தீ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 111
தீ_வண்ணர் 4
தீ_வண்ணனே 1
தீ_வணர் 1
தீ_வணனை 1
தீக்காலி 1
தீங்கிலும் 1
தீங்கு 2
தீட்டி 1
தீண்டற்கு 2
தீண்டி 3
தீண்டுவார் 1
தீத்திரளன் 1
தீத்து 1
தீதாய் 1
தீதின் 1
தீது 6
தீநிற 1
தீநிற_வண்ணனார் 1
தீநிறத்தார் 1
தீபம் 2
தீபம்-தன்னை 1
தீம் 8
தீமை 2
தீமைசெய்து 1
தீமைதானும் 1
தீமையும் 1
தீமையே 1
தீய 3
தீயது 2
தீயர் 3
தீயவே 1
தீயவை 1
தீயனவும் 1
தீயாய் 4
தீயார் 1
தீயால் 2
தீயானே 1
தீயானை 1
தீயில் 7
தீயினன் 1
தீயினில் 1
தீயினோடு 1
தீயும் 6
தீயை 2
தீயொடு 1
தீர் 3
தீர்க்க 8
தீர்க்ககில்லானை 1
தீர்க்கவும் 1
தீர்க்கும் 42
தீர்க 1
தீர்த்த 5
தீர்த்தங்கள் 2
தீர்த்தம் 12
தீர்த்தமாய் 2
தீர்த்தமும் 1
தீர்த்தமே 1
தீர்த்தர் 2
தீர்த்தல்செய்யீர் 1
தீர்த்தலும் 1
தீர்த்தவனே 1
தீர்த்தன் 4
தீர்த்தனே 1
தீர்த்தனை 2
தீர்த்தா 1
தீர்த்தாய் 1
தீர்த்தானை 4
தீர்த்திட்டான் 1
தீர்த்திட்டு 1
தீர்த்திடும் 11
தீர்த்து 25
தீர்த்தேன் 1
தீர்ந்து 3
தீர்ந்தோம் 2
தீர்ப்ப 1
தீர்ப்பதன்றோ 1
தீர்ப்பது 1
தீர்ப்பர் 7
தீர்ப்பரால் 2
தீர்ப்பரே 3
தீர்ப்பவர் 1
தீர்ப்பன 1
தீர்ப்பாய் 7
தீர்ப்பார் 13
தீர்ப்பார்தாமே 1
தீர்ப்பான் 10
தீர்ப்பான்-தன்னை 3
தீர்ப்பான்தான் 1
தீர்ப்பானை 1
தீர்வினையை 1
தீர 16
தீரம் 1
தீரல் 1
தீரவே 3
தீரன் 1
தீரனை 1
தீரா 2
தீராத 1
தீராய் 2
தீரும் 7
தீருமே 6
தீவாய் 1
தீவிழித்தான் 1
தீவினை 19
தீவினைக்கே 1
தீவினைகள் 6
தீவினைகாள் 1
தீவினைநாசன் 1
தீவினையாளர்கள் 1
தீவினையாளரே 2
தீவினையும் 2
தீவினையே 1
தீவினையேன் 10
தீவினையை 1
தீனரை 1


தீ (111)

செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/2,3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/3,4
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/1,2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


தீ_வண்ணர் (4)

பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/3,4
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


தீ_வண்ணனே (1)

செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
மேல்


தீ_வணர் (1)

சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மேல்


தீ_வணனை (1)

பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


தீக்காலி (1)

தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
மேல்


தீங்கிலும் (1)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
மேல்


தீங்கு (2)

நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
மேல்


தீட்டி (1)

திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மேல்


தீண்டற்கு (2)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் – தேவா-அப்:1578/1
மேல்


தீண்டி (3)

தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/1,2
மேல்


தீண்டுவார் (1)

தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
மேல்


தீத்திரளன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீத்து (1)

தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
மேல்


தீதாய் (1)

நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
மேல்


தீதின் (1)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


தீது (6)

எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
மேல்


தீநிற (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
மேல்


தீநிற_வண்ணனார் (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார்
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/2,3
மேல்


தீநிறத்தார் (1)

அ தீநிறத்தார் அரநெறியாரே – தேவா-அப்:166/4
மேல்


தீபம் (2)

தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
மேல்


தீபம்-தன்னை (1)

நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/1,2
மேல்


தீம் (8)

தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
மேல்


தீமை (2)

பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
மேல்


தீமைசெய்து (1)

பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
மேல்


தீமைதானும் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


தீமையும் (1)

ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
மேல்


தீமையே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே
காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/1,2
மேல்


தீய (3)

சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
மேல்


தீயது (2)

தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/1
மேல்


தீயர் (3)

விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
மேல்


தீயவே (1)

சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயவை (1)

சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயனவும் (1)

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


தீயாய் (4)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
மேல்


தீயார் (1)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
மேல்


தீயால் (2)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மேல்


தீயானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


தீயானை (1)

காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
மேல்


தீயில் (7)

இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
மேல்


தீயினன் (1)

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


தீயினில் (1)

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மேல்


தீயினோடு (1)

நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
மேல்


தீயும் (6)

திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/1,2
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


தீயை (2)

உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
மேல்


தீயொடு (1)

தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
மேல்


தீர் (3)

துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


தீர்க்க (8)

அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
மேல்


தீர்க்ககில்லானை (1)

வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/3,4
மேல்


தீர்க்கவும் (1)

வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/4
மேல்


தீர்க்கும் (42)

உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/3,4
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/2,3
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/3,4
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/3
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/3
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/2
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/2,3
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும்
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/3,4
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும்
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/1,2
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/2,3
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/3,4
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும்
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/1,2
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/1,2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
மேல்


தீர்க (1)

வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


தீர்த்த (5)

அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
மேல்


தீர்த்தங்கள் (2)

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/1,2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
மேல்


தீர்த்தம் (12)

தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
மேல்


தீர்த்தமாய் (2)

தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மேல்


தீர்த்தமும் (1)

தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
மேல்


தீர்த்தமே (1)

தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
மேல்


தீர்த்தர் (2)

தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
மேல்


தீர்த்தல்செய்யீர் (1)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
மேல்


தீர்த்தலும் (1)

நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
மேல்


தீர்த்தவனே (1)

தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
மேல்


தீர்த்தன் (4)

தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
மேல்


தீர்த்தனே (1)

தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
மேல்


தீர்த்தனை (2)

தீர்த்தனை சிவனை சிவலோகனை – தேவா-அப்:1083/1
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
மேல்


தீர்த்தா (1)

தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


தீர்த்தாய் (1)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
மேல்


தீர்த்தானை (4)

தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மேல்


தீர்த்திட்டான் (1)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
மேல்


தீர்த்திட்டு (1)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
மேல்


தீர்த்திடும் (11)

விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/3,4
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/2,3
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மேல்


தீர்த்து (25)

தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மேல்


தீர்த்தேன் (1)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/3,4
மேல்


தீர்ந்து (3)

ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
மேல்


தீர்ந்தோம் (2)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/3,4
மேல்


தீர்ப்ப (1)

தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
மேல்


தீர்ப்பதன்றோ (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
மேல்


தீர்ப்பது (1)

தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் – தேவா-அப்:273/2
மேல்


தீர்ப்பர் (7)

மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/4
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
மேல்


தீர்ப்பரால் (2)

சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/2,3
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/2,3
மேல்


தீர்ப்பரே (3)

அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
மேல்


தீர்ப்பவர் (1)

தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/2,3
மேல்


தீர்ப்பன (1)

பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
மேல்


தீர்ப்பாய் (7)

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/3,4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


தீர்ப்பார் (13)

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/2,3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/2,3
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/3,4
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
மேல்


தீர்ப்பார்தாமே (1)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/3,4
மேல்


தீர்ப்பான் (10)

உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
மேல்


தீர்ப்பான்-தன்னை (3)

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/3,4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீர்ப்பான்தான் (1)

தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
மேல்


தீர்ப்பானை (1)

இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மேல்


தீர்வினையை (1)

சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
மேல்


தீர (16)

விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/1,2
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/3,4
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/1,2
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/3,4
மேல்


தீரம் (1)

தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
மேல்


தீரல் (1)

பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
மேல்


தீரவே (3)

தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
மேல்


தீரன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீரனை (1)

தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/2
மேல்


தீரா (2)

ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/3,4
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
மேல்


தீராத (1)

தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
மேல்


தீராய் (2)

கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
மேல்


தீரும் (7)

பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
அல்லல் ஆயின தீரும் அழகிய – தேவா-அப்:1636/1
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
மேல்


தீருமே (6)

சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
மேல்


தீவாய் (1)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
மேல்


தீவிழித்தான் (1)

செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
மேல்


தீவினை (19)

தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/1,2
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/2
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/4
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
திரு கொடுமுடி என்றலும் தீவினை
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/3,4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/3,4
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/2,3
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/2
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை
கொன்றானை குணத்தாலே வணங்கிட – தேவா-அப்:2062/1,2
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


தீவினைக்கே (1)

சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


தீவினைகள் (6)

சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீவினைகாள் (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


தீவினைநாசன் (1)

திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
மேல்


தீவினையாளர்கள் (1)

தேறுவாரலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/2,3
மேல்


தீவினையாளரே (2)

சிந்தியாதவர் தீவினையாளரே – தேவா-அப்:1507/4
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
மேல்


தீவினையும் (2)

நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
மேல்


தீவினையே (1)

தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
மேல்


தீவினையேன் (10)

திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


தீவினையை (1)

காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
மேல்


தீனரை (1)

தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3

மேல்