ந – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 8
நக்கம் 1
நக்கர் 1
நக்கன் 3
நக்கன 1
நக்கனாகிலும் 1
நக்கனை 6
நக்காய் 1
நக்கானை 1
நக்கு 16
நக 1
நகத்தால் 1
நகம் 1
நகர் 34
நகர்-தன் 8
நகர்க்கு 3
நகர்க்கும் 1
நகரம் 2
நகரமும் 1
நகரான்-தன்னை 1
நகரில் 11
நகரும் 1
நகல் 1
நகழ 2
நகு 6
நகுதலை 1
நகுமால் 1
நகை 9
நகைப்படுத்து 1
நகையர் 1
நகையன் 1
நகையாள் 1
நகையுளும் 1
நங்கள் 2
நங்களுக்கு 2
நங்காய் 1
நங்கை 20
நங்கை_பங்கர்தாமே 1
நங்கைக்கே 1
நங்கைமீர் 2
நங்கையாள் 1
நங்கையாளும் 1
நங்கையே 1
நங்கையை 4
நங்கையோடு 1
நச்சி 1
நச்சுவார்க்கு 1
நசையானை 1
நஞ்ச 1
நஞ்சம் 45
நஞ்சர் 1
நஞ்சனை 1
நஞ்சின் 1
நஞ்சினை 4
நஞ்சு 84
நஞ்சு-தன்னை 1
நஞ்சை 11
நட்ட 2
நட்டங்கம் 1
நட்டங்கள் 1
நட்டம் 29
நட்டமிட்டு 1
நட்டமூர்த்தி 1
நட்டனை 1
நட்டு 2
நட-மின்களே 1
நடக்கும் 2
நடக்குமே 1
நடத்தின்-கண் 1
நடத்து 1
நடந்த 1
நடந்தன 1
நடந்தார் 1
நடந்து 1
நடப்பது 1
நடப்பர் 2
நடப்பனவும் 3
நடப்பார் 1
நடம் 46
நடம்செய் 1
நடமும் 2
நடல் 1
நடலை 4
நடலைக்கு 1
நடலையானை 1
நடவார் 1
நடாத்துகின்றீர்க்கு 1
நடிகொள் 1
நடு 5
நடுக்கத்துள்ளும் 1
நடுக்கத்தை 1
நடுக்கம் 3
நடுக்கு 3
நடுக்குற 1
நடுக்குறவே 1
நடுக்குறுப்பான் 1
நடுங்க 9
நடுங்கா 1
நடுங்காதார் 1
நடுங்காமல் 1
நடுங்கி 1
நடுங்கியே 1
நடுங்கினர் 1
நடுதறியை 10
நடுப்பட 1
நடுவாய் 2
நடுவு 2
நடுவு-தன்னுள் 1
நடுவும் 2
நடுவே 3
நடுஉடையார்கள் 1
நடுஉரையாய் 1
நடை 9
நடைய 1
நடையானை 1
நடையும் 1
நடையை 1
நண் 1
நண்ண 6
நண்ணல் 1
நண்ணா 2
நண்ணாதார் 1
நண்ணி 6
நண்ணிட்டு 1
நண்ணிய 2
நண்ணியனை 1
நண்ணில் 1
நண்ணிலேன் 1
நண்ணினார் 3
நண்ணினாரை 1
நண்ணினானை 1
நண்ணுதல் 1
நண்ணும் 1
நண்ணுமே 1
நண்ணுவார் 1
நண்பகலும் 1
நண்பனுக்கு 1
நண்பனை 1
நண்பு 1
நணியார் 1
நணியானே 1
நணுக 1
நணுகமாட்டா 1
நணுகாதார் 2
நணுகாமல் 2
நணுகியது 1
நணுகும் 1
நணுகும்போது 1
நணுகுமா 1
நதி 2
நந்தி 10
நந்திக்கு 2
நந்திகேச்சுரம் 1
நந்தியை 2
நந்திவட்டத்தொடு 1
நந்திவட்டம் 1
நந்தீசனை 1
நப்பிரானை 1
நம் 47
நம்-தம் 1
நம்-தம்மை 1
நம்-தமக்கு 1
நம்-தமை 5
நம்பர் 7
நம்பற்கு 1
நம்பன் 6
நம்பன்-தன் 1
நம்பன்-தன்னை 3
நம்பனுக்கு 4
நம்பனே 5
நம்பனை 10
நம்பனையே 3
நம்பா 1
நம்பால் 1
நம்பானே 1
நம்பானை 1
நம்பி 1
நம்பி-தன்னை 1
நம்பியே 1
நம்பியை 7
நம்பியையே 1
நம்பிரான் 2
நம்பினார் 2
நம்பு 1
நம்புமவர்க்கு 1
நம்புவார்க்கு 1
நம்புவீர் 1
நம்மின் 1
நம்முடை 1
நம்மை 14
நம்மையும் 1
நமக்கு 18
நமக்கும் 1
நமச்சிவாய 6
நமச்சிவாயம் 1
நமச்சிவாயவே 13
நமது 2
நமன் 8
நமனார் 2
நமனால் 1
நமனும் 1
நமனை 4
நமை 8
நமைப்புண்ணேன் 1
நயக்க 1
நயந்ததே 1
நயந்தான்-தன்னை 1
நயந்து 4
நயந்தும் 1
நயப்பர் 1
நயன 2
நயனத்தானை 1
நயனத்து 1
நயனம் 4
நயனி 1
நயனி_பங்கன் 1
நரக 4
நரகங்கள் 1
நரகத்தில் 2
நரகத்து 1
நரகம் 2
நரகம்-தன்னுள் 1
நரகரை 1
நரகில் 1
நரகு 1
நரம்பால் 3
நரம்பின் 9
நரம்பினை 1
நரம்பு 7
நரம்பும் 1
நரம்பை 1
நரம்போடு 1
நரலும் 1
நரி 4
நரிச்சு 1
நரியினார் 1
நரியை 1
நரிவிருத்தம் 1
நரை 9
நல் 173
நல்_நுதல் 1
நல்காய் 3
நல்கானேல் 1
நல்கி 6
நல்கினான் 1
நல்கினானை 1
நல்கு 1
நல்கும் 5
நல்கும்-கொல் 1
நல்குரவு 1
நல்குரவும் 1
நல்குரவே 1
நல்குவர் 1
நல்குவான் 1
நல்கூர்ந்தான் 2
நல்மதி 1
நல்ல 33
நல்லக்குடி 1
நல்லத்தான் 1
நல்லத்தானை 1
நல்லது 3
நல்லம் 8
நல்லமும் 1
நல்லமே 4
நல்லர் 1
நல்லரே 1
நல்லவர்கள் 1
நல்லவன்தான் 1
நல்லள் 1
நல்லன் 2
நல்லன 1
நல்லனல்லன் 1
நல்லனவும் 1
நல்லனை 1
நல்லாடை 1
நல்லாய் 2
நல்லார் 5
நல்லார்-தங்களை 1
நல்லார்-தங்களோடு 1
நல்லார்-தம்மையே 1
நல்லார்க்கு 2
நல்லார்கள் 2
நல்லார்களும் 1
நல்லாரினும் 1
நல்லாரும் 1
நல்லாரை 1
நல்லாரொடும் 1
நல்லாரோடு 1
நல்லாள் 1
நல்லாளை 1
நல்லாளொடும் 2
நல்லாற்றூரும் 1
நல்லான் 2
நல்லானை 7
நல்லீர் 1
நல்லூர் 25
நல்லூரார் 1
நல்லூரானை 1
நல்லூரும் 5
நல்லூரே 2
நல்லை 2
நல்வினை 2
நல்வினைகள் 1
நல்வினையாய் 1
நல்வினையும் 2
நலஞ்சுடரே 1
நலத்த 8
நலம் 30
நலமும் 1
நலன் 2
நலி 2
நலிந்த 1
நலிந்து 1
நலிய 4
நலியலுற்றால் 1
நலியும் 1
நலிவதனை 1
நலிவு 1
நலிவுண்டு 1
நலிவுணாதே 1
நவில் 4
நவில்கிலார் 1
நவில்பவர் 1
நவில்வாய் 1
நவில்வார் 1
நவில 4
நவிலவே 1
நவிற்றல் 1
நவிற்றி 1
நவிற்றினான் 1
நவின்ற 9
நவின்றார் 2
நவின்று 4
நவை 1
நள் 3
நள்ளாமே 1
நள்ளாற்றார் 1
நள்ளாற்றானை 11
நள்ளாற்றின் 1
நள்ளாறர்-தம் 1
நள்ளாறரே 1
நள்ளாறரை 1
நள்ளாறன் 2
நள்ளாறனார் 2
நள்ளாறனே 3
நள்ளாறு 4
நள்ளாறும் 2
நள்ளாறொடு 1
நள்ளி 1
நள்ளிருள் 2
நள்ளையில் 1
நளி 1
நளிர் 8
நற்பரமாய் 1
நற்பொருள் 1
நற்பொருளை 1
நற்று 1
நற 1
நறவம் 4
நறவு 5
நறு 13
நறுங்கண்ணியன் 1
நறும் 22
நறை 3
நறையூர் 1
நறையூரில் 2
நறையூரும் 1
நன் 24
நன்கு 9
நன்கே 1
நன்நகரார் 1
நன்நெறி 1
நன்பகல் 1
நன்பொருளும் 1
நன்மை 5
நன்மை-தன்னை 1
நன்மைதான் 1
நன்மைதானே 1
நன்மையன் 1
நன்மையாய் 1
நன்மையால் 2
நன்மையும் 1
நன்மையே 3
நன்மையை 3
நன்மையோடு 1
நன்மையோடும் 1
நன்றா 2
நன்றாக 1
நன்றி 1
நன்றியின் 1
நன்று 16
நன்றுத்தான் 1
நன்னிலம் 2
நனவு 1
நனி 2
நனிபள்ளி 9
நனிபள்ளியூர் 1
நனைந்த 1
நனைந்தனைய 1
நனையும் 1


நக்க (8)

நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/3,4
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்


நக்கம் (1)

நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
மேல்


நக்கர் (1)

நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார் – தேவா-அப்:1755/2
மேல்


நக்கன் (3)

நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்


நக்கன (1)

நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
மேல்


நக்கனாகிலும் (1)

நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1625/3
மேல்


நக்கனை (6)

நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
மேல்


நக்காய் (1)

ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
மேல்


நக்கானை (1)

நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
மேல்


நக்கு (16)

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/2,3
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/2,3
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/2,3
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/3,4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/2
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/3
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/3
மேல்


நக (1)

மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
மேல்


நகத்தால் (1)

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


நகம் (1)

நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
மேல்


நகர் (34)

தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு – தேவா-அப்:1074/3
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர்
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/3,4
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/3,4
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/3,4
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர்
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/3,4
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர்
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/3,4
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/3,4
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர்
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/3,4
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/3,4
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/3,4
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர்
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/3,4
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1746/2,3
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் – தேவா-அப்:1749/2,3
வாமதேவன் வள நகர் வைகலும் – தேவா-அப்:1978/1
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்


நகர்-தன் (8)

கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:425/3
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:427/3
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/3
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/3
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
மேல்


நகர்க்கு (3)

பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/3,4
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/3,4
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
மேல்


நகர்க்கும் (1)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/3,4
மேல்


நகரம் (2)

நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
மேல்


நகரமும் (1)

நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த – தேவா-அப்:1008/2
மேல்


நகரான்-தன்னை (1)

நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


நகரில் (11)

தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/3,4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மேல்


நகரும் (1)

விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
மேல்


நகல் (1)

நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
மேல்


நகழ (2)

நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
மேல்


நகு (6)

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
மேல்


நகுதலை (1)

நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
மேல்


நகுமால் (1)

விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால்
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/2,3
மேல்


நகை (9)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
மேல்


நகைப்படுத்து (1)

நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/4
மேல்


நகையர் (1)

மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
மேல்


நகையன் (1)

முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/2,3
மேல்


நகையாள் (1)

முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


நகையுளும் (1)

நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு – தேவா-அப்:1974/1
மேல்


நங்கள் (2)

நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
மேல்


நங்களுக்கு (2)

நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/4
நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள் – தேவா-அப்:316/1
மேல்


நங்காய் (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


நங்கை (20)

நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/2,3
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை – தேவா-அப்:1249/1
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
மேல்


நங்கை_பங்கர்தாமே (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


நங்கைக்கே (1)

நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/3,4
மேல்


நங்கைமீர் (2)

நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/3
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
மேல்


நங்கையாள் (1)

நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
மேல்


நங்கையாளும் (1)

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்


நங்கையே (1)

நல்லை ஆயிடுகின்றனை நங்கையே – தேவா-அப்:1522/4
மேல்


நங்கையை (4)

நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/3
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/2
மேல்


நங்கையோடு (1)

நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/3
மேல்


நச்சி (1)

நச்சி நாளும் நயந்து அடியார் தொழ – தேவா-அப்:1538/1
மேல்


நச்சுவார்க்கு (1)

நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/4
மேல்


நசையானை (1)

நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
மேல்


நஞ்ச (1)

நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே – தேவா-அப்:1756/4
மேல்


நஞ்சம் (45)

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம்
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/3,4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் – தேவா-அப்:805/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/2
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


நஞ்சர் (1)

விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேல்


நஞ்சனை (1)

வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/4
மேல்


நஞ்சின் (1)

வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர் – தேவா-அப்:1756/1
மேல்


நஞ்சினை (4)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
பித்தனை கொலும் நஞ்சினை வானவர் – தேவா-அப்:1233/3
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/1,2
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை – தேவா-அப்:1410/2,3
மேல்


நஞ்சு (84)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/3,4
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/2
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/1,2
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் – தேவா-அப்:1647/1
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/3
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை – தேவா-அப்:1991/3
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/2,3
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


நஞ்சு-தன்னை (1)

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/2,3
மேல்


நஞ்சை (11)

தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/3,4
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/3,4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
மேல்


நட்ட (2)

கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
மேல்


நட்டங்கம் (1)

நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
மேல்


நட்டங்கள் (1)

பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் – தேவா-அப்:1118/2
மேல்


நட்டம் (29)

ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/3,4
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/2,3
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/3,4
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/3,4
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/3
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/2
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/2
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/1,2
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
மேல்


நட்டமிட்டு (1)

நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
மேல்


நட்டமூர்த்தி (1)

நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
மேல்


நட்டனை (1)

நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
மேல்


நட்டு (2)

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
மேல்


நட-மின்களே (1)

நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
மேல்


நடக்கும் (2)

நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
மேல்


நடக்குமே (1)

நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
மேல்


நடத்தின்-கண் (1)

புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்


நடத்து (1)

ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
மேல்


நடந்த (1)

நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/2,3
மேல்


நடந்தன (1)

இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
மேல்


நடந்தார் (1)

காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
மேல்


நடந்து (1)

வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மேல்


நடப்பது (1)

காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் – தேவா-அப்:1687/1
மேல்


நடப்பர் (2)

கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
மேல்


நடப்பனவும் (3)

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நடப்பார் (1)

அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
மேல்


நடம் (46)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/4
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/2
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1409/2
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/3,4
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் – தேவா-அப்:1677/3
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


நடம்செய் (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
மேல்


நடமும் (2)

நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/2
மேல்


நடல் (1)

நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
மேல்


நடலை (4)

நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் – தேவா-அப்:1957/1
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


நடலைக்கு (1)

நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
மேல்


நடலையானை (1)

நடலையானை நரி பிரியாதது ஓர் – தேவா-அப்:1997/3
மேல்


நடவார் (1)

நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
மேல்


நடாத்துகின்றீர்க்கு (1)

நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


நடிகொள் (1)

நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
மேல்


நடு (5)

எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
மேல்


நடுக்கத்துள்ளும் (1)

நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு – தேவா-அப்:1974/1
மேல்


நடுக்கத்தை (1)

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/4
மேல்


நடுக்கம் (3)

உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
மேல்


நடுக்கு (3)

உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


நடுக்குற (1)

நாமே தேவர் எனாமை நடுக்குற
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/2,3
மேல்


நடுக்குறவே (1)

வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/2,3
மேல்


நடுக்குறுப்பான் (1)

அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/2
மேல்


நடுங்க (9)

நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


நடுங்கா (1)

உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
மேல்


நடுங்காதார் (1)

நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
மேல்


நடுங்காமல் (1)

ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
மேல்


நடுங்கி (1)

கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
மேல்


நடுங்கியே (1)

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
மேல்


நடுங்கினர் (1)

நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
மேல்


நடுதறியை (10)

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


நடுப்பட (1)

நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
மேல்


நடுவாய் (2)

நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


நடுவு (2)

தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
மேல்


நடுவு-தன்னுள் (1)

பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
மேல்


நடுவும் (2)

ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
மேல்


நடுவே (3)

கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/2,3
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
மேல்


நடுஉடையார்கள் (1)

நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/2
மேல்


நடுஉரையாய் (1)

நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
மேல்


நடை (9)

பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் – தேவா-அப்:306/1
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


நடைய (1)

கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
மேல்


நடையானை (1)

நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
மேல்


நடையும் (1)

நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
மேல்


நடையை (1)

நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே – தேவா-அப்:1381/1
மேல்


நண் (1)

நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
மேல்


நண்ண (6)

நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/3,4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


நண்ணல் (1)

போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
மேல்


நண்ணா (2)

நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
மேல்


நண்ணாதார் (1)

பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
மேல்


நண்ணி (6)

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
மேல்


நண்ணிட்டு (1)

நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மேல்


நண்ணிய (2)

பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மேல்


நண்ணியனை (1)

நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
மேல்


நண்ணில் (1)

நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
மேல்


நண்ணிலேன் (1)

நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
மேல்


நண்ணினார் (3)

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்
பாவம் ஆயின பாறி பறையவே – தேவா-அப்:1722/2,3
மேல்


நண்ணினாரை (1)

நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
மேல்


நண்ணினானை (1)

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/1,2
மேல்


நண்ணுதல் (1)

நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
மேல்


நண்ணும் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


நண்ணுமே (1)

ஞானநாயகனை சென்று நண்ணுமே – தேவா-அப்:1902/4
மேல்


நண்ணுவார் (1)

நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
மேல்


நண்பகலும் (1)

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
மேல்


நண்பனுக்கு (1)

நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/2
மேல்


நண்பனை (1)

நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/4
மேல்


நண்பு (1)

நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
மேல்


நணியார் (1)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
மேல்


நணியானே (1)

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் – தேவா-அப்:126/1
மேல்


நணுக (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


நணுகமாட்டா (1)

நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/1,2
மேல்


நணுகாதார் (2)

நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
மேல்


நணுகாமல் (2)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


நணுகியது (1)

நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
மேல்


நணுகும் (1)

நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
மேல்


நணுகும்போது (1)

நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
மேல்


நணுகுமா (1)

நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
மேல்


நதி (2)

எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மேல்


நந்தி (10)

பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/2
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/3,4
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
மேல்


நந்திக்கு (2)

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
மேல்


நந்திகேச்சுரம் (1)

நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்


நந்தியை (2)

நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/1,2
மேல்


நந்திவட்டத்தொடு (1)

நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/4
மேல்


நந்திவட்டம் (1)

நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
மேல்


நந்தீசனை (1)

குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


நப்பிரானை (1)

தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
மேல்


நம் (47)

நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
மலையன் மா மயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/3,4
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் – தேவா-அப்:1707/1
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே – தேவா-அப்:1746/4
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


நம்-தம் (1)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
மேல்


நம்-தம்மை (1)

முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
மேல்


நம்-தமக்கு (1)

வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
மேல்


நம்-தமை (5)

வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
மேல்


நம்பர் (7)

நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1595/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
மேல்


நம்பற்கு (1)

நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு
கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு – தேவா-அப்:1974/1,2
மேல்


நம்பன் (6)

நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
மேல்


நம்பன்-தன் (1)

நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


நம்பன்-தன்னை (3)

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மேல்


நம்பனுக்கு (4)

நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/3,4
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே – தேவா-அப்:1625/3,4
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/3,4
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/3,4
மேல்


நம்பனே (5)

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி – தேவா-அப்:259/1
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி – தேவா-அப்:600/1
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
மேல்


நம்பனை (10)

நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
நல்ல நான்மறை ஓதிய நம்பனை
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/1,2
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நனையும் மா மலர் சூடிய நம்பனை
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/2,3
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/3,4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
மேல்


நம்பனையே (3)

நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/4
நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்


நம்பா (1)

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
மேல்


நம்பால் (1)

மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
மேல்


நம்பானே (1)

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் – தேவா-அப்:126/1
மேல்


நம்பானை (1)

நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/2,3
மேல்


நம்பி (1)

நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
மேல்


நம்பி-தன்னை (1)

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/1,2
மேல்


நம்பியே (1)

நாரணற்கு அரியா ஒரு நம்பியே – தேவா-அப்:1866/4
மேல்


நம்பியை (7)

நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
மேல்


நம்பியையே (1)

நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
மேல்


நம்பிரான் (2)

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
மேல்


நம்பினார் (2)

நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
மேல்


நம்பு (1)

என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
மேல்


நம்புமவர்க்கு (1)

நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
மேல்


நம்புவார்க்கு (1)

நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/4
மேல்


நம்புவீர் (1)

நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
மேல்


நம்மின் (1)

ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
மேல்


நம்முடை (1)

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் – தேவா-அப்:1644/1
மேல்


நம்மை (14)

அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/4
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/1,2
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


நம்மையும் (1)

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/2
மேல்


நமக்கு (18)

குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/2,3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
படை கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/3,4
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/4
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
மேல்


நமக்கும் (1)

நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் – தேவா-அப்:1716/1
மேல்


நமச்சிவாய (6)

நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/1,2
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
நமச்சிவாய என்பார் உளரேல் அவர் – தேவா-அப்:2047/1
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


நமச்சிவாயம் (1)

நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


நமச்சிவாயவே (13)

நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/4
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/4
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/4
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/4
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:109/4
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே – தேவா-அப்:110/4
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/4
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் – தேவா-அப்:1955/1
நமச்சிவாயவே நான் அறி விச்சையும் – தேவா-அப்:1955/2
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே – தேவா-அப்:1955/3
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே – தேவா-அப்:1955/4
மேல்


நமது (2)

ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/4
அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/2
மேல்


நமன் (8)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


நமனார் (2)

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார்
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/2,3
கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால் – தேவா-அப்:1496/1
மேல்


நமனால் (1)

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/4
மேல்


நமனும் (1)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
மேல்


நமனை (4)

கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


நமை (8)

நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
இவள் நமை பல பேச தொடங்கினாள் – தேவா-அப்:1139/1
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/2
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் – தேவா-அப்:1496/3
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
நோக்குவான் நமை நோய் வினை வாராமே – தேவா-அப்:1543/3
அத்தனே நமை ஆள்உடையாய் எனும் – தேவா-அப்:1583/3
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்


நமைப்புண்ணேன் (1)

நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
மேல்


நயக்க (1)

நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் – தேவா-அப்:2050/2
மேல்


நயந்ததே (1)

நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
மேல்


நயந்தான்-தன்னை (1)

நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/1,2
மேல்


நயந்து (4)

நச்சி நாளும் நயந்து அடியார் தொழ – தேவா-அப்:1538/1
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/4
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் – தேவா-அப்:1604/2
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/2
மேல்


நயந்தும் (1)

நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
மேல்


நயப்பர் (1)

நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/3
மேல்


நயன (2)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


நயனத்தானை (1)

வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
மேல்


நயனத்து (1)

கெண்டை போல் நயனத்து இமவான்மகள் – தேவா-அப்:1519/1
மேல்


நயனம் (4)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
மேல்


நயனி (1)

மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
மேல்


நயனி_பங்கன் (1)

மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
மேல்


நரக (4)

குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/2
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
மேல்


நரகங்கள் (1)

கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
மேல்


நரகத்தில் (2)

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/4
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


நரகத்து (1)

உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/2
மேல்


நரகம் (2)

நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/3
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
மேல்


நரகம்-தன்னுள் (1)

துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
மேல்


நரகரை (1)

நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
மேல்


நரகில் (1)

தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
மேல்


நரகு (1)

பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
மேல்


நரம்பால் (3)

விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/3
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
மேல்


நரம்பின் (9)

வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
மேல்


நரம்பினை (1)

முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


நரம்பு (7)

நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல் – தேவா-அப்:1950/2,3
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


நரம்பும் (1)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
மேல்


நரம்பை (1)

முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


நரம்போடு (1)

புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
மேல்


நரலும் (1)

நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1630/3
மேல்


நரி (4)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
நடலையானை நரி பிரியாதது ஓர் – தேவா-அப்:1997/3
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
மேல்


நரிச்சு (1)

நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
மேல்


நரியினார் (1)

நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் – தேவா-அப்:1191/2
மேல்


நரியை (1)

நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
மேல்


நரிவிருத்தம் (1)

நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே – தேவா-அப்:2082/4
மேல்


நரை (9)

ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:546/4
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
மேல்


நல் (173)

நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் – தேவா-அப்:35/1
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் – தேவா-அப்:68/1
நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/4
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/3
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/2
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/4
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:700/2
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் – தேவா-அப்:749/2
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் – தேவா-அப்:1149/1
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/2
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல்
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1318/1,2
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல்
மலையன் மா மயிலாடுதுறையன் நம் – தேவா-அப்:1461/2,3
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் – தேவா-அப்:1541/1
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு – தேவா-அப்:1542/1
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் – தேவா-அப்:1587/2
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் – தேவா-அப்:1638/1
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ – தேவா-அப்:1665/2,3
வார் கொள் நல் முரசம் அறைய அறை – தேவா-அப்:1666/2
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
நல் திறம் காட்டிய கூத்தனை – தேவா-அப்:1694/2
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/2
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ – தேவா-அப்:1709/2,3
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல்
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/3,4
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
சுற்றமும் துணை நல் மடவாளொடு – தேவா-அப்:1771/1
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை – தேவா-அப்:1787/2
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/3
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே – தேவா-அப்:1955/4
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


நல்_நுதல் (1)

நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல்
ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/1,2
மேல்


நல்காய் (3)

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/3,4
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய்
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/3,4
மேல்


நல்கானேல் (1)

நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல்
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/2,3
மேல்


நல்கி (6)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/2,3
பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய் – தேவா-அப்:616/1
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/2,3
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/3,4
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/3,4
மேல்


நல்கினான் (1)

மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
மேல்


நல்கினானை (1)

நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/2,3
மேல்


நல்கு (1)

அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே – தேவா-அப்:951/4
மேல்


நல்கும் (5)

அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/2
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும் நின்மலனே என்றும் – தேவா-அப்:1399/1,2
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/3,4
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/1,2
மேல்


நல்கும்-கொல் (1)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
மேல்


நல்குரவு (1)

அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
மேல்


நல்குரவும் (1)

நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
மேல்


நல்குரவே (1)

விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
மேல்


நல்குவர் (1)

அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர் – தேவா-அப்:1588/2,3
மேல்


நல்குவான் (1)

நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
மேல்


நல்கூர்ந்தான் (2)

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
மேல்


நல்மதி (1)

மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
மேல்


நல்ல (33)

கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/3,4
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:565/3,4
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/1,2
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/4
நாதனை நல்ல நான்மறைஓதியை – தேவா-அப்:1238/3
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/4
நல்ல நான்மறை ஓதிய நம்பனை – தேவா-அப்:1370/1
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/3
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர் – தேவா-அப்:2084/1
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/3,4
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/2,3
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/1,2
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/2,3
மேல்


நல்லக்குடி (1)

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்


நல்லத்தான் (1)

நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் – தேவா-அப்:1496/3
மேல்


நல்லத்தானை (1)

நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/1,2
மேல்


நல்லது (3)

தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/4
நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர் – தேவா-அப்:1590/1
மேல்


நல்லம் (8)

நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/4
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/3
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/3
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் – தேவா-அப்:1726/2
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம்
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/3,4
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம்
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/2,3
மேல்


நல்லமும் (1)

நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேல்


நல்லமே (4)

நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
நரை விடை உடையான் இடம் நல்லமே
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/2,3
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/4
மேல்


நல்லர் (1)

நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர் – தேவா-அப்:1590/1
மேல்


நல்லரே (1)

அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/4
மேல்


நல்லவர்கள் (1)

நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
மேல்


நல்லவன்தான் (1)

உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
மேல்


நல்லள் (1)

சால நல்லள் ஆகின்றனள் தையலே – தேவா-அப்:1520/4
மேல்


நல்லன் (2)

ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/2
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே – தேவா-அப்:1757/4
மேல்


நல்லன (1)

நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/2
மேல்


நல்லனல்லன் (1)

ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/4
மேல்


நல்லனவும் (1)

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


நல்லனை (1)

நல்லனை திகழ் நான்மறைஓதியை – தேவா-அப்:1236/1
மேல்


நல்லாடை (1)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
மேல்


நல்லாய் (2)

பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


நல்லார் (5)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/1,2
மேல்


நல்லார்-தங்களை (1)

தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
மேல்


நல்லார்-தங்களோடு (1)

தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
மேல்


நல்லார்-தம்மையே (1)

கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
மேல்


நல்லார்க்கு (2)

நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே – தேவா-அப்:1757/4
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
மேல்


நல்லார்கள் (2)

நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


நல்லார்களும் (1)

வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார் – தேவா-அப்:1845/1,2
மேல்


நல்லாரினும் (1)

பனி மலர் குழல் பாவை நல்லாரினும்
தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/2,3
மேல்


நல்லாரும் (1)

நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் – தேவா-அப்:1604/2
மேல்


நல்லாரை (1)

நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
மேல்


நல்லாரொடும் (1)

ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/1,2
மேல்


நல்லாரோடு (1)

நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
மேல்


நல்லாள் (1)

பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
மேல்


நல்லாளை (1)

அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/2
மேல்


நல்லாளொடும் (2)

தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/3,4
மேல்


நல்லாற்றூரும் (1)

நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/2
மேல்


நல்லான் (2)

மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
மேல்


நல்லானை (7)

நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் – தேவா-அப்:68/1
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும் – தேவா-அப்:2000/1
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
மேல்


நல்லீர் (1)

பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
மேல்


நல்லூர் (25)

நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர்
கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/2,3
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/3,4
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் – தேவா-அப்:1726/2
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
மேல்


நல்லூரார் (1)

நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
மேல்


நல்லூரானை (1)

நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மேல்


நல்லூரும் (5)

வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/2
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேல்


நல்லூரே (2)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
மேல்


நல்லை (2)

நல்லை ஆயிடுகின்றனை நங்கையே – தேவா-அப்:1522/4
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
மேல்


நல்வினை (2)

நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1225/3,4
மேல்


நல்வினைகள் (1)

செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
மேல்


நல்வினையாய் (1)

தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
மேல்


நல்வினையும் (2)

நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
மேல்


நலஞ்சுடரே (1)

நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


நலத்த (8)

பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
மேல்


நலம் (30)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:109/4
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
ஞாலமே விசும்பே நலம் தீமையே – தேவா-அப்:1197/1
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா – தேவா-அப்:1334/1
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/2
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/2
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும் – தேவா-அப்:1759/3
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/3
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
மேல்


நலமும் (1)

பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
மேல்


நலன் (2)

நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன்
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/2,3
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
மேல்


நலி (2)

கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மேல்


நலிந்த (1)

நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/3
மேல்


நலிந்து (1)

முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
மேல்


நலிய (4)

நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/1,2
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


நலியலுற்றால் (1)

ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/3
மேல்


நலியும் (1)

நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/3
மேல்


நலிவதனை (1)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
மேல்


நலிவு (1)

அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
மேல்


நலிவுண்டு (1)

சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
மேல்


நலிவுணாதே (1)

வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/2,3
மேல்


நவில் (4)

பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் – தேவா-அப்:175/1
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/4
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
மேல்


நவில்கிலார் (1)

நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/2,3
மேல்


நவில்பவர் (1)

நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/2
மேல்


நவில்வாய் (1)

நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


நவில்வார் (1)

நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
மேல்


நவில (4)

நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


நவிலவே (1)

நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
மேல்


நவிற்றல் (1)

நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
மேல்


நவிற்றி (1)

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
மேல்


நவிற்றினான் (1)

நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
மேல்


நவின்ற (9)

நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:222/3
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/3
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
மேல்


நவின்றார் (2)

நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
மேல்


நவின்று (4)

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே – தேவா-அப்:1955/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


நவை (1)

மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
மேல்


நள் (3)

நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்


நள்ளாமே (1)

நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்


நள்ளாற்றார் (1)

சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார்
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/2,3
மேல்


நள்ளாற்றானை (11)

நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
மேல்


நள்ளாற்றின் (1)

நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மேல்


நள்ளாறர்-தம் (1)

நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/3,4
மேல்


நள்ளாறரே (1)

நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே – தேவா-அப்:1756/4
மேல்


நள்ளாறரை (1)

நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும் – தேவா-அப்:1759/3
மேல்


நள்ளாறன் (2)

நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன்
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/3,4
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
மேல்


நள்ளாறனார் (2)

நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/3,4
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/2,3
மேல்


நள்ளாறனே (3)

நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே – தேவா-அப்:1757/4
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/4
மேல்


நள்ளாறு (4)

நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேல்


நள்ளாறும் (2)

சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும்
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/1,2
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
மேல்


நள்ளாறொடு (1)

நாவலூர் நள்ளாறொடு நன்னிலம் – தேவா-அப்:1729/2
மேல்


நள்ளி (1)

நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/3
மேல்


நள்ளிருள் (2)

நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/2
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/2
மேல்


நள்ளையில் (1)

நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
மேல்


நளி (1)

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்


நளிர் (8)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மேல்


நற்பரமாய் (1)

தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
மேல்


நற்பொருள் (1)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
மேல்


நற்பொருளை (1)

நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
மேல்


நற்று (1)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


நற (1)

நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
மேல்


நறவம் (4)

நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/3
நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் – தேவா-அப்:1754/3
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/3
மேல்


நறவு (5)

நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


நறு (13)

நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
நாவால் நன்று நறு மலர் சேவடி – தேவா-அப்:1379/1
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
மேல்


நறுங்கண்ணியன் (1)

தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன்
வீரன் வீழிமிழலை விகிர்தனே – தேவா-அப்:1190/3,4
மேல்


நறும் (22)

தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ – தேவா-அப்:119/4
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து – தேவா-அப்:858/1
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/2
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை – தேவா-அப்:1249/1
கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/2
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/3
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும் – தேவா-அப்:1814/1
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/3
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/3
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/2
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


நறை (3)

நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
மேல்


நறையூர் (1)

உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
மேல்


நறையூரில் (2)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
மேல்


நறையூரும் (1)

நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/2
மேல்


நன் (24)

நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/4
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் – தேவா-அப்:741/1
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
நன் கடம்பனை பெற்றவள் பங்கினன் – தேவா-அப்:1262/1
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் – தேவா-அப்:1328/1
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1630/3
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய – தேவா-அப்:1720/2
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/3
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/3
ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே – தேவா-அப்:2041/1
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


நன்கு (9)

நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த – தேவா-அப்:1008/2
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/2
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்


நன்கே (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


நன்நகரார் (1)

வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார் – தேவா-அப்:2597/1
மேல்


நன்நெறி (1)

நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
மேல்


நன்பகல் (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


நன்பொருளும் (1)

சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
மேல்


நன்மை (5)

அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/2
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
மேல்


நன்மை-தன்னை (1)

நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/1,2
மேல்


நன்மைதான் (1)

நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
மேல்


நன்மைதானே (1)

நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
மேல்


நன்மையன் (1)

ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்
காலத்தான் உயிர் போக்கிய காலினன் – தேவா-அப்:1704/1,2
மேல்


நன்மையாய் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


நன்மையால் (2)

நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/4
மேல்


நன்மையும் (1)

ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
மேல்


நன்மையே (3)

நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/4
மேல்


நன்மையை (3)

ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் – தேவா-அப்:591/3
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
மேல்


நன்மையோடு (1)

நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
மேல்


நன்மையோடும் (1)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/3,4
மேல்


நன்றா (2)

நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
மேல்


நன்றாக (1)

நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
மேல்


நன்றி (1)

நன்றி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1435/1
மேல்


நன்றியின் (1)

நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
மேல்


நன்று (16)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் – தேவா-அப்:591/3
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா – தேவா-அப்:1334/1
நாவால் நன்று நறு மலர் சேவடி – தேவா-அப்:1379/1
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மேல்


நன்றுத்தான் (1)

நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
மேல்


நன்னிலம் (2)

நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
கோவலூர் குடவாயில் கொடுமுடி – தேவா-அப்:1729/2,3
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
மேல்


நனவு (1)

காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


நனி (2)

நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
மேல்


நனிபள்ளி (9)

நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/4
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
மேல்


நனிபள்ளியூர் (1)

நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர்
தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் – தேவா-அப்:1726/2,3
மேல்


நனைந்த (1)

எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
மேல்


நனைந்தனைய (1)

நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
மேல்


நனையும் (1)

நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/2

மேல்