க – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கணமும் 2
கங்காளம் 1
கங்காளராய் 1
கங்காளவேட 1
கங்காளவேடத்தானை 1
கங்காளவேடராய் 1
கங்காளன் 1
கங்காளனார் 1
கங்காளா 2
கங்குல் 3
கங்குல்-வாய் 1
கங்குலின் 1
கங்குலும் 3
கங்கை 100
கங்கை-தன்னை 3
கங்கைக்கு 2
கங்கையனை 1
கங்கையாய் 1
கங்கையாள் 2
கங்கையாளும் 1
கங்கையாளை 7
கங்கையான் 1
கங்கையானே 1
கங்கையானை 1
கங்கையும் 9
கங்கையை 7
கங்கையையும் 2
கங்கையொடு 1
கங்கையோடு 2
கங்கையோடும் 1
கச்ச 1
கச்சா 2
கச்சானை 1
கச்சி 63
கச்சி-தன்னுள் 1
கச்சிமேற்றளியே 1
கச்சியாய் 1
கச்சியுள் 2
கச்சின் 1
கச்சினம் 1
கச்சு 7
கச்சூர் 1
கச்சை 3
கச்சையர் 1
கச்சையாய் 1
கச்சையோன் 1
கசிந்தவன் 1
கசிவான்அலன் 1
கசிவினால் 1
கசிவு 1
கசிவொடு 1
கஞ்சனூர் 11
கஞ்சாறு 1
கஞ்சி 1
கட்ட 3
கட்டங்க 4
கட்டங்கத்தர் 1
கட்டங்கத்தோடு 1
கட்டங்கம் 8
கட்டங்கர் 1
கட்டங்கன் 1
கட்டப்பட்டு 1
கட்டம் 4
கட்டமே 2
கட்டராய் 1
கட்டழித்த 1
கட்டனா 1
கட்டானை 1
கட்டி 10
கட்டி-தனை 1
கட்டிட்ட 2
கட்டிட்டானை 1
கட்டிய 2
கட்டியாளர் 1
கட்டியை 4
கட்டிலள் 1
கட்டிவிட்ட 1
கட்டு 9
கட்டுண்பார்கள் 1
கட்டும் 2
கட்டுருவம் 1
கட்டுரை 1
கட்டுரையோடு 1
கட்டுவர் 1
கட்டுவாங்கத்தினர் 1
கட்டுவாங்கம் 2
கட 2
கடக்க 1
கடந்த 6
கடந்தது 1
கடந்ததும் 1
கடந்தவர் 1
கடந்தாய் 1
கடந்தார் 2
கடந்தான் 2
கடந்திட்டு 1
கடந்து 12
கடந்தையுள் 3
கடப்பது 1
கடப்பித்து 1
கடம் 4
கடம்பந்துறை 13
கடம்பன் 2
கடம்பன்_தந்தை 1
கடம்பன்_தாதை 1
கடம்பனை 1
கடம்பு 1
கடம்பூர் 15
கடம்பை 2
கடமா 1
கடல் 155
கடல்-தனில 1
கடல்-நின்றும் 2
கடல்-வாய் 5
கடல்_வண்ணன் 3
கடல்கள் 2
கடலகம் 1
கடலாய் 2
கடலானை 2
கடலிடை 4
கடலில் 10
கடலின் 10
கடலும் 7
கடலுள் 5
கடலே 1
கடலை 12
கடவம்அலோம் 1
கடவாது 2
கடவிராய் 1
கடவு 1
கடவுட்கு 1
கடவும் 1
கடவுள் 3
கடவுள்-தன்னை 6
கடவுளார் 1
கடவுளாரும் 2
கடவுளாரே 1
கடவுளானே 1
கடவுளே 3
கடவுளேயோ 1
கடவுளை 6
கடவூர் 12
கடவூர்வீரட்டம் 1
கடவூர்வீரட்டனாரே 6
கடவூர்வீரட்டனீரே 4
கடவூர்வீரட்டானம் 1
கடவூரரே 11
கடவூரில் 3
கடவூரின் 7
கடவேனோ 2
கடவோம் 1
கடவோமோ 2
கடற்கு 4
கடன் 4
கடனே 1
கடாவி 5
கடி 50
கடிக்க 1
கடித்தார் 1
கடித்து 1
கடிது 6
கடிந்த 2
கடிந்தார் 1
கடிந்தான் 1
கடிந்தானை 1
கடிந்து 1
கடிய 8
கடியது 6
கடியவன் 1
கடியார் 1
கடியான் 1
கடியானை 1
கடியேன் 1
கடிவார் 1
கடிவானை 1
கடு 15
கடு_கண்டன் 1
கடுக்க 2
கடுக்கை 3
கடுக்கைக்கு 1
கடுக 4
கடுகிய 1
கடுத்த 7
கடுத்தவன் 1
கடுத்து 2
கடுப்பொடி 1
கடும் 17
கடுமையொடு 1
கடுவாய் 2
கடுவாய்க்கரை 7
கடுவினை 2
கடை 11
கடை-தொறும் 2
கடை-தோறும் 5
கடைக்கண் 2
கடைக்கண்ணால் 1
கடைக்கணால் 1
கடைகள்-தோறும் 1
கடைத்தலையார் 1
கடைத்தான் 1
கடைந்த 7
கடைந்தவர் 1
கடைந்திட 1
கடைந்து 2
கடைப்பட்டேனை 1
கடைபோகாரால் 1
கடைமுடி 1
கடைய 4
கடையக்குடி 1
கடையரை 1
கடையேன் 1
கண் 238
கண்_நுதலே 2
கண்கண 1
கண்கள் 2
கண்களால் 1
கண்களும் 1
கண்காள் 2
கண்கொண்டு 9
கண்ட 51
கண்டகங்காள் 1
கண்டகனை 1
கண்டத்தர் 10
கண்டத்தன் 6
கண்டத்தாய் 1
கண்டத்தார் 1
கண்டத்தாரும் 1
கண்டத்தான் 2
கண்டத்தானே 6
கண்டத்தானை 4
கண்டத்தில் 2
கண்டத்தினான் 1
கண்டத்தினானும் 1
கண்டத்து 20
கண்டத்துள் 1
கண்டத்துள்ளே 1
கண்டத்தோன் 1
கண்டது 16
கண்டதே 1
கண்டபோது 2
கண்டம் 34
கண்டம்தான் 1
கண்டர் 26
கண்டராய் 1
கண்டரால் 1
கண்டரே 1
கண்டரை 1
கண்டரோ 1
கண்டல் 5
கண்டலும் 1
கண்டவர் 2
கண்டவன் 1
கண்டவா 1
கண்டவாறே 10
கண்டறியாதன 10
கண்டன் 25
கண்டன்-தன்னை 5
கண்டனள் 2
கண்டனார் 2
கண்டனார்தாம் 2
கண்டனாரை 1
கண்டனே 7
கண்டனை 17
கண்டா 11
கண்டாய் 268
கண்டாயே 1
கண்டார் 7
கண்டார்க்கு 2
கண்டார்கள் 1
கண்டாரை 1
கண்டால் 8
கண்டாள்-கொல்லோ 10
கண்டான் 2
கண்டான்-தன்னை 1
கண்டானை 3
கண்டி 1
கண்டிகை 1
கண்டிகையும் 1
கண்டிட 1
கண்டியில் 1
கண்டியூர் 12
கண்டியூர்வீரட்டம் 1
கண்டியூரும் 1
கண்டிராதே 1
கண்டிருக்க 1
கண்டிருக்கும் 1
கண்டிலர் 1
கண்டிலள் 2
கண்டிலேன் 2
கண்டிவீரட்டானம் 1
கண்டீர் 44
கண்டீரே 1
கண்டு 102
கண்டுகண்டு 1
கண்டுகொண்-மின் 1
கண்டுகொண்டது 7
கண்டுகொண்டு 1
கண்டுகொண்டேன் 3
கண்டுகொள் 1
கண்டுகொள்கை 1
கண்டுகொள்ள 1
கண்டுகொள்ளார் 1
கண்டும் 4
கண்டும்கண்டும் 1
கண்டுஅறியாதன 1
கண்டேற்கு 1
கண்டேன் 176
கண்டோம் 4
கண்ணகத்தான் 1
கண்ணப்பர் 1
கண்ணப்பர்க்கு 1
கண்ணப்பன் 1
கண்ணர் 1
கண்ணவனாய் 1
கண்ணவனை 1
கண்ணள் 1
கண்ணன் 1
கண்ணனும் 2
கண்ணாய் 2
கண்ணார் 7
கண்ணார 11
கண்ணாரை 1
கண்ணால் 5
கண்ணாள் 3
கண்ணாளும் 1
கண்ணாளை 1
கண்ணானும் 1
கண்ணானே 1
கண்ணானை 4
கண்ணி 18
கண்ணி-தன்னை 1
கண்ணிக்கும் 1
கண்ணிட்டு 1
கண்ணிடை 3
கண்ணியர் 1
கண்ணியன் 2
கண்ணியனை 1
கண்ணியாரும் 2
கண்ணியாள் 1
கண்ணியாளை 1
கண்ணியான் 4
கண்ணியானை 5
கண்ணியும் 4
கண்ணியை 1
கண்ணியோடு 2
கண்ணில் 4
கண்ணின் 9
கண்ணினன் 2
கண்ணினார் 3
கண்ணினார்கள் 1
கண்ணினால் 7
கண்ணினான் 2
கண்ணினானே 1
கண்ணினுள்ளே 1
கண்ணினை 2
கண்ணினொடு 1
கண்ணீர் 4
கண்ணுக்கு 1
கண்ணும் 3
கண்ணுமாய் 1
கண்ணுள் 1
கண்ணுள்ளே 1
கண்ணுளார் 1
கண்ணுளும் 1
கண்ணே 3
கண்ணை 4
கண்நுதல் 9
கண்நுதலாய் 2
கண்நுதலான்-தன்னுடைய 1
கண்நுதலை 1
கண்நுதலோன் 1
கண்பான் 1
கண 4
கணக்கு 1
கணக்குஇலாரையும் 1
கணங்கள் 15
கணங்களும் 1
கணத்தார் 1
கணத்திடை 1
கணத்தினார் 1
கணத்தினோர்கள் 1
கணத்து 1
கணத்தோடு 1
கணத்தோர்களே 1
கணநாதன் 3
கணபதி 1
கணபதீச்சுரத்தார்-தம் 1
கணம் 17
கணம்புல்லர்க்கு 1
கணம்புல்லன் 1
கணமும் 4
கணவன் 1
கணவா 3
கணாய் 1
கணார் 2
கணால் 4
கணாள் 1
கணி 4
கணிசெய் 1
கணித்தவர் 1
கணித்து 1
கண்உளார் 1
கணை 15
கணைகள் 1
கணையால் 4
கணையினானை 1
கணையை 2
கத்தி 1
கத்து 2
கத 6
கதத்தது 1
கதத்து 1
கதம் 3
கதவம் 7
கதவின் 1
கதவினை 2
கதவு 1
கதவை 1
கதற 5
கதறாநில்லே 2
கதறி 1
கதன் 1
கதி 5
கதிக்கு 2
கதிக்கே 1
கதிகள் 1
கதிதான் 1
கதியானே 1
கதியே 1
கதியை 1
கதிர் 47
கதிர்கள் 1
கதிர்செய் 1
கதிரவனும் 1
கதிரவனை 1
கதிருக்கு 1
கதிரும் 3
கதிரே 1
கதிரை 1
கதிரோர்கள் 1
கதிரோன் 9
கந்த 10
கந்தம் 2
கந்தமாதனத்தான் 1
கந்தமாதனத்து 1
கந்தமாதனம் 1
கந்தருவம் 2
கந்தருவர் 1
கந்தாரம் 1
கந்திரம் 1
கந்திருவங்கள் 1
கந்திருவம் 1
கபால 11
கபாலத்தர் 1
கபாலத்தன் 1
கபாலத்து 1
கபாலம் 17
கபாலி-தன் 1
கபாலிகள் 1
கபாலியர் 1
கபாலியார் 4
கபாலியார்க்கே 1
கபாலியாரே 1
கபாலியே 2
கபாலியை 1
கபாலீ 1
கம் 2
கம்ப 3
கம்பம் 3
கம்பன் 1
கம்பன்-தன்னை 2
கம்பனே 1
கம்பனை 3
கம்பா 1
கம்பிக்கில் 1
கம்பு 1
கமல 13
கமலத்தர் 1
கமலத்தில் 1
கமலத்து 10
கமலத்தோன் 2
கமலத்தோன்-தன் 1
கமலத்தோனும் 1
கமலத்தோனை 1
கமலம் 3
கமழ் 24
கமழ்குழலாள் 3
கமழ்குழலாள்_பாகர் 3
கமழ்தரு 1
கமழ்ந்து 1
கமழும் 10
கமி 1
கமுகு 2
கமை 2
கமையினை 1
கயம் 2
கயம்-தன்னுளே 1
கயல் 6
கயவ 1
கயவர் 6
கயாசுரனை 1
கயிலாய 14
கயிலாயத்தின் 1
கயிலாயத்து 2
கயிலாயத்தை 2
கயிலாயநாதனையே 11
கயிலாயம் 12
கயிலாயம்-தன்னை 2
கயிலாயமலையா 1
கயிலாயமலையான்-தன்னை 1
கயிலாயமும் 3
கயிலாயன் 6
கயிலாயா 1
கயிலை 47
கயிலை-தன்னை 2
கயிலைக்கு 1
கயிலைநாதன் 1
கயிலைமலையானே 30
கயிலைமலைவாணர் 1
கயிலையும் 1
கயிலையை 3
கயிற்றினால் 1
கயிறா 1
கயிறு 6
கரக்க 1
கரக்கும் 1
கரக்கோயில் 2
கரக்கோயிலான் 1
கரக்கோயிலே 17
கரக்கோயிலை 3
கரங்களோடு 1
கரணம் 2
கரணம்செய்து 1
கரத்தால் 1
கரத்தான் 1
கரத்தானும் 1
கரத்தானை 1
கரத்தின் 1
கரத்தினர் 1
கரத்தினார் 1
கரத்தினால் 1
கரத்தீர் 1
கரத்தோடு 1
கரதலங்கள் 1
கரதலத்து 3
கரதலம் 2
கரந்த 3
கரந்ததே 1
கரந்தன 1
கரந்தாய் 1
கரந்தார் 3
கரந்தார்க்கு 1
கரந்தான் 1
கரந்தான்-தன்னை 2
கரந்தானும் 1
கரந்தானை 1
கரந்திட்டதே 1
கரந்திட்டான் 1
கரந்திட்டு 1
கரந்து 4
கரந்துமிடீர் 2
கரந்தை 1
கரந்தையினானும் 1
கரப்பதும் 1
கரப்பர் 2
கரப்பர்கள் 1
கரப்பவர்-தங்கட்கு 1
கரப்பார் 1
கரப்பானை 1
கரப்புறு 1
கரபுரமும் 1
கரம் 9
கரமா 1
கரமும் 1
கரமே 2
கரவன் 1
கரவாதே 1
கரவார்-பால் 1
கரவீரத்தார் 1
கரவீரம் 1
கரவீரமும் 1
கரவு 3
கரி 24
கரிகாட்டில் 2
கரிசு 1
கரிந்தார் 1
கரிய 8
கரியது 3
கரியர் 1
கரியர்தாம் 1
கரியன் 2
கரியனே 1
கரியாய் 1
கரியான்-தன்னை 1
கரியானுக்கு 1
கரியானை 1
கரியின் 6
கரியை 2
கரு 29
கருகாவூர் 11
கருகாவூரார் 1
கருகாவூரில் 1
கருகாவூரும் 1
கருகி 1
கருகிய 1
கருகு 2
கருகு_கண்டத்தன் 1
கருங்கண்ணி 1
கருங்குழலி 1
கருங்குழி 1
கருட 1
கருணை 4
கருணையன் 1
கருணையான் 1
கருணையானே 1
கருத்தர் 2
கருத்தரே 1
கருத்தவனை 2
கருத்தன் 3
கருத்தனாய் 4
கருத்தனார் 3
கருத்தனே 2
கருத்தனை 6
கருத்தாய் 1
கருத்தால் 1
கருத்தானை 2
கருத்தில் 2
கருத்தினர் 1
கருத்தினால் 2
கருத்தினாலே 2
கருத்தினில் 3
கருத்தினை 3
கருத்து 19
கருத்துக்கு 1
கருத்தும் 1
கருத்துமாய் 1
கருத்தே 3
கருத்தை 1
கருத்தொடு 1
கருத 1
கருதப்படுமவர் 2
கருதல் 1
கருதவேண்டா 2
கருதாதார் 3
கருதாது 1
கருதாதே 3
கருதாய் 1
கருதார் 1
கருதி 21
கருதிய 2
கருதியது 1
கருதியானை 1
கருதியே 1
கருதியேயும் 1
கருதில் 1
கருதிற்றே 2
கருதினாயே 1
கருதினானை 4
கருதீராகில் 1
கருது 3
கருதுதியே 1
கருதும் 6
கருதும்-கொல் 1
கருதுவது 1
கருதுவார் 6
கருதுவார்-தங்களுக்கு 1
கருதுவார்க்கு 2
கருதுவார்கள் 1
கருதேல் 1
கருந்தடங்கண்ணியும் 1
கருந்தடங்கண்ணினாள் 1
கருந்திட்டைக்குடி 1
கருநீலவண்டு 1
கருப்பறியல் 2
கருப்பறியலூரார் 1
கருப்பு 6
கருப்பூறலை 1
கரும் 19
கரும்பாய் 1
கரும்பானல் 1
கரும்பின் 8
கரும்பினிடை 1
கரும்பினில் 3
கரும்பினும் 2
கரும்பினை 2
கரும்பு 10
கரும்பை 3
கரும்பொடு 1
கருமணி 1
கருமணியே 1
கருமணியை 1
கருமம் 4
கருமமே 1
கருமாரியும் 1
கருமாற்கு 1
கருமை 1
கருவரை 2
கருவன் 1
கருவனாய் 1
கருவனே 1
கருவனை 1
கருவாய் 4
கருவி 3
கருவிலி 10
கருவின் 1
கருவினை 2
கருவுள் 1
கருவுள்_நாயகன் 1
கருவுற்ற 1
கருவுற்று 1
கருவே 1
கருவை 3
கருள் 1
கரை 35
கரைக்கும் 1
கரைக்கே 2
கரைத்தே 2
கரைந்து 2
கரையப்பெற்றோம் 1
கரையா 2
கரையும் 2
கரையேனாகில் 1
கரோடி 1
கல் 22
கல்மனவரே 1
கல்மனவீர் 1
கல்லலகு 3
கல்லவடங்கன் 1
கல்லவடம் 1
கல்லனை 1
கல்லாத 1
கல்லாதன 1
கல்லாதார் 3
கல்லாதேன் 1
கல்லாமே 1
கல்லால் 4
கல்லாலின் 5
கல்லில் 1
கல்லின் 1
கல்லினால் 2
கல்லினோடு 1
கல்லேனாகில் 1
கல்வி 1
கல்வி-தன்னை 1
கல்வியும் 1
கல்வியேல் 1
கல்வியை 1
கல 1
கலக்க 4
கலக்காமை 1
கலக்கி 1
கலக்கிய 1
கலக்கும் 2
கலங்க 2
கலங்கப்பெறுதிரே 1
கலங்கல் 1
கலங்கள் 2
கலங்கா 1
கலங்காதே 1
கலங்கி 1
கலங்குகின்றேன் 1
கலசம் 2
கலத்தில் 1
கலத்தை 1
கலந்த 10
கலந்தது 2
கலந்தருளி 1
கலந்தாய் 1
கலந்தார் 1
கலந்தார்-தம் 1
கலந்தார்-தமக்கு 1
கலந்தார்க்கு 2
கலந்திருந்தே 1
கலந்து 28
கலந்துதான் 1
கலம் 12
கலமலக்கிட்டு 1
கலவ 2
கலவம் 1
கலவர் 1
கலன் 8
கலனா 7
கலனார் 1
கலனும் 3
கலா 1
கலாம் 1
கலி 8
கலிக்கும் 1
கலித்து 2
கலித்தே 1
கலுழி 1
கலை 27
கலைகள் 5
கலைப்பாடும் 1
கலைப்பொருள் 1
கலைமான் 1
கலையவன் 1
கலையான 1
கலையானை 3
கலையும் 4
கலையோடு 1
கவ்வ 2
கவ்வி 1
கவ்வை 1
கவ 1
கவண் 1
கவர் 1
கவர்ந்த 1
கவர்ந்தார் 3
கவர்ந்தான் 2
கவர்ந்தானை 1
கவர்ந்திட்ட 1
கவர்ந்திட்டு 1
கவர்ந்து 3
கவர்வார் 1
கவராதே 1
கவரி 3
கவரும் 1
கவலை 3
கவலையில் 1
கவலையே 1
கவள 1
கவளம் 2
கவனம் 1
கவாலியோடு 1
கவித்து 1
கவியேல் 1
கவிழ் 1
கவின் 1
கழகின் 1
கழல் 92
கழல்கள் 5
கழல்கின்றதே 1
கழல 1
கழலர் 3
கழலா 1
கழலாய் 1
கழலார் 4
கழலால் 8
கழலாள் 1
கழலாற்கு 1
கழலான் 5
கழலான்-தன்னை 1
கழலானை 4
கழலின 2
கழலும் 6
கழலுமே 1
கழலே 9
கழற்கு 1
கழற்கே 1
கழற்றல் 1
கழற்றுவ 1
கழறர் 1
கழனி 13
கழி 6
கழிக்க 5
கழிக்ககில்லா 1
கழிக்கமாட்டேன் 1
கழிக்கலுற்ற 1
கழிக்கவேண்டா 1
கழிக்கின்றீர்கள் 1
கழிக்கின்றேன் 1
கழிக்கும் 1
கழித்த 1
கழித்தலை 1
கழித்தவன் 1
கழித்தனர் 1
கழித்தார் 1
கழித்தான் 1
கழித்திலேன் 1
கழித்து 3
கழிதிரே 1
கழிந்த 5
கழிந்ததன் 1
கழிந்தவர் 1
கழிந்தன 1
கழிந்து 3
கழிந்தோர் 1
கழிப்பர் 1
கழிப்பரால் 1
கழிப்பார் 1
கழிப்பாலை 38
கழிப்பாலையார் 1
கழிப்பாலையான் 1
கழிப்பாலையும் 1
கழிப்பாலையுள் 4
கழிய 4
கழியம் 1
கழியல் 1
கழியாதே 3
கழியிடை 1
கழியும் 4
கழியும்போது 1
கழியுமே 1
கழிவதன் 2
கழிவரே 2
கழிவழி 1
கழிவான் 1
கழிவித்தவா 1
கழிவித்தான் 1
கழுக்குன்றத்து 2
கழுக்குன்றம் 3
கழுக்குன்றில் 1
கழுக்குன்றும் 2
கழுகினொடு 1
கழுகு 1
கழுத்து 1
கழுத்தே 1
கழுது 1
கழுநீர் 2
கழுநீர்க்குன்றம் 1
கழுமல 1
கழுமலத்தார் 1
கழுமலத்துள் 3
கழுமலத்தை 1
கழுமலம் 2
கழுமலமே 1
கழுமலவர் 1
கழுமலவர்க்கு 1
கழுமலவன் 1
கழுவும் 1
கழுவுவர் 1
கழை 3
கள் 7
கள்வர் 5
கள்வர்க்கு 1
கள்வரே 1
கள்வன் 1
கள்வனேன்-தன் 1
கள்வனேனே 1
கள்வா 1
கள்ள 4
கள்ளத்து 1
கள்ளத்தே 1
கள்ளத்தேன் 1
கள்ளத்தை 6
கள்ளம் 6
கள்ளமாய் 1
கள்ளமே 1
கள்ளரை 1
கள்ளரோ 1
கள்ளனேன் 1
கள்ளாத 1
கள்ளி 1
கள்ளிக்காட்டிடை 1
கள்ளியார் 1
கள்ளியேன் 1
கள்ளின் 1
களத்தை 1
களம் 2
களர் 1
களரி 2
களரும் 1
களவு 3
களவுசெய் 1
களறு 1
களி 15
களித்த 4
களித்தவன் 1
களித்தி 1
களித்து 4
களிப்பட்ட 1
களியின் 1
களியினால் 1
களிற்ற 1
களிற்றின் 3
களிற்றினை 2
களிற்று 13
களிற்றை 5
களிறு 12
களிறு-தன்னை 2
களிறும் 2
களிறே 1
களேபரத்தை 1
களேபரமும் 2
களைகண் 6
களைகணும் 1
களைகின்றானே 1
களைத்தவன் 1
களைந்தது 1
களைந்தான் 1
களைந்து 3
களைபவர் 1
களைய 1
களையமாட்டேன் 1
களையல் 1
களையை 1
களைவர் 1
களைவன 1
களைவாய் 1
களைவார் 1
களைவான் 1
களைவான்தானாய் 1
களைவானை 1
கற்கில் 1
கற்குடி 2
கற்குடியார் 1
கற்குடியில் 10
கற்பக 1
கற்பகத்தின் 2
கற்பகத்தை 26
கற்பகம் 1
கற்பகமாய் 4
கற்பகமும் 2
கற்பகமே 4
கற்பம் 1
கற்பனவும் 1
கற்பித்தானை 2
கற்பித்து 2
கற்ற 1
கற்றது 1
கற்றதேல் 1
கற்றவர் 2
கற்றவர்-தங்களோடும் 1
கற்றவர்க்கு 1
கற்றவர்கள் 3
கற்றவன் 1
கற்றவனை 1
கற்றனன் 1
கற்றார் 5
கற்றார்க்கு 1
கற்றார்கள் 2
கற்றால் 1
கற்றான் 1
கற்றானே 1
கற்றானை 2
கற்றிருந்த 1
கற்றிலேன் 2
கற்று 7
கற்றுமில்லேன் 2
கற்றை 12
கற்றை-தன் 2
கறங்க 1
கறங்கு 3
கறங்கும் 1
கறந்து 3
கறந்துகொண்டு 1
கறவிடை 1
கறி 1
கறுக்க 1
கறுக்கவும் 1
கறுக்கொண்டு 1
கறுத்த 5
கறுத்தது 2
கறுத்தவர் 1
கறுத்தவன் 2
கறுத்தவனாய் 1
கறுத்தார் 3
கறுத்தான் 3
கறுத்தானே 1
கறுத்தானை 3
கறுத்திருந்த 1
கறுத்து 1
கறுத்துமிட்டார் 1
கறுப்பு 1
கறும்பி 1
கறை 43
கறை_கண்ட 1
கறை_கண்டரே 1
கறை_கண்டன் 4
கறை_கண்டனே 1
கறை_கண்டனை 1
கறை_மிடற்றார்-தம்முடைய 1
கறையராய் 1
கறையானை 1
கறையும் 1
கறையூர் 1
கன்மையால் 1
கன்றாப்பின் 1
கன்றாப்பூர் 9
கன்றாப்பூரும் 1
கன்றி 2
கன்றிய 2
கன்றியும் 1
கன்றினார் 1
கன்றினை 1
கன்று 2
கன்றை 1
கன்னல் 1
கன்னலின் 1
கன்னலை 1
கன்னி 6
கன்னியர் 2
கன்னியர்தாமும் 1
கன்னியாளை 1
கன்னியே 2
கன்னியை 2
கன 12
கனக 17
கனக_வண்ண 1
கனகத்தின் 1
கனகம் 2
கனத்தகத்து 1
கனத்தின் 1
கனத்து 1
கனம் 3
கனம்_குழை-பால் 1
கனமாய் 1
கனல் 38
கனல்-வாய் 1
கனல 3
கனலகத்து 1
கனலா 2
கனலார் 1
கனலும் 4
கனலுள் 1
கனலே 3
கனலை 6
கனவகத்தில் 1
கனவிடை 1
கனவில் 1
கனவின்-கண் 1
கனவின்-தலை 1
கனவு 1
கனற்ற 1
கனன்று 2
கனி 11
கனிந்து 1
கனிய 1
கனியமாட்டேன் 1
கனியினும் 1
கனியே 1
கனியை 3
கனிவித்து 1
கனை 8
கனைக்கும் 1
கனைத்து 1
கனைப்பாரால் 1
கனையும் 3


கங்கணமும் (2)

கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
மேல்


கங்காளம் (1)

துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
மேல்


கங்காளராய் (1)

கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/3,4
மேல்


கங்காளவேட (1)

கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
மேல்


கங்காளவேடத்தானை (1)

கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
மேல்


கங்காளவேடராய் (1)

கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
மேல்


கங்காளன் (1)

காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மேல்


கங்காளனார் (1)

கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
மேல்


கங்காளா (2)

கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
மேல்


கங்குல் (3)

நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல்
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/1,2
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


கங்குல்-வாய் (1)

காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம் – தேவா-அப்:1326/1
மேல்


கங்குலின் (1)

காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
மேல்


கங்குலும் (3)

கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
மேல்


கங்கை (100)

சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/3,4
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/3,4
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து – தேவா-அப்:324/3
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும் – தேவா-அப்:427/1
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/3,4
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் – தேவா-அப்:827/1
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/3
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/2
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/3
கங்கை காண கொடார் முடி கண்ணியை – தேவா-அப்:1221/2
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1249/3
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
கங்கை மாலையர் காதன்மை செய்தவர் – தேவா-அப்:1341/2
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
சடையின் கங்கை தரித்த சதுரரை – தேவா-அப்:1476/3
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1562/1
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1564/1
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி – தேவா-அப்:1762/3
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1920/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/3,4
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/3,4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/2,3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/3,4
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/1,2
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/1,2
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/2,3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/1,2
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/1,2
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
மேல்


கங்கை-தன்னை (3)

பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/1,2
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
மேல்


கங்கைக்கு (2)

கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மேல்


கங்கையனை (1)

கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
மேல்


கங்கையாய் (1)

கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
மேல்


கங்கையாள் (2)

கங்கையாள் அவள் கன்னி எனப்படும் – தேவா-அப்:1287/3
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
மேல்


கங்கையாளும் (1)

தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/3,4
மேல்


கங்கையாளை (7)

குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/2,3
மேல்


கங்கையான் (1)

கங்கையான் உறையும் கரக்கோயிலை – தேவா-அப்:1261/3
மேல்


கங்கையானே (1)

ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
மேல்


கங்கையானை (1)

பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
மேல்


கங்கையும் (9)

வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும்
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1392/2,3
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
கோல மா மதி கங்கையும் கூட்டினார் – தேவா-அப்:1579/2
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை – தேவா-அப்:1635/2
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
மேல்


கங்கையை (7)

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/2
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் – தேவா-அப்:374/1
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/2
மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே – தேவா-அப்:1160/4
காதலால் கரந்தான் சடை கங்கையை
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/2,3
கங்கையை சடை வைத்து மலைமகள் – தேவா-அப்:1472/1
மேல்


கங்கையையும் (2)

கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
மேல்


கங்கையொடு (1)

முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
மேல்


கங்கையோடு (2)

திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் – தேவா-அப்:329/3
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:330/3,4
மேல்


கங்கையோடும் (1)

சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
மேல்


கச்ச (1)

கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
மேல்


கச்சா (2)

மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/1,2
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
மேல்


கச்சானை (1)

வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
மேல்


கச்சி (63)

மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/3,4
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/4
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் – தேவா-அப்:1386/2
கச்சி ஏகம்பமே கைதொழு-மினே – தேவா-அப்:1538/4
கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே – தேவா-அப்:1539/4
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1542/3
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1543/4
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/3
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/3
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/3
கையனை கச்சி ஏகம்பம் மேவிய – தேவா-அப்:1556/3
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


கச்சி-தன்னுள் (1)

இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
மேல்


கச்சிமேற்றளியே (1)

கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


கச்சியாய் (1)

வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய்
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/3,4
மேல்


கச்சியுள் (2)

அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/2
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள்
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/3,4
மேல்


கச்சின் (1)

கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
மேல்


கச்சினம் (1)

கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
மேல்


கச்சு (7)

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
மேல்


கச்சூர் (1)

கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
மேல்


கச்சை (3)

கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
மேல்


கச்சையர் (1)

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
மேல்


கச்சையாய் (1)

பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


கச்சையோன் (1)

தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
மேல்


கசிந்தவன் (1)

கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
மேல்


கசிவான்அலன் (1)

கள்ளம் உள்ளவழி கசிவான்அலன்
வெள்ளமும் அரவும் விரவும் சடை – தேவா-அப்:1883/2,3
மேல்


கசிவினால் (1)

கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
மேல்


கசிவு (1)

உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
மேல்


கசிவொடு (1)

களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் – தேவா-அப்:889/1
மேல்


கஞ்சனூர் (11)

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
மேல்


கஞ்சாறு (1)

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
மேல்


கஞ்சி (1)

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
மேல்


கட்ட (3)

கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர் – தேவா-அப்:2029/3
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
மேல்


கட்டங்க (4)

காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
மேல்


கட்டங்கத்தர் (1)

காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
மேல்


கட்டங்கத்தோடு (1)

கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
மேல்


கட்டங்கம் (8)

கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
மேல்


கட்டங்கர் (1)

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
மேல்


கட்டங்கன் (1)

கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மேல்


கட்டப்பட்டு (1)

கட்டப்பட்டு கவலையில் வீழாதே – தேவா-அப்:1491/1
மேல்


கட்டம் (4)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை – தேவா-அப்:1526/2
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


கட்டமே (2)

கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
மேல்


கட்டராய் (1)

கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா – தேவா-அப்:405/1
மேல்


கட்டழித்த (1)

மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
மேல்


கட்டனா (1)

கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் – தேவா-அப்:552/2
மேல்


கட்டானை (1)

கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ – தேவா-அப்:50/2
மேல்


கட்டி (10)

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:307/4
கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி – தேவா-அப்:1117/1
கனியினும் கட்டி பட்ட கரும்பினும் – தேவா-அப்:1214/1
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் – தேவா-அப்:1374/2
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய் – தேவா-அப்:1387/1
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/1,2
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
மேல்


கட்டி-தனை (1)

கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


கட்டிட்ட (2)

கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
கட்டிட்ட வினை போக கருவிலி – தேவா-அப்:1760/3
மேல்


கட்டிட்டானை (1)

கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
மேல்


கட்டிய (2)

கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/3
மேல்


கட்டியாளர் (1)

கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர்
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/2,3
மேல்


கட்டியை (4)

கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை – தேவா-அப்:146/2
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1093/1,2
கரும்பினை கட்டியை கந்த மா மலர் – தேவா-அப்:1990/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
மேல்


கட்டிலள் (1)

கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
மேல்


கட்டிவிட்ட (1)

கட்டிவிட்ட சடையர் கபாலியர் – தேவா-அப்:1321/1
மேல்


கட்டு (9)

கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் – தேவா-அப்:1821/1
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/3
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1922/1
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
மேல்


கட்டுண்பார்கள் (1)

கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ – தேவா-அப்:1276/2
மேல்


கட்டும் (2)

கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
மேல்


கட்டுருவம் (1)

கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம்
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/2,3
மேல்


கட்டுரை (1)

கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/2
மேல்


கட்டுரையோடு (1)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
மேல்


கட்டுவர் (1)

சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர்
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1323/1,2
மேல்


கட்டுவாங்கத்தினர் (1)

கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர்
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/1,2
மேல்


கட்டுவாங்கம் (2)

கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/3
கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர் – தேவா-அப்:2011/1
மேல்


கட (2)

கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
மேல்


கடக்க (1)

அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
மேல்


கடந்த (6)

ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:901/3,4
கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர் – தேவா-அப்:1316/3
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மேல்


கடந்தது (1)

காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில – தேவா-அப்:1008/1
மேல்


கடந்ததும் (1)

கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை – தேவா-அப்:816/1
மேல்


கடந்தவர் (1)

நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
மேல்


கடந்தாய் (1)

அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
மேல்


கடந்தார் (2)

காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
மேல்


கடந்தான் (2)

காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/2
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
மேல்


கடந்திட்டு (1)

காலன் ஆய அவனை கடந்திட்டு
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/2,3
மேல்


கடந்து (12)

கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/4
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் – தேவா-அப்:2027/1
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


கடந்தையுள் (3)

துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
மேல்


கடப்பது (1)

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
மேல்


கடப்பித்து (1)

அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/4
மேல்


கடம் (4)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
மேல்


கடம்பந்துறை (13)

கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/3,4
கனக புன்சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/3,4
காரிகை உடையான் கடம்பந்துறை
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/3,4
கண்ணனும் அறியான் கடம்பந்துறை
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/3,4
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/3,4
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே – தேவா-அப்:1249/3,4
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/3,4
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/3,4
காரணன் கடம்பந்துறை மேவிய – தேவா-அப்:1252/3
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/3,4
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மேல்


கடம்பன் (2)

ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1905/3
மேல்


கடம்பன்_தந்தை (1)

ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
மேல்


கடம்பன்_தாதை (1)

கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1905/3
மேல்


கடம்பனை (1)

நன் கடம்பனை பெற்றவள் பங்கினன் – தேவா-அப்:1262/1
மேல்


கடம்பு (1)

கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
மேல்


கடம்பூர் (15)

களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/4
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1257/4
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/4
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/4
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர் – தேவா-அப்:1267/3
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/4
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/4
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/4
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/4
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1274/4
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
மேல்


கடம்பை (2)

தென் கடம்பை திரு கரக்கோயிலான் – தேவா-அப்:1262/2
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
மேல்


கடமா (1)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
மேல்


கடல் (155)

கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல்
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/2,3
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி – தேவா-அப்:517/1
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/3
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின் – தேவா-அப்:995/2
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1001/1
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் – தேவா-அப்:1056/1
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் – தேவா-அப்:1154/1
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1385/1
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை – தேவா-அப்:1401/1
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1426/1
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் – தேவா-அப்:1503/1
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை – தேவா-அப்:1524/3
பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல்
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா – தேவா-அப்:1535/1,2
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் – தேவா-அப்:1647/1
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
மேலை வானவரோடு விரி கடல்
மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா – தேவா-அப்:1825/1,2
காண தான் இனியான் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1890/3
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/3
கையனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1894/2
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/3
கருவனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1898/1
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் – தேவா-அப்:1899/1
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல்
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/1,2
கள்ளத்தேன் கடியேன் கவலை கடல்
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே – தேவா-அப்:1972/3,4
ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என் – தேவா-அப்:2067/3
கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/3
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
மேல்


கடல்-தனில (1)

கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
மேல்


கடல்-நின்றும் (2)

ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
மேல்


கடல்-வாய் (5)

பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
மேல்


கடல்_வண்ணன் (3)

கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
மேல்


கடல்கள் (2)

குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
மேல்


கடலகம் (1)

கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் – தேவா-அப்:466/1
மேல்


கடலாய் (2)

வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


கடலானை (2)

மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
மேல்


கடலிடை (4)

கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
மேல்


கடலில் (10)

கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் – தேவா-அப்:119/1
பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2650/4
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


கடலின் (10)

கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர் – தேவா-அப்:1592/1
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன் – தேவா-அப்:1733/1
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
மேல்


கடலும் (7)

தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும்
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/2,3
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மேல்


கடலுள் (5)

தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/2
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
மேல்


கடலே (1)

தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


கடலை (12)

தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
மேல்


கடவம்அலோம் (1)

காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
மேல்


கடவாது (2)

அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் – தேவா-அப்:1030/1
மேல்


கடவிராய் (1)

கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
மேல்


கடவு (1)

கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:700/2
மேல்


கடவுட்கு (1)

சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
மேல்


கடவும் (1)

கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் – தேவா-அப்:1030/1
மேல்


கடவுள் (3)

கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
மேல்


கடவுள்-தன்னை (6)

கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/3,4
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை – தேவா-அப்:2422/1
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
மேல்


கடவுளார் (1)

காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:227/2
மேல்


கடவுளாரும் (2)

கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும்
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/1,2
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/2,3
மேல்


கடவுளாரே (1)

கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
மேல்


கடவுளானே (1)

கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


கடவுளே (3)

கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா – தேவா-அப்:610/2
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/4
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்


கடவுளேயோ (1)

காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/3,4
மேல்


கடவுளை (6)

கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
கதியை கண்டம் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/3,4
மேல்


கடவூர் (12)

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
காலகாலர் கடவூர் மயானத்தார் – தேவா-அப்:1450/3
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
மேல்


கடவூர்வீரட்டம் (1)

களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/2
மேல்


கடவூர்வீரட்டனாரே (6)

கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/4
கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/4
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/4
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:307/4
காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:312/4
கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:313/4
மேல்


கடவூர்வீரட்டனீரே (4)

கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:309/4
காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:310/4
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/4
மேல்


கடவூர்வீரட்டானம் (1)

காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
மேல்


கடவூரரே (11)

கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1439/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1440/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/4
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1445/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1446/4
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/4
மேல்


கடவூரில் (3)

கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/4
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
மேல்


கடவூரின் (7)

உழையர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1448/2
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/2
மறவனார் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1451/2
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1452/2
கரியர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1453/2
கணங்கள் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1454/2
மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/2
மேல்


கடவேனோ (2)

கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/4
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
மேல்


கடவோம் (1)

பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


கடவோமோ (2)

துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
மேல்


கடற்கு (4)

நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


கடன் (4)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/3
என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


கடனே (1)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
மேல்


கடாவி (5)

தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி
அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/1,2
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
மேல்


கடி (50)

கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி – தேவா-அப்:27/1
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன – தேவா-அப்:195/1
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்துள் – தேவா-அப்:1078/3
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் – தேவா-அப்:1386/2
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் – தேவா-அப்:1427/1
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம் – தேவா-அப்:1554/3
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான் – தேவா-அப்:1975/1
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
மேல்


கடிக்க (1)

ஓரி கடிக்க வெடித்தது ஓர் – தேவா-அப்:1306/3
மேல்


கடித்தார் (1)

கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
மேல்


கடித்து (1)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
மேல்


கடிது (6)

கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/2
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் – தேவா-அப்:1687/1
கானம் ஓடி கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1919/1
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1922/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
மேல்


கடிந்த (2)

இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/2
மேல்


கடிந்தார் (1)

கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/2
மேல்


கடிந்தான் (1)

கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா – தேவா-அப்:781/2
மேல்


கடிந்தானை (1)

கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
மேல்


கடிந்து (1)

கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மேல்


கடிய (8)

கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/2
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
மேல்


கடியது (6)

கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார் – தேவா-அப்:375/2
கடியது ஓர் விடையர் போலும் காமனை காய்வர் போலும் – தேவா-அப்:542/2
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
மேல்


கடியவன் (1)

கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
மேல்


கடியார் (1)

கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
மேல்


கடியான் (1)

கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
மேல்


கடியானை (1)

கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
மேல்


கடியேன் (1)

கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் – தேவா-அப்:1972/3
மேல்


கடிவார் (1)

ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
மேல்


கடிவானை (1)

கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
மேல்


கடு (15)

கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
கடு_கண்டன் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1183/1
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/2
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் – தேவா-அப்:2904/1
மேல்


கடு_கண்டன் (1)

கடு_கண்டன் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1183/1
மேல்


கடுக்க (2)

கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு – தேவா-அப்:1974/2
மேல்


கடுக்கை (3)

கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/4
கடுக்கை அம் சடையன் கயிலை மலை – தேவா-அப்:1631/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


கடுக்கைக்கு (1)

அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
மேல்


கடுக (4)

காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/3
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


கடுகிய (1)

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
மேல்


கடுத்த (7)

கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/3
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/3
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/4
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் – தேவா-அப்:1447/3
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை – தேவா-அப்:1710/1
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை – தேவா-அப்:1732/1
கடுத்த மேனி அரக்கன் கயிலையை – தேவா-அப்:1933/1
மேல்


கடுத்தவன் (1)

கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
மேல்


கடுத்து (2)

விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
மேல்


கடுப்பொடி (1)

கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
மேல்


கடும் (17)

கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று – தேவா-அப்:694/1
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
காவனாய் கடும் காலனை காய்ந்தவன் – தேவா-அப்:1389/2
வெம் சின கடும் காலன் விரைகிலான் – தேவா-அப்:1459/1
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/4
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


கடுமையொடு (1)

காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
மேல்


கடுவாய் (2)

கருத்தனை கடுவாய் புனல் ஆடிய – தேவா-அப்:1690/3
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
மேல்


கடுவாய்க்கரை (7)

கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1692/3
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1693/3
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1694/3
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/3
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/3
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/3
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1699/3
மேல்


கடுவினை (2)

கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
மேல்


கடை (11)

கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/2
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
இருவராய் இடுவார் கடை தேடுவார் – தேவா-அப்:1430/2
காலம் வந்து கடை முடியா முனம் – தேவா-அப்:1639/2
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
மேல்


கடை-தொறும் (2)

கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
மேல்


கடை-தோறும் (5)

அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
மேல்


கடைக்கண் (2)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


கடைக்கண்ணால் (1)

கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
மேல்


கடைக்கணால் (1)

கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள் – தேவா-அப்:1281/2
மேல்


கடைகள்-தோறும் (1)

கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/2
மேல்


கடைத்தலையார் (1)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
மேல்


கடைத்தான் (1)

கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மேல்


கடைந்த (7)

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு – தேவா-அப்:1203/1
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
மேல்


கடைந்தவர் (1)

முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே – தேவா-அப்:1411/1
மேல்


கடைந்திட (1)

கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
மேல்


கடைந்து (2)

அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
மேல்


கடைப்பட்டேனை (1)

நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் – தேவா-அப்:741/1
மேல்


கடைபோகாரால் (1)

உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால்
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/2,3
மேல்


கடைமுடி (1)

கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
மேல்


கடைய (4)

அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/2
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
மேல்


கடையக்குடி (1)

கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
மேல்


கடையரை (1)

கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/2
மேல்


கடையேன் (1)

புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/3
மேல்


கண் (238)

செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/4
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/2,3
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண்
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/3,4
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் – தேவா-அப்:369/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண்
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:482/3,4
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு – தேவா-அப்:519/1
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே – தேவா-அப்:566/1
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண்
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/3,4
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில – தேவா-அப்:1008/1
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்துள் – தேவா-அப்:1078/3
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை – தேவா-அப்:1295/1
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/2
வெம் கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் – தேவா-அப்:1434/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் – தேவா-அப்:1561/1
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் – தேவா-அப்:1588/1
பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே – தேவா-அப்:1588/4
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/4
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1609/4
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே – தேவா-அப்:2466/2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண்
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/3,4
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மேல்


கண்_நுதலே (2)

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/1,2
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/2,3
மேல்


கண்கண (1)

கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
மேல்


கண்கள் (2)

தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
மேல்


கண்களால் (1)

பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
மேல்


கண்களும் (1)

கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
மேல்


கண்காள் (2)

கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
மேல்


கண்கொண்டு (9)

திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
மேல்


கண்ட (51)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் – தேவா-அப்:732/1
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர் – தேவா-அப்:1026/2
நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/4
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/4
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/4
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/4
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/4
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/4
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/4
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/4
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி – தேவா-அப்:1350/3
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை – தேவா-அப்:1414/3
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/2
கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால் – தேவா-அப்:1770/1
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ – தேவா-அப்:2048/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/2,3
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


கண்டகங்காள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் – தேவா-அப்:115/1
மேல்


கண்டகனை (1)

கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
மேல்


கண்டத்தர் (10)

காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில – தேவா-அப்:1008/1
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர் – தேவா-அப்:1317/3
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் – தேவா-அப்:1330/3
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் – தேவா-அப்:1339/3
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் – தேவா-அப்:1756/1,2
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
மேல்


கண்டத்தன் (6)

மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் – தேவா-அப்:1143/1
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/1,2
கார் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/1,2
கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/3
மேல்


கண்டத்தாய் (1)

மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
மேல்


கண்டத்தார் (1)

கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
மேல்


கண்டத்தாரும் (1)

வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/1,2
மேல்


கண்டத்தான் (2)

கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மேல்


கண்டத்தானே (6)

கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/2,3
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/2
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


கண்டத்தானை (4)

கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/1,2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
மேல்


கண்டத்தில் (2)

கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


கண்டத்தினான் (1)

கரிய கண்டத்தினான் கடம்பந்துறை – தேவா-அப்:1250/3
மேல்


கண்டத்தினானும் (1)

நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும்
ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/3,4
மேல்


கண்டத்து (20)

ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:245/4
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை – தேவா-அப்:1991/3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
மேல்


கண்டத்துள் (1)

உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
மேல்


கண்டத்துள்ளே (1)

காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/3,4
மேல்


கண்டத்தோன் (1)

கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


கண்டது (16)

ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:187/4
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:189/4
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/4
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
மேல்


கண்டதே (1)

கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
மேல்


கண்டபோது (2)

உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/1,2
மேல்


கண்டம் (34)

அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/3,4
கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி – தேவா-அப்:165/1
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம்
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/1,2
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/2
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/3
கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/3
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/2,3
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2652/4
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2965/3
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம்
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/3,4
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
மேல்


கண்டம்தான் (1)

கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர் – தேவா-அப்:1119/1
மேல்


கண்டர் (26)

கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க – தேவா-அப்:242/1
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/3
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/3
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர்
கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர் – தேவா-அப்:619/2,3
காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/1,2
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மேல்


கண்டராய் (1)

கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
மேல்


கண்டரால் (1)

காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே – தேவா-அப்:447/1
மேல்


கண்டரே (1)

கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
மேல்


கண்டரை (1)

கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்


கண்டரோ (1)

மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ – தேவா-அப்:1164/2
மேல்


கண்டல் (5)

கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
மேல்


கண்டலும் (1)

கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
மேல்


கண்டவர் (2)

கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/2
மேல்


கண்டவன் (1)

கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/2
மேல்


கண்டவா (1)

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
மேல்


கண்டவாறே (10)

துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/4
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
மேல்


கண்டறியாதன (10)

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
மேல்


கண்டன் (25)

கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/1,2
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/1,2
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன்
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/1,2
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன் – தேவா-அப்:1088/1
கடு_கண்டன் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1183/1
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/2
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
மேல்


கண்டன்-தன்னை (5)

கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/1,2
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/2,3
மேல்


கண்டனள் (2)

களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/4
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற – தேவா-அப்:1520/2
மேல்


கண்டனார் (2)

கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
மேல்


கண்டனார்தாம் (2)

நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம்
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/2,3
மேல்


கண்டனாரை (1)

நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
மேல்


கண்டனே (7)

பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
கையனே கறை சேர்தரு கண்டனே
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/2,3
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
மேல்


கண்டனை (17)

கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/3
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை – தேவா-அப்:1634/2
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1694/3
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1858/2,3
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/4
மை அனுக்கிய கண்டனை வானவர் – தேவா-அப்:1894/3
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/1,2
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
மேல்


கண்டா (11)

இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:501/3,4
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


கண்டாய் (268)

அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் – தேவா-அப்:935/3
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/1,2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/2,3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/2,3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/3,4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய்
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/1,2
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/2,3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய்
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/3,4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/1,2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/2,3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/1,2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/2,3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/3,4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/1,2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய்
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/2,3
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய்
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/1,2
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/2,3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/2,3
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1,2
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/2,3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய்
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/3,4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய்
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/1,2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2,3
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய்
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/3,4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/1,2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/2,3
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/3,4
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/1,2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/2,3
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/3,4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/1,2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/2,3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/3,4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/1,2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2,3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/3,4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/1,2
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/2,3
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/3,4
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய்
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/2,3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/3,4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய்
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/1,2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2,3
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/3,4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய்
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1,2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய்
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/2,3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/3,4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/1,2
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/2
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய்
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/2,3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/3,4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/1,2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய்
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/2,3
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/3,4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/1,2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய்
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/2,3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/3,4
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய்
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/1,2
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/2,3
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/3,4
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/1,2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய்
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/2,3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/3,4
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/1,2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/2,3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/3,4
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/1,2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய்
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/2,3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/3,4
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/1,2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/2,3
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/3,4
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/1,2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/2,3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/3,4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/1,2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய்
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/2,3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/3,4
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/1,2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/2,3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/3,4
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/1,2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/2,3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/1,2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/2,3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/3,4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/1,2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/2,3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/3,4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/1,2
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய்
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/2,3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய்
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/3,4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/1,2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/2,3
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/3,4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/1,2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/2,3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய்
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/3,4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய்
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/1,2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/2,3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/3,4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/1,2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/2,3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/3,4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/1,2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/2,3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/3,4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
மேல்


கண்டாயே (1)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
மேல்


கண்டார் (7)

இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
மேல்


கண்டார்க்கு (2)

கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மேல்


கண்டார்கள் (1)

கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
மேல்


கண்டாரை (1)

கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
மேல்


கண்டால் (8)

ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/3,4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


கண்டாள்-கொல்லோ (10)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
மேல்


கண்டான் (2)

தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான்
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/1,2
மேல்


கண்டான்-தன்னை (1)

நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/1,2
மேல்


கண்டானை (3)

கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
மேல்


கண்டி (1)

கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
மேல்


கண்டிகை (1)

கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
மேல்


கண்டிகையும் (1)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
மேல்


கண்டிட (1)

அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று – தேவா-அப்:1471/3
மேல்


கண்டியில் (1)

கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
மேல்


கண்டியூர் (12)

கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/4
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/3
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


கண்டியூர்வீரட்டம் (1)

கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
மேல்


கண்டியூரும் (1)

கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும்
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/1,2
மேல்


கண்டிராதே (1)

கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
மேல்


கண்டிருக்க (1)

கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


கண்டிருக்கும் (1)

கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
மேல்


கண்டிலர் (1)

தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/2,3
மேல்


கண்டிலள் (2)

அளவு கண்டிலள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1356/3
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/1,2
மேல்


கண்டிலேன் (2)

கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம் – தேவா-அப்:1572/3
மேல்


கண்டிவீரட்டானம் (1)

காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
மேல்


கண்டீர் (44)

ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/4
ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே – தேவா-அப்:1174/4
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1439/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1440/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/4
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1445/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1446/4
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/4
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/2
துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2002/4
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


கண்டீரே (1)

சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
மேல்


கண்டு (102)

வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற – தேவா-அப்:101/1
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/1,2
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/1,2
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/1,2
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/3,4
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/2,3
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/3,4
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் – தேவா-அப்:1139/3
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவாரலர் தீவினையாளர்கள் – தேவா-அப்:1424/1,2
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/2
கண்டு காமுறுகின்றனள் கன்னியே – தேவா-அப்:1519/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/4
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/3,4
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/3,4
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/2,3
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/2,3
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
மேல்


கண்டுகண்டு (1)

கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/3
மேல்


கண்டுகொண்-மின் (1)

கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை – தேவா-அப்:1831/3
மேல்


கண்டுகொண்டது (7)

ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/4
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2065/4
மேல்


கண்டுகொண்டு (1)

கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
மேல்


கண்டுகொண்டேன் (3)

தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் – தேவா-அப்:93/1
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
மேல்


கண்டுகொள் (1)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
மேல்


கண்டுகொள்கை (1)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
மேல்


கண்டுகொள்ள (1)

கண்டுகொள்ள அரியானை கனிவித்து – தேவா-அப்:1973/1
மேல்


கண்டுகொள்ளார் (1)

தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/2
மேல்


கண்டும் (4)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும்
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/3,4
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


கண்டும்கண்டும் (1)

கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/2
மேல்


கண்டுஅறியாதன (1)

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
மேல்


கண்டேற்கு (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கண்டேன் (176)

காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன்
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/2,3
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன்
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/2,3
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன்
ஒழிய போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் – தேவா-அப்:1572/1,2
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/2,3
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/3,4
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன்
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/1,2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/2,3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன்
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/3,4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன்
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/1,2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன்
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/2,3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன்
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/3,4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன்
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/1,2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன்
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/2,3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/2,3
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/1,2
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன்
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/2,3
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன்
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/3,4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/1,2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன்
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/2,3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன்
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/3,4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன்
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/1,2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன்
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/2,3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன்
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/3,4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/1,2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன்
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/2,3
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன்
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/2,3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/3,4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/1,2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன்
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2,3
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன்
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/3,4
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன்
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/1,2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன்
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/2,3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன்
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/3,4
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன்
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/1,2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன்
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/2,3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன்
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/3,4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/2,3
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/3,4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
மேல்


கண்டோம் (4)

திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


கண்ணகத்தான் (1)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
மேல்


கண்ணப்பர் (1)

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கண்ணப்பர்க்கு (1)

காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/2
மேல்


கண்ணப்பன் (1)

கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
மேல்


கண்ணர் (1)

சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
மேல்


கண்ணவனாய் (1)

வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
மேல்


கண்ணவனை (1)

கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
மேல்


கண்ணள் (1)

காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
மேல்


கண்ணன் (1)

செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


கண்ணனும் (2)

கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே – தேவா-அப்:362/1
கண்ணனும் அறியான் கடம்பந்துறை – தேவா-அப்:1247/3
மேல்


கண்ணாய் (2)

கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
மேல்


கண்ணார் (7)

துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/4
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:427/3
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி – தேவா-அப்:1151/1
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
மேல்


கண்ணார (11)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


கண்ணாரை (1)

வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
மேல்


கண்ணால் (5)

காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கண்ணாள் (3)

மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
மேல்


கண்ணாளும் (1)

மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


கண்ணாளை (1)

மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மேல்


கண்ணானும் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


கண்ணானே (1)

கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
மேல்


கண்ணானை (4)

கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/3,4
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மேல்


கண்ணி (18)

வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
கண்ணி தொத்த சடையர் கபாலியார் – தேவா-அப்:1234/2
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2009/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
மேல்


கண்ணி-தன்னை (1)

வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
மேல்


கண்ணிக்கும் (1)

சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/2
மேல்


கண்ணிட்டு (1)

கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
மேல்


கண்ணிடை (3)

கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/4
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
மேல்


கண்ணியர் (1)

நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
மேல்


கண்ணியன் (2)

வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


கண்ணியனை (1)

கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
மேல்


கண்ணியாரும் (2)

மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
மேல்


கண்ணியாள் (1)

ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


கண்ணியாளை (1)

அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
மேல்


கண்ணியான் (4)

கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மேல்


கண்ணியானை (5)

வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை
பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:585/2,3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
மேல்


கண்ணியும் (4)

மாலையும் கண்ணியும் ஆவன சேவடி – தேவா-அப்:173/2
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே – தேவா-அப்:1341/3,4
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/1,2
மேல்


கண்ணியை (1)

கங்கை காண கொடார் முடி கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/2,3
மேல்


கண்ணியோடு (2)

மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/2
மேல்


கண்ணில் (4)

கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
மேல்


கண்ணின் (9)

கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/4
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/2
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
மேல்


கண்ணினன் (2)

நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
மேல்


கண்ணினார் (3)

கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே – தேவா-அப்:1129/3,4
மேல்


கண்ணினார்கள் (1)

மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன் – தேவா-அப்:493/3
மேல்


கண்ணினால் (7)

கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/2
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/3
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/3
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
மேல்


கண்ணினான் (2)

கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
மேல்


கண்ணினானே (1)

நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
மேல்


கண்ணினுள்ளே (1)

கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
மேல்


கண்ணினை (2)

கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
மேல்


கண்ணினொடு (1)

கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ – தேவா-அப்:50/2
மேல்


கண்ணீர் (4)

முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/2,3
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


கண்ணுக்கு (1)

கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
மேல்


கண்ணும் (3)

காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கண்ணுமாய் (1)

தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை – தேவா-அப்:1913/1,2
மேல்


கண்ணுள் (1)

கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
மேல்


கண்ணுள்ளே (1)

பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
மேல்


கண்ணுளார் (1)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
மேல்


கண்ணுளும் (1)

கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
மேல்


கண்ணே (3)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
மேல்


கண்ணை (4)

வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
மேல்


கண்நுதல் (9)

கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல்
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/2,3
கை உலாவிய சூலத்தன் கண்நுதல்
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1143/2,3
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல்
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/3,4
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல்
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/2,3
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
கறங்கு பூத கணம் உடை கண்நுதல்
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/2,3
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல்
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/2,3
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
மேல்


கண்நுதலாய் (2)

கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே – தேவா-அப்:3017/4
மேல்


கண்நுதலான்-தன்னுடைய (1)

கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
மேல்


கண்நுதலை (1)

கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
மேல்


கண்நுதலோன் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


கண்பான் (1)

ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான்
அருவனே அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:268/3,4
மேல்


கண (4)

பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
மேல்


கணக்கு (1)

கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
மேல்


கணக்குஇலாரையும் (1)

கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும் – தேவா-அப்:1223/1
மேல்


கணங்கள் (15)

சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/1,2
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/4
கணங்கள் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1454/2
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


கணங்களும் (1)

பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
மேல்


கணத்தார் (1)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார்
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/2,3
மேல்


கணத்திடை (1)

கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
மேல்


கணத்தினார் (1)

கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/3
மேல்


கணத்தினோர்கள் (1)

உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


கணத்து (1)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
மேல்


கணத்தோடு (1)

பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/3,4
மேல்


கணத்தோர்களே (1)

கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
மேல்


கணநாதன் (3)

கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
மேல்


கணபதி (1)

கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
மேல்


கணபதீச்சுரத்தார்-தம் (1)

கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
மேல்


கணம் (17)

ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/2,3
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம்
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/1,2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/1,2
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே – தேவா-அப்:1952/2
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/3
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்


கணம்புல்லர்க்கு (1)

கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/3
மேல்


கணம்புல்லன் (1)

கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
மேல்


கணமும் (4)

பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
மேல்


கணவன் (1)

கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
மேல்


கணவா (3)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


கணாய் (1)

காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
மேல்


கணார் (2)

அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர் – தேவா-அப்:1588/2
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் – தேவா-அப்:1656/1
மேல்


கணால் (4)

தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ – தேவா-அப்:1276/1,2
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/3
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


கணாள் (1)

பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
மேல்


கணி (4)

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மேல்


கணிசெய் (1)

கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/2
மேல்


கணித்தவர் (1)

கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/2
மேல்


கணித்து (1)

உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
மேல்


கண்உளார் (1)

கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/3
மேல்


கணை (15)

கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் – தேவா-அப்:162/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/3,4
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1325/1
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1436/1
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மேல்


கணைகள் (1)

தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
மேல்


கணையால் (4)

தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால்
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/1,2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
மேல்


கணையினானை (1)

அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
மேல்


கணையை (2)

சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மேல்


கத்தி (1)

கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
மேல்


கத்து (2)

கத்து காளி கதம் தணிவித்தவர் – தேவா-அப்:1452/1
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
மேல்


கத (6)

காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மேல்


கதத்தது (1)

கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
மேல்


கதத்து (1)

கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
மேல்


கதம் (3)

கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே – தேவா-அப்:574/1
கத்து காளி கதம் தணிவித்தவர் – தேவா-அப்:1452/1
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
மேல்


கதவம் (7)

சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/4
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
மேல்


கதவின் (1)

நீண்ட மா கதவின் வலி நீக்குமே – தேவா-அப்:1164/4
மேல்


கதவினை (2)

கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/3,4
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/3,4
மேல்


கதவு (1)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
மேல்


கதவை (1)

நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/4
மேல்


கதற (5)

கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


கதறாநில்லே (2)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
மேல்


கதறி (1)

கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
மேல்


கதன் (1)

காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
மேல்


கதி (5)

கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
மேல்


கதிக்கு (2)

ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மேல்


கதிக்கே (1)

உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


கதிகள் (1)

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மேல்


கதிதான் (1)

செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
மேல்


கதியானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/1,2
மேல்


கதியே (1)

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
மேல்


கதியை (1)

கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/3
மேல்


கதிர் (47)

நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் – தேவா-அப்:374/1
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/3
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
காற்றினை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1235/1
கன்னியாளை கதிர் முடி வைத்தவன் – தேவா-அப்:1266/2
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் – தேவா-அப்:1802/2
காசனை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1984/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ – தேவா-அப்:2048/3
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கதிர்கள் (1)

ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
மேல்


கதிர்செய் (1)

காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
மேல்


கதிரவனும் (1)

கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
மேல்


கதிரவனை (1)

வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
மேல்


கதிருக்கு (1)

கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
மேல்


கதிரும் (3)

செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/2
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


கதிரே (1)

காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2649/4
மேல்


கதிரை (1)

விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மேல்


கதிரோர்கள் (1)

கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கதிரோன் (9)

அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் – தேவா-அப்:411/2
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
மேல்


கந்த (10)

தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/2
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/3
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1897/3
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
கரும்பினை கட்டியை கந்த மா மலர் – தேவா-அப்:1990/1
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
மேல்


கந்தம் (2)

கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
மேல்


கந்தமாதனத்தான் (1)

கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
மேல்


கந்தமாதனத்து (1)

கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
மேல்


கந்தமாதனம் (1)

கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
மேல்


கந்தருவம் (2)

கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
மேல்


கந்தருவர் (1)

அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


கந்தாரம் (1)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மேல்


கந்திரம் (1)

கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
மேல்


கந்திருவங்கள் (1)

கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:313/4
மேல்


கந்திருவம் (1)

கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
மேல்


கபால (11)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


கபாலத்தர் (1)

கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
மேல்


கபாலத்தன் (1)

வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
மேல்


கபாலத்து (1)

அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
மேல்


கபாலம் (17)

கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:492/2
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர் – தேவா-அப்:2011/1
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
மேல்


கபாலி-தன் (1)

காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை – தேவா-அப்:2007/3
மேல்


கபாலிகள் (1)

விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:200/3,4
மேல்


கபாலியர் (1)

கட்டிவிட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/1,2
மேல்


கபாலியார் (4)

கறை கொள் கண்டம் உடைய கபாலியார்
துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் – தேவா-அப்:1222/2,3
கண்ணி தொத்த சடையர் கபாலியார்
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/2,3
காதில் வெண் குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/2,3
காரணத்தர் கருத்தர் கபாலியார்
வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/1,2
மேல்


கபாலியார்க்கே (1)

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
மேல்


கபாலியாரே (1)

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கபாலியே (2)

ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/4
குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/4
மேல்


கபாலியை (1)

கயிலை நல் மலை ஆளும் கபாலியை
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/1,2
மேல்


கபாலீ (1)

கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
மேல்


கம் (2)

அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
மேல்


கம்ப (3)

கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


கம்பம் (3)

மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
மேல்


கம்பன் (1)

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மேல்


கம்பன்-தன்னை (2)

கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/1,2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
மேல்


கம்பனே (1)

கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
மேல்


கம்பனை (3)

கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும் – தேவா-அப்:693/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
மேல்


கம்பா (1)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
மேல்


கம்பிக்கில் (1)

தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
மேல்


கம்பு (1)

கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/3
மேல்


கமல (13)

ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா – தேவா-அப்:610/2
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


கமலத்தர் (1)

அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
மேல்


கமலத்தில் (1)

கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
மேல்


கமலத்து (10)

சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:915/3
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/2,3
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
மேல்


கமலத்தோன் (2)

கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
மேல்


கமலத்தோன்-தன் (1)

கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன்
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/1,2
மேல்


கமலத்தோனும் (1)

செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் – தேவா-அப்:684/1
மேல்


கமலத்தோனை (1)

கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/2,3
மேல்


கமலம் (3)

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
மேல்


கமழ் (24)

ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை – தேவா-அப்:354/1
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/3,4
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/3
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மேல்


கமழ்குழலாள் (3)

ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
மேல்


கமழ்குழலாள்_பாகர் (3)

ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
மேல்


கமழ்தரு (1)

கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
மேல்


கமழ்ந்து (1)

கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
மேல்


கமழும் (10)

நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/3
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
மேல்


கமி (1)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
மேல்


கமுகு (2)

ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
மேல்


கமை (2)

கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
மேல்


கமையினை (1)

கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
மேல்


கயம் (2)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
மேல்


கயம்-தன்னுளே (1)

நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/1,2
மேல்


கயல் (6)

வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மேல்


கயவ (1)

கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
மேல்


கயவர் (6)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
மேல்


கயாசுரனை (1)

கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


கயிலாய (14)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
கடு_கண்டன் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1183/1
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
கருத்தனாய் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1671/1
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மேல்


கயிலாயத்தின் (1)

விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
மேல்


கயிலாயத்து (2)

கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
மேல்


கயிலாயத்தை (2)

அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/1,2
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/2,3
மேல்


கயிலாயநாதனையே (11)

கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
மேல்


கயிலாயம் (12)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/3,4
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/2
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கயிலாயம்-தன்னை (2)

திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/1,2
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/1,2
மேல்


கயிலாயமலையா (1)

கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


கயிலாயமலையான்-தன்னை (1)

கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
மேல்


கயிலாயமும் (3)

காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/2
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
மேல்


கயிலாயன் (6)

கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
மேல்


கயிலாயா (1)

கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
மேல்


கயிலை (47)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/2,3
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/3,4
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் – தேவா-அப்:1030/1
கடுக்கை அம் சடையன் கயிலை மலை – தேவா-அப்:1631/1
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை – தேவா-அப்:1710/1
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
மங்கலக்குடியான் கயிலை மலை – தேவா-அப்:1809/1
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மேல்


கயிலை-தன்னை (2)

கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி – தேவா-அப்:465/1
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/2,3
மேல்


கயிலைக்கு (1)

பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
மேல்


கயிலைநாதன் (1)

கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம் – தேவா-அப்:1734/1
மேல்


கயிலைமலையானே (30)

காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2644/4
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2649/4
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2650/4
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2652/4
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2654/4
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2656/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
காட்சி பெரிதும் அரியாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2660/4
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
மேல்


கயிலைமலைவாணர் (1)

கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
மேல்


கயிலையும் (1)

வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மேல்


கயிலையை (3)

கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/1,2
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/1,2
மேல்


கயிற்றினால் (1)

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/3,4
மேல்


கயிறா (1)

படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/1,2
மேல்


கயிறு (6)

பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
மேல்


கரக்க (1)

கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
மேல்


கரக்கும் (1)

எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
மேல்


கரக்கோயில் (2)

கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்


கரக்கோயிலான் (1)

தென் கடம்பை திரு கரக்கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/2,3
மேல்


கரக்கோயிலே (17)

களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/4
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1257/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/4
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/4
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/4
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/4
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/4
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/4
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/4
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/4
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1274/4
மேல்


கரக்கோயிலை (3)

கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/3,4
கங்கையான் உறையும் கரக்கோயிலை
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/3,4
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/3,4
மேல்


கரங்களோடு (1)

கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மேல்


கரணம் (2)

கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
மேல்


கரணம்செய்து (1)

கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
மேல்


கரத்தால் (1)

செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால்
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/3,4
மேல்


கரத்தான் (1)

கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
மேல்


கரத்தானும் (1)

ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/4
மேல்


கரத்தானை (1)

சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
மேல்


கரத்தின் (1)

பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
மேல்


கரத்தினர் (1)

கம்ப யானை உரித்த கரத்தினர்
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/2,3
மேல்


கரத்தினார் (1)

கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
மேல்


கரத்தினால் (1)

கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
மேல்


கரத்தீர் (1)

கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மேல்


கரத்தோடு (1)

மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
மேல்


கரதலங்கள் (1)

கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மேல்


கரதலத்து (3)

கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
மேல்


கரதலம் (2)

உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மேல்


கரந்த (3)

வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
மேல்


கரந்ததே (1)

கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/4
மேல்


கரந்தன (1)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
மேல்


கரந்தாய் (1)

கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மேல்


கரந்தார் (3)

வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
மேல்


கரந்தார்க்கு (1)

கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
மேல்


கரந்தான் (1)

காதலால் கரந்தான் சடை கங்கையை – தேவா-அப்:1388/2
மேல்


கரந்தான்-தன்னை (2)

கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
மேல்


கரந்தானும் (1)

குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும்
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/3,4
மேல்


கரந்தானை (1)

கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
மேல்


கரந்திட்டதே (1)

தார் கொள் மாலை சடை கரந்திட்டதே – தேவா-அப்:1420/4
மேல்


கரந்திட்டான் (1)

ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
மேல்


கரந்திட்டு (1)

பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்


கரந்து (4)

கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மேல்


கரந்துமிடீர் (2)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/3,4
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/2,3
மேல்


கரந்தை (1)

காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
மேல்


கரந்தையினானும் (1)

நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/3
மேல்


கரப்பதும் (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


கரப்பர் (2)

கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை – தேவா-அப்:1365/1
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கரப்பர்கள் (1)

கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மேல்


கரப்பவர்-தங்கட்கு (1)

கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
மேல்


கரப்பார் (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


கரப்பானை (1)

கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
மேல்


கரப்புறு (1)

கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும் – தேவா-அப்:1018/1
மேல்


கரபுரமும் (1)

கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
மேல்


கரம் (9)

பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/3
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/2
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


கரமா (1)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/1,2
மேல்


கரமும் (1)

வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும் – தேவா-அப்:1153/1
மேல்


கரமே (2)

வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/2,3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/3,4
மேல்


கரவன் (1)

கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
மேல்


கரவாதே (1)

கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கரவார்-பால் (1)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால்
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/1,2
மேல்


கரவீரத்தார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/3,4
மேல்


கரவீரம் (1)

கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
மேல்


கரவீரமும் (1)

கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
மேல்


கரவு (3)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
மேல்


கரி (24)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/2
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி
உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/1,2
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை – தேவா-அப்:1896/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


கரிகாட்டில் (2)

கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
மேல்


கரிசு (1)

கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
மேல்


கரிந்தார் (1)

கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
மேல்


கரிய (8)

செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு – தேவா-அப்:1152/3
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை – தேவா-அப்:1250/3
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் – தேவா-அப்:1339/3
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/2
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


கரியது (3)

கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
மேல்


கரியர் (1)

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
மேல்


கரியர்தாம் (1)

கரியர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1453/2
மேல்


கரியன் (2)

வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/3
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
மேல்


கரியனே (1)

செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
மேல்


கரியாய் (1)

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
மேல்


கரியான்-தன்னை (1)

செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
மேல்


கரியானுக்கு (1)

கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
மேல்


கரியானை (1)

கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
மேல்


கரியின் (6)

கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
மேல்


கரியை (2)

கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
மேல்


கரு (29)

கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் – தேவா-அப்:156/1
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மேல்


கருகாவூர் (11)

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
மேல்


கருகாவூரார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


கருகாவூரில் (1)

கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
மேல்


கருகாவூரும் (1)

கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
மேல்


கருகி (1)

கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2654/4
மேல்


கருகிய (1)

கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
மேல்


கருகு (2)

கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை – தேவா-அப்:1993/1
மேல்


கருகு_கண்டத்தன் (1)

கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
மேல்


கருங்கண்ணி (1)

மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
மேல்


கருங்குழலி (1)

ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
மேல்


கருங்குழி (1)

கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/3
மேல்


கருட (1)

கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் – தேவா-அப்:1027/1
மேல்


கருணை (4)

கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/3,4
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


கருணையன் (1)

நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
மேல்


கருணையான் (1)

கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
மேல்


கருணையானே (1)

காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/1,2
மேல்


கருத்தர் (2)

காரணத்தர் கருத்தர் கபாலியார் – தேவா-அப்:1866/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
மேல்


கருத்தரே (1)

கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
மேல்


கருத்தவனை (2)

கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
மேல்


கருத்தன் (3)

கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
மேல்


கருத்தனாய் (4)

கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா – தேவா-அப்:230/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கருத்தனாய் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1671/1
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
மேல்


கருத்தனார் (3)

கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/2,3
காலனை உதைகொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா – தேவா-அப்:1826/2,3
மேல்


கருத்தனே (2)

கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
மேல்


கருத்தனை (6)

கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய – தேவா-அப்:1471/1
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய – தேவா-அப்:1690/3
மேல்


கருத்தாய் (1)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
மேல்


கருத்தால் (1)

காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/2
மேல்


கருத்தானை (2)

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
மேல்


கருத்தில் (2)

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார் – தேவா-அப்:276/1
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
மேல்


கருத்தினர் (1)

கந்த மா மலர் சூடும் கருத்தினர்
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/2,3
மேல்


கருத்தினால் (2)

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
மேல்


கருத்தினாலே (2)

அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/3,4
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/1,2
மேல்


கருத்தினில் (3)

கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/4
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/3
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/2
மேல்


கருத்தினை (3)

காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
மேல்


கருத்து (19)

கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/2
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/4
கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
மேல்


கருத்துக்கு (1)

காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
மேல்


கருத்தும் (1)

கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
மேல்


கருத்துமாய் (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கருத்தே (3)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/2
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


கருத்தை (1)

கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்


கருத்தொடு (1)

கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மேல்


கருத (1)

கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/2
மேல்


கருதப்படுமவர் (2)

காதல்செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/3,4
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/3,4
மேல்


கருதல் (1)

கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
மேல்


கருதவேண்டா (2)

அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் – தேவா-அப்:411/1,2
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/1,2
மேல்


கருதாதார் (3)

காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
மேல்


கருதாது (1)

கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மேல்


கருதாதே (3)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
மேல்


கருதாய் (1)

ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/2,3
மேல்


கருதார் (1)

கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
மேல்


கருதி (21)

அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
மேல்


கருதிய (2)

கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
மேல்


கருதியது (1)

சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
மேல்


கருதியானை (1)

கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
மேல்


கருதியே (1)

கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
மேல்


கருதியேயும் (1)

நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/1,2
மேல்


கருதில் (1)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/3,4
மேல்


கருதிற்றே (2)

கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/2
மேல்


கருதினாயே (1)

கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மேல்


கருதினானை (4)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/1,2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/2,3
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/3,4
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/1,2
மேல்


கருதீராகில் (1)

கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில்
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/2,3
மேல்


கருது (3)

கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
மேல்


கருதுதியே (1)

தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
மேல்


கருதும் (6)

கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1902/3
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1904/3
கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1905/3
கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/3
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
மேல்


கருதும்-கொல் (1)

கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
மேல்


கருதுவது (1)

கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ – தேவா-அப்:1276/2
மேல்


கருதுவார் (6)

கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
மேல்


கருதுவார்-தங்களுக்கு (1)

கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/2,3
மேல்


கருதுவார்க்கு (2)

காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கருதுவார்கள் (1)

கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
மேல்


கருதேல் (1)

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
மேல்


கருந்தடங்கண்ணியும் (1)

கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1001/1
மேல்


கருந்தடங்கண்ணினாள் (1)

கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/3
மேல்


கருந்திட்டைக்குடி (1)

கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
மேல்


கருநீலவண்டு (1)

கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
மேல்


கருப்பறியல் (2)

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்


கருப்பறியலூரார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


கருப்பு (6)

கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1487/1
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


கருப்பூறலை (1)

கள்ளரை கடிந்த கருப்பூறலை
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/2,3
மேல்


கரும் (19)

கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து – தேவா-அப்:158/2
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


கரும்பாய் (1)

பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
மேல்


கரும்பானல் (1)

கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
மேல்


கரும்பின் (8)

ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் – தேவா-அப்:1351/2
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
மேல்


கரும்பினிடை (1)

கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி – தேவா-அப்:1117/1
மேல்


கரும்பினில் (3)

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:307/4
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை – தேவா-அப்:1093/1
மேல்


கரும்பினும் (2)

கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/1,2
மேல்


கரும்பினை (2)

கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/2,3
கரும்பினை கட்டியை கந்த மா மலர் – தேவா-அப்:1990/1
மேல்


கரும்பு (10)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/2
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் – தேவா-அப்:990/1
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/3
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை – தேவா-அப்:1093/1
கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


கரும்பை (3)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
மேல்


கரும்பொடு (1)

ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
மேல்


கருமணி (1)

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
மேல்


கருமணியே (1)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேல்


கருமணியை (1)

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கருமம் (4)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
மேல்


கருமமே (1)

அத்தன் பாதம் அடைதல் கருமமே – தேவா-அப்:1834/4
மேல்


கருமாரியும் (1)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மேல்


கருமாற்கு (1)

கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/3
மேல்


கருமை (1)

கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
மேல்


கருவரை (2)

கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


கருவன் (1)

கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/3
மேல்


கருவனாய் (1)

கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
மேல்


கருவனே (1)

கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் – தேவா-அப்:1199/1
மேல்


கருவனை (1)

கருவனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1898/1
மேல்


கருவாய் (4)

கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் – தேவா-அப்:1199/1
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
மேல்


கருவி (3)

பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/2,3
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
மேல்


கருவிலி (10)

கட்டிட்ட வினை போக கருவிலி
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/3,4
காலனார் வருதல் முன் கருவிலி
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1761/3,4
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1762/3,4
உறைகின்ற கருவிலி
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1763/3,4
கையினான் உறைகின்ற கருவிலி
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/3,4
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/3,4
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/3,4
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/3,4
உறைகின்ற கருவிலி
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/3,4
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/3,4
மேல்


கருவின் (1)

ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
மேல்


கருவினை (2)

கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
மேல்


கருவுள் (1)

கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
மேல்


கருவுள்_நாயகன் (1)

கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
மேல்


கருவுற்ற (1)

கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
மேல்


கருவுற்று (1)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
மேல்


கருவே (1)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேல்


கருவை (3)

நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்


கருள் (1)

கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மேல்


கரை (35)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/3,4
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/2,3
ஆறு உடை புனல் பாய் கெடில கரை
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/2,3
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/2,3
வாளமா இழியும் கெடில கரை
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/3,4
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/3,4
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/3,4
மீன தண் புனல் பாய் கெடில கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/3,4
பாழி தண் புனல் பாய் கெடில கரை
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/3,4
வரைகள் வந்து இழியும் கெடில கரை
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/3,4
ஆலி வந்து இழியும் கெடில கரை
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/3,4
மூரி தெண் திரை பாய் கெடில கரை
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/3,4
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை
குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/3,4
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/3,4
கொள்ளிட கரை கோவந்தபுத்தூரில் – தேவா-அப்:1782/1
காவிரியின் வட கரை காண்தகு – தேவா-அப்:1801/1
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/3,4
புக்கு காவிரி போந்த புனல் கரை
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/2,3
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
மேல்


கரைக்கும் (1)

கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கரைக்கே (2)

மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/3,4
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


கரைத்தே (2)

செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/3,4
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மேல்


கரைந்து (2)

கரைந்து கைதொழுவாரையும் காதலன் – தேவா-அப்:1184/1
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
மேல்


கரையப்பெற்றோம் (1)

கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம்
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/3,4
மேல்


கரையா (2)

கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
மேல்


கரையும் (2)

வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
மேல்


கரையேனாகில் (1)

கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
மேல்


கரோடி (1)

வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
மேல்


கல் (22)

கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


கல்மனவரே (1)

கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
மேல்


கல்மனவீர் (1)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
மேல்


கல்லலகு (3)

கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
மேல்


கல்லவடங்கன் (1)

பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
மேல்


கல்லவடம் (1)

கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு – தேவா-அப்:1974/2
மேல்


கல்லனை (1)

கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
மேல்


கல்லாத (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


கல்லாதன (1)

கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
மேல்


கல்லாதார் (3)

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


கல்லாதேன் (1)

கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


கல்லாமே (1)

கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
மேல்


கல்லால் (4)

கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
மேல்


கல்லாலின் (5)

கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேல்


கல்லில் (1)

கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
மேல்


கல்லின் (1)

கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/3
மேல்


கல்லினால் (2)

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
மேல்


கல்லினோடு (1)

கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் – தேவா-அப்:1796/1
மேல்


கல்லேனாகில் (1)

கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
மேல்


கல்வி (1)

கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
மேல்


கல்வி-தன்னை (1)

கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/3,4
மேல்


கல்வியும் (1)

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறி விச்சையும் – தேவா-அப்:1955/1,2
மேல்


கல்வியேல் (1)

காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
மேல்


கல்வியை (1)

கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
மேல்


கல (1)

கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
மேல்


கலக்க (4)

கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


கலக்காமை (1)

கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் – தேவா-அப்:552/2
மேல்


கலக்கி (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


கலக்கிய (1)

கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
மேல்


கலக்கும் (2)

காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
காற்றனை கலக்கும் வினை போய் அற – தேவா-அப்:1105/1
மேல்


கலங்க (2)

கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
மேல்


கலங்கப்பெறுதிரே (1)

நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/2,3
மேல்


கலங்கல் (1)

கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
மேல்


கலங்கள் (2)

கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


கலங்கா (1)

காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
மேல்


கலங்காதே (1)

கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
மேல்


கலங்கி (1)

கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/3
மேல்


கலங்குகின்றேன் (1)

கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
மேல்


கலசம் (2)

தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
மேல்


கலத்தில் (1)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/1,2
மேல்


கலத்தை (1)

பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
மேல்


கலந்த (10)

காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
மேல்


கலந்தது (2)

களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் – தேவா-அப்:889/1
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


கலந்தருளி (1)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/2,3
மேல்


கலந்தாய் (1)

காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
மேல்


கலந்தார் (1)

கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மேல்


கலந்தார்-தம் (1)

கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
மேல்


கலந்தார்-தமக்கு (1)

கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை – தேவா-அப்:1634/2
மேல்


கலந்தார்க்கு (2)

கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
மேல்


கலந்திருந்தே (1)

நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


கலந்து (28)

கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/2,3
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் – தேவா-அப்:466/1
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
காவலாளன் கலந்து அருள்செய்யுமே – தேவா-அப்:2066/4
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் – தேவா-அப்:2070/1
கானம் நாடு கலந்து திரியில் என் – தேவா-அப்:2071/1
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மேல்


கலந்துதான் (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


கலம் (12)

அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை – தேவா-அப்:105/1
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் – தேவா-அப்:105/2
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது – தேவா-அப்:105/3
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/4
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் – தேவா-அப்:108/1
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/3
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


கலமலக்கிட்டு (1)

கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
மேல்


கலவ (2)

கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/2
மேல்


கலவம் (1)

திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
மேல்


கலவர் (1)

கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ – தேவா-அப்:1432/2
மேல்


கலன் (8)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
மேல்


கலனா (7)

உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/1,2
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
மேல்


கலனார் (1)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/3,4
மேல்


கலனும் (3)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/2,3
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/2
மேல்


கலா (1)

கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
மேல்


கலாம் (1)

கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


கலி (8)

அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/3
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


கலிக்கும் (1)

காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
மேல்


கலித்து (2)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
மேல்


கலித்தே (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


கலுழி (1)

கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
மேல்


கலை (27)

கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை – தேவா-அப்:1101/1
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/4
கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
மேல்


கலைகள் (5)

கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


கலைப்பாடும் (1)

கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


கலைப்பொருள் (1)

கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மேல்


கலைமான் (1)

கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மேல்


கலையவன் (1)

கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
மேல்


கலையான (1)

கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
மேல்


கலையானை (3)

கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
மேல்


கலையும் (4)

மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
சங்கு சோர கலையும் சரியவே – தேவா-அப்:1939/1
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


கலையோடு (1)

கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
மேல்


கவ்வ (2)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
மேல்


கவ்வி (1)

தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
மேல்


கவ்வை (1)

கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
மேல்


கவ (1)

கவ தன்மை அவரவர் ஆக்கையான் – தேவா-அப்:2038/1
மேல்


கவண் (1)

கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
மேல்


கவர் (1)

தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
மேல்


கவர்ந்த (1)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
மேல்


கவர்ந்தார் (3)

வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
மேல்


கவர்ந்தான் (2)

அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
மேல்


கவர்ந்தானை (1)

கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மேல்


கவர்ந்திட்ட (1)

கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
மேல்


கவர்ந்திட்டு (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
மேல்


கவர்ந்து (3)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மேல்


கவர்வார் (1)

ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
மேல்


கவராதே (1)

கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
மேல்


கவரி (3)

முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


கவரும் (1)

கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மேல்


கவலை (3)

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் – தேவா-அப்:1972/3
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
மேல்


கவலையில் (1)

கட்டப்பட்டு கவலையில் வீழாதே – தேவா-அப்:1491/1
மேல்


கவலையே (1)

கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
மேல்


கவள (1)

கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
மேல்


கவளம் (2)

திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
மேல்


கவனம் (1)

கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/3
மேல்


கவாலியோடு (1)

கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மேல்


கவித்து (1)

தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
மேல்


கவியேல் (1)

பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


கவிழ் (1)

கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
மேல்


கவின் (1)

கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
மேல்


கழகின் (1)

கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/2
மேல்


கழல் (92)

அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/1,2
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/4
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல்
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/2,3
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/3
என் பொனே இமையோர் தொழு பைம் கழல்
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/1,2
எம்மை ஆளும் இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/3,4
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/2
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல்
மறவனார் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1451/1,2
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல்
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/3,4
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
கழல் கொள் காலினர் காலனை காய்ந்தவர் – தேவா-அப்:1597/1
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல்
தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/3,4
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/2,3
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே – தேவா-அப்:1770/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/2
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/3,4
புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/2,3
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/2
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல்
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/3,4
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/3,4
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ – தேவா-அப்:2046/3
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/2,3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
மேல்


கழல்கள் (5)

அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
மேல்


கழல்கின்றதே (1)

கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/4
மேல்


கழல (1)

மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மேல்


கழலர் (3)

காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர்
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/2,3
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/4
மேல்


கழலா (1)

கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
மேல்


கழலாய் (1)

தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
மேல்


கழலார் (4)

பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
மேல்


கழலால் (8)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
மேல்


கழலாள் (1)

ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் – தேவா-அப்:1877/1
மேல்


கழலாற்கு (1)

ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/3
மேல்


கழலான் (5)

அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:27/3
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
மேல்


கழலான்-தன்னை (1)

தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
மேல்


கழலானை (4)

சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
மேல்


கழலின (2)

ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
மேல்


கழலும் (6)

கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/4
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே – தேவா-அப்:2052/4
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
மேல்


கழலுமே (1)

கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
மேல்


கழலே (9)

காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


கழற்கு (1)

கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
மேல்


கழற்கே (1)

கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/2,3
மேல்


கழற்றல் (1)

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


கழற்றுவ (1)

கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
மேல்


கழறர் (1)

காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
மேல்


கழனி (13)

அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மேல்


கழி (6)

கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் – தேவா-அப்:1821/1
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் – தேவா-அப்:1899/1
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
மேல்


கழிக்க (5)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
மேல்


கழிக்ககில்லா (1)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க – தேவா-அப்:588/1
மேல்


கழிக்கமாட்டேன் (1)

காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:310/4
மேல்


கழிக்கலுற்ற (1)

உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்


கழிக்கவேண்டா (1)

கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/1,2
மேல்


கழிக்கின்றீர்கள் (1)

ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை – தேவா-அப்:412/1
மேல்


கழிக்கின்றேன் (1)

கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
மேல்


கழிக்கும் (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


கழித்த (1)

கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
மேல்


கழித்தலை (1)

துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
மேல்


கழித்தவன் (1)

கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
மேல்


கழித்தனர் (1)

கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
மேல்


கழித்தார் (1)

காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
மேல்


கழித்தான் (1)

முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான்
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/1,2
மேல்


கழித்திலேன் (1)

கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம் – தேவா-அப்:265/1
மேல்


கழித்து (3)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/3
மேல்


கழிதிரே (1)

பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/4
மேல்


கழிந்த (5)

ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
மேல்


கழிந்ததன் (1)

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
மேல்


கழிந்தவர் (1)

கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
மேல்


கழிந்தன (1)

ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
மேல்


கழிந்து (3)

உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மேல்


கழிந்தோர் (1)

கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
மேல்


கழிப்பர் (1)

கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/4
மேல்


கழிப்பரால் (1)

காலை ஏத்த வினையை கழிப்பரால்
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/2,3
மேல்


கழிப்பார் (1)

கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


கழிப்பாலை (38)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/4
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:300/4
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/4
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் – தேவா-அப்:1470/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/3
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை – தேவா-அப்:2422/1
மேல்


கழிப்பாலையார் (1)

கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/3,4
மேல்


கழிப்பாலையான் (1)

திங்கள் சூடி திரு கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/3,4
மேல்


கழிப்பாலையும் (1)

கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
மேல்


கழிப்பாலையுள் (4)

இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/2
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய – தேவா-அப்:1471/1
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1475/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
மேல்


கழிய (4)

பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
மேல்


கழியம் (1)

கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
மேல்


கழியல் (1)

காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/2
மேல்


கழியாதே (3)

பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/1,2
பொக்கம் பேசி பொழுது கழியாதே
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/1,2
மேல்


கழியிடை (1)

கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:309/4
மேல்


கழியும் (4)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
மேல்


கழியும்போது (1)

கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
மேல்


கழியுமே (1)

பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/4
மேல்


கழிவதன் (2)

காலம் ஆன கழிவதன் முன்னமே – தேவா-அப்:1504/1
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
மேல்


கழிவரே (2)

வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
மேல்


கழிவழி (1)

கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
மேல்


கழிவான் (1)

அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
மேல்


கழிவித்தவா (1)

கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
மேல்


கழிவித்தான் (1)

கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
மேல்


கழுக்குன்றத்து (2)

பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்


கழுக்குன்றம் (3)

கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
மேல்


கழுக்குன்றில் (1)

கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/3
மேல்


கழுக்குன்றும் (2)

கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
மேல்


கழுகினொடு (1)

கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
மேல்


கழுகு (1)

கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/2
மேல்


கழுத்து (1)

கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
மேல்


கழுத்தே (1)

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


கழுது (1)

கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
மேல்


கழுநீர் (2)

கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
மேல்


கழுநீர்க்குன்றம் (1)

கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
மேல்


கழுமல (1)

காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
மேல்


கழுமலத்தார் (1)

கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
மேல்


கழுமலத்துள் (3)

விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள்
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/3,4
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள்
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/3,4
மேல்


கழுமலத்தை (1)

சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/1,2
மேல்


கழுமலம் (2)

தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/2
மேல்


கழுமலமே (1)

கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மேல்


கழுமலவர் (1)

சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர்
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/3,4
மேல்


கழுமலவர்க்கு (1)

கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/3,4
மேல்


கழுமலவன் (1)

இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/3,4
மேல்


கழுவும் (1)

மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மேல்


கழுவுவர் (1)

தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/2
மேல்


கழை (3)

கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
மேல்


கள் (7)

கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/3
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மேல்


கள்வர் (5)

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர்
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/2,3
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர்
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/2,3
மேல்


கள்வர்க்கு (1)

கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கள்வரே (1)

காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
மேல்


கள்வன் (1)

கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
மேல்


கள்வனேன்-தன் (1)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன்
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/2,3
மேல்


கள்வனேனே (1)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
மேல்


கள்வா (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


கள்ள (4)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


கள்ளத்து (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கள்ளத்தே (1)

கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
மேல்


கள்ளத்தேன் (1)

கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் – தேவா-அப்:1972/3
மேல்


கள்ளத்தை (6)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/2
கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/4
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மேல்


கள்ளம் (6)

தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் – தேவா-அப்:1883/2
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மேல்


கள்ளமாய் (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கள்ளமே (1)

கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
மேல்


கள்ளரை (1)

கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/2
மேல்


கள்ளரோ (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


கள்ளனேன் (1)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
மேல்


கள்ளாத (1)

ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


கள்ளி (1)

கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
மேல்


கள்ளிக்காட்டிடை (1)

கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1413/2
மேல்


கள்ளியார் (1)

கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/4
மேல்


கள்ளியேன் (1)

கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
மேல்


கள்ளின் (1)

கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
மேல்


களத்தை (1)

கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மேல்


களம் (2)

களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மேல்


களர் (1)

கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
மேல்


களரி (2)

பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/4
மேல்


களரும் (1)

களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/4
மேல்


களவு (3)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/2
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/4
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
மேல்


களவுசெய் (1)

களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் – தேவா-அப்:2013/3
மேல்


களறு (1)

கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
மேல்


களி (15)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
மேல்


களித்த (4)

கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


களித்தவன் (1)

களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
மேல்


களித்தி (1)

கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/2
மேல்


களித்து (4)

களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் – தேவா-அப்:889/1
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


களிப்பட்ட (1)

ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய் – தேவா-அப்:1976/3
மேல்


களியின் (1)

களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/2
மேல்


களியினால் (1)

களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/2
மேல்


களிற்ற (1)

கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
மேல்


களிற்றின் (3)

கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
மேல்


களிற்றினை (2)

வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
மேல்


களிற்று (13)

மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


களிற்றை (5)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
மேல்


களிறு (12)

காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/3,4
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/1,2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே – தேவா-அப்:1952/1,2
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்


களிறு-தன்னை (2)

வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மேல்


களிறும் (2)

கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும்
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/2,3
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


களிறே (1)

வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
மேல்


களேபரத்தை (1)

இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/4
மேல்


களேபரமும் (2)

இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/2,3
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
மேல்


களைகண் (6)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/4
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


களைகணும் (1)

களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
மேல்


களைகின்றானே (1)

ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/2,3
மேல்


களைத்தவன் (1)

என்பின் ஆனை உரித்து களைத்தவன்
அன்பிலானை அம்மானை அள் ஊறிய – தேவா-அப்:1867/2,3
மேல்


களைந்தது (1)

ஒன்று போலும் உதைத்து களைந்தது
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று – தேவா-அப்:1312/2,3
மேல்


களைந்தான் (1)

களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
மேல்


களைந்து (3)

இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
மேல்


களைபவர் (1)

உற்றவர்-தம் உறு நோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் – தேவா-அப்:1602/1,2
மேல்


களைய (1)

கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
மேல்


களையமாட்டேன் (1)

ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/4
மேல்


களையல் (1)

கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
மேல்


களையை (1)

பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
மேல்


களைவர் (1)

சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
மேல்


களைவன (1)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
மேல்


களைவாய் (1)

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
மேல்


களைவார் (1)

கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


களைவான் (1)

கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
மேல்


களைவான்தானாய் (1)

பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/1,2
மேல்


களைவானை (1)

வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
மேல்


கற்கில் (1)

கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
மேல்


கற்குடி (2)

கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
மேல்


கற்குடியார் (1)

கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
மேல்


கற்குடியில் (10)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
மேல்


கற்பக (1)

முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக
வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/1,2
மேல்


கற்பகத்தின் (2)

முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மேல்


கற்பகத்தை (26)

கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/1,2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
மேல்


கற்பகம் (1)

கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
மேல்


கற்பகமாய் (4)

கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
மேல்


கற்பகமும் (2)

கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
மேல்


கற்பகமே (4)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


கற்பம் (1)

கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மேல்


கற்பனவும் (1)

கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மேல்


கற்பித்தானை (2)

கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
மேல்


கற்பித்து (2)

பாதுகாத்து பலபல கற்பித்து
மாதுதான் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1937/2,3
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
மேல்


கற்ற (1)

கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
மேல்


கற்றது (1)

கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


கற்றதேல் (1)

கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி – தேவா-அப்:505/1
மேல்


கற்றவர் (2)

கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
மேல்


கற்றவர்-தங்களோடும் (1)

கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும்
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/1,2
மேல்


கற்றவர்க்கு (1)

கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மேல்


கற்றவர்கள் (3)

கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1904/3
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


கற்றவன் (1)

கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
மேல்


கற்றவனை (1)

கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
மேல்


கற்றனன் (1)

கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி – தேவா-அப்:465/1
மேல்


கற்றார் (5)

கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
மேல்


கற்றார்க்கு (1)

கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை – தேவா-அப்:1101/1
மேல்


கற்றார்கள் (2)

கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
மேல்


கற்றால் (1)

கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
மேல்


கற்றான் (1)

கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
மேல்


கற்றானே (1)

கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


கற்றானை (2)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மேல்


கற்றிருந்த (1)

கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மேல்


கற்றிலேன் (2)

கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/4
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
மேல்


கற்று (7)

கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும் – தேவா-அப்:1223/1
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் – தேவா-அப்:1935/1
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
மேல்


கற்றுமில்லேன் (2)

களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன்
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/2,3
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன்
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/1,2
மேல்


கற்றை (12)

செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை – தேவா-அப்:1244/3
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
மேல்


கற்றை-தன் (2)

முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
மேல்


கறங்க (1)

தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
மேல்


கறங்கு (3)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
மேல்


கறங்கும் (1)

கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/3
மேல்


கறந்து (3)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட – தேவா-அப்:1085/1
மேல்


கறந்துகொண்டு (1)

அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
மேல்


கறவிடை (1)

கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
மேல்


கறி (1)

கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
மேல்


கறுக்க (1)

கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மேல்


கறுக்கவும் (1)

கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
மேல்


கறுக்கொண்டு (1)

கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
மேல்


கறுத்த (5)

காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/3
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மேல்


கறுத்தது (2)

கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
மேல்


கறுத்தவர் (1)

கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம் – தேவா-அப்:1734/1
மேல்


கறுத்தவன் (2)

கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
மேல்


கறுத்தவனாய் (1)

கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கறுத்தார் (3)

கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி – தேவா-அப்:165/1
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2965/3
மேல்


கறுத்தான் (3)

கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர் – தேவா-அப்:1119/1
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
மேல்


கறுத்தானே (1)

கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
மேல்


கறுத்தானை (3)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/3
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
மேல்


கறுத்திருந்த (1)

கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
மேல்


கறுத்து (1)

கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
மேல்


கறுத்துமிட்டார் (1)

கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
மேல்


கறுப்பு (1)

கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
மேல்


கறும்பி (1)

கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
மேல்


கறை (43)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/2
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் – தேவா-அப்:1330/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/2
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/2
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


கறை_கண்ட (1)

கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
மேல்


கறை_கண்டரே (1)

கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
மேல்


கறை_கண்டன் (4)

கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
மேல்


கறை_கண்டனே (1)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
மேல்


கறை_கண்டனை (1)

கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
மேல்


கறை_மிடற்றார்-தம்முடைய (1)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மேல்


கறையராய் (1)

கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
மேல்


கறையானை (1)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
மேல்


கறையும் (1)

கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க – தேவா-அப்:242/1
மேல்


கறையூர் (1)

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
மேல்


கன்மையால் (1)

கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
மேல்


கன்றாப்பின் (1)

கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


கன்றாப்பூர் (9)

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
மேல்


கன்றாப்பூரும் (1)

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
மேல்


கன்றி (2)

கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
மேல்


கன்றிய (2)

கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/3
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா – தேவா-அப்:781/2
மேல்


கன்றியும் (1)

கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
மேல்


கன்றினார் (1)

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
மேல்


கன்றினை (1)

என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மேல்


கன்று (2)

கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
மேல்


கன்றை (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/2,3
மேல்


கன்னல் (1)

கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/2
மேல்


கன்னலின் (1)

கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/3
மேல்


கன்னலை (1)

கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
மேல்


கன்னி (6)

கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் – தேவா-அப்:1287/3
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
மேல்


கன்னியர் (2)

மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் – தேவா-அப்:1583/1
மேல்


கன்னியர்தாமும் (1)

கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
மேல்


கன்னியாளை (1)

கன்னியாளை கதிர் முடி வைத்தவன் – தேவா-அப்:1266/2
மேல்


கன்னியே (2)

களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/4
கண்டு காமுறுகின்றனள் கன்னியே – தேவா-அப்:1519/4
மேல்


கன்னியை (2)

கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/2
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
மேல்


கன (12)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
மேல்


கனக (17)

கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/3
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2644/4
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
மேல்


கனக_வண்ண (1)

கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/2,3
மேல்


கனகத்தின் (1)

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கனகம் (2)

கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


கனத்தகத்து (1)

கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
மேல்


கனத்தின் (1)

கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
மேல்


கனத்து (1)

கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
மேல்


கனம் (3)

கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1896/3
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
மேல்


கனம்_குழை-பால் (1)

கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
மேல்


கனமாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


கனல் (38)

கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/3
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/1,2
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/2
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி – தேவா-அப்:1350/3
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/2
கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை – தேவா-அப்:1686/1
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன் – தேவா-அப்:1708/2
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


கனல்-வாய் (1)

கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


கனல (3)

காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
மேல்


கனலகத்து (1)

தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
மேல்


கனலா (2)

கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/2
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
மேல்


கனலார் (1)

கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
மேல்


கனலும் (4)

கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


கனலுள் (1)

நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
மேல்


கனலே (3)

கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
மேல்


கனலை (6)

காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/3
காற்றினை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1235/1
காசனை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1984/1
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


கனவகத்தில் (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கனவிடை (1)

கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
மேல்


கனவில் (1)

சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
மேல்


கனவின்-கண் (1)

கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
மேல்


கனவின்-தலை (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


கனவு (1)

காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


கனற்ற (1)

கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
மேல்


கனன்று (2)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
மேல்


கனி (11)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1522/2,3
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/3,4
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
மேல்


கனிந்து (1)

கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
மேல்


கனிய (1)

கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/3
மேல்


கனியமாட்டேன் (1)

நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
மேல்


கனியினும் (1)

கனியினும் கட்டி பட்ட கரும்பினும் – தேவா-அப்:1214/1
மேல்


கனியே (1)

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
மேல்


கனியை (3)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


கனிவித்து (1)

கண்டுகொள்ள அரியானை கனிவித்து
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/1,2
மேல்


கனை (8)

கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/2
செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/2
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
மேல்


கனைக்கும் (1)

கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
மேல்


கனைத்து (1)

கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


கனைப்பாரால் (1)

கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
மேல்


கனையும் (3)

கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை – தேவா-அப்:1258/3
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/3

மேல்