ஊ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 2
ஊக்கம்செய்து 1
ஊக்கினான் 1
ஊகம் 2
ஊசல் 6
ஊசலாட்டுண்டு 1
ஊசலாள் 1
ஊசலை 1
ஊட்டி 4
ஊட்டினான் 2
ஊட 1
ஊடலை 1
ஊடினாள் 1
ஊடு 2
ஊண் 7
ஊணா 2
ஊணார் 1
ஊணானை 1
ஊணும் 2
ஊத்தை 3
ஊத்தையை 1
ஊத்தைவாய் 1
ஊதா 1
ஊதும் 1
ஊமர் 1
ஊமர்காள் 2
ஊமரே 2
ஊர் 69
ஊர்-தொறும் 2
ஊர்க்கு 1
ஊர்கள் 1
ஊர்கள்-தோறும் 2
ஊர்தான் 2
ஊர்தி 7
ஊர்திக்கு 1
ஊர்தியர் 1
ஊர்தியாய் 1
ஊர்தியானை 4
ஊர்தியின் 2
ஊர்தியினான் 2
ஊர்தியூர் 1
ஊர்ந்த 7
ஊர்ந்தாய் 1
ஊர்ந்தான் 4
ஊர்ந்தானை 1
ஊர்ந்து 3
ஊர்பவன் 1
ஊர்வது 5
ஊர்வதுதான் 1
ஊர்வதுதானே 1
ஊர்வன 2
ஊர்வான் 2
ஊர்வான்-தன்னை 1
ஊர்வித்தவா 1
ஊர 2
ஊரர்க்கு 1
ஊரல் 1
ஊரன்அல்லன் 1
ஊரனை 1
ஊரா 4
ஊராநின்ற 1
ஊரார் 1
ஊரானே 1
ஊரானை 1
ஊரில் 1
ஊரின் 1
ஊரினை 1
ஊரீர் 1
ஊரும் 25
ஊர்ஊர் 4
ஊர்ஊரன் 1
ஊர்ஊரின் 2
ஊரே 1
ஊரொடு 1
ஊழ்வினை 2
ஊழி 28
ஊழி-தோறு 3
ஊழி-தோறும் 1
ஊழி_முதல்வனை 2
ஊழிக்கு 1
ஊழித்தீ 4
ஊழித்தீயாய் 1
ஊழியர் 1
ஊழியா 1
ஊழியாய் 1
ஊழியார் 1
ஊழியானை 1
ஊழியும் 2
ஊழியுமாய் 1
ஊழிஊழி 2
ஊற்றத்தூர் 1
ஊற்றத்தூரும் 1
ஊற்று 1
ஊற்றுத்தண்டு 1
ஊற்றுத்துறை 1
ஊறல் 4
ஊறலாய் 1
ஊறலே 1
ஊறலை 2
ஊறி 4
ஊறிய 2
ஊறிஊறி 3
ஊறு 4
ஊறும் 6
ஊறுவார்-தமக்கு 1
ஊன் 23
ஊன்-தலை 1
ஊன்ற 9
ஊன்றலும் 10
ஊன்றா 2
ஊன்றி 42
ஊன்றிட்டு 1
ஊன்றிய 11
ஊன்றியிட்ட 2
ஊன்றியிட்டார் 4
ஊன்றியிட்டான் 1
ஊன்றியிட்டு 1
ஊன்றினன் 1
ஊன்றினான் 7
ஊன்றினானே 1
ஊன்றினானேல் 10
ஊன்று 4
ஊன்றும் 3
ஊன 1
ஊனகத்தில் 1
ஊனத்தை 3
ஊனம் 10
ஊனவர் 1
ஊனவன் 2
ஊனவனை 2
ஊனில் 1
ஊனின் 1
ஊனினுள் 1
ஊனே 1
ஊனை 8
ஊனையே 1


ஊக்க (2)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மேல்


ஊக்கம்செய்து (1)

உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


ஊக்கினான் (1)

ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
மேல்


ஊகம் (2)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


ஊசல் (6)

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
மேல்


ஊசலாட்டுண்டு (1)

ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
மேல்


ஊசலாள் (1)

ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் – தேவா-அப்:1877/1
மேல்


ஊசலை (1)

ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
மேல்


ஊட்டி (4)

ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி
பாதுகாத்து பலபல கற்பித்து – தேவா-அப்:1937/1,2
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மேல்


ஊட்டினான் (2)

அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான்
விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/2,3
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு தாவினான் – தேவா-அப்:2052/2,3
மேல்


ஊட (1)

கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/1,2
மேல்


ஊடலை (1)

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்


ஊடினாள் (1)

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்


ஊடு (2)

நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மேல்


ஊண் (7)

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
மேல்


ஊணா (2)

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
மேல்


ஊணார் (1)

பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


ஊணானை (1)

ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
மேல்


ஊணும் (2)

ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


ஊத்தை (3)

உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
மேல்


ஊத்தையை (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


ஊத்தைவாய் (1)

அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
மேல்


ஊதா (1)

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


ஊதும் (1)

கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
மேல்


ஊமர் (1)

உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


ஊமர்காள் (2)

ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள்
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/2,3
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/2,3
மேல்


ஊமரே (2)

ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
மேல்


ஊர் (69)

ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/4
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/1,2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/4
மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே – தேவா-அப்:1729/4
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1855/2,3
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/1,2
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்


ஊர்-தொறும் (2)

உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும்
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/3,4
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/3,4
மேல்


ஊர்க்கு (1)

பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
மேல்


ஊர்கள் (1)

மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
மேல்


ஊர்கள்-தோறும் (2)

பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும்
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/3,4
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


ஊர்தான் (2)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
மேல்


ஊர்தி (7)

அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் – தேவா-அப்:1228/1
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
மேல்


ஊர்திக்கு (1)

மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


ஊர்தியர் (1)

மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
மேல்


ஊர்தியாய் (1)

கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
மேல்


ஊர்தியானை (4)

பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
மேல்


ஊர்தியின் (2)

பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
மேல்


ஊர்தியினான் (2)

விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1180/3
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/3
மேல்


ஊர்தியூர் (1)

புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
மேல்


ஊர்ந்த (7)

ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/3,4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
மேல்


ஊர்ந்தாய் (1)

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/1,2
மேல்


ஊர்ந்தான் (4)

கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
மேல்


ஊர்ந்தானை (1)

முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/1,2
மேல்


ஊர்ந்து (3)

மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/2,3
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
மேல்


ஊர்பவன் (1)

கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/4
மேல்


ஊர்வது (5)

உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
மேல்


ஊர்வதுதான் (1)

கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான்
பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/1,2
மேல்


ஊர்வதுதானே (1)

ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
மேல்


ஊர்வன (2)

கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
மேல்


ஊர்வான் (2)

போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/3,4
மேல்


ஊர்வான்-தன்னை (1)

நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மேல்


ஊர்வித்தவா (1)

ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
மேல்


ஊர (2)

ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் – தேவா-அப்:1305/3
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
மேல்


ஊரர்க்கு (1)

காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
மேல்


ஊரல் (1)

உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
மேல்


ஊரன்அல்லன் (1)

ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி – தேவா-அப்:3045/2
மேல்


ஊரனை (1)

ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
மேல்


ஊரா (4)

கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
மேல்


ஊராநின்ற (1)

கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
மேல்


ஊரார் (1)

ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
மேல்


ஊரானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்


ஊரானை (1)

ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
மேல்


ஊரில் (1)

பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
மேல்


ஊரின் (1)

ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
மேல்


ஊரினை (1)

வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை
கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான் – தேவா-அப்:1391/1,2
மேல்


ஊரீர் (1)

இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
மேல்


ஊரும் (25)

காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை – தேவா-அப்:1305/1
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே – தேவா-அப்:1305/2
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/3
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/1,2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2,3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/3,4
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
மேல்


ஊர்ஊர் (4)

ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர்
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/3,4
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/3,4
மேல்


ஊர்ஊரன் (1)

பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
மேல்


ஊர்ஊரின் (2)

உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
மேல்


ஊரே (1)

ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
மேல்


ஊரொடு (1)

உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
மேல்


ஊழ்வினை (2)

உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை – தேவா-அப்:1225/2,3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


ஊழி (28)

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/2
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் – தேவா-அப்:1352/1
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/2
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
மேல்


ஊழி-தோறு (3)

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்


ஊழி-தோறும் (1)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
மேல்


ஊழி_முதல்வனை (2)

உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை
பருகு பாலனை பால் மதிசூடியை – தேவா-அப்:1993/2,3
மேல்


ஊழிக்கு (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


ஊழித்தீ (4)

ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் – தேவா-அப்:193/3
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


ஊழித்தீயாய் (1)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
மேல்


ஊழியர் (1)

தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1396/3
மேல்


ஊழியா (1)

கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
மேல்


ஊழியாய் (1)

கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
மேல்


ஊழியார் (1)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
மேல்


ஊழியானை (1)

ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
மேல்


ஊழியும் (2)

ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/2
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
மேல்


ஊழியுமாய் (1)

உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்


ஊழிஊழி (2)

ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/1,2
மேல்


ஊற்றத்தூர் (1)

உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/3
மேல்


ஊற்றத்தூரும் (1)

உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/3
மேல்


ஊற்று (1)

ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
மேல்


ஊற்றுத்தண்டு (1)

ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே – தேவா-அப்:1307/4
மேல்


ஊற்றுத்துறை (1)

ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
மேல்


ஊறல் (4)

கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/3
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
மேல்


ஊறலாய் (1)

ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/4
மேல்


ஊறலே (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


ஊறலை (2)

பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
மேல்


ஊறி (4)

உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
மேல்


ஊறிய (2)

அன்பிலானை அம்மானை அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/3,4
கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
மேல்


ஊறிஊறி (3)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/2,3
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
மேல்


ஊறு (4)

ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா – தேவா-அப்:1821/2
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
மேல்


ஊறும் (6)

அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும்
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/2,3
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும்
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/3,4
மேல்


ஊறுவார்-தமக்கு (1)

ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
மேல்


ஊன் (23)

ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/3
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
மேல்


ஊன்-தலை (1)

ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
மேல்


ஊன்ற (9)

ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/3
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
மேல்


ஊன்றலும் (10)

உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும்
மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/3,4
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும்
கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/2,3
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/3,4
மேல்


ஊன்றா (2)

நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
மேல்


ஊன்றி (42)

கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/1,2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/2,3
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:453/3,4
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/1,2
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:507/3,4
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/3,4
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/1,2
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:576/3,4
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/2,3
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/2,3
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/2,3
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் – தேவா-அப்:1264/2
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/3
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் – தேவா-அப்:1819/1
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/2
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/1,2
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/3,4
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/2,3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/2,3
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/1,2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/2,3
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
மேல்


ஊன்றிட்டு (1)

இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
மேல்


ஊன்றிய (11)

ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/2
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1101/2,3
அரக்கனை அலற விரல் ஊன்றிய
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1111/1,2
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே – தேவா-அப்:1232/4
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/3
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/3
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/2
எருத்து இற விரலால் இறை ஊன்றிய
அருத்தனை பழையாறை வடதளி – தேவா-அப்:1661/2,3
அடர ஊன்றிய பாதம் அணைதர – தேவா-அப்:1899/3
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/2,3
மேல்


ஊன்றியிட்ட (2)

நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/3
மேல்


ஊன்றியிட்டார் (4)

காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/4
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/3,4
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/3
மேல்


ஊன்றியிட்டான் (1)

நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
மேல்


ஊன்றியிட்டு (1)

ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் – தேவா-அப்:668/2
மேல்


ஊன்றினன் (1)

மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
மேல்


ஊன்றினான் (7)

ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான்
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1406/2,3
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் – தேவா-அப்:1611/3
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/2,3
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/2,3
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான்
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/2,3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மேல்


ஊன்றினானே (1)

திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
மேல்


ஊன்றினானேல் (10)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
மேல்


ஊன்று (4)

நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/3
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மேல்


ஊன்றும் (3)

அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/3,4
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/3,4
மேல்


ஊன (1)

ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
மேல்


ஊனகத்தில் (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


ஊனத்தை (3)

ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:446/4
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
மேல்


ஊனம் (10)

ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/4
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
மேல்


ஊனவர் (1)

ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
மேல்


ஊனவன் (2)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


ஊனவனை (2)

ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
மேல்


ஊனில் (1)

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
மேல்


ஊனின் (1)

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


ஊனினுள் (1)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
மேல்


ஊனே (1)

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


ஊனை (8)

கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை – தேவா-அப்:1150/1
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/2
மேல்


ஊனையே (1)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1

மேல்