பு – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 6
புக்கதும் 1
புக்கதே 1
புக்கவன் 1
புக்கனர் 1
புக்கனன் 3
புக்கார் 6
புக்கார்கள் 1
புக்கார்தாமே 10
புக்கானை 2
புக்கு 44
புக்கும் 1
புக்கேற்கு 1
புக்கேன் 2
புக 9
புகர் 1
புகல் 7
புகலால் 1
புகலி 1
புகலிடத்தே 1
புகலிடத்தை 1
புகலிடம் 3
புகலிலி 1
புகலும் 1
புகலூர் 27
புகலூர்க்கு 2
புகலூர்க்கே 2
புகலூரரே 2
புகலூரரை 2
புகலூரரோ 1
புகலூரனாரே 2
புகலூரனீரே 8
புகலூரனே 1
புகலூரனை 2
புகலூரானை 3
புகலூரும் 5
புகலூரை 2
புகவும் 1
புகழ் 24
புகழ்கள்-தமை 1
புகழ்ந்த 1
புகழ்ந்தாரை 1
புகழ்ந்தானை 1
புகழ்ந்திலர் 1
புகழ்ந்து 1
புகழ்வார் 2
புகழ 3
புகழப்படுவார் 1
புகழர் 1
புகழவே 1
புகழார் 1
புகழானே 2
புகழும் 3
புகழை 1
புகாததே 1
புகாதாய் 1
புகாது 1
புகார் 1
புகில் 2
புகினும் 1
புகுதந்த 1
புகுதப்பெற்ற 1
புகுதா 1
புகுதும் 1
புகுந்த 1
புகுந்ததும் 1
புகுந்தாய் 8
புகுந்தார் 2
புகுந்தாரும் 1
புகுந்தான் 1
புகுந்திடும் 1
புகுந்திலர் 1
புகுந்தீர் 1
புகுந்து 19
புகுந்தேன் 3
புகும் 4
புகுமாகிலும் 1
புகுவதற்கு 1
புகுவார் 3
புகுவாரை 2
புகுவான் 1
புகுவானை 1
புகுவேன் 1
புகேன்-மினோ 1
புகை 3
புகைக்கூட்டு 1
புகைத்திட்ட 1
புகையும் 2
புசிப்பது 1
புட்கரணி 1
புட்பக 1
புட்பகத்தேர் 1
புட்பகம் 2
புட்பகம்தான் 1
புட்பம் 1
புடை 34
புடைகள் 2
புடைத்து 1
புடைபட்டு 1
புண் 1
புண்டரிக 4
புண்டரிகக்கண்ணானும் 1
புண்டரிகத்தானை 1
புண்டரிகத்து 2
புண்டரீக 2
புண்டரீகத்தாரும் 1
புண்டரீகத்து 2
புண்ணாய் 1
புண்ணியங்காள் 1
புண்ணியத்து 1
புண்ணியநாதனை 1
புண்ணியம் 1
புண்ணியமும் 1
புண்ணியமூர்த்தி 1
புண்ணியமூர்த்தியே 3
புண்ணியமே 10
புண்ணியன் 12
புண்ணியன்-தன் 1
புண்ணியன்-தன்னையே 1
புண்ணியனே 13
புண்ணியனை 19
புண்ணியா 3
புண்ணுளே 1
புணர் 4
புணர்ச்சி 1
புணர்த்தானை 1
புணர்தரு 1
புணர்ந்த 1
புணர்ந்தாய் 1
புணர்ந்து 1
புணர்வு 4
புணர 1
புணரமாட்டேன் 1
புணரில் 1
புணரும் 1
புத்தகம் 1
புத்தர் 2
புத்தன் 1
புத்தியினால் 1
புத்தியை 1
புத்திரர் 1
புத்தூர் 17
புத்தூரரே 3
புத்தூரன் 1
புத்தூரனை 2
புத்தூரில் 11
புத்தேளிர் 2
புத்தேளும் 1
புத்தேளை 1
புதத்தன் 1
புதல் 1
புதனும் 1
புதிய 1
புதியனவுமாய் 1
புதியையாய் 1
புது 8
புதுக்குடியும் 1
புதைத்தார் 1
புந்தி 3
புந்திக்கு 1
புந்தியாய் 2
புந்தியானை 1
புந்தியுள் 1
புந்தியை 1
புயங்கள் 1
புயத்த 1
புயத்தர் 1
புயத்தில் 1
புயம் 2
புயமும் 1
புயல் 1
புரங்கள் 33
புரட்டாள் 1
புரட்டி 1
புரட்டினன் 1
புரண்டு 2
புரண்டும் 1
புரந்தரன்-தன் 1
புரம் 105
புரவியோடும் 1
புரள 4
புரளும் 1
புராணர் 3
புராணன் 3
புராணன்-தன்னை 1
புராணன்தான் 1
புராணனாரும் 2
புராணனும் 1
புராணனே 1
புராணனை 3
புரி 45
புரிகிலர் 1
புரிகுழலியோடும் 1
புரிச்சந்திரத்து 1
புரிசை 1
புரித்த 1
புரித்தானை 2
புரிதரு 2
புரிந்த 5
புரிந்தவன் 1
புரிந்தார் 2
புரிந்தார்க்கு 1
புரிந்தான்தான் 2
புரிந்து 9
புரிநூலன் 1
புரிநூலானே 1
புரியன் 1
புரியா 1
புரியாது 1
புரியும் 2
புருவ 1
புருவத்து 2
புருவமும் 2
புரை 6
புரைப்பு 1
புரைபுரை 1
புரைபுரையன் 1
புரையாய் 1
புரையான் 1
புரையுளே 1
புரோதாயம் 1
புல் 3
புல்கி 1
புல்கிய 1
புல்கு 5
புல்லம் 2
புல்லி 1
புல்லிய 1
புல்லியார் 1
புல்லும் 1
புல்வாய் 1
புலந்து 1
புலம் 1
புலம்பல் 1
புலம்பாநின்ற 1
புலம்பி 2
புலம்புகின்றார் 1
புலம்புதலும் 1
புலம்பும் 1
புலம்புவேன் 1
புலம்பேனாகில் 1
புலர் 2
புலர்ந்த-கால் 1
புலர்ந்தது 1
புலர்ந்து 1
புலர்வதன் 1
புலரும்போதும் 1
புலவனாய் 1
புலன் 10
புலன்கள் 7
புலன்களை 2
புலா 1
புலால் 11
புலி 52
புலித்தோலர் 2
புலித்தோலினர் 2
புலியின் 4
புலியூர் 11
புலிவலத்தார் 1
புலிவலம் 1
புலை 2
புலையரேனும் 1
புலையனேனை 1
புவலோக 1
புவலோகம் 2
புவன் 1
புவனங்கள் 2
புவனநாதர் 1
புவனம் 1
புவனி 1
புவி 1
புவிக்கு 1
புவியில் 1
புவியோர்க்கு 1
புழு 4
புழுவாய் 1
புழுவினும் 1
புழுவுக்கு 1
புழுவுக்கும் 1
புள் 7
புள்_பாகற்கு 2
புள்ளானும் 1
புள்ளி 7
புள்ளிக்கு 1
புள்ளிமான் 1
புள்ளிருக்குவேளூர் 9
புள்ளிருக்குவேளூரானை 10
புள்ளின் 2
புள்ளினார் 1
புள்ளுவர் 1
புள்ளுவரால் 1
புளியம்வளாரால் 1
புள்ஊர்வான் 1
புளைகைய 1
புற்குடி 1
புற்றில் 4
புற்றின் 1
புற்றினில் 1
புற்று 12
புற 1
புறக்கணித்திடும் 1
புறக்கணித்து 1
புறக்கணிப்பாரையும் 1
புறங்காட்டில் 5
புறங்காட்டு 2
புறங்காடு 3
புறணி 3
புறத்தார்-தமக்கு 1
புறத்தானம் 1
புறத்தானை 1
புறத்து 2
புறந்தது 1
புறப்பட்டு 2
புறப்படா 1
புறப்படினே 1
புறப்படும் 1
புறம் 10
புறம்கூறினும் 1
புறம்பயத்தார் 1
புறம்பயத்து 2
புறம்பயத்தே 1
புறம்பயந்தார் 1
புறம்பயம் 11
புறம்பயமும் 3
புறம்பயமோ 1
புறம்பயனை 1
புறம்பு 1
புறம்புறம் 1
புறம்புறமே 2
புறமாய் 1
புறமும் 1
புறமே 1
புறவம் 2
புறவின் 1
புறவு 2
புன் 36
புன்கண்ணர் 1
புன்கூர் 14
புன்கூரார் 1
புன்கூரானை 1
புன்சடையான் 3
புன்மை 3
புன்மைகள் 1
புன்னை 9
புன்னைகள் 1
புன்னையும் 1
புன 3
புனத்திடை 1
புனத்து 1
புனம் 1
புனல் 117
புனலாள் 1
புனலாளொடு 1
புனலில் 1
புனலும் 24
புனலை 2
புனலொடு 1
புனலோடு 2
புனவாயில் 1
புனற்கே 1
புனித 1
புனிதர் 4
புனிதரே 1
புனிதன் 13
புனிதன்-தன்னை 22
புனிதன்தான் 1
புனிதனார் 5
புனிதனார்க்கே 11
புனிதனே 2
புனிதனை 3
புனிதா 6
புனிற்று 1
புனை 2
புனைக்கின்றேன் 1
புனைகின்ற 2
புனைந்தார் 1
புனைந்தான் 1
புனைந்திலர் 2
புனைந்து 7
புனைந்தும் 1
புனையும் 2
புனைவர் 1
புனைவார் 2


புக்க (6)

புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/1,2
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/1,2
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/3,4
மேல்


புக்கதும் (1)

புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/4
மேல்


புக்கதே (1)

போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/2
மேல்


புக்கவன் (1)

பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/4
மேல்


புக்கனர் (1)

புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மேல்


புக்கனன் (3)

புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/3
மேல்


புக்கார் (6)

புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/2,3
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
மேல்


புக்கார்கள் (1)

காண்டும் என்று புக்கார்கள் இருவரும் – தேவா-அப்:1446/2
மேல்


புக்கார்தாமே (10)

பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
மேல்


புக்கானை (2)

புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மேல்


புக்கு (44)

பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/3,4
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/2,3
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/3,4
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே – தேவா-அப்:1308/4
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
புக்கு காவிரி போந்த புனல் கரை – தேவா-அப்:1823/2
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் – தேவா-அப்:1906/2
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/2
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும் – தேவா-அப்:2057/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/3,4
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/1,2
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/1,2
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/1,2
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
மேல்


புக்கும் (1)

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
மேல்


புக்கேற்கு (1)

நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் – தேவா-அப்:1343/3
மேல்


புக்கேன் (2)

ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன்
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/2,3
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன்
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/1,2
மேல்


புக (9)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/3,4
போக யானும் அவள் புக்கதே புக
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1525/2,3
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
மேல்


புகர் (1)

புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
மேல்


புகல் (7)

எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


புகலால் (1)

பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
மேல்


புகலி (1)

புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
மேல்


புகலிடத்தே (1)

பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
மேல்


புகலிடத்தை (1)

பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மேல்


புகலிடம் (3)

புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் – தேவா-அப்:669/2
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
மேல்


புகலிலி (1)

புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
மேல்


புகலும் (1)

கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும்
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/1,2
மேல்


புகலூர் (27)

புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/4
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/4
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/4
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/4
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/4
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர்
கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/3,4
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/1,2
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


புகலூர்க்கு (2)

புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1011/1
மேல்


புகலூர்க்கே (2)

பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
மேல்


புகலூரரே (2)

புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
மேல்


புகலூரரை (2)

புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/3,4
புன்னை தாது பொழில் புகலூரரை
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/3,4
மேல்


புகலூரரோ (1)

பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/2,3
மேல்


புகலூரனாரே (2)

தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
மேல்


புகலூரனீரே (8)

திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/4
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/4
மேல்


புகலூரனே (1)

தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4
மேல்


புகலூரனை (2)

பூதநாதனை பூம் புகலூரனை
தாது என தவழும் மதிசூடியை – தேவா-அப்:1238/1,2
புன்னை காவல் பொழில் புகலூரனை
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/3,4
மேல்


புகலூரானை (3)

பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/1,2
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/1,2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/3,4
மேல்


புகலூரும் (5)

புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
மேல்


புகலூரை (2)

பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/4
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
மேல்


புகவும் (1)

வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
மேல்


புகழ் (24)

பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/3
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
மேல்


புகழ்கள்-தமை (1)

போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மேல்


புகழ்ந்த (1)

புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மேல்


புகழ்ந்தாரை (1)

புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
மேல்


புகழ்ந்தானை (1)

புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
மேல்


புகழ்ந்திலர் (1)

பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2008/2,3
மேல்


புகழ்ந்து (1)

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
மேல்


புகழ்வார் (2)

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
மேல்


புகழ (3)

வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
மேல்


புகழப்படுவார் (1)

பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
மேல்


புகழர் (1)

நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/4
மேல்


புகழவே (1)

புத்தர் சேர் அமண் கையர் புகழவே
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/2,3
மேல்


புகழார் (1)

தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/2
மேல்


புகழானே (2)

உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
மேல்


புகழும் (3)

புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


புகழை (1)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
மேல்


புகாததே (1)

பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
மேல்


புகாதாய் (1)

பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
மேல்


புகாது (1)

புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
மேல்


புகார் (1)

திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
மேல்


புகில் (2)

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில்
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/1,2
மேல்


புகினும் (1)

எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
மேல்


புகுதந்த (1)

அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
மேல்


புகுதப்பெற்ற (1)

பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
மேல்


புகுதா (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


புகுதும் (1)

பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
மேல்


புகுந்த (1)

கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
மேல்


புகுந்ததும் (1)

போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/4
மேல்


புகுந்தாய் (8)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
மேல்


புகுந்தார் (2)

வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


புகுந்தாரும் (1)

நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மேல்


புகுந்தான் (1)

சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
மேல்


புகுந்திடும் (1)

பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும்
தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/1,2
மேல்


புகுந்திலர் (1)

வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1192/3,4
மேல்


புகுந்தீர் (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


புகுந்து (19)

பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/2,3
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


புகுந்தேன் (3)

தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன்
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/1,2
மேல்


புகும் (4)

பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
மருவினை மட நெஞ்சம் மனம் புகும்
குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/1,2
மேல்


புகுமாகிலும் (1)

பிச்சையே புகுமாகிலும் வானவர் – தேவா-அப்:2031/3
மேல்


புகுவதற்கு (1)

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
மேல்


புகுவார் (3)

போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
மேல்


புகுவாரை (2)

குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


புகுவான் (1)

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
மேல்


புகுவானை (1)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/2
மேல்


புகுவேன் (1)

போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/2,3
மேல்


புகேன்-மினோ (1)

நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ
தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/3,4
மேல்


புகை (3)

பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மேல்


புகைக்கூட்டு (1)

குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
மேல்


புகைத்திட்ட (1)

புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
மேல்


புகையும் (2)

வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
மேல்


புசிப்பது (1)

புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
மேல்


புட்கரணி (1)

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
மேல்


புட்பக (1)

பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
மேல்


புட்பகத்தேர் (1)

பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
மேல்


புட்பகம் (2)

பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட – தேவா-அப்:176/1
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம்
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/1,2
மேல்


புட்பகம்தான் (1)

பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
மேல்


புட்பம் (1)

அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு – தேவா-அப்:1621/1
மேல்


புடை (34)

பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:915/3
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/4
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
மேல்


புடைகள் (2)

செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
மேல்


புடைத்து (1)

போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
மேல்


புடைபட்டு (1)

பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/4
மேல்


புண் (1)

புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
மேல்


புண்டரிக (4)

பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் – தேவா-அப்:1750/1
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
மேல்


புண்டரிகக்கண்ணானும் (1)

பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேல்


புண்டரிகத்தானை (1)

பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை
நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/2,3
மேல்


புண்டரிகத்து (2)

புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
மேல்


புண்டரீக (2)

புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே – தேவா-அப்:1831/4
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
மேல்


புண்டரீகத்தாரும் (1)

புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/1,2
மேல்


புண்டரீகத்து (2)

பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த – தேவா-அப்:419/2
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
மேல்


புண்ணாய் (1)

பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/2,3
மேல்


புண்ணியங்காள் (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


புண்ணியத்து (1)

பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மேல்


புண்ணியநாதனை (1)

புதிய பூவினை புண்ணியநாதனை
நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/1,2
மேல்


புண்ணியம் (1)

பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் – தேவா-அப்:1839/1
மேல்


புண்ணியமும் (1)

புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மேல்


புண்ணியமூர்த்தி (1)

பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
மேல்


புண்ணியமூர்த்தியே (3)

பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2015/4
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
மேல்


புண்ணியமே (10)

புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
மேல்


புண்ணியன் (12)

பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/2,3
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/3,4
போக்க வல்ல புரி சடை புண்ணியன்
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன் – தேவா-அப்:1739/2,3
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/2,3
போது சேர் புனை நீள் முடி புண்ணியன்
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/2,3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
மேல்


புண்ணியன்-தன் (1)

புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
மேல்


புண்ணியன்-தன்னையே (1)

பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/2,3
மேல்


புண்ணியனே (13)

பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
மேல்


புண்ணியனை (19)

புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/2,3
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மேல்


புண்ணியா (3)

பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
மேல்


புண்ணுளே (1)

புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
மேல்


புணர் (4)

புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் – தேவா-அப்:1266/3
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/3
மேல்


புணர்ச்சி (1)

பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
மேல்


புணர்த்தானை (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


புணர்தரு (1)

போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் – தேவா-அப்:646/1
மேல்


புணர்ந்த (1)

புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/2
மேல்


புணர்ந்தாய் (1)

புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
மேல்


புணர்ந்து (1)

வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
மேல்


புணர்வு (4)

புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
மேல்


புணர (1)

பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
மேல்


புணரமாட்டேன் (1)

புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன்
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/3,4
மேல்


புணரில் (1)

பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
மேல்


புணரும் (1)

பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
மேல்


புத்தகம் (1)

புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
மேல்


புத்தர் (2)

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/2
மேல்


புத்தன் (1)

பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
மேல்


புத்தியினால் (1)

புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


புத்தியை (1)

புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து – தேவா-அப்:322/1
மேல்


புத்திரர் (1)

தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்


புத்தூர் (17)

புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
கடுவாய்க்கரை தென் புத்தூர்
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/3,4
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/3,4
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/3,4
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/3,4
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/3,4
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/3,4
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/3,4
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


புத்தூரரே (3)

புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/4
பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே – தேவா-அப்:1689/4
மேல்


புத்தூரன் (1)

புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம் – தேவா-அப்:1680/2
மேல்


புத்தூரனை (2)

போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/3,4
திரு புத்தூரனை சிந்தைசெயச்செய – தேவா-அப்:1684/3
மேல்


புத்தூரில் (11)

திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/3
மேல்


புத்தேளிர் (2)

புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/2
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
மேல்


புத்தேளும் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


புத்தேளை (1)

புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
மேல்


புதத்தன் (1)

படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் – தேவா-அப்:1180/1
மேல்


புதல் (1)

புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


புதனும் (1)

ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும்
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/1,2
மேல்


புதிய (1)

புதிய பூவினை புண்ணியநாதனை – தேவா-அப்:1992/1
மேல்


புதியனவுமாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


புதியையாய் (1)

புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
மேல்


புது (8)

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1310/1
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
மேல்


புதுக்குடியும் (1)

புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


புதைத்தார் (1)

புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
மேல்


புந்தி (3)

பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
மேல்


புந்திக்கு (1)

புந்திக்கு விளக்கு ஆய புராணனை – தேவா-அப்:1985/1
மேல்


புந்தியாய் (2)

புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
மேல்


புந்தியானை (1)

புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/2
மேல்


புந்தியுள் (1)

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/1,2
மேல்


புந்தியை (1)

புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
மேல்


புயங்கள் (1)

புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
மேல்


புயத்த (1)

இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
மேல்


புயத்தர் (1)

பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
மேல்


புயத்தில் (1)

பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
மேல்


புயம் (2)

அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
மேல்


புயமும் (1)

பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
மேல்


புயல் (1)

புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
மேல்


புரங்கள் (33)

பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


புரட்டாள் (1)

புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


புரட்டி (1)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
மேல்


புரட்டினன் (1)

பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:849/3
மேல்


புரண்டு (2)

சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
மேல்


புரண்டும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


புரந்தரன்-தன் (1)

பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
மேல்


புரம் (105)

ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/3
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/3
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/3
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/3
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/3
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1107/3
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/3
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/2
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/2
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன் – தேவா-அப்:1487/2
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/2,3
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/2
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர் – தேவா-அப்:1869/2
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி – தேவா-அப்:2765/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


புரவியோடும் (1)

உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
மேல்


புரள (4)

பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/1,2
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/1,2
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
மேல்


புரளும் (1)

மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
மேல்


புராணர் (3)

பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
மேல்


புராணன் (3)

பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


புராணன்-தன்னை (1)

புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/1,2
மேல்


புராணன்தான் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


புராணனாரும் (2)

புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/2,3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/2,3
மேல்


புராணனும் (1)

பூம் பணை பொலிகின்ற புராணனும்
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/2,3
மேல்


புராணனே (1)

தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


புராணனை (3)

பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/3,4
புந்திக்கு விளக்கு ஆய புராணனை
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/1,2
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/2,3
மேல்


புரி (45)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/4
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/4
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/4
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/4
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/4
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/4
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே – தேவா-அப்:491/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/2
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1858/3
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
மேல்


புரிகிலர் (1)

பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
மேல்


புரிகுழலியோடும் (1)

சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
மேல்


புரிச்சந்திரத்து (1)

புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மேல்


புரிசை (1)

புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
மேல்


புரித்த (1)

புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
மேல்


புரித்தானை (2)

புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
மேல்


புரிதரு (2)

பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
மேல்


புரிந்த (5)

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
மேல்


புரிந்தவன் (1)

காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
மேல்


புரிந்தார் (2)

புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்


புரிந்தார்க்கு (1)

பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
மேல்


புரிந்தான்தான் (2)

போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


புரிந்து (9)

புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/3
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மேல்


புரிநூலன் (1)

வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
மேல்


புரிநூலானே (1)

பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/3,4
மேல்


புரியன் (1)

புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
மேல்


புரியா (1)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மேல்


புரியாது (1)

பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/2
மேல்


புரியும் (2)

புரியும் காமனை வேவ புருவமும் – தேவா-அப்:1283/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
மேல்


புருவ (1)

கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
மேல்


புருவத்து (2)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
மேல்


புருவமும் (2)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
புரியும் காமனை வேவ புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/2,3
மேல்


புரை (6)

ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் – தேவா-அப்:1626/2
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
மேல்


புரைப்பு (1)

புரைப்பு இலாத பொழில் புகலூரரை – தேவா-அப்:1528/3
மேல்


புரைபுரை (1)

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ – தேவா-அப்:260/1
மேல்


புரைபுரையன் (1)

புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
மேல்


புரையாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


புரையான் (1)

புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
மேல்


புரையுளே (1)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
மேல்


புரோதாயம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


புல் (3)

புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


புல்கி (1)

வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
மேல்


புல்கிய (1)

பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/3,4
மேல்


புல்கு (5)

பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மேல்


புல்லம் (2)

புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/3
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
மேல்


புல்லி (1)

புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
மேல்


புல்லிய (1)

புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மேல்


புல்லியார் (1)

புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/2
மேல்


புல்லும் (1)

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் – தேவா-அப்:1463/1
மேல்


புல்வாய் (1)

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
மேல்


புலந்து (1)

பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
மேல்


புலம் (1)

புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
மேல்


புலம்பல் (1)

புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
மேல்


புலம்பாநின்ற (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


புலம்பி (2)

பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
மேல்


புலம்புகின்றார் (1)

புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/3,4
மேல்


புலம்புதலும் (1)

புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
மேல்


புலம்பும் (1)

புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
மேல்


புலம்புவேன் (1)

போம் ஆத்தை அறியாது புலம்புவேன்
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் – தேவா-அப்:1508/2,3
மேல்


புலம்பேனாகில் (1)

புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
மேல்


புலர் (2)

பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
மேல்


புலர்ந்த-கால் (1)

புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
மேல்


புலர்ந்தது (1)

பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
மேல்


புலர்ந்து (1)

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


புலர்வதன் (1)

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
மேல்


புலரும்போதும் (1)

புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
மேல்


புலவனாய் (1)

நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


புலன் (10)

அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும் – தேவா-அப்:1255/1
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன்
மாற்றினான் மயிலாடுதுறை என்று – தேவா-அப்:1462/2,3
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/3
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை – தேவா-அப்:2062/1
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
மேல்


புலன்கள் (7)

வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய – தேவா-அப்:649/1
வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள் – தேவா-அப்:754/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


புலன்களை (2)

புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து – தேவா-அப்:322/1
பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை – தேவா-அப்:1551/1
மேல்


புலா (1)

புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
மேல்


புலால் (11)

புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/2
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


புலி (52)

பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை – தேவா-அப்:1297/1
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
பூதநாதன் புலி அதள் ஆடையன் – தேவா-அப்:1781/2
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
மேல்


புலித்தோலர் (2)

பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
மேல்


புலித்தோலினர் (2)

பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர்
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/2,3
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர்
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/1,2
மேல்


புலியின் (4)

மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் – தேவா-அப்:2020/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்


புலியூர் (11)

பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
மேல்


புலிவலத்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புலிவலம் (1)

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


புலை (2)

புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மேல்


புலையரேனும் (1)

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/3,4
மேல்


புலையனேனை (1)

வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
மேல்


புவலோக (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


புவலோகம் (2)

பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
மேல்


புவன் (1)

புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
மேல்


புவனங்கள் (2)

புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/3
மேல்


புவனநாதர் (1)

பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர்
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/3,4
மேல்


புவனம் (1)

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மேல்


புவனி (1)

புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


புவி (1)

போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
மேல்


புவிக்கு (1)

பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மேல்


புவியில் (1)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/1,2
மேல்


புவியோர்க்கு (1)

புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
மேல்


புழு (4)

புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
மேல்


புழுவாய் (1)

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
மேல்


புழுவினும் (1)

புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/3
மேல்


புழுவுக்கு (1)

புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
மேல்


புழுவுக்கும் (1)

புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
மேல்


புள் (7)

புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
மேல்


புள்_பாகற்கு (2)

தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
மேல்


புள்ளானும் (1)

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
மேல்


புள்ளி (7)

பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
மேல்


புள்ளிக்கு (1)

புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மேல்


புள்ளிமான் (1)

புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
மேல்


புள்ளிருக்குவேளூர் (9)

புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல் – தேவா-அப்:1856/2
போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/3,4
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/3,4
பொன்உருவனை புள்ளிருக்குவேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/3,4
பொங்கு அரவனை புள்ளிருக்குவேளூர்
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/3,4
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/3,4
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர்
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/3,4
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/3,4
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/3,4
மேல்


புள்ளிருக்குவேளூரானை (10)

பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே – தேவா-அப்:2627/4
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/4
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/4
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2632/4
போரானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2633/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2635/4
மேல்


புள்ளின் (2)

காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேல்


புள்ளினார் (1)

புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1863/3
மேல்


புள்ளுவர் (1)

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
மேல்


புள்ளுவரால் (1)

பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
மேல்


புளியம்வளாரால் (1)

போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/3,4
மேல்


புள்ஊர்வான் (1)

பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
மேல்


புளைகைய (1)

புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
மேல்


புற்குடி (1)

புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


புற்றில் (4)

புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
மேல்


புற்றின் (1)

புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை – தேவா-அப்:1297/1
மேல்


புற்றினில் (1)

புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் – தேவா-அப்:827/1
மேல்


புற்று (12)

கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/3
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1861/3
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


புற (1)

போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
மேல்


புறக்கணித்திடும் (1)

புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
மேல்


புறக்கணித்து (1)

போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
மேல்


புறக்கணிப்பாரையும் (1)

பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/3,4
மேல்


புறங்காட்டில் (5)

எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


புறங்காட்டு (2)

புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
மேல்


புறங்காடு (3)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/1,2
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/3
மேல்


புறணி (3)

பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1155/1
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1168/1
மேல்


புறத்தார்-தமக்கு (1)

அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
மேல்


புறத்தானம் (1)

ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:41/4
மேல்


புறத்தானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


புறத்து (2)

விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
மேல்


புறந்தது (1)

பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
மேல்


புறப்பட்டு (2)

மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


புறப்படா (1)

பொட்ட நூக்கி புறப்படா முன்னமே – தேவா-அப்:1922/2
மேல்


புறப்படினே (1)

பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
மேல்


புறப்படும் (1)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
மேல்


புறம் (10)

பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ – தேவா-அப்:198/2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம்
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/1,2
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
மேல்


புறம்கூறினும் (1)

செதுகு அறா மனத்தார் புறம்கூறினும்
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/1,2
மேல்


புறம்பயத்தார் (1)

பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
மேல்


புறம்பயத்து (2)

புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
மேல்


புறம்பயத்தே (1)

போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
மேல்


புறம்பயந்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புறம்பயம் (11)

பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


புறம்பயமும் (3)

பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
மேல்


புறம்பயமோ (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
மேல்


புறம்பயனை (1)

பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
மேல்


புறம்பு (1)

பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
மேல்


புறம்புறம் (1)

பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் – தேவா-அப்:119/1
மேல்


புறம்புறமே (2)

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
மேல்


புறமாய் (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


புறமும் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


புறமே (1)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
மேல்


புறவம் (2)

அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
மேல்


புறவின் (1)

தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
மேல்


புறவு (2)

பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் – தேவா-அப்:1483/1
மேல்


புன் (36)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் – தேவா-அப்:175/1
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
வட்ட புன் சடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1157/2
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
பொருப்பனை புனலாளொடு புன் சடை – தேவா-அப்:1241/1
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


புன்கண்ணர் (1)

புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
மேல்


புன்கூர் (14)

திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


புன்கூரார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புன்கூரானை (1)

பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
மேல்


புன்சடையான் (3)

கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/3
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை – தேவா-அப்:1462/1
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
மேல்


புன்மை (3)

புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/1,2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
மேல்


புன்மைகள் (1)

புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மேல்


புன்னை (9)

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
புன்னை காவல் பொழில் புகலூரனை – தேவா-அப்:1530/3
புன்னை தாது பொழில் புகலூரரை – தேவா-அப்:1535/3
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
மேல்


புன்னைகள் (1)

சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
மேல்


புன்னையும் (1)

பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/3
மேல்


புன (3)

இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
மேல்


புனத்திடை (1)

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
மேல்


புனத்து (1)

புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
மேல்


புனம் (1)

புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
மேல்


புனல் (117)

ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல்
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/3,4
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே – தேவா-அப்:1098/1
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை – தேவா-அப்:1355/3
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/4
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/3
அந்தியாய் அனலாய் புனல் வானமாய் – தேவா-அப்:1552/2
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல்
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/3,4
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/2
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1610/2
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/3
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/1,2
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை – தேவா-அப்:1683/3
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய – தேவா-அப்:1690/3
குளிர் புனல் குரங்காடுதுறையனை – தேவா-அப்:1702/1
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல்
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் – தேவா-அப்:1726/1,2
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் – தேவா-அப்:1753/2
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா – தேவா-அப்:1821/2
செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா – தேவா-அப்:1822/2,3
புக்கு காவிரி போந்த புனல் கரை – தேவா-அப்:1823/2
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
மேல்


புனலாள் (1)

சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
மேல்


புனலாளொடு (1)

பொருப்பனை புனலாளொடு புன் சடை – தேவா-அப்:1241/1
மேல்


புனலில் (1)

தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


புனலும் (24)

திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
மேல்


புனலை (2)

எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
மேல்


புனலொடு (1)

புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
மேல்


புனலோடு (2)

வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
மேல்


புனவாயில் (1)

மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மேல்


புனற்கே (1)

புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/4
மேல்


புனித (1)

பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
மேல்


புனிதர் (4)

போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் – தேவா-அப்:646/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
மேல்


புனிதரே (1)

ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
மேல்


புனிதன் (13)

பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
பூவனூர் புனிதன் திருநாமம்தான் – தேவா-அப்:1722/1
புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/3
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
மேல்


புனிதன்-தன்னை (22)

பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/1,2
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/2,3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/1,2
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/1,2
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/1,2
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/1,2
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/3,4
மேல்


புனிதன்தான் (1)

பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
மேல்


புனிதனார் (5)

போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/2,3
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார்
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/2,3
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/1,2
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
மேல்


புனிதனார்க்கே (11)

பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
மேல்


புனிதனே (2)

புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
போற்றினார் இடர் போக்கும் புனிதனே – தேவா-அப்:1792/4
மேல்


புனிதனை (3)

புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/2,3
புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/3
மேல்


புனிதா (6)

பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
மேல்


புனிற்று (1)

புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை – தேவா-அப்:1217/2
மேல்


புனை (2)

புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான் – தேவா-அப்:1186/1
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/2
மேல்


புனைக்கின்றேன் (1)

புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/3
மேல்


புனைகின்ற (2)

தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/3,4
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
மேல்


புனைந்தார் (1)

மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
மேல்


புனைந்தான் (1)

வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான்
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/2,3
மேல்


புனைந்திலர் (2)

எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்
பெருக்க கோவணம் பீறி உடுத்திலர் – தேவா-அப்:2009/1,2
கந்த மா மலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/2,3
மேல்


புனைந்து (7)

வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
போது தாதொடு கொண்டு புனைந்து உடன் – தேவா-அப்:1369/1
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


புனைந்தும் (1)

இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் – தேவா-அப்:1134/2
மேல்


புனையும் (2)

புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
மேல்


புனைவர் (1)

பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
மேல்


புனைவார் (2)

ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3

மேல்