வே – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகத்தை 1
வேகம் 1
வேங்கடனார் 1
வேங்கூர் 1
வேங்கை 11
வேங்கையோடு 1
வேட்க 1
வேட்கள 1
வேட்களத்து 1
வேட்களத்தும் 1
வேட்களத்துள் 1
வேட்களம் 7
வேட்களம்-தன்னையே 1
வேட்கில் 1
வேட்கும் 2
வேட்கை 1
வேட்கைமை 1
வேட்கையர் 1
வேட்கையார்க்கு 1
வேட்கையால் 3
வேட்கையாலே 1
வேட்டக்குடி 1
வேட்டியும் 1
வேட 2
வேடங்கள் 3
வேடத்தர் 5
வேடத்தராகிலும் 1
வேடத்தன் 3
வேடத்தாய் 1
வேடத்தார் 2
வேடத்தான் 2
வேடத்தினானும் 1
வேடத்தை 1
வேடம் 14
வேடமும் 1
வேடர் 8
வேடராய் 1
வேடன் 3
வேடன்-தன் 1
வேடன்-தன்னை 1
வேடனாய் 9
வேடனார் 1
வேடனே 1
வேடனை 1
வேடு 3
வேடுவனாய் 6
வேடுறு 1
வேண்ட 7
வேண்டலும் 1
வேண்டா 4
வேண்டாமை 1
வேண்டார் 1
வேண்டாவே 1
வேண்டி 15
வேண்டிக்கொண்டேன் 1
வேண்டிய 1
வேண்டிய-கால் 1
வேண்டியதே 1
வேண்டியே 3
வேண்டில் 16
வேண்டிற்று 8
வேண்டிற்றே 1
வேண்டின் 4
வேண்டினன் 1
வேண்டினால் 1
வேண்டினானை 1
வேண்டினும் 1
வேண்டீர் 1
வேண்டு 2
வேண்டுகின்றது 1
வேண்டும் 12
வேண்டுமோ 1
வேண்டுவ 1
வேண்டுவதும் 1
வேண்டுவதே 3
வேண்டுவரேல் 1
வேண்டுவனே 1
வேண்டுவார் 3
வேண்டுவார்க்கே 1
வேண்டுவானை 1
வேண்டுவீர் 2
வேணியாரும் 1
வேத 29
வேத_நாயகன் 4
வேதகீதன்-தன் 1
வேதங்கள் 8
வேதத்தர் 2
வேதத்தாய் 1
வேதத்தார் 1
வேதத்தான் 2
வேதத்தின் 8
வேதத்து 7
வேதத்தை 2
வேதத்தோடு 1
வேதநாதன் 1
வேதநாவர் 1
வேதநாவன் 1
வேதப்பொருளாய் 1
வேதம் 44
வேதமாய் 1
வேதமும் 4
வேதமே 1
வேதராய் 1
வேதவித்தை 1
வேதவிதி 1
வேதனாய் 1
வேதனை 5
வேதனைக்கு 2
வேதனைக்கே 1
வேதனைப்படுத்தானை 1
வேதனையே 1
வேதி 1
வேதிகுடி 13
வேதித்த 1
வேதிப்பானை 1
வேதியர் 9
வேதியர்_நாயகன் 2
வேதியர்க்கு 2
வேதியர்க்கும் 1
வேதியர்கள் 1
வேதியற்காய் 1
வேதியன் 11
வேதியனார் 1
வேதியனே 6
வேதியனை 10
வேதியா 3
வேதீச்சுரம் 1
வேந்தர் 2
வேந்தர்-தங்கள் 1
வேந்தன் 15
வேந்தனார் 1
வேந்தனே 1
வேந்தனை 1
வேந்தே 1
வேந்தை 1
வேம்பினை 1
வேய் 3
வேய்த்தோளி 1
வேய்ந்த 2
வேயுடன் 1
வேர் 2
வேர்த்து 1
வேர்த்தும் 1
வேரி 3
வேரேதான் 1
வேரை 1
வேல் 31
வேல்கண்ணாள் 2
வேல்கண்ணி 1
வேல்கண்ணி-தன்னை 1
வேலர் 1
வேலவன் 1
வேலால் 1
வேலி 23
வேலினன் 2
வேலினான் 2
வேலும் 1
வேலை 22
வேலை-தோறும் 1
வேலை-வாய் 1
வேலையார் 1
வேலையின் 1
வேவ 20
வேவதன் 1
வேவது 1
வேவித்த 1
வேழ 5
வேழத்தர் 1
வேழத்தின் 12
வேழத்து 6
வேழத்தை 1
வேழம் 7
வேழம்பத்து 1
வேழமோ 1
வேள் 5
வேள்-தன் 1
வேள்வி 52
வேள்வி-தன்னில் 1
வேள்வி-தனை 1
வேள்விக்கு 1
வேள்விக்குடி 3
வேள்விக்குடியார் 1
வேள்விகள் 1
வேள்வியர் 1
வேள்வியாளர் 1
வேள்வியில் 1
வேள்வியினின் 1
வேள்வியும் 1
வேள்வியை 6
வேள்வு 1
வேளாத 1
வேளி 1
வேளூராய் 1
வேற்பினால் 1
வேற்று 4
வேறா 2
வேறு 15
வேறுபட 1
வேறுபடுக்க 1
வேறுபடுத்து 1
வேறும் 1
வேறுவேறு 2
வேனல் 3
வேனில் 1
வேனிலவனை 1
வேனிலானை 1


வேகத்தை (1)

வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
மேல்


வேகம் (1)

வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
மேல்


வேங்கடனார் (1)

நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார்
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/2,3
மேல்


வேங்கூர் (1)

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
மேல்


வேங்கை (11)

கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/3,4
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/2
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
மேல்


வேங்கையோடு (1)

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
மேல்


வேட்க (1)

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
மேல்


வேட்கள (1)

சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/4
மேல்


வேட்களத்து (1)

வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
மேல்


வேட்களத்தும் (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/2,3
மேல்


வேட்களத்துள் (1)

சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/3
மேல்


வேட்களம் (7)

விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/3
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1491/3
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1492/3
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


வேட்களம்-தன்னையே (1)

சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/4
மேல்


வேட்கில் (1)

ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
மேல்


வேட்கும் (2)

அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/3,4
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


வேட்கை (1)

இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
மேல்


வேட்கைமை (1)

விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் – தேவா-அப்:1980/1
மேல்


வேட்கையர் (1)

இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/2
மேல்


வேட்கையார்க்கு (1)

விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
மேல்


வேட்கையால் (3)

வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/2
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/1,2
மேல்


வேட்கையாலே (1)

விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/1,2
மேல்


வேட்டக்குடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


வேட்டியும் (1)

தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும்
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/1,2
மேல்


வேட (2)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/2,3
மேல்


வேடங்கள் (3)

வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
மேல்


வேடத்தர் (5)

கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/2
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
மேல்


வேடத்தராகிலும் (1)

வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/2,3
மேல்


வேடத்தன் (3)

பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான் – தேவா-அப்:196/2
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை – தேவா-அப்:2072/3
மேல்


வேடத்தாய் (1)

சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
மேல்


வேடத்தார் (2)

வேடத்தார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1187/4
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
மேல்


வேடத்தான் (2)

பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/2
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேல்


வேடத்தினானும் (1)

ஏன வேடத்தினானும் பிரமனும் – தேவா-அப்:1566/1
மேல்


வேடத்தை (1)

காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2007/3,4
மேல்


வேடம் (14)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர் – தேவா-அப்:1118/1
சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா – தேவா-அப்:1566/2
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/3,4
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம்
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/1,2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம்
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/2,3
மேல்


வேடமும் (1)

வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
மேல்


வேடர் (8)

துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1902/3
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
மேல்


வேடராய் (1)

வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேல்


வேடன் (3)

குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
மேல்


வேடன்-தன் (1)

கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
மேல்


வேடன்-தன்னை (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/1,2
மேல்


வேடனாய் (9)

அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று – தேவா-அப்:694/1
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்
பார்த்தனோடு படை தொடுமாகிலும் – தேவா-அப்:1387/1,2
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1563/2
வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/2
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


வேடனார் (1)

வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
மேல்


வேடனே (1)

வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
மேல்


வேடனை (1)

பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
மேல்


வேடு (3)

வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
மேல்


வேடுவனாய் (6)

மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/1,2
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/3,4
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மேல்


வேடுறு (1)

வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மேல்


வேண்ட (7)

மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/1,2
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/2,3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


வேண்டலும் (1)

பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/2
மேல்


வேண்டா (4)

கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் – தேவா-அப்:289/3
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
மேல்


வேண்டாமை (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


வேண்டார் (1)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/2,3
மேல்


வேண்டாவே (1)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


வேண்டி (15)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே – தேவா-அப்:270/2,3
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/1,2
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/1,2
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மேல்


வேண்டிக்கொண்டேன் (1)

வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை – தேவா-அப்:1578/3
மேல்


வேண்டிய (1)

விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
மேல்


வேண்டிய-கால் (1)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
மேல்


வேண்டியதே (1)

என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
மேல்


வேண்டியே (3)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/3,4
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/3,4
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே – தேவா-அப்:1456/4
மேல்


வேண்டில் (16)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/1,2
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/1,2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/2,3
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில்
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/1,2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


வேண்டிற்று (8)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் – தேவா-அப்:260/2
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேல்


வேண்டிற்றே (1)

விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
மேல்


வேண்டின் (4)

ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/2,3
முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் – தேவா-அப்:452/1
மேல்


வேண்டினன் (1)

மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மேல்


வேண்டினால் (1)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
மேல்


வேண்டினானை (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


வேண்டினும் (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் – தேவா-அப்:1577/1,2
மேல்


வேண்டீர் (1)

ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
மேல்


வேண்டு (2)

மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
மேல்


வேண்டுகின்றது (1)

மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/1,2
மேல்


வேண்டும் (12)

வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/2,3
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/3
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று – தேவா-அப்:1471/3
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை – தேவா-அப்:1787/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
மேல்


வேண்டுமோ (1)

நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
மேல்


வேண்டுவ (1)

வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
மேல்


வேண்டுவதும் (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


வேண்டுவதே (3)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
மேல்


வேண்டுவரேல் (1)

தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3
மேல்


வேண்டுவனே (1)

விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
மேல்


வேண்டுவார் (3)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மேல்


வேண்டுவார்க்கே (1)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/3,4
மேல்


வேண்டுவானை (1)

விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/3,4
மேல்


வேண்டுவீர் (2)

பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/2,3
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/1,2
மேல்


வேணியாரும் (1)

வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
மேல்


வேத (29)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் – தேவா-அப்:1147/1
வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் – தேவா-அப்:1716/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/1,2
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
மேல்


வேத_நாயகன் (4)

வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
மேல்


வேதகீதன்-தன் (1)

வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் – தேவா-அப்:444/1
மேல்


வேதங்கள் (8)

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/1,2
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
மேல்


வேதத்தர் (2)

படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர்
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/2,3
மேல்


வேதத்தாய் (1)

விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மேல்


வேதத்தார் (1)

நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
மேல்


வேதத்தான் (2)

வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
மேல்


வேதத்தின் (8)

மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/4
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் – தேவா-அப்:1351/1
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


வேதத்து (7)

விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


வேதத்தை (2)

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
மேல்


வேதத்தோடு (1)

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
மேல்


வேதநாதன் (1)

வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/3
மேல்


வேதநாவர் (1)

ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
மேல்


வேதநாவன் (1)

வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் – தேவா-அப்:1728/2
மேல்


வேதப்பொருளாய் (1)

வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
மேல்


வேதம் (44)

அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/2
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:297/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/2
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் – தேவா-அப்:1213/1
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/3
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை – தேவா-அப்:1648/1
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/3
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம்
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/2,3
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார் – தேவா-அப்:2597/1
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம்
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம்
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/2,3
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


வேதமாய் (1)

அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
மேல்


வேதமும் (4)

வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/1,2
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
மேல்


வேதமே (1)

விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
மேல்


வேதராய் (1)

வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
மேல்


வேதவித்தை (1)

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மேல்


வேதவிதி (1)

விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
மேல்


வேதனாய் (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
மேல்


வேதனை (5)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/4
வேதனை மிகு வீணையில் மேவிய – தேவா-அப்:1683/1
மேல்


வேதனைக்கு (2)

மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மேல்


வேதனைக்கே (1)

மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
மேல்


வேதனைப்படுத்தானை (1)

வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை – தேவா-அப்:1659/2
மேல்


வேதனையே (1)

வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
மேல்


வேதி (1)

வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


வேதிகுடி (13)

செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/3,4
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/3,4
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/3,4
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/3,4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/3,4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/3,4
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/3,4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/3,4
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/3,4
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


வேதித்த (1)

வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
மேல்


வேதிப்பானை (1)

வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
மேல்


வேதியர் (9)

விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் – தேவா-அப்:1318/1
பித்தர் நான்மறை வேதியர் பேணிய – தேவா-அப்:1583/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/2,3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/4
மேல்


வேதியர்_நாயகன் (2)

வேத_நாயகன் வேதியர்_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/3,4
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் – தேவா-அப்:2076/1,2
மேல்


வேதியர்க்கு (2)

நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
மேல்


வேதியர்க்கும் (1)

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/1,2
மேல்


வேதியர்கள் (1)

வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
மேல்


வேதியற்காய் (1)

புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
மேல்


வேதியன் (11)

சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன்
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் – தேவா-அப்:1141/2,3
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
விசையமங்கையுள் வேதியன் காண்-மினே – தேவா-அப்:1780/4
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/4
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார் அடைந்தார்களே – தேவா-அப்:2033/3,4
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
மேல்


வேதியனார் (1)

ஓது வேதியனார் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1310/3
மேல்


வேதியனே (6)

விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/3,4
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
மேல்


வேதியனை (10)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/2,3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்


வேதியா (3)

மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
வேதியா விகிர்தா திரு வீழியுள் – தேவா-அப்:1201/3
மேல்


வேதீச்சுரம் (1)

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
மேல்


வேந்தர் (2)

ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


வேந்தர்-தங்கள் (1)

முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள்
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/1,2
மேல்


வேந்தன் (15)

இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


வேந்தனார் (1)

விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/2,3
மேல்


வேந்தனே (1)

மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
மேல்


வேந்தனை (1)

விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/1,2
மேல்


வேந்தே (1)

வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
மேல்


வேந்தை (1)

கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
மேல்


வேம்பினை (1)

வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
மேல்


வேய் (3)

வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
மேல்


வேய்த்தோளி (1)

பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
மேல்


வேய்ந்த (2)

மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
மேல்


வேயுடன் (1)

வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
மேல்


வேர் (2)

வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மேல்


வேர்த்து (1)

வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


வேர்த்தும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


வேரி (3)

வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
மேல்


வேரேதான் (1)

வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மேல்


வேரை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


வேல் (31)

முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை – தேவா-அப்:1296/1
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
சமர சூரபன்மாவை தடிந்த வேல்
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய – தேவா-அப்:1720/1,2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மேல்


வேல்கண்ணாள் (2)

மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


வேல்கண்ணி (1)

மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மேல்


வேல்கண்ணி-தன்னை (1)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/1,2
மேல்


வேலர் (1)

எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
மேல்


வேலவன் (1)

சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
மேல்


வேலால் (1)

கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
மேல்


வேலி (23)

அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/3,4
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/3,4
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/3,4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


வேலினன் (2)

பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
மேல்


வேலினான் (2)

வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


வேலும் (1)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும்
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/2,3
மேல்


வேலை (22)

ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/3,4
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/4
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
மேல்


வேலை-தோறும் (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


வேலை-வாய் (1)

விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மேல்


வேலையார் (1)

வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/4
மேல்


வேலையின் (1)

வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/4
மேல்


வேவ (20)

நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/2,3
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
புரியும் காமனை வேவ புருவமும் – தேவா-அப்:1283/2
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/2,3
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/3,4
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
மேல்


வேவதன் (1)

காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/2
மேல்


வேவது (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மேல்


வேவித்த (1)

கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
மேல்


வேழ (5)

வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


வேழத்தர் (1)

துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
மேல்


வேழத்தின் (12)

வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் – தேவா-அப்:1480/1
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின்
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/1,2
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


வேழத்து (6)

வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/2
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மேல்


வேழத்தை (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


வேழம் (7)

வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/2,3
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
மேல்


வேழம்பத்து (1)

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
மேல்


வேழமோ (1)

கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
மேல்


வேள் (5)

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மேல்


வேள்-தன் (1)

மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
மேல்


வேள்வி (52)

சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/2,3
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:232/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் – தேவா-அப்:1800/1,2
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/3,4
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/3,4
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/1,2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/2,3
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/3,4
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


வேள்வி-தன்னில் (1)

உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
மேல்


வேள்வி-தனை (1)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
மேல்


வேள்விக்கு (1)

கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/2
மேல்


வேள்விக்குடி (3)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


வேள்விக்குடியார் (1)

விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
மேல்


வேள்விகள் (1)

வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
மேல்


வேள்வியர் (1)

தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
மேல்


வேள்வியாளர் (1)

கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர்
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/3,4
மேல்


வேள்வியில் (1)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
மேல்


வேள்வியினின் (1)

மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
மேல்


வேள்வியும் (1)

வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
மேல்


வேள்வியை (6)

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை
அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/3,4
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/1,2
மேல்


வேள்வு (1)

விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
மேல்


வேளாத (1)

வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
மேல்


வேளி (1)

வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
மேல்


வேளூராய் (1)

புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மேல்


வேற்பினால் (1)

வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/3
மேல்


வேற்று (4)

வேற்று கோயில் பல உள மீயச்சூர் – தேவா-அப்:1174/2
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே – தேவா-அப்:1185/4
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


வேறா (2)

அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


வேறு (15)

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/2
வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும் – தேவா-அப்:1181/2
வேறு சிந்தை இலாதவர் தீவினை – தேவா-அப்:1268/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன் – தேவா-அப்:1544/3
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மேல்


வேறுபட (1)

விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் – தேவா-அப்:1280/1
மேல்


வேறுபடுக்க (1)

ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
மேல்


வேறுபடுத்து (1)

மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/2
மேல்


வேறும் (1)

வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
மேல்


வேறுவேறு (2)

வேறுவேறு விரித்த சடையிடை – தேவா-அப்:1177/2
வேறுவேறு படுப்பதன் முன்னமே – தேவா-அப்:1918/2
மேல்


வேனல் (3)

கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை – தேவா-அப்:271/1
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
மேல்


வேனில் (1)

தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/2,3
மேல்


வேனிலவனை (1)

கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் – தேவா-அப்:35/1
மேல்


வேனிலானை (1)

வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3

மேல்