உ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உ 1
உக்க 4
உக்கவர் 1
உக்கன 1
உக்கார் 1
உக்கான் 1
உக 4
உகக்கின்றேன் 1
உகக்கின்றேனே 1
உகந்த 35
உகந்தவன் 1
உகந்தாய் 7
உகந்தார் 15
உகந்தாளொடு 1
உகந்தான் 4
உகந்தான்-தன்னை 1
உகந்தானும் 2
உகந்தானை 4
உகந்திட்டேனே 1
உகந்தீர் 3
உகந்து 44
உகந்தே 3
உகப்பது 1
உகப்பர் 2
உகப்பவர் 1
உகப்பவர்க்கு 1
உகப்பாய் 5
உகப்பார் 6
உகப்பார்-தம் 1
உகப்பார்தாமே 2
உகப்பான் 1
உகப்பானை 2
உகம் 1
உகவன்-மின் 1
உகவா 1
உகவாதே 1
உகளும் 7
உகிர் 1
உகிரினாலே 1
உகுத்த 2
உகைத்து 2
உங்கள் 2
உங்ஙனே 1
உச்ச 1
உச்சம்போது 1
உச்சி 13
உச்சி-தன் 1
உச்சிமேலான் 1
உச்சியர் 1
உச்சியாய் 1
உச்சியானை 1
உச்சியே 1
உச்சியை 1
உசிர்ப்பு 1
உஞ்சு 1
உஞ்சேன் 1
உஞ்சேனை 1
உஞ்சைமாகாளம் 1
உட்க 1
உட்பொருள்தான் 1
உட்பொருளாய் 1
உட்பொருளும் 1
உட்பொருளை 1
உடம்பிலுள்ளால் 1
உடம்பினார்க்கு 1
உடம்பு 4
உடம்பே 2
உடம்பை 3
உடர 1
உடல் 37
உடல்-தன்னை 1
உடல்-தனக்கு 3
உடல்-தனை 1
உடலகத்தின் 1
உடலகத்து 1
உடலம் 7
உடலம்-தன்னுள் 1
உடலவனை 1
உடலார் 1
உடலானே 1
உடலிடை-நின்றும் 1
உடலில் 3
உடலின் 2
உடலினார் 1
உடலுக்கு 1
உடலும் 1
உடலுள் 1
உடலே 1
உடலை 4
உடறிய 1
உடன் 32
உடன்கிடந்தால் 1
உடன்பாட 1
உடன்பிறந்தார் 1
உடன்வீழன்-மின் 1
உடன்வைத்த 5
உடன்வைத்தவனும் 1
உடன்வைத்தான் 1
உடன்வைத்தானை 1
உடன்வைத்திட்டு 1
உடனும் 1
உடனே 19
உடுத்த 4
உடுத்தது 1
உடுத்தான் 1
உடுத்தானை 1
உடுத்தி 1
உடுத்திருந்தாய் 1
உடுத்திலர் 1
உடுத்து 7
உடுப்பர் 2
உடுப்பன 2
உடை 142
உடைத்தா 1
உடைத்தாய் 4
உடைத்தான் 1
உடைத்து 1
உடைதலை 1
உடைமை 1
உடைய 100
உடையது 5
உடையர் 33
உடையர்அல்லர் 1
உடையரை 1
உடையவர் 2
உடையவர்க்கு 1
உடையவன் 4
உடையன் 10
உடையன 1
உடையன்அல்லன் 1
உடையனவே 1
உடையனாய் 3
உடையனார் 1
உடையனை 4
உடையா 4
உடையாக 1
உடையாய் 31
உடையாயும் 1
உடையார் 65
உடையார்தாமே 4
உடையாரை 1
உடையான் 57
உடையான்-தன் 1
உடையான்-தன்னை 24
உடையான்-தனை 2
உடையான்தான் 1
உடையானும் 2
உடையானே 1
உடையானை 14
உடையினர் 2
உடையினார் 1
உடையீர் 3
உடையும் 8
உடையேன் 3
உடையோம் 1
உடையோம்அல்லோம் 1
உடையோர் 1
உடைவித்த 1
உண் 11
உண்கலன் 1
உண்ட 56
உண்டது 5
உண்டதும் 2
உண்டல் 1
உண்டலும் 1
உண்டவர் 2
உண்டவரோடும் 1
உண்டவன் 3
உண்டனை 1
உண்டா 1
உண்டாகும் 1
உண்டாய் 7
உண்டார் 20
உண்டார்கள் 1
உண்டார்தாமே 2
உண்டான் 8
உண்டான்-தன்னை 6
உண்டான்தான் 1
உண்டானை 5
உண்டி 1
உண்டிடாமே 1
உண்டியான் 1
உண்டியில் 1
உண்டின்றே 1
உண்டு 95
உண்டு-கொலோ 10
உண்டுகண்டீர் 1
உண்டும் 1
உண்டே 6
உண்டேல் 2
உண்டேன் 1
உண்டோ 43
உண்ண 4
உண்ணவும் 1
உண்ணா 5
உண்ணாது 1
உண்ணார் 2
உண்ணாராகில் 1
உண்ணாழிகையார் 1
உண்ணி 2
உண்ணிய 1
உண்ணும் 7
உண்பதன் 1
உண்பது 3
உண்பதும் 2
உண்பதுவும் 1
உண்பர் 5
உண்பார் 5
உண்பார்கள் 1
உண்பாரும் 1
உண்மை 2
உண்மையனே 1
உண்மையில் 1
உண்மையே 1
உண்மையை 1
உண 4
உணங்கல் 2
உணங்கா 1
உணர் 4
உணர்-மின்கள் 2
உணர்-மினோ 1
உணர்கிலர் 1
உணர்ச்சி 2
உணர்த்தல் 1
உணர்த்துவேனே 1
உணர்தலால் 1
உணர்தற்கு 1
உணர்திராகில் 1
உணர்ந்த 1
உணர்ந்தாய் 1
உணர்ந்தார்க்கு 1
உணர்ந்தாரும் 1
உணர்ந்தான்-தன்னை 1
உணர்ந்திட்டதும் 1
உணர்ந்திலேன் 1
உணர்ந்து 1
உணர்ந்தும் 1
உணர்ந்தோர்கட்கே 1
உணர்வாய் 2
உணர்வார் 1
உணர்வார்கட்கு 1
உணர்வார்களே 1
உணர்வான்-தனை 1
உணர்வித்தானை 1
உணர்விலார் 1
உணர்விலீர் 1
உணர்வின் 1
உணர்வின்-கண் 1
உணர்வினார்க்கு 1
உணர்வினால் 2
உணர்வினுக்கு 1
உணர்வினோடு 1
உணர்வு 22
உணர்வுக்கும் 1
உணர்வும் 1
உணர்வே 1
உணர்வை 1
உணர 5
உணரப்படாத 2
உணரப்படாதது 1
உணரப்படுவாரோடு 1
உணரமாட்டீர் 2
உணரமாட்டேன் 5
உணரல் 2
உணரா 8
உணராத 1
உணராதது 1
உணராது 2
உணராமை 1
உணரார் 4
உணரில் 1
உணரும் 3
உணல் 1
உணா 2
உணாமே 1
உணும் 3
உத்தமர் 1
உத்தமர்க்கு 1
உத்தமர்க்கே 1
உத்தமர்கள் 1
உத்தமராய் 2
உத்தமன் 5
உத்தமன்தான் 1
உத்தமனார் 1
உத்தமனார்க்கு 1
உத்தமனும் 1
உத்தமனே 15
உத்தமனை 10
உத்தரநாள் 1
உத்தரம் 1
உத்தரமலையர்பாவை 1
உத்தரியப்பட்டு 1
உதகரணம்செய்து 1
உதயத்தின் 1
உதயத்து 1
உதயம் 2
உதவல் 1
உதவி 1
உதவினான் 1
உதவுவார் 1
உதிப்பன 1
உதிர்ந்து 1
உதிர 2
உதிரம் 3
உதிரமே 1
உதை 1
உதைகொண்ட 1
உதைசெய்த 2
உதைசெய்தான் 1
உதைசெய்து 1
உதைத்த 6
உதைத்தவன் 1
உதைத்தன 3
உதைத்தாய் 2
உதைத்தார் 4
உதைத்தார்தாமே 1
உதைத்தான் 1
உதைத்தான்-தன்னை 3
உதைத்தான்தான் 1
உதைத்திட்ட 2
உதைத்திட்டவன் 1
உதைத்து 7
உதைப்பர் 1
உதையால் 1
உந்த 1
உந்தி 5
உந்திடும்போது 1
உந்தியின் 1
உந்தினான் 1
உந்து 1
உந்தும் 2
உபாயம் 2
உபாயம்-தன்னால் 1
உம் 7
உம்தமக்கு 1
உம்பர் 6
உம்பர்_கோனை 1
உம்பர்க்கு 1
உம்பர்க்கும் 1
உம்பர்கள் 2
உம்பர்கள்_கோன் 1
உம்பர்வாணரே 1
உம்பரார் 1
உம்பரார்-தங்கள் 1
உம்பரானை 2
உம்பருமாய் 1
உம்பரே 1
உம்பரோடு 2
உம்பனை 1
உம்மை 7
உம்மையில் 1
உம்மோடு 1
உமக்கு 5
உமக்கே 1
உமர் 1
உமாபதியை 1
உமிழ் 7
உமிழ்ந்த 1
உமிழ்ந்தானை 1
உமிழ்ந்து 1
உமிழும் 4
உமை 59
உமை-தன்னோடும் 1
உமை-தன்னோடே 1
உமை_கணவா 1
உமை_பங்க 1
உமை_பங்கரோ 1
உமை_பங்கன் 1
உமை_பங்கனார் 4
உமை_பங்கனை 1
உமை_பங்கினன் 1
உமை_ஒருபாகர் 1
உமைக்கு 2
உமைநங்கை 1
உமைநங்கை_பங்கன் 1
உமையவட்கு 1
உமையவள் 4
உமையவள்-தம் 2
உமையவள்_பங்கா 1
உமையவள்_பாகனை 1
உமையவளும் 1
உமையவளை 3
உமையவளோடு 2
உமையவளோடும் 1
உமையாட்கு 2
உமையாள் 24
உமையாள்-தன்னை 2
உமையாள்_பாகன்-தன்னை 1
உமையாள்_மணவாளன் 1
உமையாள்_மணவாளா 1
உமையாளை 1
உமையாளையும் 1
உமையாளொடும் 4
உமையாளோடும் 1
உமையும் 2
உமையை 3
உமையொடு 3
உமையொடும் 1
உமையோடு 4
உமையோடும் 2
உய் 2
உய்-மினே 1
உய்க்கும் 2
உய்கண்டாய் 1
உய்த்த 1
உய்த்தவன் 2
உய்த்தானை 1
உய்த்திடும் 1
உய்தல்பொருட்டு 1
உய்துமே 1
உய்ந்த 24
உய்ந்தவா 1
உய்ந்தவாறே 1
உய்ந்தன 1
உய்ந்தனன் 1
உய்ந்தனே 1
உய்ந்தான் 1
உய்ந்து 1
உய்ந்தெனே 3
உய்ந்தேன் 2
உய்ந்தேனே 31
உய்ப்பனவும் 1
உய்ம்-மின்களே 1
உய்ம்-மினே 12
உய்ய 17
உய்யக்கொண்ட 1
உய்யக்கொண்டார் 2
உய்யக்கொண்டு 1
உய்யக்கொள்ளாய் 1
உய்யப்பெற்றெனே 2
உய்யப்போயினான் 1
உய்யல் 13
உய்யலாம் 1
உய்யார் 1
உய்யும் 5
உய்வது 1
உய்வராய் 1
உய்வன் 1
உய்வனோ 20
உய்வான் 1
உய 4
உயக்கொள் 1
உயக்கொளும் 1
உயர் 21
உயர்த்த 1
உயர்த்தான் 1
உயர்த்தினான் 1
உயர்ந்த 3
உயர்ந்தவர் 1
உயர்ந்தார் 2
உயர்ந்தார்களே 1
உயர்ந்தான் 1
உயர்ந்தான்-தன் 1
உயர்ந்தான்-தன்னை 1
உயர்ந்து 1
உயர்ந்தும் 1
உயர்ந்தேன் 1
உயர்வு 1
உயர 1
உயரும் 2
உயிர் 41
உயிர்-தனை 1
உயிர்க்கு 4
உயிர்க்கும் 9
உயிர்கட்கு 4
உயிர்கள் 1
உயிர்நிலை 1
உயிர்ப்ப 1
உயிர்ப்பாய் 2
உயிர்ப்புளே 1
உயிரவனை 1
உயிராகும் 1
உயிராது 1
உயிராய் 3
உயிராவணம் 1
உயிரானே 1
உயிரினை 1
உயிரினோடும் 1
உயிரும் 6
உயிரே 1
உயிரை 5
உர 1
உரகம் 2
உரங்கள் 1
உரத்தவன் 1
உரத்தினால் 3
உரத்தை 1
உரப்பிய 1
உரம் 7
உரவனை 2
உரவு 1
உரவோன் 1
உரி 66
உரிசெய்தாரும் 1
உரிசெய்தானை 1
உரிசெய்தோன் 1
உரிஞ்ச 1
உரிஞ்சி 1
உரிஞ்சு 2
உரித்த 15
உரித்தவன் 3
உரித்தன 1
உரித்தாய் 3
உரித்தார் 2
உரித்தான் 3
உரித்தான்-தன்னை 2
உரித்தானை 4
உரித்திட்டார் 1
உரித்து 9
உரித்துவிட்டாய் 1
உரிந்த 1
உரிப்பை 1
உரிமையில் 1
உரிய 3
உரியர் 4
உரியாய் 2
உரியார் 1
உரியானும் 1
உரியின் 1
உரியீர் 1
உரியை 1
உரியோன் 1
உரிவை 40
உரிவையான் 1
உரிவையை 1
உரு 41
உருக்கிய 2
உருக்கின 1
உருக 1
உருகா 2
உருகாதார் 1
உருகாதாரே 1
உருகி 12
உருகிய 1
உருகிற்று 1
உருகினேன் 1
உருகு 1
உருகுகின்றேன் 2
உருகும் 5
உருகுமே 2
உருகுவித்தால் 1
உருகுவித்து 1
உருட்டிய 1
உருண்டு 1
உருத்திர 3
உருத்திரகோடி 1
உருத்திரபட்டம் 1
உருத்திரமூர்த்தி 1
உருத்திரமூர்த்தியை 1
உருத்திரன் 1
உருத்திரனை 1
உரும் 5
உருமினானை 1
உருமொடு 1
உருவ 16
உருவத்தவற்கும் 1
உருவத்தான் 1
உருவத்து 4
உருவம் 32
உருவம்-தன்னால் 1
உருவமாய் 1
உருவமும் 1
உருவர் 9
உருவரும் 1
உருவரோ 1
உருவன் 2
உருவனாய் 2
உருவனை 1
உருவா 2
உருவாய் 14
உருவானை 1
உருவி 1
உருவில் 11
உருவின் 4
உருவினாள் 1
உருவினானே 1
உருவினானை 4
உருவினை 4
உருவு 3
உருவுடை 1
உருவும் 3
உருவுமாய் 1
உருவே 2
உருவை 10
உருவோடு 2
உருள் 1
உருள 1
உருளும் 1
உருளும்போது 1
உரை 13
உரை-மின்களே 1
உரைக்க 4
உரைக்கில் 1
உரைக்கிலும் 1
உரைக்கின்றேனே 1
உரைக்கும் 9
உரைக்குமா 1
உரைகள் 1
உரைசெய் 1
உரைசெய்தவன் 1
உரைத்த 2
உரைத்தால் 1
உரைத்தான் 1
உரைத்திரேல் 1
உரைத்து 4
உரைத்தேன் 1
உரைப்ப 1
உரைப்பதற்கு 1
உரைப்பது 1
உரைப்பர் 1
உரைப்பரே 1
உரைப்பன 2
உரைப்பனவே 1
உரைப்பார் 3
உரைப்பார்க்கு 1
உரைப்பார்களை 1
உரைப்பு 1
உரைமாலை 1
உரையா 3
உரையாடா 1
உரையாடி 1
உரையாது 1
உரையாயோ 1
உரையார் 1
உரையால் 1
உரையினால் 2
உரையும் 1
உரையே 1
உரையேனாகில் 1
உரோமம் 1
உலக்க 1
உலகங்கட்கு 1
உலகங்கள் 4
உலகத்தவர் 4
உலகத்தார் 1
உலகத்திலே 1
உலகத்தின் 1
உலகத்தீர் 3
உலகத்து 3
உலகத்துக்கு 1
உலகத்துள் 2
உலகத்துள்ளே 1
உலகத்தோடு 1
உலகம் 48
உலகமும் 3
உலகமூர்த்தி 2
உலகமூர்த்தீ 1
உலகர்க்கு 1
உலகானே 1
உலகில் 9
உலகிற்கு 1
உலகின் 1
உலகினில் 2
உலகினுக்கு 2
உலகினுக்கும் 1
உலகினை 1
உலகு 45
உலகு-தன்னை 1
உலகுக்கு 22
உலகும் 5
உலகே 2
உலகை 6
உலகோடு 1
உலந்தார் 4
உலந்தார்-தம் 2
உலந்தாலும் 2
உலந்து 2
உலப்பிலான் 1
உலப்பிலானை 2
உலப்பிலியை 1
உலப்பு 3
உலம் 3
உலர்த்தி 1
உலவாத 1
உலவாதானை 3
உலவினால் 1
உலவு 9
உலவும் 4
உலா 1
உலாம் 42
உலாம்-தனை 1
உலாவ 1
உலாவி 1
உலாவிய 6
உலாவு 2
உலாஅம் 1
உலைப்பாடே 1
உலையாத 1
உலையை 1
உலோபமே 1
உலோபி 1
உவ 1
உவகை 2
உவகைகள் 1
உவகையோடு 1
உவந்திட்டு 1
உவந்து 1
உவமன் 2
உவமனிலி 1
உவர்ப்பு 1
உவராதே 1
உழக்க 1
உழக்கி 2
உழக்கிய 1
உழந்து 1
உழல் 2
உழல்வாய் 1
உழல்வார் 4
உழல்வாரும் 1
உழல்வான் 1
உழல்வானை 2
உழல்வினானை 1
உழல்வீர் 1
உழல்வோன் 1
உழலாதே 1
உழலும் 7
உழலை 1
உழவை 1
உழறும் 2
உழன்ற 10
உழன்றார் 1
உழன்று 2
உழிதந்த 1
உழிதந்தானை 1
உழிதந்தேன் 2
உழிதர்கின்ற 1
உழிதர்கின்றேன் 1
உழிதர்வர் 5
உழிதர்வர்க்கு 1
உழிதர்வரே 1
உழிதர்வாரும் 1
உழிதர்வானே 1
உழிதர்வேற்கு 1
உழிதர்வேனை 2
உழிதராமே 1
உழிதரும் 6
உழிதருவர் 1
உழுத 1
உழுவான்-பொருட்டு 1
உழுவை 2
உழை 6
உழைஞர் 1
உழைத்தும் 1
உழையர்தாம் 1
உள் 42
உள்க 3
உள்கமாட்டேன் 1
உள்கி 11
உள்கிற்று 1
உள்கினாரை 1
உள்கினேன் 1
உள்கிஉள்கி 1
உள்கு 1
உள்கு-மின் 2
உள்குதுமே 1
உள்கும் 4
உள்குவதே 1
உள்குவார் 16
உள்குவார்க்கு 3
உள்குவார்கட்கு 1
உள்குவேனே 1
உள்கேன் 1
உள்ள 18
உள்ளத்த 1
உள்ளத்தவர் 4
உள்ளத்தாய் 2
உள்ளத்தாரும் 1
உள்ளத்தால் 5
உள்ளத்தானும் 1
உள்ளத்தானை 1
உள்ளத்தில் 4
உள்ளத்தின் 6
உள்ளத்தினால் 1
உள்ளத்தினுள் 2
உள்ளத்தினுள்ளே 1
உள்ளத்தீரே 1
உள்ளத்து 21
உள்ளத்துள் 1
உள்ளத்துள்ளே 8
உள்ளத்துளே 1
உள்ளத்தே 5
உள்ளத்தை 3
உள்ளதாகில் 1
உள்ளது 2
உள்ளதும் 1
உள்ளம் 28
உள்ளம்தானும் 1
உள்ளமாய் 1
உள்ளமும் 2
உள்ளமே 22
உள்ளல் 1
உள்ளவர் 1
உள்ளவழி 1
உள்ளவன் 1
உள்ளவே 1
உள்ளன 4
உள்ளாய் 4
உள்ளார் 50
உள்ளார்க்கு 1
உள்ளார்தாமே 2
உள்ளால் 10
உள்ளான் 6
உள்ளான்-தன்னை 2
உள்ளானும் 5
உள்ளானை 3
உள்ளி 1
உள்ளிட்டார் 1
உள்ளிடத்து 1
உள்ளிடை 1
உள்ளீர் 7
உள்ளுமாய் 1
உள்ளுவர் 1
உள்ளுவார் 1
உள்ளுள் 1
உள்ளுளே 1
உள்ளுற 2
உள்ளே 11
உள்ளோன் 1
உள 14
உளத்து 1
உளதால் 1
உளது 1
உளதே 4
உளம் 6
உளர் 7
உளர்அல்லர் 1
உளராய் 1
உளரேல் 1
உளரோ 4
உளவே 3
உளள் 1
உளன் 4
உளாய் 9
உளாயே 10
உளார் 12
உளாரும் 1
உளாரே 2
உளான் 14
உளான்-தனை 1
உளானும் 1
உளானே 62
உளானை 36
உளே 10
உளேன் 3
உளேன்அலேன் 1
உளைந்தான் 1
உளையாதானை 1
உளைவானை 1
உளோம் 1
உளோமே 2
உற்ற 28
உற்றது 1
உற்றதே 1
உற்றபடி 1
உற்றலால் 1
உற்றவர்-தம் 1
உற்றவர்க்கு 1
உற்றவர்தாம் 1
உற்றவரும் 1
உற்றவன் 1
உற்றாய் 1
உற்றாயே 1
உற்றார் 7
உற்றார்களும் 1
உற்றாராய் 1
உற்றால் 2
உற்றான் 4
உற்றானை 3
உற்றிடும் 1
உற்றிருந்த 1
உற்றிலேன் 1
உற்று 17
உற்றேன் 3
உற்றேனாய் 1
உற்றேனே 1
உற 12
உறக்கத்தில் 1
உறக்கம் 1
உறங்கலுற்றால் 1
உறங்காது 1
உறங்குகின்றேனுக்கு 1
உறங்கும் 2
உறங்குவார் 1
உறங்குவேன் 1
உறந்தை 1
உறவனாய் 1
உறவா 1
உறவானை 1
உறவினால் 2
உறவு 9
உறவே 1
உறா 2
உறி 3
உறு 22
உறுக்கிய 1
உறுகின்றது 1
உறுத்த 4
உறுத்து 1
உறுதி 3
உறுதி-தன்னை 1
உறுதுணை 1
உறுதுணையை 1
உறுப்பினது 1
உறும் 4
உறுவித்தவா 1
உறுவிப்பார் 1
உறை 71
உறைகின்ற 16
உறைகின்றதே 1
உறைகின்றாரும் 2
உறைகின்றாரே 1
உறைகின்றானை 1
உறைதர 1
உறைந்து 2
உறைப்பு 2
உறைய 1
உறையாநின்ற 1
உறையும் 118
உறையுமே 1
உறையூர் 2
உறையூரும் 2
உறைவது 3
உறைவர் 2
உறைவாய் 2
உறைவார் 15
உறைவான் 2
உறைவானை 3
உறைவானொடு 1
உறைவானொடும் 1
உறைவிடம் 6
உறைவீர்க்கு 1
உன் 62
உன்-பால் 3
உன்-பாலது 1
உன்தன் 6
உன்மத்தக 1
உன்னாதே 1
உன்னி 9
உன்னிய 1
உன்னியும் 1
உன்னியே 1
உன்னில் 1
உன்னிஉன்னி 1
உன்னு 2
உன்னுடைய 1
உன்னுமவர்க்கு 1
உன்னுவார் 2
உன்னுவாரும் 1
உன்னை 28
உன 1
உனக்கு 6
உனக்கே 1
உனது 1
உனும் 1
உனை 9


உ (1)

உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
மேல்


உக்க (4)

பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/1,2
மேல்


உக்கவர் (1)

குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர்
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/2,3
மேல்


உக்கன (1)

பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/2,3
மேல்


உக்கார் (1)

உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
மேல்


உக்கான் (1)

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/2,3
மேல்


உக (4)

வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் – தேவா-அப்:256/3
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
மேல்


உகக்கின்றேன் (1)

உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உகக்கின்றேனே (1)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
மேல்


உகந்த (35)

வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/3,4
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/1,2
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/1,2
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/3
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/3,4
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/3,4
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்


உகந்தவன் (1)

ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் – தேவா-அப்:1749/3
மேல்


உகந்தாய் (7)

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
மேல்


உகந்தார் (15)

கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/4
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே – தேவா-அப்:1312/4
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
மேல்


உகந்தாளொடு (1)

கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/3
மேல்


உகந்தான் (4)

மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1177/3
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
மேல்


உகந்தான்-தன்னை (1)

உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
மேல்


உகந்தானும் (2)

ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/4
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:39/4
மேல்


உகந்தானை (4)

துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
மேல்


உகந்திட்டேனே (1)

ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
மேல்


உகந்தீர் (3)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர்
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/2,3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
மேல்


உகந்து (44)

ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/4
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/4
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/2
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/2
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று – தேவா-அப்:1312/1
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1318/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/1,2
உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு – தேவா-அப்:1573/2
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் – தேவா-அப்:1670/2
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/2
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து
இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/3,4
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/3,4
மேல்


உகந்தே (3)

தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
மேல்


உகப்பது (1)

சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
மேல்


உகப்பர் (2)

ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
மேல்


உகப்பவர் (1)

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
மேல்


உகப்பவர்க்கு (1)

உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
மேல்


உகப்பாய் (5)

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
மேல்


உகப்பார் (6)

உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
மேல்


உகப்பார்-தம் (1)

உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்


உகப்பார்தாமே (2)

குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/3,4
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
மேல்


உகப்பான் (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


உகப்பானை (2)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
மேல்


உகம் (1)

ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மேல்


உகவன்-மின் (1)

உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மேல்


உகவா (1)

உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உகவாதே (1)

உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/2,3
மேல்


உகளும் (7)

வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மேல்


உகிர் (1)

உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
மேல்


உகிரினாலே (1)

ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/2,3
மேல்


உகுத்த (2)

நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/1,2
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
மேல்


உகைத்து (2)

உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மேல்


உங்கள் (2)

உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


உங்ஙனே (1)

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/3,4
மேல்


உச்ச (1)

உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


உச்சம்போது (1)

உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
மேல்


உச்சி (13)

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து – தேவா-அப்:536/3
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்


உச்சி-தன் (1)

மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
மேல்


உச்சிமேலான் (1)

எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
மேல்


உச்சியர் (1)

ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


உச்சியாய் (1)

கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்


உச்சியானை (1)

மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மேல்


உச்சியே (1)

தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
மேல்


உச்சியை (1)

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்


உசிர்ப்பு (1)

உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
மேல்


உஞ்சு (1)

மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
மேல்


உஞ்சேன் (1)

உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
மேல்


உஞ்சேனை (1)

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
மேல்


உஞ்சைமாகாளம் (1)

வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மேல்


உட்க (1)

பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/2,3
மேல்


உட்பொருள்தான் (1)

உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மேல்


உட்பொருளாய் (1)

ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
மேல்


உட்பொருளும் (1)

எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
மேல்


உட்பொருளை (1)

உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
மேல்


உடம்பிலுள்ளால் (1)

உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/1,2
மேல்


உடம்பினார்க்கு (1)

உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
மேல்


உடம்பு (4)

உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மேல்


உடம்பே (2)

உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


உடம்பை (3)

உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உடர (1)

அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்


உடல் (37)

ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல்
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/1,2
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/3
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல்
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/1,2
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல்
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1689/2,3
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல்
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன் – தேவா-அப்:1708/1,2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1735/2,3
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால் – தேவா-அப்:1799/2
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் – தேவா-அப்:1906/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல்
சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/3,4
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்


உடல்-தன்னை (1)

பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
மேல்


உடல்-தனக்கு (3)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
மேல்


உடல்-தனை (1)

உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்


உடலகத்தின் (1)

பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மேல்


உடலகத்து (1)

உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
மேல்


உடலம் (7)

ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/3
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன் – தேவா-அப்:934/1
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
மேல்


உடலம்-தன்னுள் (1)

புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/2,3
மேல்


உடலவனை (1)

ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
மேல்


உடலார் (1)

உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
மேல்


உடலானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்


உடலிடை-நின்றும் (1)

உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
மேல்


உடலில் (3)

உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
மேல்


உடலின் (2)

அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
மேல்


உடலினார் (1)

உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
மேல்


உடலுக்கு (1)

பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
மேல்


உடலும் (1)

உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
மேல்


உடலுள் (1)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
மேல்


உடலே (1)

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
மேல்


உடலை (4)

திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/1,2
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
மேல்


உடறிய (1)

உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
மேல்


உடன் (32)

உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/2
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
நீதியை நிறைவை மறை நான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1087/1,2
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன்
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/1,2
போது தாதொடு கொண்டு புனைந்து உடன்
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் – தேவா-அப்:1369/1,2
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
சந்திரன்னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/1,2
தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/1,2
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய – தேவா-அப்:1867/1
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்


உடன்கிடந்தால் (1)

புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


உடன்பாட (1)

பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
மேல்


உடன்பிறந்தார் (1)

தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்


உடன்வீழன்-மின் (1)

பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின்
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/2,3
மேல்


உடன்வைத்த (5)

முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:410/3
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை – தேவா-அப்:1515/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
மேல்


உடன்வைத்தவனும் (1)

வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும்
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/3,4
மேல்


உடன்வைத்தான் (1)

செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
மேல்


உடன்வைத்தானை (1)

சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/1,2
மேல்


உடன்வைத்திட்டு (1)

என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/4
மேல்


உடனும் (1)

எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
மேல்


உடனே (19)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/2,3
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/1,2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/1,2
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/2,3
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/2,3
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/2,3
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/2
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/2
அலங்கலோடு உடனே செல ஊன்றிய – தேவா-அப்:2055/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மேல்


உடுத்த (4)

கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும் – தேவா-அப்:747/1
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/1,2
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
மேல்


உடுத்தது (1)

ஒன்று கீள் உமையோடும் உடுத்தது
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/2,3
மேல்


உடுத்தான் (1)

கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
மேல்


உடுத்தானை (1)

உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
மேல்


உடுத்தி (1)

ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மேல்


உடுத்திருந்தாய் (1)

உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:842/4
மேல்


உடுத்திலர் (1)

பெருக்க கோவணம் பீறி உடுத்திலர்
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/2,3
மேல்


உடுத்து (7)

செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்


உடுப்பர் (2)

உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/2
மேல்


உடுப்பன (2)

அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் – தேவா-அப்:1066/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


உடை (142)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் – தேவா-அப்:162/1,2
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/2
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/3
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/2,3
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
பித்தனை பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண் மதிசூடியை – தேவா-அப்:1086/1,2
ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/2
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/3,4
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய் – தேவா-அப்:1387/1
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் – தேவா-அப்:1441/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/3
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர் – தேவா-அப்:1622/1
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் – தேவா-அப்:1720/3
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/4
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/1,2
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1776/3
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/3
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/3,4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/2
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


உடைத்தா (1)

ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
மேல்


உடைத்தாய் (4)

புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/2,3
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய்
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/1,2
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய்
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/1,2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
மேல்


உடைத்தான் (1)

உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
மேல்


உடைத்து (1)

அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/3
மேல்


உடைதலை (1)

உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
மேல்


உடைமை (1)

உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
மேல்


உடைய (100)

ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:268/1
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன் – தேவா-அப்:440/1
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:446/4
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/4
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/4
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/4
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:490/4
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:491/4
கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:492/4
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/2,3
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/3,4
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/2,3
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/2
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே – தேவா-அப்:1359/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


உடையது (5)

உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை – தேவா-அப்:818/1
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
மேல்


உடையர் (33)

நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே – தேவா-அப்:566/1
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:646/4
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் – தேவா-அப்:1476/1
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
மேல்


உடையர்அல்லர் (1)

பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
மேல்


உடையரை (1)

உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
மேல்


உடையவர் (2)

சேம நெறியினர் சீரை உடையவர்
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/3,4
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர்
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/1,2
மேல்


உடையவர்க்கு (1)

உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/3,4
மேல்


உடையவன் (4)

பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
மேல்


உடையன் (10)

உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/1,2
மேல்


உடையன (1)

கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
மேல்


உடையன்அல்லன் (1)

ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி – தேவா-அப்:3045/2
மேல்


உடையனவே (1)

கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
மேல்


உடையனாய் (3)

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
மேல்


உடையனார் (1)

உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
மேல்


உடையனை (4)

கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
மேல்


உடையா (4)

கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்


உடையாக (1)

போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
மேல்


உடையாய் (31)

முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
முக்கணும் உடையாய் முனிகள் பலர் – தேவா-அப்:2017/1
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மேல்


உடையாயும் (1)

வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மேல்


உடையார் (65)

திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/3
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் – தேவா-அப்:1906/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும் – தேவா-அப்:2181/2
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்


உடையார்தாமே (4)

ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/2,3
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/2,3
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்


உடையாரை (1)

மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்


உடையான் (57)

உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த – தேவா-அப்:848/1
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/3,4
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான்
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/2,3
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான்
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/2,3
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/1,2
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான்
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/2,3
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் – தேவா-அப்:1188/1
காரிகை உடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1246/3
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
ஆவணத்து உடையான் அடியார்களை – தேவா-அப்:1285/2
கோவணத்து உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1285/4
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/3
கொக்கரை உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1289/4
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/2
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/3
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/3
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால் – தேவா-அப்:1982/3
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


உடையான்-தன் (1)

விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மேல்


உடையான்-தன்னை (24)

நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/1,2
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/3,4
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2,3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/3,4
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/2,3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
மேல்


உடையான்-தனை (2)

முனிவனாய் முடி பத்து உடையான்-தனை
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/2,3
உடையான்-தனை உள்கு-மின் – தேவா-அப்:1568/2
மேல்


உடையான்தான் (1)

பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்


உடையானும் (2)

ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் – தேவா-அப்:39/2,3
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
மேல்


உடையானே (1)

உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
மேல்


உடையானை (14)

கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/2,3
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
மேல்


உடையினர் (2)

கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/4
நாக வளையினர் நாக உடையினர்
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/3,4
மேல்


உடையினார் (1)

பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
மேல்


உடையீர் (3)

மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/2,3
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
மேல்


உடையும் (8)

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/2
மேல்


உடையேன் (3)

ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/2,3
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/1,2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


உடையோம் (1)

கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
மேல்


உடையோம்அல்லோம் (1)

ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்


உடையோர் (1)

திறக்கவும் உடையோர் திகழும் பதி – தேவா-அப்:1744/2
மேல்


உடைவித்த (1)

உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
மேல்


உண் (11)

உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/1,2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
மேல்


உண்கலன் (1)

உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
மேல்


உண்ட (56)

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:176/3,4
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் – தேவா-அப்:430/1
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/2,3
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/2,3
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/1,2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் – தேவா-அப்:1421/1
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் – தேவா-அப்:1647/1
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
அன்று வானவர்க்காக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/3,4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/1,2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/2,3
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/2,3
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/2,3
மேல்


உண்டது (5)

உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


உண்டதும் (2)

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
மேல்


உண்டல் (1)

ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
மேல்


உண்டலும் (1)

அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/4
மேல்


உண்டவர் (2)

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம் – தேவா-அப்:1592/1,2
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/3
மேல்


உண்டவரோடும் (1)

மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
மேல்


உண்டவன் (3)

புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை – தேவா-அப்:1250/2,3
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை – தேவா-அப்:1410/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/1,2
மேல்


உண்டனை (1)

வீரனை விடம் உண்டனை விண்ணவர் – தேவா-அப்:1108/1
மேல்


உண்டா (1)

நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


உண்டாகும் (1)

தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
மேல்


உண்டாய் (7)

எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய்
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/1,2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய்
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/1,2
மேல்


உண்டார் (20)

தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார்
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/3,4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/2,3
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
மேல்


உண்டார்கள் (1)

பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
மேல்


உண்டார்தாமே (2)

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
மேல்


உண்டான் (8)

உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/2,3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான்
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/2,3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/2,3
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/2,3
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மேல்


உண்டான்-தன்னை (6)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/2,3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/2,3
மேல்


உண்டான்தான் (1)

பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
மேல்


உண்டானை (5)

ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
மேல்


உண்டி (1)

உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


உண்டிடாமே (1)

வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/2,3
மேல்


உண்டியான் (1)

ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
மேல்


உண்டியில் (1)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
மேல்


உண்டின்றே (1)

உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மேல்


உண்டு (95)

கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/1,2
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் – தேவா-அப்:805/1
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/3,4
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் – தேவா-அப்:1450/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/1,2
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/3,4
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/3,4
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/1,2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/2,3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/3,4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


உண்டு-கொலோ (10)

குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/1,2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/2,3
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/1,2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/2,3
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/2,3
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/2,3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/2,3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/2,3
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/2,3
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/2,3
மேல்


உண்டுகண்டீர் (1)

பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
மேல்


உண்டும் (1)

உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
மேல்


உண்டே (6)

உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/3,4
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


உண்டேல் (2)

என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மேல்


உண்டேன் (1)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
மேல்


உண்டோ (43)

ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/2,3
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/1,2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/2,3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/1,2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/2,3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/3,4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/2,3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/3,4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/1,2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/2,3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/3,4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/1,2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
மேல்


உண்ண (4)

உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/2,3
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்


உண்ணவும் (1)

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
மேல்


உண்ணா (5)

உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


உண்ணாது (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உண்ணார் (2)

தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார்
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/2,3
மேல்


உண்ணாராகில் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/2,3
மேல்


உண்ணாழிகையார் (1)

உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்


உண்ணி (2)

அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/3,4
மேல்


உண்ணிய (1)

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
மேல்


உண்ணும் (7)

மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


உண்பதன் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


உண்பது (3)

ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
மேல்


உண்பதும் (2)

உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
மேல்


உண்பதுவும் (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உண்பர் (5)

கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் – தேவா-அப்:639/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர்
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/2,3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


உண்பார் (5)

அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார்
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/2,3
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


உண்பார்கள் (1)

மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மேல்


உண்பாரும் (1)

என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
மேல்


உண்மை (2)

உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


உண்மையனே (1)

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
மேல்


உண்மையில் (1)

ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


உண்மையே (1)

ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/4
மேல்


உண்மையை (1)

ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
மேல்


உண (4)

சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
மேல்


உணங்கல் (2)

பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
மேல்


உணங்கா (1)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
மேல்


உணர் (4)

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உணர்-மின்கள் (2)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் – தேவா-அப்:1251/2
மேல்


உணர்-மினோ (1)

ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/2,3
மேல்


உணர்கிலர் (1)

உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்து போய் – தேவா-அப்:2082/2,3
மேல்


உணர்ச்சி (2)

உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


உணர்த்தல் (1)

உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
மேல்


உணர்த்துவேனே (1)

உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்


உணர்தலால் (1)

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்


உணர்தற்கு (1)

ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் – தேவா-அப்:1999/3
மேல்


உணர்திராகில் (1)

ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும் – தேவா-அப்:257/1
மேல்


உணர்ந்த (1)

உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உணர்ந்தாய் (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உணர்ந்தார்க்கு (1)

ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


உணர்ந்தாரும் (1)

உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்


உணர்ந்தான்-தன்னை (1)

ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/2,3
மேல்


உணர்ந்திட்டதும் (1)

நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/2
மேல்


உணர்ந்திலேன் (1)

உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
மேல்


உணர்ந்து (1)

உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
மேல்


உணர்ந்தும் (1)

ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
மேல்


உணர்ந்தோர்கட்கே (1)

நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
மேல்


உணர்வாய் (2)

ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
மேல்


உணர்வார் (1)

உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
மேல்


உணர்வார்கட்கு (1)

ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/2,3
மேல்


உணர்வார்களே (1)

உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உணர்வான்-தனை (1)

வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/2,3
மேல்


உணர்வித்தானை (1)

உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/2,3
மேல்


உணர்விலார் (1)

உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மேல்


உணர்விலீர் (1)

உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/2,3
மேல்


உணர்வின் (1)

உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
மேல்


உணர்வின்-கண் (1)

உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
மேல்


உணர்வினார்க்கு (1)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
மேல்


உணர்வினால் (2)

ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/3
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


உணர்வினுக்கு (1)

உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
மேல்


உணர்வினோடு (1)

உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
மேல்


உணர்வு (22)

ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


உணர்வுக்கும் (1)

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்


உணர்வும் (1)

ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


உணர்வே (1)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


உணர்வை (1)

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
மேல்


உணர (5)

உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்


உணரப்படாத (2)

உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்


உணரப்படாதது (1)

ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
மேல்


உணரப்படுவாரோடு (1)

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
மேல்


உணரமாட்டீர் (2)

ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/2
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர்
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/1,2
மேல்


உணரமாட்டேன் (5)

ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன்
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/1,2
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/3,4
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/3,4
மேல்


உணரல் (2)

ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்


உணரா (8)

உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உணராத (1)

உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


உணராதது (1)

ஓதி வானவரும் உணராதது ஓர் – தேவா-அப்:1201/2
மேல்


உணராது (2)

வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


உணராமை (1)

செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


உணரார் (4)

பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
மேல்


உணரில் (1)

ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/3
மேல்


உணரும் (3)

உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்


உணல் (1)

அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல்
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/1,2
மேல்


உணா (2)

மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்


உணாமே (1)

நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
மேல்


உணும் (3)

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/1,2
நீதியை கெட நின்று அமணே உணும்
சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/1,2
மேல்


உத்தமர் (1)

உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்


உத்தமர்க்கு (1)

ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/2,3
மேல்


உத்தமர்க்கே (1)

ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
மேல்


உத்தமர்கள் (1)

உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/1,2
மேல்


உத்தமராய் (2)

ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


உத்தமன் (5)

உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
மேல்


உத்தமன்தான் (1)

உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
மேல்


உத்தமனார் (1)

உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்


உத்தமனார்க்கு (1)

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/2
மேல்


உத்தமனும் (1)

ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும்
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/1,2
மேல்


உத்தமனே (15)

ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
மேல்


உத்தமனை (10)

ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உத்தரநாள் (1)

ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
மேல்


உத்தரம் (1)

பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்


உத்தரமலையர்பாவை (1)

உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
மேல்


உத்தரியப்பட்டு (1)

உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
மேல்


உதகரணம்செய்து (1)

திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
மேல்


உதயத்தின் (1)

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்


உதயத்து (1)

உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மேல்


உதயம் (2)

அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மேல்


உதவல் (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


உதவி (1)

கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
மேல்


உதவினான் (1)

உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
மேல்


உதவுவார் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


உதிப்பன (1)

ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
மேல்


உதிர்ந்து (1)

அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
மேல்


உதிர (2)

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
மேல்


உதிரம் (3)

மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
மேல்


உதிரமே (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


உதை (1)

வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை
பாதனை பழையாறை வடதளி – தேவா-அப்:1659/2,3
மேல்


உதைகொண்ட (1)

காலனை உதைகொண்ட கருத்தனார் – தேவா-அப்:1826/2
மேல்


உதைசெய்த (2)

நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
மேல்


உதைசெய்தான் (1)

கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
மேல்


உதைசெய்து (1)

காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


உதைத்த (6)

கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


உதைத்தவன் (1)

உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


உதைத்தன (3)

பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
மேல்


உதைத்தாய் (2)

கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
மேல்


உதைத்தார் (4)

உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


உதைத்தார்தாமே (1)

கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
மேல்


உதைத்தான் (1)

கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்


உதைத்தான்-தன்னை (3)

கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/2,3
மேல்


உதைத்தான்தான் (1)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
மேல்


உதைத்திட்ட (2)

கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
மேல்


உதைத்திட்டவன் (1)

குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன்
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/2,3
மேல்


உதைத்து (7)

மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
ஒன்று போலும் உதைத்து களைந்தது – தேவா-அப்:1312/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்


உதைப்பர் (1)

காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:312/4
மேல்


உதையால் (1)

கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
மேல்


உந்த (1)

முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/1,2
மேல்


உந்தி (5)

உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/2
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மேல்


உந்திடும்போது (1)

உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
மேல்


உந்தியின் (1)

பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
மேல்


உந்தினான் (1)

உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
மேல்


உந்து (1)

வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
மேல்


உந்தும் (2)

அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
மேல்


உபாயம் (2)

அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/4
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உபாயம்-தன்னால் (1)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
மேல்


உம் (7)

ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
மேல்


உம்தமக்கு (1)

ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
மேல்


உம்பர் (6)

உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர்
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/1,2
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


உம்பர்_கோனை (1)

உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
மேல்


உம்பர்க்கு (1)

உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்


உம்பர்க்கும் (1)

ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்


உம்பர்கள் (2)

உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மேல்


உம்பர்கள்_கோன் (1)

உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/2,3
மேல்


உம்பர்வாணரே (1)

உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
மேல்


உம்பரார் (1)

உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/2
மேல்


உம்பரார்-தங்கள் (1)

உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மேல்


உம்பரானை (2)

உம்பரானை உருத்திரமூர்த்தியை – தேவா-அப்:1696/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


உம்பருமாய் (1)

உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்


உம்பரே (1)

ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்


உம்பரோடு (2)

ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
மேல்


உம்பனை (1)

உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
மேல்


உம்மை (7)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
மேல்


உம்மையில் (1)

பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
மேல்


உம்மோடு (1)

உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


உமக்கு (5)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்


உமக்கே (1)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
மேல்


உமர் (1)

கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
மேல்


உமாபதியை (1)

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உமிழ் (7)

அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே – தேவா-அப்:494/1
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
மேல்


உமிழ்ந்த (1)

எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மேல்


உமிழ்ந்தானை (1)

உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மேல்


உமிழ்ந்து (1)

பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
மேல்


உமிழும் (4)

அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/3,4
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


உமை (59)

தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/3,4
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/3
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை
நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/3,4
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/3
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் – தேவா-அப்:1417/1,2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/2
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/1,2
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
மேல்


உமை-தன்னோடும் (1)

பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
மேல்


உமை-தன்னோடே (1)

கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
மேல்


உமை_கணவா (1)

ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


உமை_பங்க (1)

பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்


உமை_பங்கரோ (1)

பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/1,2
மேல்


உமை_பங்கன் (1)

அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
மேல்


உமை_பங்கனார் (4)

வட்ட மென்முலையாள் உமை_பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/1,2
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார்
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/3,4
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/1,2
மேல்


உமை_பங்கனை (1)

மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/1,2
மேல்


உமை_பங்கினன் (1)

மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
மேல்


உமை_ஒருபாகர் (1)

உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
மேல்


உமைக்கு (2)

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
மேல்


உமைநங்கை (1)

திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


உமைநங்கை_பங்கன் (1)

திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


உமையவட்கு (1)

உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
மேல்


உமையவள் (4)

உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மேல்


உமையவள்-தம் (2)

உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


உமையவள்_பங்கா (1)

ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
மேல்


உமையவள்_பாகனை (1)

உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
மேல்


உமையவளும் (1)

இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்


உமையவளை (3)

உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
மேல்


உமையவளோடு (2)

தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
மேல்


உமையவளோடும் (1)

சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
மேல்


உமையாட்கு (2)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


உமையாள் (24)

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை – தேவா-அப்:1471/2
கூடினான் உமையாள் ஒருபாகமாய் – தேவா-அப்:1563/1
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
மேல்


உமையாள்-தன்னை (2)

பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
மேல்


உமையாள்_பாகன்-தன்னை (1)

தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மேல்


உமையாள்_மணவாளன் (1)

வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


உமையாள்_மணவாளா (1)

ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
மேல்


உமையாளை (1)

வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
மேல்


உமையாளையும் (1)

அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
மேல்


உமையாளொடும் (4)

கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும்
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/1,2
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/1,2
மேல்


உமையாளோடும் (1)

உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்


உமையும் (2)

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
மேல்


உமையை (3)

மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மேல்


உமையொடு (3)

இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/1,2
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்


உமையொடும் (1)

பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/3,4
மேல்


உமையோடு (4)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மேல்


உமையோடும் (2)

ஒன்று கீள் உமையோடும் உடுத்தது – தேவா-அப்:1944/2
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


உய் (2)

வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
மேல்


உய்-மினே (1)

ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
மேல்


உய்க்கும் (2)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
மேல்


உய்கண்டாய் (1)

சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
மேல்


உய்த்த (1)

உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மேல்


உய்த்தவன் (2)

உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


உய்த்தானை (1)

உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மேல்


உய்த்திடும் (1)

செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/1,2
மேல்


உய்தல்பொருட்டு (1)

உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்


உய்துமே (1)

சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
மேல்


உய்ந்த (24)

ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
மேல்


உய்ந்தவா (1)

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்


உய்ந்தவாறே (1)

நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
மேல்


உய்ந்தன (1)

கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்


உய்ந்தனன் (1)

அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
மேல்


உய்ந்தனே (1)

அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
மேல்


உய்ந்தான் (1)

பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
மேல்


உய்ந்து (1)

கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
மேல்


உய்ந்தெனே (3)

திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
மேல்


உய்ந்தேன் (2)

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
மேல்


உய்ந்தேனே (31)

அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/4
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
மேல்


உய்ப்பனவும் (1)

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


உய்ம்-மின்களே (1)

சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
மேல்


உய்ம்-மினே (12)

திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
மேல்


உய்ய (17)

பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/3,4
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/1,2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/2,3
மேல்


உய்யக்கொண்ட (1)

உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/3,4
மேல்


உய்யக்கொண்டார் (2)

மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார்
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/2,3
மேல்


உய்யக்கொண்டு (1)

ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
மேல்


உய்யக்கொள்ளாய் (1)

ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
மேல்


உய்யப்பெற்றெனே (2)

நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
மேல்


உய்யப்போயினான் (1)

பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று – தேவா-அப்:1721/2,3
மேல்


உய்யல் (13)

நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்


உய்யலாம் (1)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
மேல்


உய்யார் (1)

ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/1,2
மேல்


உய்யும் (5)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும்
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/3,4
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
மேல்


உய்வது (1)

உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உய்வராய் (1)

உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உய்வன் (1)

பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மேல்


உய்வனோ (20)

தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
மேல்


உய்வான் (1)

இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
மேல்


உய (4)

அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/2
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/2,3
பங்கனார் அடி பாவியேன் நான் உய
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/2,3
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
மேல்


உயக்கொள் (1)

மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
மேல்


உயக்கொளும் (1)

பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
மேல்


உயர் (21)

சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்


உயர்த்த (1)

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்


உயர்த்தான் (1)

புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
மேல்


உயர்த்தினான் (1)

போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
மேல்


உயர்ந்த (3)

வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
மேல்


உயர்ந்தவர் (1)

வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/1,2
மேல்


உயர்ந்தார் (2)

ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்


உயர்ந்தார்களே (1)

உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே – தேவா-அப்:1314/4
மேல்


உயர்ந்தான் (1)

முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான்
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/2,3
மேல்


உயர்ந்தான்-தன் (1)

தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
மேல்


உயர்ந்தான்-தன்னை (1)

ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/1,2
மேல்


உயர்ந்து (1)

ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மேல்


உயர்ந்தும் (1)

பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


உயர்ந்தேன் (1)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
மேல்


உயர்வு (1)

தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
மேல்


உயர (1)

மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
மேல்


உயரும் (2)

ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/3
மேல்


உயிர் (41)

கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/2
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
காலத்தான் உயிர் போக்கிய காலினன் – தேவா-அப்:1704/2
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/3
காலனார் உயிர் போக்கிய காலனே – தேவா-அப்:1793/4
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
மேல்


உயிர்-தனை (1)

போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
மேல்


உயிர்க்கு (4)

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
மேல்


உயிர்க்கும் (9)

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
மேல்


உயிர்கட்கு (4)

ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


உயிர்கள் (1)

பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மேல்


உயிர்நிலை (1)

உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
மேல்


உயிர்ப்ப (1)

அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
மேல்


உயிர்ப்பாய் (2)

ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
மேல்


உயிர்ப்புளே (1)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
மேல்


உயிரவனை (1)

ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
மேல்


உயிராகும் (1)

உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


உயிராது (1)

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
மேல்


உயிராய் (3)

பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
மேல்


உயிராவணம் (1)

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
மேல்


உயிரானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/2,3
மேல்


உயிரினை (1)

உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
மேல்


உயிரினோடும் (1)

ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
மேல்


உயிரும் (6)

உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


உயிரே (1)

எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
மேல்


உயிரை (5)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


உர (1)

உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உரகம் (2)

உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
மேல்


உரங்கள் (1)

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
மேல்


உரத்தவன் (1)

கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/3
மேல்


உரத்தினால் (3)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற – தேவா-அப்:1274/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
மேல்


உரத்தை (1)

உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் – தேவா-அப்:1829/2
மேல்


உரப்பிய (1)

உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
மேல்


உரம் (7)

உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம்
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/1,2
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
மேல்


உரவனை (2)

உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
மேல்


உரவு (1)

உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
மேல்


உரவோன் (1)

நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


உரி (66)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/3,4
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் – தேவா-அப்:361/1
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/2
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
மூடினார் களி யானையின் ஈர் உரி
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/1,2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை – தேவா-அப்:1417/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் – தேவா-அப்:1480/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
வாரணத்து உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1751/2
வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/2
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


உரிசெய்தாரும் (1)

வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
மேல்


உரிசெய்தானை (1)

மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்


உரிசெய்தோன் (1)

கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


உரிஞ்ச (1)

நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
மேல்


உரிஞ்சி (1)

பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
மேல்


உரிஞ்சு (2)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
மேல்


உரித்த (15)

வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
மேல்


உரித்தவன் (3)

பனை கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/1,2
பருப்பதம் மத யானை உரித்தவன்
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/2,3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உரித்தன (1)

ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/4
மேல்


உரித்தாய் (3)

பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
மேல்


உரித்தார் (2)

கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
மேல்


உரித்தான் (3)

ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
அடுத்த ஆனை உரித்தான் காண் – தேவா-அப்:2729/1
மேல்


உரித்தான்-தன்னை (2)

கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


உரித்தானை (4)

அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் – தேவா-அப்:71/1
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்


உரித்திட்டார் (1)

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
மேல்


உரித்து (9)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/2
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


உரித்துவிட்டாய் (1)

உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
மேல்


உரிந்த (1)

உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உரிப்பை (1)

உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்


உரிமையில் (1)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
மேல்


உரிய (3)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
மேல்


உரியர் (4)

கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
மேல்


உரியாய் (2)

வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
மேல்


உரியார் (1)

ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
மேல்


உரியானும் (1)

அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
மேல்


உரியின் (1)

பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மேல்


உரியீர் (1)

வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
மேல்


உரியை (1)

பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மேல்


உரியோன் (1)

பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
மேல்


உரிவை (40)

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/4
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/4
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:378/4
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:380/4
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


உரிவையான் (1)

கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
மேல்


உரிவையை (1)

ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
மேல்


உரு (41)

தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/3
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/1,2
ஒத்தனே ஒருவா உரு ஆகிய – தேவா-அப்:1198/2
உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/1,2
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/2
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ – தேவா-அப்:2083/2
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்


உருக்கிய (2)

உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
மேல்


உருக்கின (1)

உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:876/3
மேல்


உருக (1)

மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மேல்


உருகா (2)

உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
மேல்


உருகாதார் (1)

உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்


உருகாதாரே (1)

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/2,3
மேல்


உருகி (12)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மேல்


உருகிய (1)

உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
மேல்


உருகிற்று (1)

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
மேல்


உருகினேன் (1)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/2
மேல்


உருகு (1)

உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


உருகுகின்றேன் (2)

இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
மேல்


உருகும் (5)

ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


உருகுமே (2)

உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
மேல்


உருகுவித்தால் (1)

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே – தேவா-அப்:3017/2
மேல்


உருகுவித்து (1)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
மேல்


உருட்டிய (1)

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
மேல்


உருண்டு (1)

உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


உருத்திர (3)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/2,3
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


உருத்திரகோடி (1)

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
மேல்


உருத்திரபட்டம் (1)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
மேல்


உருத்திரமூர்த்தி (1)

உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மேல்


உருத்திரமூர்த்தியை (1)

உம்பரானை உருத்திரமூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியை – தேவா-அப்:1696/1,2
மேல்


உருத்திரன் (1)

உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/3,4
மேல்


உருத்திரனை (1)

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உரும் (5)

மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


உருமினானை (1)

மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
மேல்


உருமொடு (1)

கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
மேல்


உருவ (16)

பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மேல்


உருவத்தவற்கும் (1)

கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
மேல்


உருவத்தான் (1)

செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
மேல்


உருவத்து (4)

மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
மேல்


உருவம் (32)

என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும் – தேவா-அப்:110/3
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க – தேவா-அப்:242/1
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
மேல்


உருவம்-தன்னால் (1)

நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
மேல்


உருவமாய் (1)

நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
மேல்


உருவமும் (1)

உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
மேல்


உருவர் (9)

செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் – தேவா-அப்:642/2
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் – தேவா-அப்:701/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
மேல்


உருவரும் (1)

நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
மேல்


உருவரோ (1)

விலை இல் மா மணி_வண்ண உருவரோ
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/3,4
மேல்


உருவன் (2)

தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன்
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/2,3
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
மேல்


உருவனாய் (2)

உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் – தேவா-அப்:1417/2
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
மேல்


உருவனை (1)

மின்னனை மின் அனைய உருவனை
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/2,3
மேல்


உருவா (2)

தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
மேல்


உருவாய் (14)

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


உருவானை (1)

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
மேல்


உருவி (1)

கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


உருவில் (11)

காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில்
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/1,2
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


உருவின் (4)

தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மேல்


உருவினாள் (1)

உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
மேல்


உருவினானே (1)

அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
மேல்


உருவினானை (4)

பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/2
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மேல்


உருவினை (4)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
மேல்


உருவு (3)

அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


உருவுடை (1)

உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
மேல்


உருவும் (3)

நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
மேல்


உருவுமாய் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


உருவே (2)

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


உருவை (10)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/2,3
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா – தேவா-அப்:1859/1
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


உருவோடு (2)

பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
மேல்


உருள் (1)

உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
மேல்


உருள (1)

உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
மேல்


உருளும் (1)

சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
மேல்


உருளும்போது (1)

உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர் – தேவா-அப்:1383/1
மேல்


உரை (13)

பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் – தேவா-அப்:390/1
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/3
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/2
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/3,4
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


உரை-மின்களே (1)

கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
மேல்


உரைக்க (4)

சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் – தேவா-அப்:1805/3
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
மேல்


உரைக்கில் (1)

உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
மேல்


உரைக்கிலும் (1)

பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
மேல்


உரைக்கின்றேனே (1)

ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
மேல்


உரைக்கும் (9)

ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள் – தேவா-அப்:1306/1
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய – தேவா-அப்:1873/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
மேல்


உரைக்குமா (1)

உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
மேல்


உரைகள் (1)

உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
மேல்


உரைசெய் (1)

உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
மேல்


உரைசெய்தவன் (1)

கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் – தேவா-அப்:1663/2
மேல்


உரைத்த (2)

நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மேல்


உரைத்தால் (1)

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு – தேவா-அப்:1052/1
மேல்


உரைத்தான் (1)

மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
மேல்


உரைத்திரேல் (1)

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/1,2
மேல்


உரைத்து (4)

ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து
அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் – தேவா-அப்:1668/1,2
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மேல்


உரைத்தேன் (1)

உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
மேல்


உரைப்ப (1)

உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
மேல்


உரைப்பதற்கு (1)

அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
மேல்


உரைப்பது (1)

ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
மேல்


உரைப்பர் (1)

உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மேல்


உரைப்பரே (1)

ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/4
மேல்


உரைப்பன (2)

உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
மேல்


உரைப்பனவே (1)

உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
மேல்


உரைப்பார் (3)

உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/4
மேல்


உரைப்பார்க்கு (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


உரைப்பார்களை (1)

கொடுக்க கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/3,4
மேல்


உரைப்பு (1)

உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


உரைமாலை (1)

உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்


உரையா (3)

பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
மேல்


உரையாடா (1)

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று – தேவா-அப்:980/1
மேல்


உரையாடி (1)

ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
மேல்


உரையாது (1)

பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
மேல்


உரையாயோ (1)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
மேல்


உரையார் (1)

உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
மேல்


உரையால் (1)

உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்


உரையினால் (2)

உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே – தேவா-அப்:1314/4
மேல்


உரையும் (1)

நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


உரையே (1)

ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
மேல்


உரையேனாகில் (1)

உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
மேல்


உரோமம் (1)

ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மேல்


உலக்க (1)

வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மேல்


உலகங்கட்கு (1)

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர் – தேவா-அப்:1077/1
மேல்


உலகங்கள் (4)

ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/3,4
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


உலகத்தவர் (4)

ஒன்றுதான் அறியார் உலகத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/1,2
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் – தேவா-அப்:1599/3
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மேல்


உலகத்தார் (1)

உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
மேல்


உலகத்திலே (1)

மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/4
மேல்


உலகத்தின் (1)

உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
மேல்


உலகத்தீர் (3)

ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை – தேவா-அப்:412/1
உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர்
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/1,2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர்
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/1,2
மேல்


உலகத்து (3)

முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
மேல்


உலகத்துக்கு (1)

ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


உலகத்துள் (2)

ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்


உலகத்துள்ளே (1)

உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/1,2
மேல்


உலகத்தோடு (1)

ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
மேல்


உலகம் (48)

ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:59/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/2
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


உலகமும் (3)

சேய உலகமும் செல் சார்வும் ஆனானை – தேவா-அப்:189/1
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
மேல்


உலகமூர்த்தி (2)

உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2006/3
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


உலகமூர்த்தீ (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


உலகர்க்கு (1)

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்


உலகானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்


உலகில் (9)

சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


உலகிற்கு (1)

தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
மேல்


உலகின் (1)

உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


உலகினில் (2)

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் – தேவா-அப்:110/1
மேல்


உலகினுக்கு (2)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
மேல்


உலகினுக்கும் (1)

ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


உலகினை (1)

உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
மேல்


உலகு (45)

ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் – தேவா-அப்:1154/1
மூவனாய் முதலாய் இ உலகு எலாம் – தேவா-அப்:1389/1
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று – தேவா-அப்:1392/1
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உலகு-தன்னை (1)

அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
மேல்


உலகுக்கு (22)

பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
முன்னவன் உலகுக்கு முழு மணி – தேவா-அப்:1669/1
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மேல்


உலகும் (5)

அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
மேல்


உலகே (2)

அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
மேல்


உலகை (6)

இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மேல்


உலகோடு (1)

மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மேல்


உலந்தார் (4)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
மேல்


உலந்தார்-தம் (2)

உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
மேல்


உலந்தாலும் (2)

அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
மேல்


உலந்து (2)

உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/2
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
மேல்


உலப்பிலான் (1)

உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மேல்


உலப்பிலானை (2)

உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/3,4
மேல்


உலப்பிலியை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உலப்பு (3)

உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
மேல்


உலம் (3)

அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
மேல்


உலர்த்தி (1)

குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/3,4
மேல்


உலவாத (1)

உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
மேல்


உலவாதானை (3)

அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/3,4
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


உலவினால் (1)

உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
மேல்


உலவு (9)

உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
மேல்


உலவும் (4)

தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும்
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/2,3
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை – தேவா-அப்:1635/2
மேல்


உலா (1)

கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
மேல்


உலாம் (42)

விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை – தேவா-அப்:1090/1
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
வார் உலாம் வன மென்முலையாளொடும் – தேவா-அப்:1230/3
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் – தேவா-அப்:1484/1
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் – தேவா-அப்:1849/1
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1849/3
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மேல்


உலாம்-தனை (1)

பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
மேல்


உலாவ (1)

மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
மேல்


உலாவி (1)

உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
மேல்


உலாவிய (6)

தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/3
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் – தேவா-அப்:1143/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
தான் உலாவிய தன்மையராகிலும் – தேவா-அப்:1539/2
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/3
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/4
மேல்


உலாவு (2)

நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/2
மேல்


உலாஅம் (1)

வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
மேல்


உலைப்பாடே (1)

உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
மேல்


உலையாத (1)

உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
மேல்


உலையை (1)

தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
மேல்


உலோபமே (1)

பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
மேல்


உலோபி (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உவ (1)

உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
மேல்


உவகை (2)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
மேல்


உவகைகள் (1)

உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உவகையோடு (1)

உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
மேல்


உவந்திட்டு (1)

உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
மேல்


உவந்து (1)

உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மேல்


உவமன் (2)

வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/2,3
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
மேல்


உவமனிலி (1)

ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/2,3
மேல்


உவர்ப்பு (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


உவராதே (1)

உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மேல்


உழக்க (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


உழக்கி (2)

பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
மேல்


உழக்கிய (1)

உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
மேல்


உழந்து (1)

ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
மேல்


உழல் (2)

உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
மேல்


உழல்வாய் (1)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
மேல்


உழல்வார் (4)

பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/1,2
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/3
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு – தேவா-அப்:1452/3
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
மேல்


உழல்வாரும் (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


உழல்வான் (1)

தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
மேல்


உழல்வானை (2)

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை
வானவர் தாங்கள் வணங்கவே – தேவா-அப்:1150/1,2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
மேல்


உழல்வினானை (1)

பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/3
மேல்


உழல்வீர் (1)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/1,2
மேல்


உழல்வோன் (1)

உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன்
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/2,3
மேல்


உழலாதே (1)

ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/1,2
மேல்


உழலும் (7)

உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/3,4
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/2
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


உழலை (1)

உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


உழவை (1)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
மேல்


உழறும் (2)

ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


உழன்ற (10)

பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


உழன்றார் (1)

ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
மேல்


உழன்று (2)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
மேல்


உழிதந்த (1)

எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மேல்


உழிதந்தானை (1)

பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/1,2
மேல்


உழிதந்தேன் (2)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


உழிதர்கின்ற (1)

நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
மேல்


உழிதர்கின்றேன் (1)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


உழிதர்வர் (5)

கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/4
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/2,3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர்
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/2,3
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
மேல்


உழிதர்வர்க்கு (1)

என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/1,2
மேல்


உழிதர்வரே (1)

தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
மேல்


உழிதர்வாரும் (1)

உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும்
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/2,3
மேல்


உழிதர்வானே (1)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
மேல்


உழிதர்வேற்கு (1)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/2,3
மேல்


உழிதர்வேனை (2)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/1,2
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/2,3
மேல்


உழிதராமே (1)

ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/2,3
மேல்


உழிதரும் (6)

அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/2
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1112/2,3
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள் – தேவா-அப்:1908/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உழிதருவர் (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
மேல்


உழுத (1)

உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/3
மேல்


உழுவான்-பொருட்டு (1)

உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/3,4
மேல்


உழுவை (2)

கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/1,2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
மேல்


உழை (6)

பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
மேல்


உழைஞர் (1)

ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/3
மேல்


உழைத்தும் (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


உழையர்தாம் (1)

உழையர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1448/2
மேல்


உள் (42)

உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/2
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/3
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/1,2
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் – தேவா-அப்:1750/1
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/4
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
மேல்


உள்க (3)

நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


உள்கமாட்டேன் (1)

உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
மேல்


உள்கி (11)

ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் – தேவா-அப்:1850/2
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
எந்தையே எம்பிரானே என உள்கி
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/1,2
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/1,2
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
மேல்


உள்கிற்று (1)

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
மேல்


உள்கினாரை (1)

உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


உள்கினேன் (1)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/2
மேல்


உள்கிஉள்கி (1)

உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு – தேவா-அப்:1573/2
மேல்


உள்கு (1)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
மேல்


உள்கு-மின் (2)

உடையான்-தனை உள்கு-மின்
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/2,3
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின்
காவலாளன் கலந்து அருள்செய்யுமே – தேவா-அப்:2066/3,4
மேல்


உள்குதுமே (1)

உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
மேல்


உள்கும் (4)

உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
மேல்


உள்குவதே (1)

ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
மேல்


உள்குவார் (16)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1614/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
மேல்


உள்குவார்க்கு (3)

உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/3,4
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
மேல்


உள்குவார்கட்கு (1)

உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உள்குவேனே (1)

உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
மேல்


உள்கேன் (1)

உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
மேல்


உள்ள (18)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:605/3,4
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/4
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை – தேவா-அப்:1870/1
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
உள்ள தேறல் அமுத ஒளி வெளி – தேவா-அப்:1972/2
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/3,4
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/1,2
மேல்


உள்ளத்த (1)

உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
மேல்


உள்ளத்தவர் (4)

நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உள்ளத்தாய் (2)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/1,2
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
மேல்


உள்ளத்தாரும் (1)

விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மேல்


உள்ளத்தால் (5)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால்
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை – தேவா-அப்:1251/2,3
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
மேல்


உள்ளத்தானும் (1)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/1,2
மேல்


உள்ளத்தானை (1)

உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
மேல்


உள்ளத்தில் (4)

ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/2
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில்
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/1,2
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
மேல்


உள்ளத்தின் (6)

தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
மேல்


உள்ளத்தினால் (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


உள்ளத்தினுள் (2)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
மேல்


உள்ளத்தினுள்ளே (1)

நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
மேல்


உள்ளத்தீரே (1)

ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
மேல்


உள்ளத்து (21)

உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து – தேவா-அப்:454/1
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/2
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார் – தேவா-அப்:2084/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/1,2
மேல்


உள்ளத்துள் (1)

உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
மேல்


உள்ளத்துள்ளே (8)

ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/1,2
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/3,4
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
மேல்


உள்ளத்துளே (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


உள்ளத்தே (5)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே – தேவா-அப்:1672/3,4
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/3,4
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மேல்


உள்ளத்தை (3)

பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/1,2
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
மேல்


உள்ளதாகில் (1)

கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில்
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/1,2
மேல்


உள்ளது (2)

சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/2,3
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மேல்


உள்ளதும் (1)

சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை – தேவா-அப்:1868/1
மேல்


உள்ளம் (28)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/1,2
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:278/3,4
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/2
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/3,4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/2,3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/3,4
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/3,4
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


உள்ளம்தானும் (1)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும்
அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:506/3,4
மேல்


உள்ளமாய் (1)

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
மேல்


உள்ளமும் (2)

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினை தெளிய தெளிந்திட்டதே – தேவா-அப்:1702/3,4
மேல்


உள்ளமே (22)

உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/4
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2065/4
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


உள்ளல் (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உள்ளவர் (1)

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/1,2
மேல்


உள்ளவழி (1)

கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் – தேவா-அப்:1883/2
மேல்


உள்ளவன் (1)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மேல்


உள்ளவே (1)

ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
மேல்


உள்ளன (4)

விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
மேல்


உள்ளாய் (4)

ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
மேல்


உள்ளார் (50)

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/1,2
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/2,3
முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார்
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/3,4
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/3
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்
கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/1,2
கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார்
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/1,2
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார்
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/1,2
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/1,2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் – தேவா-அப்:2602/1
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் – தேவா-அப்:2602/1
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார்
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/3,4
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


உள்ளார்க்கு (1)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/1,2
மேல்


உள்ளார்தாமே (2)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/1,2
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
மேல்


உள்ளால் (10)

படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/3,4
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/3,4
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/3,4
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/3,4
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/3,4
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/3,4
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/3,4
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/3,4
மேல்


உள்ளான் (6)

மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான்
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/3,4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
மேல்


உள்ளான்-தன்னை (2)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/2,3
மேல்


உள்ளானும் (5)

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும்
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/1,2
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்
காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள் – தேவா-அப்:40/2,3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
மேல்


உள்ளானை (3)

உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


உள்ளி (1)

தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
மேல்


உள்ளிட்டார் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மேல்


உள்ளிடத்து (1)

உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/3
மேல்


உள்ளிடை (1)

உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


உள்ளீர் (7)

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர்
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/3,4
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர்
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/2,3
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/3,4
மேல்


உள்ளுமாய் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


உள்ளுவர் (1)

உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
மேல்


உள்ளுவார் (1)

உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மேல்


உள்ளுள் (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உள்ளுளே (1)

உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
மேல்


உள்ளுற (2)

ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
மேல்


உள்ளே (11)

நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/2,3
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/3,4
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மேல்


உள்ளோன் (1)

நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


உள (14)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
வேற்று கோயில் பல உள மீயச்சூர் – தேவா-அப்:1174/2
கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
திறம்பி ஊர்வன மற்றும் பல உள
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/2,3
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
கற்று கொள்வன வாய் உள நா உள
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/1,2
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
இட்டு கொள்வன பூ உள நீர் உள
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/2,3
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


உளத்து (1)

ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை – தேவா-அப்:1379/2
மேல்


உளதால் (1)

யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
மேல்


உளது (1)

என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
மேல்


உளதே (4)

சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/1,2
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/2,3
மேல்


உளம் (6)

பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் – தேவா-அப்:1357/2
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/3,4
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


உளர் (7)

ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/4
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/4
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/4
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/4
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/4
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மேல்


உளர்அல்லர் (1)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
மேல்


உளராய் (1)

உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


உளரேல் (1)

நமச்சிவாய என்பார் உளரேல் அவர் – தேவா-அப்:2047/1
மேல்


உளரோ (4)

உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
மேல்


உளவே (3)

விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
மேல்


உளள் (1)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
மேல்


உளன் (4)

அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/2,3
காயத்தே உளன் கானூர் முளையினை – தேவா-அப்:1832/3
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
மேல்


உளாய் (9)

அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


உளாயே (10)

திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
மேல்


உளார் (12)

காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/2
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/4
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மேல்


உளாரும் (1)

மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
மேல்


உளாரே (2)

அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
மேல்


உளான் (14)

விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் – தேவா-அப்:1335/1
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை – தேவா-அப்:1428/3
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான்
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/2,3
வேதநாதன் விசயமங்கை உளான்
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/3,4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
மேல்


உளான்-தனை (1)

உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/1,2
மேல்


உளானும் (1)

நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும்
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/1,2
மேல்


உளானே (62)

ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன் – தேவா-அப்:495/3
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/4
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/3,4
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/3,4
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/3,4
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/3,4
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/3,4
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/3,4
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/3,4
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
மேல்


உளானை (36)

மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/1,2
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/1,2
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
அடல் உளானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1092/3
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/1,2
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/2,3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
மேல்


உளே (10)

தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/3,4
மேல்


உளேன் (3)

எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
மேல்


உளேன்அலேன் (1)

எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன்
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/1,2
மேல்


உளைந்தான் (1)

உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
மேல்


உளையாதானை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உளைவானை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உளோம் (1)

கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/3,4
மேல்


உளோமே (2)

பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


உற்ற (28)

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/3,4
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/2
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/3,4
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மேல்


உற்றது (1)

உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
மேல்


உற்றதே (1)

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் – தேவா-அப்:1070/2
மேல்


உற்றபடி (1)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
மேல்


உற்றலால் (1)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
மேல்


உற்றவர்-தம் (1)

உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
மேல்


உற்றவர்க்கு (1)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
மேல்


உற்றவர்தாம் (1)

உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே – தேவா-அப்:170/4
மேல்


உற்றவரும் (1)

உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
மேல்


உற்றவன் (1)

உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மேல்


உற்றாய் (1)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
மேல்


உற்றாயே (1)

ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
மேல்


உற்றார் (7)

உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/2,3
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
மேல்


உற்றார்களும் (1)

ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார் – தேவா-அப்:1845/2
மேல்


உற்றாராய் (1)

உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
மேல்


உற்றால் (2)

உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


உற்றான் (4)

உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான்
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/1,2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல்


உற்றானை (3)

உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


உற்றிடும் (1)

ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
மேல்


உற்றிருந்த (1)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
மேல்


உற்றிலேன் (1)

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்


உற்று (17)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


உற்றேன் (3)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
மேல்


உற்றேனாய் (1)

ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/1,2
மேல்


உற்றேனே (1)

நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
மேல்


உற (12)

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய – தேவா-அப்:843/1
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/2,3
பாக்கியம் இலார் பாடு செலாது உற
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/2,3
உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
ஒற்றினானை ஒரு விரலால் உற
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/2,3
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
மேல்


உறக்கத்தில் (1)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
மேல்


உறக்கம் (1)

வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
மேல்


உறங்கலுற்றால் (1)

ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/2,3
மேல்


உறங்காது (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உறங்குகின்றேனுக்கு (1)

உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/2,3
மேல்


உறங்கும் (2)

உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
மேல்


உறங்குவார் (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உறங்குவேன் (1)

ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/2
மேல்


உறந்தை (1)

உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
மேல்


உறவனாய் (1)

உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
மேல்


உறவா (1)

உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
மேல்


உறவானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


உறவினால் (2)

உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்


உறவு (9)

உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


உறவே (1)

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


உறா (2)

வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான் – தேவா-அப்:1660/1,2
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/3
மேல்


உறி (3)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
மேல்


உறு (22)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்


உறுக்கிய (1)

உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
மேல்


உறுகின்றது (1)

தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
மேல்


உறுத்த (4)

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
மேல்


உறுத்து (1)

மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை – தேவா-அப்:1554/1
மேல்


உறுதி (3)

ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
மேல்


உறுதி-தன்னை (1)

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்


உறுதுணை (1)

உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
மேல்


உறுதுணையை (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


உறுப்பினது (1)

உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
மேல்


உறும் (4)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/3
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் – தேவா-அப்:1814/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


உறுவித்தவா (1)

உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
மேல்


உறுவிப்பார் (1)

உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/2
மேல்


உறை (71)

ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை – தேவா-அப்:150/1
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/2,3
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/3
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் – தேவா-அப்:1318/1
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார் – தேவா-அப்:1396/2
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே – தேவா-அப்:1456/3,4
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/3,4
மறைவலான் மயிலாடுதுறை உறை
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/3,4
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/2,3
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/3,4
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/3,4
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/3,4
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/3,4
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ – தேவா-அப்:1641/3
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/3,4
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து – தேவா-அப்:1777/3
நீலன் நீலக்குடி உறை நின்மலன் – தேவா-அப்:1793/3
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/1,2
திண் நன் சேறை திரு செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/3,4
சித்தர் சேறை திரு செந்நெறி உறை
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/3,4
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/2
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1864/3
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/3
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/3,4
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


உறைகின்ற (16)

ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:25/3
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:26/3
உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1763/3
கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/3
உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1768/3
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


உறைகின்றதே (1)

அங்கம் ஓதி அரன் உறைகின்றதே – தேவா-அப்:1249/4
மேல்


உறைகின்றாரும் (2)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/1,2
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/3,4
மேல்


உறைகின்றாரே (1)

ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே – தேவா-அப்:2534/4
மேல்


உறைகின்றானை (1)

இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/1,2
மேல்


உறைதர (1)

உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
மேல்


உறைந்து (2)

கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/1,2
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
மேல்


உறைப்பு (2)

உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


உறைய (1)

திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
மேல்


உறையாநின்ற (1)

துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/3,4
மேல்


உறையும் (118)

வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/3,4
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும்
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/3,4
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும்
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/3,4
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும்
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/3,4
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/3,4
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும்
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/3,4
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும்
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/3,4
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும்
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/3,4
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும்
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/3,4
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/4
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1121/3
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை – தேவா-அப்:1140/3
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கங்கையான் உறையும் கரக்கோயிலை – தேவா-அப்:1261/3
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1287/4
கோதாவிரி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1288/4
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
கொண்டவன் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1291/4
கோமியும் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1292/4
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே – தேவா-அப்:1308/4
சேடனார் உறையும் செழு மா மலை – தேவா-அப்:1495/1
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி – தேவா-அப்:1505/2
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/3
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/3
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/4
உறையும் ஆயினை கோள் அரவோடு ஒரு – தேவா-அப்:2019/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/4
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/4
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
மேல்


உறையுமே (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உறையூர் (2)

உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/3
மேல்


உறையூரும் (2)

ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை – தேவா-அப்:2423/1
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/3
மேல்


உறைவது (3)

உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
மேல்


உறைவர் (2)

புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மேல்


உறைவாய் (2)

கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/2,3
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
மேல்


உறைவார் (15)

சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/3,4
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/3,4
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார்
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/2,3
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
மேல்


உறைவான் (2)

ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/4
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
மேல்


உறைவானை (3)

வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
மேல்


உறைவானொடு (1)

மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/3,4
மேல்


உறைவானொடும் (1)

விண்ட மா மலர் மேல் உறைவானொடும்
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா – தேவா-அப்:1142/1,2
மேல்


உறைவிடம் (6)

மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/2
குரு அது ஆய குழகன் உறைவிடம்
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/2,3
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/2,3
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/2,3
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/2,3
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/2,3
மேல்


உறைவீர்க்கு (1)

மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் – தேவா-அப்:1900/1
மேல்


உன் (62)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன்
திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:205/3,4
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/1,2
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன்
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/1,2
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/3,4
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


உன்-பால் (3)

கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/1,2
மேல்


உன்-பாலது (1)

பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


உன்தன் (6)

சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
மேல்


உன்மத்தக (1)

உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
மேல்


உன்னாதே (1)

சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/2,3
மேல்


உன்னி (9)

உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் – தேவா-அப்:1449/1
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை – தேவா-அப்:1557/1
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/1,2
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/2,3
மேல்


உன்னிய (1)

கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
மேல்


உன்னியும் (1)

உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
மேல்


உன்னியே (1)

உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/2
மேல்


உன்னில் (1)

இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


உன்னிஉன்னி (1)

உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு – தேவா-அப்:1570/2
மேல்


உன்னு (2)

அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
மேல்


உன்னுடைய (1)

தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
மேல்


உன்னுமவர்க்கு (1)

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
மேல்


உன்னுவார் (2)

உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/4
மேல்


உன்னுவாரும் (1)

உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் – தேவா-அப்:1805/3
மேல்


உன்னை (28)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/2,3
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/2
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/3,4
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/1,2
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/2
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/1,2
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/3,4
மேல்


உன (1)

இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
மேல்


உனக்கு (6)

மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/1,2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
மேல்


உனக்கே (1)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மேல்


உனது (1)

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
மேல்


உனும் (1)

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
மேல்


உனை (9)

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/1,2
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
கைப்பற்றி திருமால் பிரமன் உனை
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/1,2
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2

மேல்