நா – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 18
நாக்கைக்கொண்டு 1
நாக்கொடு 1
நாக்கொண்டு 1
நாக 6
நாகத்தர் 2
நாகத்தன் 1
நாகத்தானை 1
நாகத்து 1
நாகத்தேன் 1
நாகத்தை 2
நாகத்தொடும் 1
நாகம் 73
நாகமும் 4
நாகமே 2
நாகர் 1
நாகளேச்சுரம் 1
நாகஅணை 2
நாகஈச்சுரவனாரே 10
நாகு 1
நாகேச்சுரத்து 11
நாகேச்சுரம் 3
நாகேச்சுரவரே 10
நாகை 12
நாகைக்காரோண 2
நாகைக்காரோணத்தான் 2
நாகைக்காரோணத்து 3
நாகைக்காரோணத்தும் 1
நாகைக்காரோணம் 9
நாகைக்காரோணர் 1
நாகைக்காரோணன்-தன் 1
நாகைக்காரோணனே 2
நாகைக்காரோணனை 8
நாசம் 3
நாசமே 14
நாட்டகத்தே 1
நாட்டத்து 1
நாட்டம் 1
நாட்டார் 1
நாட்டி 1
நாட்டியத்தான்குடி 1
நாட்டினேன் 1
நாட்டு 1
நாட 2
நாடக 1
நாடகம் 1
நாடர் 4
நாடரே 1
நாடற்கு 2
நாடன் 7
நாடி 13
நாடிய 1
நாடியே 1
நாடிற்று 1
நாடினார் 1
நாடினேன் 1
நாடு 14
நாடும் 4
நாடுமவர் 10
நாடுவார் 1
நாடுவித்தி 1
நாண் 16
நாணம் 1
நாணா 5
நாணாக 1
நாணாது 2
நாணாய் 1
நாணியே 1
நாணிலி 1
நாணிலீர் 3
நாணினான் 1
நாணினானை 1
நாணும் 3
நாத்திகம் 1
நாதர் 10
நாதன் 13
நாதன்-தன்னை 3
நாதனாய் 2
நாதனார் 4
நாதனும் 1
நாதனே 9
நாதனை 7
நாதா 2
நாதியை 1
நாம் 69
நாம 3
நாமங்கள் 3
நாமங்களே 1
நாமத்தான் 1
நாமத்து 1
நாமம் 19
நாமம்தான் 1
நாமமே 2
நாமே 12
நாய் 3
நாயகன் 22
நாயகன்-தன் 1
நாயகனே 1
நாயனார் 1
நாயினும் 1
நாயினேன் 3
நாயினேனை 1
நாயேற்கு 1
நாயேன் 31
நாயேனை 1
நார் 1
நாரணற்கு 1
நாரணன் 8
நாரணன்னொடு 1
நாரணனும் 2
நாரணனை 4
நாரதாதி 1
நாராசம் 1
நாராய் 2
நாராயணர் 1
நாரி 1
நாரி_பாகன்-தன் 1
நாரை 1
நாரையூர் 18
நாரையூரார் 1
நாரையூரான் 3
நாரையூரும் 2
நால் 26
நால்_மூன்றும் 1
நால்_அஞ்சு 3
நால்_ஐந்தும் 1
நால்வர் 2
நால்வர்க்கு 10
நால்வர்க்கும் 3
நால்வேதம் 1
நாலாறும் 1
நாலின் 1
நாலு 5
நாலு-கொல் 4
நாலும் 2
நாலூரும் 1
நாவர் 6
நாவரோ 1
நாவல் 1
நாவலம்தீவு 1
நாவலம்பெருந்தீவினில் 1
நாவலர்கள் 1
நாவலனை 1
நாவலூர் 1
நாவன் 4
நாவா 2
நாவாய் 2
நாவார் 3
நாவார 1
நாவால் 2
நாவானை 1
நாவில் 9
நாவிற்கு 1
நாவின் 1
நாவினன் 1
நாவினாய் 1
நாவினால் 1
நாவினானை 2
நாவினில் 3
நாவினுக்கு 1
நாவுக்கு 1
நாவுக்கே 1
நாள் 105
நாள்-தொறும் 26
நாள்-தோறும் 3
நாள்-வாயும் 2
நாள்கள் 5
நாள்பட்டு 1
நாள்மீனும் 1
நாளங்கடிக்கு 1
நாளம் 1
நாளர் 1
நாளாய் 1
நாளார் 1
நாளால் 10
நாளானை 1
நாளும் 53
நாளும்நாளும் 2
நாளுமே 1
நாளே 22
நாளை 5
நாளோ 27
நாளோடு 1
நாற்ற 1
நாற்றத்து 2
நாற்றம் 2
நாற்றமாய் 3
நாற்றி 1
நாறி 1
நாறிய 3
நாறு 21
நாறும் 15
நாறுவது 1
நான் 210
நான்காய் 2
நான்கினோடு 2
நான்கு 12
நான்குடன் 1
நான்கும் 18
நான்கே 1
நான்கை 1
நான்மறை 17
நான்மறைக்காடனாரே 1
நான்மறைக்காடுதானே 1
நான்மறைகள் 9
நான்மறையானோடு 1
நான்மறையின் 3
நான்மறையும் 1
நான்மறையே 1
நான்மறையோடு 8
நான்மறையோர் 1
நான்மறையோர்கள்-தங்கள் 1
நான்மறைஓதியை 2
நான்முகத்தாய் 1
நான்முகத்தில் 1
நான்முகற்கும் 2
நான்முகன் 16
நான்முகன்-தன் 1
நான்முகன்தான் 1
நான்முகன்தானுமாய் 1
நான்முகனாய் 1
நான்முகனாலும் 2
நான்முகனும் 21
நான்முகனை 2
நானும் 9
நானே 137


நா (18)

நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/2
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே – தேவா-அப்:1331/3,4
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே – தேவா-அப்:1955/3
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
மேல்


நாக்கைக்கொண்டு (1)

நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார் – தேவா-அப்:1958/2
மேல்


நாக்கொடு (1)

நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/4
மேல்


நாக்கொண்டு (1)

நாக்கொண்டு பரவும் அடியார் வினை – தேவா-அப்:1739/1
மேல்


நாக (6)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/1,2
நாக வளையினர் நாக உடையினர் – தேவா-அப்:157/3
நாக வளையினர் நாக உடையினர் – தேவா-அப்:157/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


நாகத்தர் (2)

அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர்
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/1,2
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/4
மேல்


நாகத்தன் (1)

வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் – தேவா-அப்:1186/2
மேல்


நாகத்தானை (1)

கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
மேல்


நாகத்து (1)

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
மேல்


நாகத்தேன் (1)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
மேல்


நாகத்தை (2)

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தை
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1110/1,2
மேல்


நாகத்தொடும் (1)

பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும்
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/3,4
மேல்


நாகம் (73)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி – தேவா-அப்:246/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார் – தேவா-அப்:375/2
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/2
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:646/4
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே – தேவா-அப்:1178/1
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
வெம் கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் – தேவா-அப்:1434/1
ஆடும் நாகம் அசைத்த அடிகளே – தேவா-அப்:1483/4
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் – தேவா-அப்:1587/2
நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர் – தேவா-அப்:1590/1
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/1,2
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்


நாகமும் (4)

நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் – தேவா-அப்:1317/1
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும்
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/1,2
மேல்


நாகமே (2)

அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1159/4
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1433/4
மேல்


நாகர் (1)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
மேல்


நாகளேச்சுரம் (1)

நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்


நாகஅணை (2)

அல்லியான் அரவு ஐந்தலை நாகஅணை
பள்ளியான் அறியாத பரிசு எலாம் – தேவா-அப்:1404/1,2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
மேல்


நாகஈச்சுரவனாரே (10)

நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/4
நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/4
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/4
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/4
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/4
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/4
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:646/4
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/4
மேல்


நாகு (1)

இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
மேல்


நாகேச்சுரத்து (11)

நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
மேல்


நாகேச்சுரம் (3)

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்


நாகேச்சுரவரே (10)

செல்வர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1590/4
தேவர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1591/4
நாதர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1592/4
மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே – தேவா-அப்:1593/4
செண்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1594/4
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1595/4
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/4
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே – தேவா-அப்:1597/4
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1598/4
தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/4
மேல்


நாகை (12)

கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
மேல்


நாகைக்காரோண (2)

காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின் – தேவா-அப்:995/2
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
மேல்


நாகைக்காரோணத்தான் (2)

கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/1,2
காண தான் இனியான் கடல் நாகைக்காரோணத்தான்
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/3,4
மேல்


நாகைக்காரோணத்து (3)

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
மேல்


நாகைக்காரோணத்தும் (1)

காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
மேல்


நாகைக்காரோணம் (9)

கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/3
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
மேல்


நாகைக்காரோணர் (1)

கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
மேல்


நாகைக்காரோணன்-தன் (1)

கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன்
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/1,2
மேல்


நாகைக்காரோணனே (2)

கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/2,3
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/2,3
மேல்


நாகைக்காரோணனை (8)

கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை
கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/3,4
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/3,4
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/3,4
கையனை கடல் நாகைக்காரோணனை
மை அனுக்கிய கண்டனை வானவர் – தேவா-அப்:1894/2,3
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1895/3,4
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை
மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1896/3,4
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/3,4
கருவனை கடல் நாகைக்காரோணனை
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை – தேவா-அப்:1898/1,2
மேல்


நாசம் (3)

நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/2
நாசம் ஆனார் திரிபுரநாதரே – தேவா-அப்:1794/4
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மேல்


நாசமே (14)

எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
மேல்


நாட்டகத்தே (1)

நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
மேல்


நாட்டத்து (1)

விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


நாட்டம் (1)

சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
மேல்


நாட்டார் (1)

கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
மேல்


நாட்டி (1)

நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/3
மேல்


நாட்டியத்தான்குடி (1)

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/1,2
மேல்


நாட்டினேன் (1)

நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
மேல்


நாட்டு (1)

நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/2
மேல்


நாட (2)

நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
மேல்


நாடக (1)

நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
மேல்


நாடகம் (1)

நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்


நாடர் (4)

தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
மாயன நாடர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:325/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
மேல்


நாடரே (1)

நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே – தேவா-அப்:2082/4
மேல்


நாடற்கு (2)

நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
மேல்


நாடன் (7)

திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
மேல்


நாடி (13)

நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை – தேவா-அப்:207/2
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/1,2
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1080/1
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/2
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் – தேவா-அப்:1707/1
நாடி நாரணன் நான்முகன் வானவர் – தேவா-அப்:1854/1
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
மேல்


நாடிய (1)

நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
மேல்


நாடியே (1)

நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
மேல்


நாடிற்று (1)

நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே – தேவா-அப்:110/4
மேல்


நாடினார் (1)

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
மேல்


நாடினேன் (1)

நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே – தேவா-அப்:110/4
மேல்


நாடு (14)

வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/4
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
நாடு தங்கிய நாரையூரான் நடம் – தேவா-அப்:1624/3
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2
கானம் நாடு கலந்து திரியில் என் – தேவா-அப்:2071/1
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
மேல்


நாடும் (4)

காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
மேல்


நாடுமவர் (10)

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
மேல்


நாடுவார் (1)

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
மேல்


நாடுவித்தி (1)

பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/2,3
மேல்


நாண் (16)

மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண்
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/3,4
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/2
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:646/4
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர் – தேவா-அப்:1609/1
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்


நாணம் (1)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
மேல்


நாணா (5)

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
மேல்


நாணாக (1)

மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
மேல்


நாணாது (2)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
மேல்


நாணாய் (1)

நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
மேல்


நாணியே (1)

நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
மேல்


நாணிலி (1)

நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
மேல்


நாணிலீர் (3)

நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/2,3
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர்
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/2,3
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/1,2
மேல்


நாணினான் (1)

பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
மேல்


நாணினானை (1)

நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
மேல்


நாணும் (3)

கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/1,2
மேல்


நாத்திகம் (1)

நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே – தேவா-அப்:1381/1
மேல்


நாதர் (10)

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து – தேவா-அப்:655/1,2
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு – தேவா-அப்:1147/3
நாதர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1592/4
நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் – தேவா-அப்:1716/1
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர்
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/1,2
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்


நாதன் (13)

நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/3
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/3
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய – தேவா-அப்:1913/3
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்


நாதன்-தன்னை (3)

நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மேல்


நாதனாய் (2)

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


நாதனார் (4)

நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:222/3
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
நங்கையாள் உமையாள் உறை நாதனார்
அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை – தேவா-அப்:1287/1,2
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடி திரு கழிப்பாலையான் – தேவா-அப்:1472/2,3
மேல்


நாதனும் (1)

திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
மேல்


நாதனே (9)

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி – தேவா-அப்:259/1
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி – தேவா-அப்:600/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
நாதனே அருளாய் என்று நாள்-தொறும் – தேவா-அப்:2037/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
மேல்


நாதனை (7)

நான் நிலாவி இருப்பன் என் நாதனை
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் – தேவா-அப்:1075/2,3
நாதனை நல்ல நான்மறைஓதியை – தேவா-அப்:1238/3
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
நாவின் நல் உரை ஆகிய நாதனை
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/3,4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
மேல்


நாதா (2)

நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
மேல்


நாதியை (1)

நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
மேல்


நாம் (69)

திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/4,5
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/4,5
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/4,5
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/4,5
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/4,5
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/4,5
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/4,5
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/4,5
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/4,5
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/4,5
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/3
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை – தேவா-அப்:818/1
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/4
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/4
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/4
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/4
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/3
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/4
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
மேல்


நாம (3)

துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/3,4
மேல்


நாமங்கள் (3)

எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/2
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/2
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/1,2
மேல்


நாமங்களே (1)

நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
மேல்


நாமத்தான் (1)

ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
மேல்


நாமத்து (1)

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
மேல்


நாமம் (19)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார் – தேவா-அப்:1958/2
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/2
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம்
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/1,2
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


நாமம்தான் (1)

ஞான சோதியர் ஆதியர் நாமம்தான்
ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும் – தேவா-அப்:1596/2,3
மேல்


நாமமே (2)

எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/4
கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே – தேவா-அப்:1933/4
மேல்


நாமே (12)

நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/2
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


நாய் (3)

பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


நாயகன் (22)

பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1394/3
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1543/4
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் – தேவா-அப்:2076/2
மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் – தேவா-அப்:2076/2
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
மேல்


நாயகன்-தன் (1)

அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/2
மேல்


நாயகனே (1)

நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
மேல்


நாயனார் (1)

நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
மேல்


நாயினும் (1)

நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் – தேவா-அப்:741/1
மேல்


நாயினேன் (3)

என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/3,4
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன்
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/3,4
மேல்


நாயினேனை (1)

நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
மேல்


நாயேற்கு (1)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:604/3,4
மேல்


நாயேன் (31)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:503/4
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:602/3,4
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் – தேவா-அப்:669/1
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
மேல்


நாயேனை (1)

ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
மேல்


நார் (1)

நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
மேல்


நாரணற்கு (1)

நாரணற்கு அரியா ஒரு நம்பியே – தேவா-அப்:1866/4
மேல்


நாரணன் (8)

வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் – தேவா-அப்:789/2
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1080/1
நாரணன் பிரமன் அறியாதது ஓர் – தேவா-அப்:1252/2
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1435/1
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/3
நாடி நாரணன் நான்முகன் வானவர் – தேவா-அப்:1854/1
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
மேல்


நாரணன்னொடு (1)

நாரணன்னொடு நான்முகன் இந்திரன் – தேவா-அப்:1731/1
மேல்


நாரணனும் (2)

நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
மேல்


நாரணனை (4)

கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
மேல்


நாரதாதி (1)

பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
மேல்


நாராசம் (1)

வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
மேல்


நாராய் (2)

செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய்
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:120/1,2
மேல்


நாராயணர் (1)

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே – தேவா-அப்:2078/2
மேல்


நாரி (1)

நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
மேல்


நாரி_பாகன்-தன் (1)

நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
மேல்


நாரை (1)

நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
மேல்


நாரையூர் (18)

நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/3
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1625/3
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர்
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/3,4
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/3
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/3,4
நன் பகல் பலி தேரினும் நாரையூர்
அன்பனுக்கு அது அம்ம அழகிதே – தேவா-அப்:1629/3,4
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1630/3
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மேல்


நாரையூரார் (1)

நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார்
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/3,4
மேல்


நாரையூரான் (3)

நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/3
நாடு தங்கிய நாரையூரான் நடம் – தேவா-அப்:1624/3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
மேல்


நாரையூரும் (2)

நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/3,4
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/2,3
மேல்


நால் (26)

தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/2
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


நால்_மூன்றும் (1)

ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
மேல்


நால்_அஞ்சு (3)

நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/3,4
மேல்


நால்_ஐந்தும் (1)

தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
மேல்


நால்வர் (2)

மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
மேல்


நால்வர்க்கு (10)

மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் – தேவா-அப்:69/1
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் – தேவா-அப்:1663/1,2
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
மேல்


நால்வர்க்கும் (3)

நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
மேல்


நால்வேதம் (1)

நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
மேல்


நாலாறும் (1)

நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
மேல்


நாலின் (1)

நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
மேல்


நாலு (5)

நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/2
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/3
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
மேல்


நாலு-கொல் (4)

நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
மேல்


நாலும் (2)

நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/2
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/4
மேல்


நாலூரும் (1)

நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/2
மேல்


நாவர் (6)

மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/3,4
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் – தேவா-அப்:1716/2
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
மேல்


நாவரோ (1)

அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/1,2
மேல்


நாவல் (1)

அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
மேல்


நாவலம்தீவு (1)

நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்


நாவலம்பெருந்தீவினில் (1)

நாவலம்பெருந்தீவினில் வாழ்பவர் – தேவா-அப்:1591/1
மேல்


நாவலர்கள் (1)

நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
மேல்


நாவலனை (1)

நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
மேல்


நாவலூர் (1)

நாவலூர் நள்ளாறொடு நன்னிலம் – தேவா-அப்:1729/2
மேல்


நாவன் (4)

வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/2,3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல் – தேவா-அப்:1288/1
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/3
மேல்


நாவா (2)

மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன் – தேவா-அப்:404/2,3
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
மேல்


நாவாய் (2)

நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால் – தேவா-அப்:1062/3
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
மேல்


நாவார் (3)

நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/3,4
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/2,3
வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார்
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/1,2
மேல்


நாவார (1)

நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்


நாவால் (2)

நாவால் நன்று நறு மலர் சேவடி – தேவா-அப்:1379/1
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால்
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/3,4
மேல்


நாவானை (1)

நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
மேல்


நாவில் (9)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/2
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


நாவிற்கு (1)

ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
மேல்


நாவின் (1)

நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
மேல்


நாவினன் (1)

மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் – தேவா-அப்:1550/2
மேல்


நாவினாய் (1)

கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
மேல்


நாவினால் (1)

நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/3,4
மேல்


நாவினானை (2)

மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
மேல்


நாவினில் (3)

தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/3,4
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
மேல்


நாவினுக்கு (1)

நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/4
மேல்


நாவுக்கு (1)

நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


நாவுக்கே (1)

அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
மேல்


நாள் (105)

ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/4
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ – தேவா-அப்:115/4
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள்
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/1,2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3
கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:485/4
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள்
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/2,3
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள்
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/2,3
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/2
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும் – தேவா-அப்:1814/1
கோடிகாவனை கூறாத நாள் எலாம் – தேவா-அப்:1854/3
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/3
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/3
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள்
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/2,3
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள்
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/3,4
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள்
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/3,4
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள்
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/1,2
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள்
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/2,3
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள்
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/3,4
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள்
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/3,4
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/3,4
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/1,2
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே – தேவா-அப்:2627/4
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/4
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/4
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2632/4
போரானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2633/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2635/4
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள்
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/1,2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/3,4
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள்
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/3,4
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள்
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/3,4
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


நாள்-தொறும் (26)

நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/2,3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/1,2
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/3,4
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1759/3,4
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/1,2
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/1,2
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/3,4
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும்
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/1,2
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும்
கோடிகாவனை கூறிரேல் கூறினேன் – தேவா-அப்:1850/2,3
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/2,3
நாதனே அருளாய் என்று நாள்-தொறும்
காதல் செய்து கருதப்படுமவர் – தேவா-அப்:2037/2,3
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/3
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/3,4
மேல்


நாள்-தோறும் (3)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/1,2
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
மேல்


நாள்-வாயும் (2)

நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
மேல்


நாள்கள் (5)

காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய் – தேவா-அப்:589/1
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் – தேவா-அப்:1644/1
மேல்


நாள்பட்டு (1)

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
மேல்


நாள்மீனும் (1)

வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
மேல்


நாளங்கடிக்கு (1)

நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த – தேவா-அப்:1008/2
மேல்


நாளம் (1)

பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
மேல்


நாளர் (1)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
மேல்


நாளாய் (1)

ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
மேல்


நாளார் (1)

தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
மேல்


நாளால் (10)

அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
மேல்


நாளானை (1)

முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/2,3
மேல்


நாளும் (53)

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும்
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/2,3
பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் – தேவா-அப்:262/2
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/3,4
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/2
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும்
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/3,4
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும்
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/3,4
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் – தேவா-அப்:669/2
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/2
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/3,4
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/3,4
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/3,4
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/2
நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ – தேவா-அப்:1538/1
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் – தேவா-அப்:1644/1
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் – தேவா-அப்:1843/1
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/1,2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும்
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/2,3
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும்
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/3,4
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/3,4
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/3,4
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/1,2
மேல்


நாளும்நாளும் (2)

மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/3,4
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/3,4
மேல்


நாளுமே (1)

நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
மேல்


நாளே (22)

மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/2
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/2,3
மேல்


நாளை (5)

இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


நாளோ (27)

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/1,2
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/2,3
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/2,3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/3,4
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/2,3
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/1,2
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/2,3
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/1,2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/2,3
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/3,4
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/1,2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/2,3
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/1,2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/2,3
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/3,4
மேல்


நாளோடு (1)

நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மேல்


நாற்ற (1)

நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மேல்


நாற்றத்து (2)

உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
மேல்


நாற்றம் (2)

நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/2
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


நாற்றமாய் (3)

துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
மேல்


நாற்றி (1)

தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
மேல்


நாறி (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


நாறிய (3)

தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில் – தேவா-அப்:1713/3
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று – தேவா-அப்:1721/3
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/3
மேல்


நாறு (21)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/3
கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன – தேவா-அப்:195/1
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் – தேவா-அப்:1177/1
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் – தேவா-அப்:1317/1
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/3
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் – தேவா-அப்:1853/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


நாறும் (15)

தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/2,3
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் – தேவா-அப்:1754/3
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும்
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/1,2
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/2,3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும்
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/3,4
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


நாறுவது (1)

விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
மேல்


நான் (210)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/3,4
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான்
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/2,3
கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/4
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான்
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/2,3
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/4
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:187/4
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:189/4
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான்
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/2,3
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
ஐய நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:260/4
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான்
காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:310/3,4
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/1,2
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:500/3,4
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:505/4
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான்
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/3,4
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான்
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/3,4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
கொடுத்திலேன் கொடியவா நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:673/4
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:675/4
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/2
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/4
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/2
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான்
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/2,3
ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/4
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான்
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன் – தேவா-அப்:1141/1,2
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான்
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/2,3
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் – தேவா-அப்:1343/3
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான்
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/2,3
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான்
போம் ஆத்தை அறியாது புலம்புவேன் – தேவா-அப்:1508/1,2
தாதி ஆவன் நான் என்னும் என் தையலே – தேவா-அப்:1517/4
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே – தேவா-அப்:1578/4
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/4
முன்னை நான் செய்த பாவம் முதல் அற – தேவா-அப்:1717/1
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது – தேவா-அப்:1717/2
பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான்
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/2,3
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/2
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/2
நமச்சிவாயவே நான் அறி விச்சையும் – தேவா-அப்:1955/2
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு – தேவா-அப்:1961/1,2
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/2
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/4
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/3,4
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


நான்காய் (2)

தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
மேல்


நான்கினோடு (2)

பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/2
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
மேல்


நான்கு (12)

கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/2
நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐ_நான்கு தோளும் தாளும் – தேவா-அப்:2414/3
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


நான்குடன் (1)

அங்கம் ஆறும் அரு மறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/1,2
மேல்


நான்கும் (18)

பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும்
கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/2,3
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:293/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/3,4
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற – தேவா-அப்:1153/2
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/2
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/2,3
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/2,3
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/1,2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மேல்


நான்கே (1)

விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


நான்கை (1)

மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
மேல்


நான்மறை (17)

நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/3
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி – தேவா-அப்:246/1
நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள் – தேவா-அப்:316/1
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே – தேவா-அப்:1129/4
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/3
அரிய நான்மறை ஓதிய நாவரோ – தேவா-அப்:1166/1
அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து – தேவா-அப்:1250/1
நல்ல நான்மறை ஓதிய நம்பனை – தேவா-அப்:1370/1
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1454/1,2
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/2
ஆடினார் அழகு ஆகிய நான்மறை
பாடினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1582/3,4
பித்தர் நான்மறை வேதியர் பேணிய – தேவா-அப்:1583/2
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் – தேவா-அப்:1628/1
இருக்கு நான்மறை ஈசனையே தொழும் – தேவா-அப்:2083/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
மேல்


நான்மறைக்காடனாரே (1)

நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
மேல்


நான்மறைக்காடுதானே (1)

நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/4
மேல்


நான்மறைகள் (9)

பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/3
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே – தேவா-அப்:2534/4
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
மேல்


நான்மறையானோடு (1)

நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
மேல்


நான்மறையின் (3)

நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
மேல்


நான்மறையும் (1)

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மேல்


நான்மறையே (1)

நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
மேல்


நான்மறையோடு (8)

நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் – தேவா-அப்:68/1
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/3
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
மேல்


நான்மறையோர் (1)

நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


நான்மறையோர்கள்-தங்கள் (1)

நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள்
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/1,2
மேல்


நான்மறைஓதியை (2)

நல்லனை திகழ் நான்மறைஓதியை
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/1,2
நாதனை நல்ல நான்மறைஓதியை
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/3,4
மேல்


நான்முகத்தாய் (1)

நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி – தேவா-அப்:600/1
மேல்


நான்முகத்தில் (1)

ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
மேல்


நான்முகற்கும் (2)

நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
மேல்


நான்முகன் (16)

நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1080/1
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு – தேவா-அப்:1152/3
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன்
பேணியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1231/3,4
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் – தேவா-அப்:1333/1
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும் – தேவா-அப்:1348/3
மாலொடும் மறை ஓதிய நான்முகன்
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1415/1,2
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1435/1
நாரணன்னொடு நான்முகன் இந்திரன் – தேவா-அப்:1731/1
நாடி நாரணன் நான்முகன் வானவர் – தேவா-அப்:1854/1
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/1,2
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் – தேவா-அப்:2050/2
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
மேல்


நான்முகன்-தன் (1)

சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மேல்


நான்முகன்தான் (1)

கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
மேல்


நான்முகன்தானுமாய் (1)

நீண்ட மாலொடு நான்முகன்தானுமாய்
காண்டும் என்று புக்கார்கள் இருவரும் – தேவா-அப்:1446/1,2
மேல்


நான்முகனாய் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


நான்முகனாலும் (2)

மாலும் நான்முகனாலும் அறிவு ஒணா – தேவா-அப்:1650/1
மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா – தேவா-அப்:1825/2
மேல்


நான்முகனும் (21)

தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/1,2
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:412/3
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/2
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/2,3
மாலும் நான்முகனும் அறிகிற்கிலார் – தேவா-அப்:1131/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும் – தேவா-அப்:2279/3
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
மேல்


நான்முகனை (2)

கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
மேல்


நானும் (9)

இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/2
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/2
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/2
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
மேல்


நானே (137)

உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/1,2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/2,3
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/3,4
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1,2
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/2,3
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/1,2
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/2,3
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/3,4
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1,2
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2,3
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/3,4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1,2
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/2,3
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/3,4
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/1,2
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2,3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/3,4
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/1,2
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/2,3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/3,4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1,2
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/2,3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/3,4
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/1,2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2,3
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/3,4
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/1,2
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/2,3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/3,4
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4

மேல்