கு – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்குடேச்சுரம் 1
குங்கிலிய 1
குங்கும 1
குங்குமத்தின் 1
குங்குமம் 1
குங்குமமும் 1
குசையும் 1
குஞ்சர 1
குஞ்சரத்து 1
குஞ்சரத்தை 1
குஞ்சி 3
குஞ்சியுள் 1
குட்ட 2
குட்டம் 2
குட 5
குடத்து 1
குடந்தை 11
குடந்தையில் 1
குடம் 2
குடமூக்கில் 4
குடமூக்கிலார் 1
குடமூக்கிலே 10
குடமூக்கின் 1
குடமூக்கு 2
குடமூக்கும் 1
குடமூக்கே 2
குடரோடு 1
குடவாயில் 2
குடி 4
குடிகொண்ட 1
குடிகொண்டவா 1
குடிகொண்டானை 1
குடிகொண்டீர்க்கே 1
குடிகொண்டு 2
குடிமை 1
குடிவாழ்க்கைக்கு 1
குடிவீரட்டானம் 1
குடுமி 1
குடை 1
குடைகின்றீர்க்கு 1
குடைந்து 1
குடையவன்தான் 1
குடையும் 1
குடையும்-காலை 1
குடைவார் 1
குண்டர் 9
குண்டர்-தங்கள் 3
குண்டர்-தம்மை 1
குண்டர்கள்-தம் 1
குண்டராய் 1
குண்டரே 1
குண்டரை 2
குண்டரொடு 1
குண்டரோடு 1
குண்டலம் 1
குண்டனாய் 2
குண்டிகை 3
குண்டு 2
குண்டுபட்ட 1
குண்டுபட்டு 1
குண்டை 1
குண்டோதரன் 1
குணங்கள் 3
குணங்கள்தாம் 1
குணங்களை 3
குணத்தர் 1
குணத்தாய் 3
குணத்தார் 6
குணத்தாலே 2
குணத்தான் 1
குணத்தான்-தன்னை 1
குணத்தானை 1
குணத்திடை 1
குணத்தினாலே 1
குணத்தினான் 3
குணத்தினானே 1
குணத்து 3
குணப்பெருங்குன்றினை 2
குணம் 25
குணமில்லரை 1
குணமே 1
குணலை 1
குணவன் 1
குணவாயில் 1
குணி 1
குத்த 1
குதிகொள்ளும் 2
குதிரை 2
கும்பிட்டு 1
கும்பிடுவார் 1
கும்பிடே 1
கும்மலித்து 1
குமரவேள் 1
குமரன் 5
குமரன்_தாதை 1
குமரனும் 1
குமரனையும் 1
குமரி 4
குமிண் 1
குமைக்க 1
குமைக்கிலும் 1
குமைசெய்தாரும் 1
குமைத்த 2
குமைத்தான் 1
குமைத்திடும் 1
குமைத்திடும்போதினால் 1
குமைத்து 1
குமைந்தார் 1
குமைப்பதன் 3
குமைப்பர் 2
குய்யம் 1
குயம் 1
குயலர்க்கு 2
குயில் 9
குர 1
குரக்கு 1
குரக்குக்கா 10
குரக்குக்காவும் 1
குரங்கணில்முட்டமும் 1
குரங்காடுதுறை 3
குரங்காடுதுறைதனில் 1
குரங்காடுதுறையனே 5
குரங்காடுதுறையனை 1
குரங்காடுதுறையினோடு 1
குரங்காடுதுறையையே 1
குரங்கு 1
குரம்பை 13
குரம்பை-தன்னில் 1
குரம்பை-தன்னுள் 1
குரம்பை-தன்னை 3
குரம்பைதான் 1
குரம்பையிடை 1
குரம்பையில் 2
குரம்பையை 1
குரல் 6
குரலாய் 1
குரவ 1
குரவம் 3
குரவன் 1
குரவனார் 2
குரவனை 3
குரவி 1
குரவு 2
குரவை 1
குரவொடு 1
குரா 3
குரு 8
குருக்கேத்திரத்தார் 1
குருகாவூர்வெள்ளடை 1
குருகு 5
குருகே 1
குருடர்க்கு 1
குருடரும் 1
குருதி 7
குருந்தம் 1
குருந்து 1
குருமணியை 1
குருவனே 1
குருவினை 1
குரை 20
குரோதங்கள் 1
குரோதம் 3
குரோதமே 1
குல 7
குலங்கள் 1
குலத்திற்கு 1
குலத்து 1
குலம் 9
குலம்-தனில் 1
குலமகள் 1
குலமலர் 1
குலமும் 2
குலவிலால் 1
குலவினான் 1
குலவு 1
குலவோடு 1
குலன்கள் 1
குலா 1
குலாம் 1
குலாய 1
குலாயது 1
குலாவ 1
குலாவி 1
குலாவின 1
குலுங்க 2
குலுங்கி 1
குலை 3
குலைக்கின்று 1
குலைகை 1
குலைத்திட்டு 1
குலைத்து 1
குலைந்து 1
குலையின் 1
குவ 1
குவலயங்கள் 1
குவலயத்தின் 1
குவலயன் 1
குவளை 4
குவி 3
குவித்தால் 1
குவிந்தான்-தன்னை 1
குவிந்தானை 1
குவிப்ப 1
குவிமுலையார்-தம் 1
குவிமுலையாள் 1
குவை 1
குழகர் 9
குழகர்தாம் 1
குழகரோ 1
குழகன் 7
குழகன்-தன்னை 3
குழகன்தானே 8
குழகனார் 4
குழகனாரும் 1
குழகனாரை 1
குழகனே 3
குழகனை 4
குழகா 5
குழம்பி 1
குழம்பு 1
குழல் 35
குழல்செய்ய 1
குழலாய் 2
குழலார் 2
குழலாள் 6
குழலாள்_பாகன் 1
குழலாளை 1
குழலாளொடும் 3
குழலி 6
குழலியோடும் 1
குழலின் 1
குழலினார்கள் 1
குழலினாரை 1
குழலினாளை 3
குழலும் 4
குழலை 1
குழலோடு 1
குழவி 3
குழற்கு 1
குழாத்தார்தாமே 1
குழாம் 2
குழி 5
குழி-நின்று 1
குழித்து 1
குழிய 1
குழியில் 6
குழியிலே 1
குழிவாய் 1
குழு 1
குழுமி 2
குழுவில் 1
குழுவினர் 1
குழுவுக்கு 1
குழை 27
குழை-பால் 1
குழைக்கும் 2
குழைகள் 1
குழைத்த 1
குழைத்தது 1
குழைந்து 4
குழைய 2
குழையாய் 1
குழையான்-தன்னை 3
குழையானை 2
குழையினர் 1
குழையினாய் 1
குழையினான் 1
குழையும் 2
குழைவார் 1
குளக்கும் 1
குளத்தினில் 1
குளம் 2
குளித்து 3
குளித்தும் 1
குளிர் 33
குளிர்ந்த 1
குளிர்ந்தார் 1
குளிர்ந்திருந்து 1
குளிர்ந்து 4
குளிர்ப்பவன் 1
குளிர்பொழில் 1
குளிர்வார்க்கு 1
குளிர்விக்கும் 2
குளிர 4
குளிரும் 2
குளிருமே 1
குற்ற 3
குற்றங்கள் 3
குற்றம் 15
குற்றமில்லியை 1
குற்றமும் 1
குற்றமே 2
குற்றாலத்தார் 1
குற்றாலத்து 4
குற்றாலந்தான் 1
குற்றாலம் 3
குற்றாலமும் 1
குற்றாலர்தாமே 1
குற்றாலன் 1
குற்றேவல் 5
குற்றேவலை 1
குறவனார் 1
குறவி 1
குறள் 5
குறளாய் 1
குறி 12
குறிக்கொண்-மின் 1
குறிக்கொண்-மினே 11
குறிக்கொண்டு 10
குறிக்கொள்வதே 2
குறிக்கொள்ளாது 1
குறிக்கொள 2
குறிக்கொளே 9
குறிக்கோள் 1
குறிக்கோளே 1
குறிகளும் 1
குறித்து 1
குறித்தே 1
குறிப்பில் 1
குறிப்பினால் 1
குறிப்பினாலே 2
குறிப்பு 4
குறியாளர் 1
குறியில் 2
குறியும் 2
குறிவிப்பரால் 1
குறு 1
குறுக்கைவீரட்டம் 1
குறுக்கைவீரட்டனாரே 12
குறுக்கைவீரட்டானமும் 1
குறுக 1
குறுகல் 1
குறுகா 2
குறுகார் 1
குறுகி 1
குறுகினோமே 1
குறுகும் 1
குறுநரிகள் 1
குறும் 2
குறும்பலாவும் 1
குறும்பி 1
குறுவித்த 1
குறுவித்தவா 1
குறை 12
குறைத்த 1
குறைத்தார் 1
குறைதரும் 1
குறைந்து 6
குறைய 2
குறையாத 1
குறைவித்து 1
குறைவில்லான்-தன்னை 1
குறைவு 12
குன்றத்து 1
குன்றத்தை 1
குன்றம் 3
குன்றமகளொடும் 1
குன்றர் 2
குன்றன் 1
குன்றா 3
குன்றாத 1
குன்றியில் 1
குன்றியூர் 1
குன்றின் 1
குன்றினார்-தம்மை 1
குன்றினை 11
குன்று 17
குன்றே 3
குன்றை 6
குன்றொடு 1
குனி 1
குனித்த 1
குனித்து 1
குனிந்த 1
குனிய 1


குக்குடேச்சுரம் (1)

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால் – தேவா-அப்:2804/2
மேல்


குங்கிலிய (1)

குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
மேல்


குங்கும (1)

கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
மேல்


குங்குமத்தின் (1)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
மேல்


குங்குமம் (1)

கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
மேல்


குங்குமமும் (1)

தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
மேல்


குசையும் (1)

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ – தேவா-அப்:1780/1
மேல்


குஞ்சர (1)

கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
மேல்


குஞ்சரத்து (1)

குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
மேல்


குஞ்சரத்தை (1)

உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/2,3
மேல்


குஞ்சி (3)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/2,3
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
மேல்


குஞ்சியுள் (1)

குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


குட்ட (2)

குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
மேல்


குட்டம் (2)

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
மேல்


குட (5)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


குடத்து (1)

ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி – தேவா-அப்:2074/3
மேல்


குடந்தை (11)

கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
மேல்


குடந்தையில் (1)

குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
மேல்


குடம் (2)

குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
மேல்


குடமூக்கில் (4)

குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்


குடமூக்கிலார் (1)

ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/1,2
மேல்


குடமூக்கிலே (10)

கோவணத்து உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1285/4
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1287/4
கோதாவிரி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1288/4
கொக்கரை உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1289/4
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
கொண்டவன் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1291/4
கோமியும் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1292/4
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே – தேவா-அப்:1294/4
மேல்


குடமூக்கின் (1)

கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
மேல்


குடமூக்கு (2)

கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
மேல்


குடமூக்கும் (1)

கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
மேல்


குடமூக்கே (2)

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
மேல்


குடரோடு (1)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
மேல்


குடவாயில் (2)

கோவலூர் குடவாயில் கொடுமுடி – தேவா-அப்:1729/3
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மேல்


குடி (4)

அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
மேல்


குடிகொண்ட (1)

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


குடிகொண்டவா (1)

குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
மேல்


குடிகொண்டானை (1)

ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/1,2
மேல்


குடிகொண்டீர்க்கே (1)

கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


குடிகொண்டு (2)

குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


குடிமை (1)

சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி – தேவா-அப்:672/1
மேல்


குடிவாழ்க்கைக்கு (1)

வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
மேல்


குடிவீரட்டானம் (1)

கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
மேல்


குடுமி (1)

கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
மேல்


குடை (1)

குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
மேல்


குடைகின்றீர்க்கு (1)

குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


குடைந்து (1)

குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


குடையவன்தான் (1)

கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
மேல்


குடையும் (1)

விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மேல்


குடையும்-காலை (1)

கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
மேல்


குடைவார் (1)

தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார்
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/3,4
மேல்


குண்டர் (9)

ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/1,2
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/1,2
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா – தேவா-அப்:1514/1
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
மேல்


குண்டர்-தங்கள் (3)

பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/1,2
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


குண்டர்-தம்மை (1)

குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மேல்


குண்டர்கள்-தம் (1)

பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
மேல்


குண்டராய் (1)

குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
மேல்


குண்டரே (1)

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
மேல்


குண்டரை (2)

பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
மேல்


குண்டரொடு (1)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
மேல்


குண்டரோடு (1)

அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
மேல்


குண்டலம் (1)

கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
மேல்


குண்டனாய் (2)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
மேல்


குண்டிகை (3)

குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/1,2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
மேல்


குண்டு (2)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
மேல்


குண்டுபட்ட (1)

குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
மேல்


குண்டுபட்டு (1)

குண்டுபட்டு குறி அறியா சமண் – தேவா-அப்:1481/1
மேல்


குண்டை (1)

கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
மேல்


குண்டோதரன் (1)

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
மேல்


குணங்கள் (3)

குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
மேல்


குணங்கள்தாம் (1)

குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
மேல்


குணங்களை (3)

குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:484/4
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
மேல்


குணத்தர் (1)

கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
மேல்


குணத்தாய் (3)

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
மேல்


குணத்தார் (6)

கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
மேல்


குணத்தாலே (2)

கொன்றானை குணத்தாலே வணங்கிட – தேவா-அப்:2062/2
குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/2
மேல்


குணத்தான் (1)

கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
மேல்


குணத்தான்-தன்னை (1)

இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மேல்


குணத்தானை (1)

அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
மேல்


குணத்திடை (1)

குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:677/4
மேல்


குணத்தினாலே (1)

நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/2,3
மேல்


குணத்தினான் (3)

குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
மேல்


குணத்தினானே (1)

குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
மேல்


குணத்து (3)

எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


குணப்பெருங்குன்றினை (2)

கோயிலானை குணப்பெருங்குன்றினை
வாயிலானை மனோன்மணியை பெற்ற – தேவா-அப்:1964/2,3
கோலத்தானை குணப்பெருங்குன்றினை
மூலத்தானை முதல்வனை மூ இலை – தேவா-அப்:2000/2,3
மேல்


குணம் (25)

எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம்
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/1,2
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா – தேவா-அப்:1514/1
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


குணமில்லரை (1)

குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
மேல்


குணமே (1)

சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


குணலை (1)

கொடி கொள் செல்வ விழா குணலை அறா – தேவா-அப்:1386/1
மேல்


குணவன் (1)

குணவன் காண் குரங்காடுதுறைதனில் – தேவா-அப்:1703/3
மேல்


குணவாயில் (1)

குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மேல்


குணி (1)

குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்


குத்த (1)

குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
மேல்


குதிகொள்ளும் (2)

பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/3
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
மேல்


குதிரை (2)

நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


கும்பிட்டு (1)

தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


கும்பிடுவார் (1)

தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
மேல்


கும்பிடே (1)

கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/4
மேல்


கும்மலித்து (1)

குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
மேல்


குமரவேள் (1)

குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மேல்


குமரன் (5)

குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய – தேவா-அப்:1720/2
வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
மேல்


குமரன்_தாதை (1)

குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
மேல்


குமரனும் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மேல்


குமரனையும் (1)

குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
மேல்


குமரி (4)

கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
மேல்


குமிண் (1)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
மேல்


குமைக்க (1)

கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:674/4
மேல்


குமைக்கிலும் (1)

கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
மேல்


குமைசெய்தாரும் (1)

கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும்
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/2,3
மேல்


குமைத்த (2)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


குமைத்தான் (1)

கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
மேல்


குமைத்திடும் (1)

கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
மேல்


குமைத்திடும்போதினால் (1)

கூற்றம் வந்து குமைத்திடும்போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/1,2
மேல்


குமைத்து (1)

கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


குமைந்தார் (1)

கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
மேல்


குமைப்பதன் (3)

கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/2
மேல்


குமைப்பர் (2)

கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
மேல்


குய்யம் (1)

குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
மேல்


குயம் (1)

குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
மேல்


குயலர்க்கு (2)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்


குயில் (9)

வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1778/3
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
மேல்


குர (1)

குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/3
மேல்


குரக்கு (1)

குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
மேல்


குரக்குக்கா (10)

குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/2,3
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/3,4
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/3,4
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/3,4
கோல மாளிகை கோயில் குரக்குக்கா
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/3,4
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே – தேவா-அப்:1826/3,4
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/3,4
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/3,4
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/3,4
மேல்


குரக்குக்காவும் (1)

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/1,2
மேல்


குரங்கணில்முட்டமும் (1)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/3
மேல்


குரங்காடுதுறை (3)

குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/4
கொத்து அலர் குரங்காடுதுறை உறை – தேவா-அப்:1701/3
கொற்றவன் குரங்காடுதுறை தொழ – தேவா-அப்:1709/3
மேல்


குரங்காடுதுறைதனில் (1)

குணவன் காண் குரங்காடுதுறைதனில்
அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/3,4
மேல்


குரங்காடுதுறையனே (5)

கோலத்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1704/4
கூட்டினான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1705/4
கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/4
கொன்றவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1708/4
கொடுத்தவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1710/4
மேல்


குரங்காடுதுறையனை (1)

குளிர் புனல் குரங்காடுதுறையனை
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/1,2
மேல்


குரங்காடுதுறையினோடு (1)

குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/3,4
மேல்


குரங்காடுதுறையையே (1)

கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/4
மேல்


குரங்கு (1)

குரங்கு சேர் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1855/3
மேல்


குரம்பை (13)

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/1,2
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


குரம்பை-தன்னில் (1)

துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மேல்


குரம்பை-தன்னுள் (1)

பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் – தேவா-அப்:306/1
மேல்


குரம்பை-தன்னை (3)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா – தேவா-அப்:414/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மேல்


குரம்பைதான் (1)

இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான்
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/2,3
மேல்


குரம்பையிடை (1)

பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
மேல்


குரம்பையில் (2)

பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
மேல்


குரம்பையை (1)

பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/1,2
மேல்


குரல் (6)

இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
செல்லுமா நினையாதே கனை குரல்
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1776/2,3
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
மேல்


குரலாய் (1)

கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மேல்


குரவ (1)

குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
மேல்


குரவம் (3)

செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மேல்


குரவன் (1)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
மேல்


குரவனார் (2)

குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை – தேவா-அப்:1585/1
மேல்


குரவனை (3)

குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/4
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/3
மேல்


குரவி (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


குரவு (2)

குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/3
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
மேல்


குரவை (1)

குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் – தேவா-அப்:2051/3
மேல்


குரவொடு (1)

குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே – தேவா-அப்:678/4
மேல்


குரா (3)

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


குரு (8)

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
மேல்


குருக்கேத்திரத்தார் (1)

கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர் – தேவா-அப்:1187/2
மேல்


குருகாவூர்வெள்ளடை (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


குருகு (5)

குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
மேல்


குருகே (1)

மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மேல்


குருடர்க்கு (1)

குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
மேல்


குருடரும் (1)

குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
மேல்


குருதி (7)

துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/2,3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி
வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/2,3
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
மேல்


குருந்தம் (1)

குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் – தேவா-அப்:392/1
மேல்


குருந்து (1)

கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
மேல்


குருமணியை (1)

கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
மேல்


குருவனே (1)

குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/4
மேல்


குருவினை (1)

குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/2
மேல்


குரை (20)

குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


குரோதங்கள் (1)

மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
மேல்


குரோதம் (3)

அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம்
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/3,4
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் – தேவா-அப்:289/3
மேல்


குரோதமே (1)

பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
மேல்


குல (7)

கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/2
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
மேல்


குலங்கள் (1)

குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
மேல்


குலத்திற்கு (1)

குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
மேல்


குலத்து (1)

கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
மேல்


குலம் (9)

குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/2
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


குலம்-தனில் (1)

குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
மேல்


குலமகள் (1)

குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
மேல்


குலமலர் (1)

குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் – தேவா-அப்:392/1
மேல்


குலமும் (2)

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் – தேவா-அப்:1674/2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
மேல்


குலவிலால் (1)

குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
மேல்


குலவினான் (1)

குலவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1635/3
மேல்


குலவு (1)

மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மேல்


குலவோடு (1)

கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
மேல்


குலன்கள் (1)

குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
மேல்


குலா (1)

குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
மேல்


குலாம் (1)

வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மேல்


குலாய (1)

குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
மேல்


குலாயது (1)

கோகம் மாலை குலாயது ஓர் கொன்றையும் – தேவா-அப்:1336/3
மேல்


குலாவ (1)

கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
மேல்


குலாவி (1)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
மேல்


குலாவின (1)

குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
மேல்


குலுங்க (2)

தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் – தேவா-அப்:1783/1
மேல்


குலுங்கி (1)

குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


குலை (3)

குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:670/4
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
மேல்


குலைக்கின்று (1)

குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
மேல்


குலைகை (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


குலைத்திட்டு (1)

கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/3
மேல்


குலைத்து (1)

குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
மேல்


குலைந்து (1)

கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
மேல்


குலையின் (1)

குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1779/3
மேல்


குவ (1)

குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
மேல்


குவலயங்கள் (1)

கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
மேல்


குவலயத்தின் (1)

கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


குவலயன் (1)

கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


குவளை (4)

குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
மேல்


குவி (3)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
மேல்


குவித்தால் (1)

நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1371/1
மேல்


குவிந்தான்-தன்னை (1)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
மேல்


குவிந்தானை (1)

விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


குவிப்ப (1)

திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
மேல்


குவிமுலையார்-தம் (1)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
மேல்


குவிமுலையாள் (1)

கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
மேல்


குவை (1)

நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


குழகர் (9)

குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் – தேவா-அப்:647/1
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே – தேவா-அப்:1597/4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
மேல்


குழகர்தாம் (1)

கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
மேல்


குழகரோ (1)

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/2,3
மேல்


குழகன் (7)

குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
மேல்


குழகன்-தன்னை (3)

குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/2,3
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/2,3
மேல்


குழகன்தானே (8)

கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
மேல்


குழகனார் (4)

கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/2,3
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/2,3
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மேல்


குழகனாரும் (1)

கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும்
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/2,3
மேல்


குழகனாரை (1)

கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
மேல்


குழகனே (3)

குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/4
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/4
மேல்


குழகனை (4)

குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/2
மேல்


குழகா (5)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
மேல்


குழம்பி (1)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
மேல்


குழம்பு (1)

கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
மேல்


குழல் (35)

குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை – தேவா-அப்:185/3
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை – தேவா-அப்:508/1
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே – தேவா-அப்:1008/3
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/2
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி – தேவா-அப்:1132/1
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/3,4
திருக்கு வார் குழல் செல்வன சேவடி – தேவா-அப்:1227/1
பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் – தேவா-அப்:1498/1
கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/2
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல்
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/1,2
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு – தேவா-அப்:1800/3
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/3
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மேல்


குழல்செய்ய (1)

நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
மேல்


குழலாய் (2)

முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
மேல்


குழலார் (2)

மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
மேல்


குழலாள் (6)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள்
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/2,3
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


குழலாள்_பாகன் (1)

வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மேல்


குழலாளை (1)

தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா – தேவா-அப்:1150/3
மேல்


குழலாளொடும் (3)

முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி – தேவா-அப்:29/1
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/2,3
மேல்


குழலி (6)

சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
மேல்


குழலியோடும் (1)

கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/3,4
மேல்


குழலின் (1)

குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
மேல்


குழலினார்கள் (1)

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
மேல்


குழலினாரை (1)

கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
மேல்


குழலினாளை (3)

ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/1,2
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
மேல்


குழலும் (4)

குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1360/1
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
மேல்


குழலை (1)

குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
மேல்


குழலோடு (1)

குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
மேல்


குழவி (3)

குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
மேல்


குழற்கு (1)

கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
மேல்


குழாத்தார்தாமே (1)

புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
மேல்


குழாம் (2)

விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/3,4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மேல்


குழி (5)

படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் – தேவா-அப்:936/2
விடுத்த தூதுவர் வந்து வினை குழி
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/1,2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
மேல்


குழி-நின்று (1)

குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/3,4
மேல்


குழித்து (1)

பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/3,4
மேல்


குழிய (1)

ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
மேல்


குழியில் (6)

குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
மேல்


குழியிலே (1)

நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
மேல்


குழிவாய் (1)

வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய்
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/2,3
மேல்


குழு (1)

கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
மேல்


குழுமி (2)

பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
மேல்


குழுவில் (1)

கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
மேல்


குழுவினர் (1)

குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
மேல்


குழுவுக்கு (1)

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


குழை (27)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/3
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான் – தேவா-அப்:967/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
காதில் வெண் குழை வைத்த கபாலியார் – தேவா-அப்:1322/2
குழை கொள் காதினர் கோவண ஆடையர் – தேவா-அப்:1448/1
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1693/2,3
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
மேல்


குழை-பால் (1)

கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
மேல்


குழைக்கும் (2)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/2
மேல்


குழைகள் (1)

காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
மேல்


குழைத்த (1)

கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை – தேவா-அப்:271/1
மேல்


குழைத்தது (1)

குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/4
மேல்


குழைந்து (4)

உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
மேல்


குழைய (2)

கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் – தேவா-அப்:35/1
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
மேல்


குழையாய் (1)

சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
மேல்


குழையான்-தன்னை (3)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/2,3
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/3,4
மேல்


குழையானை (2)

தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
மேல்


குழையினர் (1)

காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
மேல்


குழையினாய் (1)

பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


குழையினான் (1)

காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
மேல்


குழையும் (2)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
மேல்


குழைவார் (1)

கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
மேல்


குளக்கும் (1)

குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/3
மேல்


குளத்தினில் (1)

ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


குளம் (2)

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
மேல்


குளித்து (3)

குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
மேல்


குளித்தும் (1)

குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


குளிர் (33)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து – தேவா-அப்:1015/2
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான் – தேவா-அப்:1407/1
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/3
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே – தேவா-அப்:1597/4
குளிர் புனல் குரங்காடுதுறையனை – தேவா-அப்:1702/1
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான் – தேவா-அப்:1715/3
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர் – தேவா-அப்:1869/1
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் – தேவா-அப்:2051/3
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/2
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
மேல்


குளிர்ந்த (1)

கோனை காவி குளிர்ந்த மனத்தராய் – தேவா-அப்:1376/1
மேல்


குளிர்ந்தார் (1)

கோழிக்கொடியோன்-தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும் – தேவா-அப்:2964/1
மேல்


குளிர்ந்திருந்து (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


குளிர்ந்து (4)

கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
மேல்


குளிர்ப்பவன் (1)

உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/1,2
மேல்


குளிர்பொழில் (1)

கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய – தேவா-அப்:364/3
மேல்


குளிர்வார்க்கு (1)

நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
மேல்


குளிர்விக்கும் (2)

குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/3,4
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1598/3,4
மேல்


குளிர (4)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


குளிரும் (2)

குலவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1635/3
கூவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1637/3
மேல்


குளிருமே (1)

உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
மேல்


குற்ற (3)

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
மேல்


குற்றங்கள் (3)

குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
மேல்


குற்றம் (15)

குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/1,2
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் – தேவா-அப்:1663/2
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/2
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மேல்


குற்றமில்லியை (1)

குற்றமில்லியை கோல சிலையினால் – தேவா-அப்:1861/1
மேல்


குற்றமும் (1)

பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
மேல்


குற்றமே (2)

குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


குற்றாலத்தார் (1)

கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
மேல்


குற்றாலத்து (4)

குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
மேல்


குற்றாலந்தான் (1)

கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான்
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/1,2
மேல்


குற்றாலம் (3)

குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு – தேவா-அப்:2788/3
மேல்


குற்றாலமும் (1)

செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும்
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/1,2
மேல்


குற்றாலர்தாமே (1)

குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மேல்


குற்றாலன் (1)

கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
மேல்


குற்றேவல் (5)

குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


குற்றேவலை (1)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


குறவனார் (1)

குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
மேல்


குறவி (1)

குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மேல்


குறள் (5)

ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
மேல்


குறளாய் (1)

ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
மேல்


குறி (12)

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
குண்டுபட்டு குறி அறியா சமண் – தேவா-அப்:1481/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


குறிக்கொண்-மின் (1)

கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின்
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/1,2
மேல்


குறிக்கொண்-மினே (11)

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
மேல்


குறிக்கொண்டு (10)

உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/4
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/4
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/4
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:842/4
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் – தேவா-அப்:959/1
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


குறிக்கொள்வதே (2)

கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே – தேவா-அப்:833/4
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
மேல்


குறிக்கொள்ளாது (1)

கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ – தேவா-அப்:115/4
மேல்


குறிக்கொள (2)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/3
மேல்


குறிக்கொளே (9)

அன்பனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1195/4
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/4
கோலமே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1197/4
குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/4
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/4
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/4
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/4
கொண்டனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1203/4
அருத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1204/4
மேல்


குறிக்கோள் (1)

கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
மேல்


குறிக்கோளே (1)

அத்தனே அடியேனை குறிக்கோளே – தேவா-அப்:1198/4
மேல்


குறிகளும் (1)

குறிகளும் அடையாளமும் கோயிலும் – தேவா-அப்:1959/1
மேல்


குறித்து (1)

குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/2
மேல்


குறித்தே (1)

குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/3
மேல்


குறிப்பில் (1)

கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் – தேவா-அப்:172/1
மேல்


குறிப்பினால் (1)

குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
மேல்


குறிப்பினாலே (2)

கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/2,3
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை – தேவா-அப்:469/2
மேல்


குறிப்பு (4)

கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
மேல்


குறியாளர் (1)

பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


குறியில் (2)

குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


குறியும் (2)

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


குறிவிப்பரால் (1)

கோள வல்வினையும் குறிவிப்பரால்
வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/2,3
மேல்


குறு (1)

கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
மேல்


குறுக்கைவீரட்டம் (1)

கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
மேல்


குறுக்கைவீரட்டனாரே (12)

கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/4
கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/4
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:482/4
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/4
குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:484/4
கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:485/4
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/4
மேல்


குறுக்கைவீரட்டானமும் (1)

கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
மேல்


குறுக (1)

கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/4
மேல்


குறுகல் (1)

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
மேல்


குறுகா (2)

கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/4
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
மேல்


குறுகார் (1)

கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
மேல்


குறுகி (1)

காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/2,3
மேல்


குறுகினோமே (1)

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


குறுகும் (1)

கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
மேல்


குறுநரிகள் (1)

கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள்
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/2,3
மேல்


குறும் (2)

பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
மேல்


குறும்பலாவும் (1)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/3,4
மேல்


குறும்பி (1)

குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
மேல்


குறுவித்த (1)

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
மேல்


குறுவித்தவா (1)

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
மேல்


குறை (12)

ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை – தேவா-அப்:1295/1
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்


குறைத்த (1)

நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
மேல்


குறைத்தார் (1)

கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
மேல்


குறைதரும் (1)

குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
மேல்


குறைந்து (6)

குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


குறைய (2)

வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
மேல்


குறையாத (1)

கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
மேல்


குறைவித்து (1)

கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
மேல்


குறைவில்லான்-தன்னை (1)

கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
மேல்


குறைவு (12)

தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால் – தேவா-அப்:1460/1
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் – தேவா-அப்:1476/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


குன்றத்து (1)

முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/1,2
மேல்


குன்றத்தை (1)

உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


குன்றம் (3)

பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
மேல்


குன்றமகளொடும் (1)

கொன்றைசூடியை குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே எனீர் – தேவா-அப்:1795/1,2
மேல்


குன்றர் (2)

துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
மேல்


குன்றன் (1)

கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
மேல்


குன்றா (3)

தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/2,3
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மேல்


குன்றாத (1)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
மேல்


குன்றியில் (1)

குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
மேல்


குன்றியூர் (1)

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும் – தேவா-அப்:2790/1
மேல்


குன்றின் (1)

கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
மேல்


குன்றினார்-தம்மை (1)

கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
மேல்


குன்றினை (11)

நிதியை நீதியை நித்தில குன்றினை
கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/2,3
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
மேல்


குன்று (17)

கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/3
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
மேல்


குன்றே (3)

செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
மேல்


குன்றை (6)

பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/2,3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/2,3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/2,3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
மேல்


குன்றொடு (1)

நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
மேல்


குனி (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மேல்


குனித்த (1)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
மேல்


குனித்து (1)

கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
மேல்


குனிந்த (1)

குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மேல்


குனிய (1)

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2

மேல்