ஈ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 1
ஈங்கு 8
ஈங்கை 1
ஈங்கோய் 4
ஈங்கோய்மலையார் 1
ஈங்கோயும் 1
ஈசர் 7
ஈசரோ 1
ஈசன் 43
ஈசன்-தன் 2
ஈசன்-தன்னை 3
ஈசன்-தன்னையும் 3
ஈசன்-பாலே 1
ஈசன்தான் 3
ஈசனது 1
ஈசனாய் 1
ஈசனார் 5
ஈசனார்க்கு 1
ஈசனார்தாம் 2
ஈசனாரே 30
ஈசனுக்கு 1
ஈசனே 32
ஈசனேயோ 1
ஈசனை 27
ஈசனையே 3
ஈசா 3
ஈசானன் 1
ஈட்டம் 2
ஈட்டவே 1
ஈட்டி 1
ஈட்டினேன் 1
ஈட்டும் 1
ஈடு 5
ஈண்டா 1
ஈண்டு 11
ஈண்டும் 1
ஈண்டே 1
ஈது 1
ஈந்த 7
ஈந்தவன் 1
ஈந்தாய் 5
ஈந்தார் 8
ஈந்தான் 1
ஈந்தான்-தன்னை 4
ஈந்தானை 4
ஈந்து 4
ஈந்தோன் 1
ஈபவர்க்கு 1
ஈம 2
ஈமக்காட்டில் 1
ஈமம் 2
ஈமவனத்து 1
ஈய 3
ஈயமாட்டேன் 1
ஈயார் 1
ஈயும் 1
ஈர் 25
ஈர்_அஞ்சும் 1
ஈர்_ஐந்து 2
ஈர்_ஐந்தும் 1
ஈர்_ஐம்_தலையும் 1
ஈர்க்கு 2
ஈர்த்திட 1
ஈவர் 1
ஈவனை 1
ஈவாய் 1
ஈவான் 2
ஈவான்-தன்னை 2
ஈளையோடு 1
ஈறு 4
ஈறும் 2
ஈன்ற 4
ஈன்றாளுமாய் 1
ஈன்று 1
ஈனம் 1
ஈனும் 1


ஈ (1)

இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
மேல்


ஈங்கு (8)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
மேல்


ஈங்கை (1)

ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
மேல்


ஈங்கோய் (4)

ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
மேல்


ஈங்கோய்மலையார் (1)

இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


ஈங்கோயும் (1)

இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மேல்


ஈசர் (7)

இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/1,2
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/2,3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/3,4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
மேல்


ஈசரோ (1)

ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ
மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ – தேவா-அப்:1164/1,2
மேல்


ஈசன் (43)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/1,2
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/2,3
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/2,3
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/2,3
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன்
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/2,3
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/2,3
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/1,2
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை – தேவா-அப்:1185/1
ஈசன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1205/3
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/3
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று – தேவா-அப்:1721/3
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/3
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய் – தேவா-அப்:1794/3
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/2
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/3
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/2
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன் – தேவா-அப்:1986/1
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன் – தேவா-அப்:1986/1
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன் – தேவா-அப்:1987/1
ஈசன் சேவடி எற்றப்பெறுதலால் – தேவா-அப்:1987/2
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி – தேவா-அப்:1987/3
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/4
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/4
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
மேல்


ஈசன்-தன் (2)

எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன்
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/3,4
மேல்


ஈசன்-தன்னை (3)

எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/3,4
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மேல்


ஈசன்-தன்னையும் (3)

ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/3
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
மேல்


ஈசன்-பாலே (1)

பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
மேல்


ஈசன்தான் (3)

ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் – தேவா-அப்:1986/2
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
மேல்


ஈசனது (1)

எரி பெருக்குவர் அ எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/1,2
மேல்


ஈசனாய் (1)

ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மேல்


ஈசனார் (5)

இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு – தேவா-அப்:1148/2,3
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/1,2
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார் – தேவா-அப்:1243/1,2
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/2,3
மேல்


ஈசனார்க்கு (1)

பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/4
மேல்


ஈசனார்தாம் (2)

ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/2,3
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம்
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/3,4
மேல்


ஈசனாரே (30)

எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:704/4
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2964/4
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
மேல்


ஈசனுக்கு (1)

இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/3
மேல்


ஈசனே (32)

ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/4
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/4
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
ஈசனே எனும் இத்தனை அல்லது – தேவா-அப்:1877/3
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1880/4
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/4
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/4
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/4
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/4
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1889/4
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


ஈசனேயோ (1)

நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/3,4
மேல்


ஈசனை (27)

ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை – தேவா-அப்:726/3
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:760/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
எந்தை என் இடைமருதினில் ஈசனை
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/3,4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/3
இராமனும் வழிபாடுசெய் ஈசனை
நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/3,4
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை
பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/3,4
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1699/2,3
மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/3,4
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை
பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/3,4
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/3,4
மாட வீதி வலஞ்சுழி ஈசனை
தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/3,4
மங்கலக்குடி ஈசனை மாகாளி – தேவா-அப்:1802/1
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை
எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/2,3
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/1,2
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1896/2,3
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


ஈசனையே (3)

ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/2
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/3
இருக்கு நான்மறை ஈசனையே தொழும் – தேவா-அப்:2083/3
மேல்


ஈசா (3)

என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


ஈசானன் (1)

தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
மேல்


ஈட்டம் (2)

துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மேல்


ஈட்டவே (1)

ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
மேல்


ஈட்டி (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


ஈட்டினேன் (1)

ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/4
மேல்


ஈட்டும் (1)

ஈட்டும் மா நிதி சால இழக்கினும் – தேவா-அப்:1677/1
மேல்


ஈடு (5)

எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


ஈண்டா (1)

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
மேல்


ஈண்டு (11)

ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ – தேவா-அப்:164/1
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ – தேவா-அப்:1164/1
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/1,2
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மேல்


ஈண்டும் (1)

ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
மேல்


ஈண்டே (1)

ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/2,3
மேல்


ஈது (1)

வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
மேல்


ஈந்த (7)

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/3,4
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
மேல்


ஈந்தவன் (1)

ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
மேல்


ஈந்தாய் (5)

பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய்
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/1,2
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
மேல்


ஈந்தார் (8)

குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/4
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
மேல்


ஈந்தான் (1)

பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
மேல்


ஈந்தான்-தன்னை (4)

பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/2,3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/2,3
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
மேல்


ஈந்தானை (4)

ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும் – தேவா-அப்:2279/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/1,2
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
மேல்


ஈந்து (4)

மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/2,3
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/3
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
மேல்


ஈந்தோன் (1)

இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
மேல்


ஈபவர்க்கு (1)

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:383/1
மேல்


ஈம (2)

நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
மேல்


ஈமக்காட்டில் (1)

உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
மேல்


ஈமம் (2)

உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
மேல்


ஈமவனத்து (1)

ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
மேல்


ஈய (3)

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:383/1
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/3,4
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/3,4
மேல்


ஈயமாட்டேன் (1)

இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
மேல்


ஈயார் (1)

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


ஈயும் (1)

மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேல்


ஈர் (25)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/2
அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே – தேவா-அப்:1344/3
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை – தேவா-அப்:1417/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால் – தேவா-அப்:1983/1
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
மேல்


ஈர்_அஞ்சும் (1)

எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும்
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/2,3
மேல்


ஈர்_ஐந்து (2)

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே – தேவா-அப்:1344/3
மேல்


ஈர்_ஐந்தும் (1)

இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/2,3
மேல்


ஈர்_ஐம்_தலையும் (1)

அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால் – தேவா-அப்:1983/1
மேல்


ஈர்க்கு (2)

வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


ஈர்த்திட (1)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
மேல்


ஈவர் (1)

அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/2,3
மேல்


ஈவனை (1)

ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
மேல்


ஈவாய் (1)

ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மேல்


ஈவான் (2)

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மேல்


ஈவான்-தன்னை (2)

சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மேல்


ஈளையோடு (1)

ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
மேல்


ஈறு (4)

எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/4
மேல்


ஈறும் (2)

ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/4
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
மேல்


ஈன்ற (4)

சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/3,4
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
மேல்


ஈன்றாளுமாய் (1)

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
மேல்


ஈன்று (1)

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


ஈனம் (1)

ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
மேல்


ஈனும் (1)

மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3

மேல்