மு – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண் 7
முக்கண்ணர் 1
முக்கண்ணன் 1
முக்கண்ணனே 1
முக்கண்ணா 1
முக்கண்ணின் 1
முக்கண்ணினர் 2
முக்கண்ணினன் 1
முக்கண்ணினான் 4
முக்கண்ணினானை 1
முக்கண்ணும் 1
முக்கணர் 1
முக்கணன் 2
முக்கணனை 1
முக்கணா 1
முக்கணாய் 1
முக்கணான் 1
முக்கணானை 1
முக்கணும் 1
முக்கி 1
முக்குணர் 1
முக 1
முகக்கமாட்டேன் 1
முகங்கள் 1
முகட்டின் 2
முகடு 5
முகத்த 1
முகத்தவனை 1
முகத்தால் 1
முகத்தில் 1
முகத்தினாற்கு 1
முகத்தினொடு 1
முகத்தினோடு 1
முகத்து 1
முகந்து 1
முகந்துகொண்டு 1
முகம் 9
முகமனே 1
முகரிகாள் 1
முகில் 11
முகிலாய் 3
முகிலின் 1
முகிலே 2
முகிலை 1
முகிழ் 7
முகிழும் 1
முகை 2
முகையும் 1
முட்டி 1
முட்டு 1
முட்டுவார் 1
முடக்கியிட 4
முடக்கினார் 2
முடங்கு 1
முடி 125
முடிக்கின்ற 1
முடிக்கு 3
முடிகள் 8
முடிகளால் 1
முடிகளும் 1
முடிச்சடையர் 1
முடித்த 1
முடித்தவன் 2
முடித்து 1
முடிந்த 1
முடிப்பதே 1
முடிப்பர் 1
முடிப்பாய் 1
முடிப்பான் 1
முடிப்பான்-தன்னை 1
முடிப்பீர்க்கு 2
முடியர் 5
முடியனாரே 1
முடியா 1
முடியாதே 1
முடியாமை 1
முடியாய் 7
முடியார் 7
முடியால் 1
முடியான் 2
முடியான்-தன்னை 1
முடியானும் 1
முடியின் 2
முடியினான்-தன் 1
முடியினானே 1
முடியினொடு 1
முடியீர் 1
முடியும் 15
முடியே 1
முடியை 1
முடியொடு 1
முடியோடு 3
முடிவத்து 1
முடிவு 7
முடிவேன் 1
முடுகி 1
முடுகிய 1
முடுகுதலும் 1
முடுகுவது 1
முடுகுவர் 1
முடை 6
முடையரை 1
முண்டகங்காள் 1
முண்டத்தானை 1
முண்டத்தின் 2
முண்டத்து 1
முண்டம் 1
முண்டமா 1
முண்டமே 1
முண்டர் 1
முண்டி 1
முண்டிக்கும் 1
முண்டீச்சுரத்து 9
முத்த 1
முத்தம் 3
முத்தமிழும் 1
முத்தர் 1
முத்தர்கள் 1
முத்தன் 1
முத்தனே 2
முத்தனை 4
முத்தால் 2
முத்தி 5
முத்தியை 1
முத்தின் 3
முத்தினை 8
முத்தினையும் 1
முத்தீ 2
முத்தீயும் 1
முத்து 19
முத்தும் 3
முத்தே 2
முத்தை 7
முத்தொடு 1
முதல் 22
முதல்வ 1
முதல்வர் 5
முதல்வரும் 1
முதல்வன் 5
முதல்வன்-தன்னை 3
முதல்வன்தான் 1
முதல்வனாய் 1
முதல்வனார் 5
முதல்வனை 6
முதல்வா 6
முதலவனை 1
முதலா 2
முதலாய் 4
முதலும் 4
முதலே 1
முதலை 2
முதிர் 3
முதிரும் 2
முது 7
முதுகாட்டில் 2
முதுகாடு 1
முதுகு 1
முதுகுன்ற 1
முதுகுன்று 10
முந்தி 15
முந்திய 3
முந்தினானே 1
முந்து 4
முந்துற 1
முந்துறவே 1
முந்தை 1
முந்தையார் 1
முந்நீர் 3
முந்நீரின் 2
முந்நூல் 1
முந்நூலும் 1
முப்பத்தாறும் 1
முப்பத்துமூவர் 1
முப்பதும் 2
முப்புரங்கள் 1
முப்புரம் 8
முப்புரி 1
முப்பொழுதும் 2
முப்போதும் 4
மும்மத 1
மும்மதில் 9
மும்மதில்கள் 1
மும்மதிலும் 6
முயங்க 1
முயங்கி 1
முயல் 1
முயல்கிலேன் 1
முயல்பவர்க்கு 1
முயல்வர் 1
முயல்வானை 1
முயலகன் 2
முயலகனை 2
முயலின் 1
முயற்சியால் 1
முயறலும் 1
முயன்ற 1
முயன்று 2
முயன்றும் 1
முரசம் 1
முரசு 1
முரண் 5
முரல் 1
முரல 1
முரலா 1
முரலாய் 2
முரலும் 3
முரன்று 2
முரி 1
முரித்த 1
முரிந்து 1
முருகவேட்கு 1
முருகவேள் 1
முருகவேள்-தன்னை 1
முருகன்பூண்டி 1
முருகு 3
முருட்டு 1
முல்லை 9
முல்லைவாயிலொடு 1
முலை 23
முலைக்கு 1
முலையார் 3
முலையாள் 3
முலையாளொடும் 1
முலையினர் 1
முழ 1
முழக்க 1
முழக்கம்தான் 1
முழக்கு 1
முழக்கும் 1
முழங்க 1
முழங்கவே 1
முழங்கி 1
முழங்கு 3
முழங்கும் 1
முழம் 2
முழவ 2
முழவத்து 1
முழவம் 8
முழவு 4
முழவொடு 1
முழு 11
முழுகு 1
முழுதாய் 1
முழுது 4
முழுதும் 9
முழுதுமாய் 1
முழுமுதல் 1
முழுமுதலாய் 2
முழுமுதலை 2
முழையூர் 1
முழைவாய்தல் 1
முள்குவார் 1
முள்ளுடையவர்கள்-தம்மை 1
முளரி 1
முளரியானும் 1
முளை 11
முளைக்கின்ற 2
முளைக்கும் 1
முளைத்த 5
முளைத்தவன் 3
முளைத்தன 1
முளைத்தாய் 1
முளைத்தார் 1
முளைத்தானை 3
முளைத்து 5
முளையர் 1
முளையினை 2
முளையை 1
முற்பிறைக்கண்ணிய ¢னானை 1
முற்ற 4
முற்றத்து 1
முற்றம் 3
முற்றம்-தோறும் 1
முற்றவனை 1
முற்றா 2
முற்றாத 6
முற்றாதது 1
முற்றார் 1
முற்றி 2
முற்றிய 1
முற்றிலா 2
முற்றின 2
முற்றினால் 1
முற்றினானை 1
முற்று 4
முற்றுக்கும் 1
முற்றும் 8
முறி 2
முறி_கண்டரோ 1
முறித்தது 1
முறிதர 1
முறிப்பு 1
முறிவித்து 1
முறுக்கிய 1
முறுக 2
முறுகினான் 1
முறுவல் 7
முறுவல்செய்தானும் 1
முறுவல்செய்யும் 1
முறுவலிப்பும் 1
முறை 2
முறைமுறை 4
முறைமுறையால் 1
முறைமையால் 4
முறையால் 1
முறையாலே 1
முறையினால் 1
முறையோ 1
முறையோடும் 1
முன் 69
முன்கை 5
முன்தானும் 1
முன்நாள் 2
முன்நெறி 1
முன்பனை 1
முன்பு 5
முன்றில் 2
முன்னம் 16
முன்னமே 17
முன்னவன் 2
முன்னாய் 1
முன்னானை 1
முன்னி 1
முன்னியா 1
முன்னியும் 1
முன்னும் 1
முன்னுமாய் 2
முன்னே 16
முன்னேதான் 1
முன்னை 7
முன்னைநாள் 1
முன்னையார் 1
முன்னோ 10
முனகனாய் 1
முனகு 1
முனம் 7
முனி 5
முனிக்காய் 1
முனிகள் 6
முனிதன் 1
முனிந்தார் 1
முனிந்திடா 1
முனிந்து 5
முனியா 1
முனியாது 1
முனியாய் 1
முனிவர் 6
முனிவர்-தம்முடைய 1
முனிவர்க்கா 1
முனிவர்க்கு 2
முனிவர்க்கும் 1
முனிவன் 2
முனிவனாய் 1
முனிவாய் 1
முனிவு 1
முனிவுண்பதே 1
முனைத்தவர்கள் 1
முனைத்து 1


முக்கண் (7)

அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/2,3
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/2,3
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண்
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/3,4
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
மேல்


முக்கண்ணர் (1)

முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/3
மேல்


முக்கண்ணன் (1)

மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே – தேவா-அப்:1729/4
மேல்


முக்கண்ணனே (1)

மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
மேல்


முக்கண்ணா (1)

முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
மேல்


முக்கண்ணின் (1)

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் – தேவா-அப்:786/1
மேல்


முக்கண்ணினர் (2)

காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்
சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/2,3
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


முக்கண்ணினன் (1)

மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் – தேவா-அப்:1088/1,2
மேல்


முக்கண்ணினான் (4)

எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான்
கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1257/3,4
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/3
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


முக்கண்ணினானை (1)

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/1,2
மேல்


முக்கண்ணும் (1)

கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
மேல்


முக்கணர் (1)

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
மேல்


முக்கணன் (2)

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/1,2
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன்
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் – தேவா-அப்:1550/1,2
மேல்


முக்கணனை (1)

மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/1,2
மேல்


முக்கணா (1)

முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
மேல்


முக்கணாய் (1)

முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
மேல்


முக்கணான் (1)

முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல் – தேவா-அப்:750/3
மேல்


முக்கணானை (1)

நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/3,4
மேல்


முக்கணும் (1)

முக்கணும் உடையாய் முனிகள் பலர் – தேவா-அப்:2017/1
மேல்


முக்கி (1)

முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
மேல்


முக்குணர் (1)

முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி – தேவா-அப்:1927/2
மேல்


முக (1)

பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
மேல்


முகக்கமாட்டேன் (1)

காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன்
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/2,3
மேல்


முகங்கள் (1)

வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
மேல்


முகட்டின் (2)

மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின்
மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/1,2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல்


முகடு (5)

மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மேல்


முகத்த (1)

மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/1,2
மேல்


முகத்தவனை (1)

கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


முகத்தால் (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


முகத்தில் (1)

வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
மேல்


முகத்தினாற்கு (1)

தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
மேல்


முகத்தினொடு (1)

கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
மேல்


முகத்தினோடு (1)

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/1,2
மேல்


முகத்து (1)

சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
மேல்


முகந்து (1)

இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
மேல்


முகந்துகொண்டு (1)

திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/1,2
மேல்


முகம் (9)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம்
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/2,3
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/2
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
மேல்


முகமனே (1)

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு – தேவா-அப்:1052/1
மேல்


முகரிகாள் (1)

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
மேல்


முகில் (11)

கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
கார் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன் – தேவா-அப்:1358/1
கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை – தேவா-அப்:1993/1
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


முகிலாய் (3)

மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


முகிலின் (1)

மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ – தேவா-அப்:1164/2
மேல்


முகிலே (2)

கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
மேல்


முகிலை (1)

வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
மேல்


முகிழ் (7)

முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
மேல்


முகிழும் (1)

முத்தனே முதல்வா முகிழும் முளை – தேவா-அப்:1198/1
மேல்


முகை (2)

முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


முகையும் (1)

எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மேல்


முட்டி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/3
மேல்


முட்டு (1)

முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/3
மேல்


முட்டுவார் (1)

தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/2,3
மேல்


முடக்கியிட (4)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/3,4
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/2,3
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/1,2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/3,4
மேல்


முடக்கினார் (2)

முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/3
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
மேல்


முடங்கு (1)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மேல்


முடி (125)

பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/3,4
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/2
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/2
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/2
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் – தேவா-அப்:684/1
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் – தேவா-அப்:786/1
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய – தேவா-அப்:842/1
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த – தேவா-அப்:872/1
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் – தேவா-அப்:942/1
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய – தேவா-அப்:1101/2
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/2
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார் – தேவா-அப்:1209/2
தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
ஒற்றினார் மலையால் அரக்கன் முடி
எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை – தேவா-அப்:1215/2,3
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/2
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/2,3
கங்கை காண கொடார் முடி கண்ணியை – தேவா-அப்:1221/2
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே – தேவா-அப்:1232/3,4
கன்னியாளை கதிர் முடி வைத்தவன் – தேவா-அப்:1266/2
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/2
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ – தேவா-அப்:1343/1,2
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1415/2
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை – தேவா-அப்:1475/1
தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி
ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று – தேவா-அப்:1506/2,3
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/1,2
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/3,4
தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே – தேவா-அப்:1599/1
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் – தேவா-அப்:1829/1,2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன் – தேவா-அப்:1976/1
முற்றினானை இராவணன் நீள் முடி
ஒற்றினானை ஒரு விரலால் உற – தேவா-அப்:2004/1,2
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/2
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/3
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்


முடிக்கின்ற (1)

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
மேல்


முடிக்கு (3)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


முடிகள் (8)

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல – தேவா-அப்:215/1
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/3
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


முடிகளால் (1)

முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/3
மேல்


முடிகளும் (1)

பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/3
மேல்


முடிச்சடையர் (1)

நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/3
மேல்


முடித்த (1)

உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
மேல்


முடித்தவன் (2)

முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


முடித்து (1)

மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மேல்


முடிந்த (1)

கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
மேல்


முடிப்பதே (1)

முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய் – தேவா-அப்:589/1
மேல்


முடிப்பர் (1)

ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:275/4
மேல்


முடிப்பாய் (1)

மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
மேல்


முடிப்பான் (1)

முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் – தேவா-அப்:2162/2
மேல்


முடிப்பான்-தன்னை (1)

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/1,2
மேல்


முடிப்பீர்க்கு (2)

ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


முடியர் (5)

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/1,2
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் – தேவா-அப்:547/1
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
மேல்


முடியனாரே (1)

கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
மேல்


முடியா (1)

காலம் வந்து கடை முடியா முனம் – தேவா-அப்:1639/2
மேல்


முடியாதே (1)

மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
மேல்


முடியாமை (1)

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/2
மேல்


முடியாய் (7)

முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
மேல்


முடியார் (7)

திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1432/3
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
மேல்


முடியால் (1)

முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
மேல்


முடியான் (2)

இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/2
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
மேல்


முடியான்-தன்னை (1)

சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
மேல்


முடியானும் (1)

ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:39/3,4
மேல்


முடியின் (2)

புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
மேல்


முடியினான்-தன் (1)

திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது – தேவா-அப்:761/3
மேல்


முடியினானே (1)

பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
மேல்


முடியினொடு (1)

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
மேல்


முடியீர் (1)

வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/3
மேல்


முடியும் (15)

அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும் – தேவா-அப்:486/2
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் – தேவா-அப்:1038/3
பருத்த தோளும் முடியும் பொடிபட – தேவா-அப்:1466/1
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


முடியே (1)

திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/4
மேல்


முடியை (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


முடியொடு (1)

கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
மேல்


முடியோடு (3)

பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/2
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
மேல்


முடிவத்து (1)

ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/2
மேல்


முடிவு (7)

அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/2
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மேல்


முடிவேன் (1)

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/2
மேல்


முடுகி (1)

கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
மேல்


முடுகிய (1)

முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
மேல்


முடுகுதலும் (1)

முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
மேல்


முடுகுவது (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
மேல்


முடுகுவர் (1)

முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
மேல்


முடை (6)

பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


முடையரை (1)

முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை – தேவா-அப்:1655/1
மேல்


முண்டகங்காள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் – தேவா-அப்:115/1
மேல்


முண்டத்தானை (1)

முண்டத்தானை முற்றாத இளம் பிறை – தேவா-அப்:1994/3
மேல்


முண்டத்தின் (2)

முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
மேல்


முண்டத்து (1)

முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
மேல்


முண்டம் (1)

முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
மேல்


முண்டமா (1)

செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
மேல்


முண்டமே (1)

முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை – தேவா-அப்:585/1
மேல்


முண்டர் (1)

கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
மேல்


முண்டி (1)

எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
மேல்


முண்டிக்கும் (1)

முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை – தேவா-அப்:1655/1
மேல்


முண்டீச்சுரத்து (9)

சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
மேல்


முத்த (1)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
மேல்


முத்தம் (3)

கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
மேல்


முத்தமிழும் (1)

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மேல்


முத்தர் (1)

முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி – தேவா-அப்:1927/2
மேல்


முத்தர்கள் (1)

முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
மேல்


முத்தன் (1)

முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க – தேவா-அப்:2949/2
மேல்


முத்தனே (2)

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:229/3
முத்தனே முதல்வா முகிழும் முளை – தேவா-அப்:1198/1
மேல்


முத்தனை (4)

முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/2
முத்தனை முளை வெண் மதிசூடியை – தேவா-அப்:1086/2
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/3
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/2
மேல்


முத்தால் (2)

திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:598/3
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


முத்தி (5)

முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு – தேவா-அப்:883/2
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/1,2
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை – தேவா-அப்:1397/1
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மேல்


முத்தியை (1)

முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
மேல்


முத்தின் (3)

முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


முத்தினை (8)

புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் – தேவா-அப்:716/1
முத்தினை பவளத்தை முளைத்த எம் – தேவா-அப்:1233/1
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/3
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1633/1
முத்தினை மணியை பவளத்து ஒளிர் – தேவா-அப்:1701/1
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
மேல்


முத்தினையும் (1)

அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மேல்


முத்தீ (2)

முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
மேல்


முத்தீயும் (1)

முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க – தேவா-அப்:2949/2
மேல்


முத்து (19)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் – தேவா-அப்:210/3
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக – தேவா-அப்:1995/1
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
தோளானை தோளாத முத்து ஒப்பானை தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த – தேவா-அப்:2756/3
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
மேல்


முத்தும் (3)

முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/3
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
மேல்


முத்தே (2)

பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/2,3
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2650/4
மேல்


முத்தை (7)

பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/1,2
மேல்


முத்தொடு (1)

பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் – தேவா-அப்:1669/2
மேல்


முதல் (22)

பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை – தேவா-அப்:1083/2
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய – தேவா-அப்:1346/1
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1633/1
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1691/2
முன்னை நான் செய்த பாவம் முதல் அற – தேவா-அப்:1717/1
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


முதல்வ (1)

மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
மேல்


முதல்வர் (5)

முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
மேல்


முதல்வரும் (1)

ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
மேல்


முதல்வன் (5)

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன் – தேவா-அப்:112/1
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மேல்


முதல்வன்-தன்னை (3)

முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/1,2
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/1,2
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
மேல்


முதல்வன்தான் (1)

முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
மேல்


முதல்வனாய் (1)

உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
மேல்


முதல்வனார் (5)

முற்றிலா மதி சூடும் முதல்வனார்
ஒற்றினார் மலையால் அரக்கன் முடி – தேவா-அப்:1215/1,2
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/3,4
முந்தி மூஎயில் எய்த முதல்வனார்
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/1,2
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/1,2
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/2,3
மேல்


முதல்வனை (6)

முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/2,3
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/2
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/2
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
மூலத்தானை முதல்வனை மூ இலை – தேவா-அப்:2000/3
மேல்


முதல்வா (6)

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:229/3
முத்தனே முதல்வா முகிழும் முளை – தேவா-அப்:1198/1
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
மேல்


முதலவனை (1)

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
மேல்


முதலா (2)

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
மேல்


முதலாய் (4)

மூவனாய் முதலாய் இ உலகு எலாம் – தேவா-அப்:1389/1
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/4
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க – தேவா-அப்:2949/2
மேல்


முதலும் (4)

மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
மேல்


முதலே (1)

முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
மேல்


முதலை (2)

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


முதிர் (3)

முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


முதிரும் (2)

முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
மேல்


முது (7)

கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன – தேவா-அப்:195/1
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/2
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
மேல்


முதுகாட்டில் (2)

கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


முதுகாடு (1)

மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
மேல்


முதுகு (1)

முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


முதுகுன்ற (1)

மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
மேல்


முதுகுன்று (10)

திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


முந்தி (15)

முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை – தேவா-அப்:155/1
முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த – தேவா-அப்:545/1
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு – தேவா-அப்:883/2
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின் – தேவா-அப்:1120/1
முந்தி மூஎயில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1315/1
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி – தேவா-அப்:1345/2
முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/4
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/3
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
மேல்


முந்திய (3)

முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
மேல்


முந்தினானே (1)

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
மேல்


முந்து (4)

முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:410/3
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
மேல்


முந்துற (1)

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
மேல்


முந்துறவே (1)

கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து – தேவா-அப்:1015/2
மேல்


முந்தை (1)

முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
மேல்


முந்தையார் (1)

முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
மேல்


முந்நீர் (3)

அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர்
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/2,3
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
மேல்


முந்நீரின் (2)

முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
மேல்


முந்நூல் (1)

பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
மேல்


முந்நூலும் (1)

முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
மேல்


முப்பத்தாறும் (1)

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை – தேவா-அப்:520/1
மேல்


முப்பத்துமூவர் (1)

மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/1,2
மேல்


முப்பதும் (2)

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை – தேவா-அப்:520/1
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை – தேவா-அப்:520/1
மேல்


முப்புரங்கள் (1)

தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


முப்புரம் (8)

கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய் – தேவா-அப்:970/1
முன்னும் முப்புரம் செற்றனராயினும் – தேவா-அப்:1688/1
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம்
காவல் அழிய பொடி ஆக்கினான் – தேவா-அப்:1700/1,2
கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/1,2
பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/3,4
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
மேல்


முப்புரி (1)

முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
மேல்


முப்பொழுதும் (2)

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
மேல்


முப்போதும் (4)

முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின் – தேவா-அப்:1120/1
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் – தேவா-அப்:1122/2
மேல்


மும்மத (1)

பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
மேல்


மும்மதில் (9)

செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால் – தேவா-அப்:845/1
மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால் – தேவா-அப்:847/2
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/3
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1436/1
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1605/3
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1609/3
மேல்


மும்மதில்கள் (1)

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
மேல்


மும்மதிலும் (6)

மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
மேல்


முயங்க (1)

முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
மேல்


முயங்கி (1)

துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
மேல்


முயல் (1)

முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
மேல்


முயல்கிலேன் (1)

முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
மேல்


முயல்பவர்க்கு (1)

முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/3,4
மேல்


முயல்வர் (1)

தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர்
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/2,3
மேல்


முயல்வானை (1)

முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மேல்


முயலகன் (2)

போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை – தேவா-அப்:972/1
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
மேல்


முயலகனை (2)

பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
மேல்


முயலின் (1)

முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் – தேவா-அப்:1333/2
மேல்


முயற்சியால் (1)

முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் – தேவா-அப்:452/1
மேல்


முயறலும் (1)

முத்தினை அடியேன் உள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/3,4
மேல்


முயன்ற (1)

வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
மேல்


முயன்று (2)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் – தேவா-அப்:1342/1
மேல்


முயன்றும் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


முரசம் (1)

வார் கொள் நல் முரசம் அறைய அறை – தேவா-அப்:1666/2
மேல்


முரசு (1)

முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
மேல்


முரண் (5)

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
மேல்


முரல் (1)

வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
மேல்


முரல (1)

இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
மேல்


முரலா (1)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மேல்


முரலாய் (2)

மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
மேல்


முரலும் (3)

கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/1,2
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே – தேவா-அப்:1630/1
மேல்


முரன்று (2)

தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை – தேவா-அப்:1653/1
மேல்


முரி (1)

வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
மேல்


முரித்த (1)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
மேல்


முரிந்து (1)

முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


முருகவேட்கு (1)

முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/1,2
மேல்


முருகவேள் (1)

முன்னையார் மயில் ஊர்தி முருகவேள்
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன் – தேவா-அப்:1228/1,2
மேல்


முருகவேள்-தன்னை (1)

முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
மேல்


முருகன்பூண்டி (1)

முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
மேல்


முருகு (3)

முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/3
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
மேல்


முருட்டு (1)

முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் – தேவா-அப்:1136/1
மேல்


முல்லை (9)

அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை – தேவா-அப்:1270/3
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் – தேவா-அப்:1483/1
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/2
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


முல்லைவாயிலொடு (1)

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


முலை (23)

வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/2
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் – தேவா-அப்:1546/1,2
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/3
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1666/1
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/3
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை – தேவா-அப்:1884/2
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
மேல்


முலைக்கு (1)

சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


முலையார் (3)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் – தேவா-அப்:1684/1
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
மேல்


முலையாள் (3)

முற்றிலா முலையாள் இவளாகிலும் – தேவா-அப்:1244/1
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
மேல்


முலையாளொடும் (1)

பொன்னின் மல்கு புணர் முலையாளொடும்
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/3,4
மேல்


முலையினர் (1)

மாக யானை மருப்பு ஏர் முலையினர்
போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/1,2
மேல்


முழ (1)

குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


முழக்க (1)

கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
மேல்


முழக்கம்தான் (1)

துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
மேல்


முழக்கு (1)

இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
மேல்


முழக்கும் (1)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/1,2
மேல்


முழங்க (1)

செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/2,3
மேல்


முழங்கவே (1)

முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/1,2
மேல்


முழங்கி (1)

முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


முழங்கு (3)

முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
மேல்


முழங்கும் (1)

மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
மேல்


முழம் (2)

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
மேல்


முழவ (2)

கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
மேல்


முழவத்து (1)

பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
மேல்


முழவம் (8)

குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:661/3
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:664/3
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
மேல்


முழவு (4)

பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து – தேவா-அப்:856/1
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா – தேவா-அப்:1824/3
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/3
மேல்


முழவொடு (1)

குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
மேல்


முழு (11)

மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி – தேவா-அப்:1345/2
முன்னவன் உலகுக்கு முழு மணி – தேவா-அப்:1669/1
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


முழுகு (1)

தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
மேல்


முழுதாய் (1)

பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


முழுது (4)

திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1126/3,4
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/2
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
மேல்


முழுதும் (9)

உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும்
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/1,2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


முழுதுமாய் (1)

கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
மேல்


முழுமுதல் (1)

முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் – தேவா-அப்:716/1
மேல்


முழுமுதலாய் (2)

துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
மேல்


முழுமுதலை (2)

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
மேல்


முழையூர் (1)

முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
மேல்


முழைவாய்தல் (1)

பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
மேல்


முள்குவார் (1)

முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் – தேவா-அப்:452/1
மேல்


முள்ளுடையவர்கள்-தம்மை (1)

முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல் – தேவா-அப்:750/3
மேல்


முளரி (1)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
மேல்


முளரியானும் (1)

ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும்
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/1,2
மேல்


முளை (11)

முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
முத்தனை முளை வெண் மதிசூடியை – தேவா-அப்:1086/2
முத்தனே முதல்வா முகிழும் முளை
ஒத்தனே ஒருவா உரு ஆகிய – தேவா-அப்:1198/1,2
அறியலுற்றிரேல் கானூர் முளை அவன் – தேவா-அப்:1833/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்


முளைக்கின்ற (2)

முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
மேல்


முளைக்கும் (1)

முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
மேல்


முளைத்த (5)

கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை – தேவா-அப்:146/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
முத்தினை பவளத்தை முளைத்த எம் – தேவா-அப்:1233/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2649/4
மேல்


முளைத்தவன் (3)

கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/3
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை – தேவா-அப்:1836/2,3
காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/3,4
மேல்


முளைத்தன (1)

முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே – தேவா-அப்:837/1
மேல்


முளைத்தாய் (1)

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
மேல்


முளைத்தார் (1)

முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


முளைத்தானை (3)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை – தேவா-அப்:155/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
மேல்


முளைத்து (5)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக – தேவா-அப்:1995/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
மேல்


முளையர் (1)

வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
மேல்


முளையினை (2)

கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை
புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே – தேவா-அப்:1831/3,4
காயத்தே உளன் கானூர் முளையினை
வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே – தேவா-அப்:1832/3,4
மேல்


முளையை (1)

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


முற்பிறைக்கண்ணியினானை (1)

முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி – தேவா-அப்:29/1
மேல்


முற்ற (4)

முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/3
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் – தேவா-அப்:673/2,3
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
மேல்


முற்றத்து (1)

செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
மேல்


முற்றம் (3)

எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
மேல்


முற்றம்-தோறும் (1)

முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும்
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/2,3
மேல்


முற்றவனை (1)

முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
மேல்


முற்றா (2)

முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1603/1
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
மேல்


முற்றாத (6)

முண்டத்தானை முற்றாத இளம் பிறை – தேவா-அப்:1994/3
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


முற்றாதது (1)

முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
மேல்


முற்றார் (1)

முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/3
மேல்


முற்றி (2)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:590/1,2
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
மேல்


முற்றிய (1)

முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை – தேவா-அப்:585/1
மேல்


முற்றிலா (2)

முற்றிலா மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1215/1
முற்றிலா முலையாள் இவளாகிலும் – தேவா-அப்:1244/1
மேல்


முற்றின (2)

முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய் – தேவா-அப்:589/1
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
மேல்


முற்றினால் (1)

முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/3
மேல்


முற்றினானை (1)

முற்றினானை இராவணன் நீள் முடி – தேவா-அப்:2004/1
மேல்


முற்று (4)

மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர் – தேவா-அப்:318/1
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
மேல்


முற்றுக்கும் (1)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
மேல்


முற்றும் (8)

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/2,3
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும்
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/1,2
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
மேல்


முறி (2)

முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ – தேவா-அப்:1164/2
மேல்


முறி_கண்டரோ (1)

மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ
ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் – தேவா-அப்:1164/2,3
மேல்


முறித்தது (1)

முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
மேல்


முறிதர (1)

முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
மேல்


முறிப்பு (1)

முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


முறிவித்து (1)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
மேல்


முறுக்கிய (1)

வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை – தேவா-அப்:1419/1
மேல்


முறுக (2)

முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/2
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
மேல்


முறுகினான் (1)

முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/2
மேல்


முறுவல் (7)

தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/2
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
மேல்


முறுவல்செய்தானும் (1)

கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும்
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/1,2
மேல்


முறுவல்செய்யும் (1)

அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும்
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/1,2
மேல்


முறுவலிப்பும் (1)

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/1,2
மேல்


முறை (2)

எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
மேல்


முறைமுறை (4)

முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/3
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/3
மேல்


முறைமுறையால் (1)

முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
மேல்


முறைமையால் (4)

முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த – தேவா-அப்:545/1
முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/4
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் – தேவா-அப்:2162/2
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
மேல்


முறையால் (1)

மாத்தன்தான் மறையார் முறையால் மறை – தேவா-அப்:1706/1
மேல்


முறையாலே (1)

முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/1,2
மேல்


முறையினால் (1)

முறையினால் முனிகள் வழிபாடுசெய் – தேவா-அப்:1206/2
மேல்


முறையோ (1)

ஓ சொலாய் மகளே முறையோ என்று – தேவா-அப்:1529/3
மேல்


முறையோடும் (1)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
மேல்


முன் (69)

முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள் – தேவா-அப்:171/2
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல – தேவா-அப்:215/1
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர – தேவா-அப்:515/1
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை – தேவா-அப்:679/1
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/1,2
காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன்
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/1,2
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/1,2
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே – தேவா-அப்:956/1
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர் – தேவா-அப்:1118/1
முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் – தேவா-அப்:1136/1
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை – தேவா-அப்:1554/2
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா – தேவா-அப்:1566/2
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் – தேவா-அப்:1656/1
ஆட்டினான் முன் அமணரோடு என்தனை – தேவா-அப்:1705/1
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
காலனார் வருதல் முன் கருவிலி – தேவா-அப்:1761/3
ஈளையோடு இருமல் அது எய்தல் முன்
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1774/2,3
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/2
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


முன்கை (5)

முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே – தேவா-அப்:1411/1
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் – தேவா-அப்:1849/1
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


முன்தானும் (1)

பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
மேல்


முன்நாள் (2)

சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள்
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/2,3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/3,4
மேல்


முன்நெறி (1)

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன் – தேவா-அப்:112/1
மேல்


முன்பனை (1)

முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
மேல்


முன்பு (5)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் – தேவா-அப்:1368/1
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
மேல்


முன்றில் (2)

தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
மேல்


முன்னம் (16)

முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
முன்னம் அன்னவன் சேரலன் பூழியான் – தேவா-அப்:1279/3
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/2
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/2
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் – தேவா-அப்:1862/2
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/2
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/1,2
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/3,4
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
மேல்


முன்னமே (17)

முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/2,3
காலம் ஆன கழிவதன் முன்னமே
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/1,2
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை – தேவா-அப்:1642/1
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் – தேவா-அப்:1797/2,3
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1857/2,3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/3,4
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1902/2,3
வேறுவேறு படுப்பதன் முன்னமே
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1918/2,3
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1920/2,3
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/2,3
பொட்ட நூக்கி புறப்படா முன்னமே
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/2,3
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே
அரக்கனுக்கு அருள்செய்த வாட்போக்கியார் – தேவா-அப்:1923/2,3
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2309/2
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


முன்னவன் (2)

முன்னவன் உலகுக்கு முழு மணி – தேவா-அப்:1669/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
மேல்


முன்னாய் (1)

எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
மேல்


முன்னானை (1)

முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


முன்னி (1)

முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
மேல்


முன்னியா (1)

முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
மேல்


முன்னியும் (1)

முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே – தேவா-அப்:837/1
மேல்


முன்னும் (1)

முன்னும் முப்புரம் செற்றனராயினும் – தேவா-அப்:1688/1
மேல்


முன்னுமாய் (2)

முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மேல்


முன்னே (16)

மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் – தேவா-அப்:756/1
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/2,3
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு – தேவா-அப்:1052/1
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் – தேவா-அப்:2162/1,2
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/1,2
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/3,4
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/3,4
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/2,3
மேல்


முன்னேதான் (1)

மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மேல்


முன்னை (7)

மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/2
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் – தேவா-அப்:767/1
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே – தேவா-அப்:837/1
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் – தேவா-அப்:1342/1
முன்னை நான் செய்த பாவம் முதல் அற – தேவா-அப்:1717/1
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/2,3
மேல்


முன்னைநாள் (1)

மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/2
மேல்


முன்னையார் (1)

முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் – தேவா-அப்:1228/1
மேல்


முன்னோ (10)

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
மேல்


முனகனாய் (1)

முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
மேல்


முனகு (1)

முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
மேல்


முனம் (7)

முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம்
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர் – தேவா-அப்:1136/1,2
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/2
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம்
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/1,2
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய – தேவா-அப்:1639/2,3
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம்
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/3,4
உந்தி ஓடி நரகத்து இடா முனம்
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1916/2,3
தானமோடு தலை பிடியா முனம்
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/2,3
மேல்


முனி (5)

முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


முனிக்காய் (1)

ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/2,3
மேல்


முனிகள் (6)

மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
முறையினால் முனிகள் வழிபாடுசெய் – தேவா-அப்:1206/2
முக்கணும் உடையாய் முனிகள் பலர் – தேவா-அப்:2017/1
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
மேல்


முனிதன் (1)

கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
மேல்


முனிந்தார் (1)

முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/3
மேல்


முனிந்திடா (1)

நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/1,2
மேல்


முனிந்து (5)

முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
மேல்


முனியா (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/2,3
மேல்


முனியாது (1)

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


முனியாய் (1)

முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/2
மேல்


முனிவர் (6)

அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:392/3
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மேல்


முனிவர்-தம்முடைய (1)

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மேல்


முனிவர்க்கா (1)

சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
மேல்


முனிவர்க்கு (2)

ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்


முனிவர்க்கும் (1)

முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க – தேவா-அப்:2949/2
மேல்


முனிவன் (2)

முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
மேல்


முனிவனாய் (1)

முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/2
மேல்


முனிவாய் (1)

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
மேல்


முனிவு (1)

மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை – தேவா-அப்:1554/1
மேல்


முனிவுண்பதே (1)

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/4
மேல்


முனைத்தவர்கள் (1)

முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
மேல்


முனைத்து (1)

முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3

மேல்