ம – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 5
மக்களும் 4
மக்களே 2
மகர 1
மகவோனை 1
மகள் 1
மகளே 1
மகளை 1
மகளொடு 1
மகளோடு 1
மகன் 3
மகனா 2
மகனார் 1
மகிழ் 2
மகிழ்கின்றது 1
மகிழ்ச்சியான் 1
மகிழ்ச்சியே 1
மகிழ்ந்த 7
மகிழ்ந்தனர் 2
மகிழ்ந்தாய் 4
மகிழ்ந்தார் 5
மகிழ்ந்தான் 4
மகிழ்ந்தானும் 1
மகிழ்ந்தானை 3
மகிழ்ந்து 24
மகிழ்வர் 4
மகிழ்வனே 1
மகிழ்வு 1
மகிழ்வும் 1
மகிழ 1
மகிழவேண்டா 1
மகிழும் 1
மகுட 1
மகுடத்தர் 1
மகுடத்தானை 1
மகுடத்து 3
மகுடம் 1
மகுடம்-தன் 1
மகுடா 1
மகேந்திர 1
மங்க 2
மங்கல 2
மங்கலக்குடி 9
மங்கலக்குடியான் 1
மங்கலவாசகர் 1
மங்கி 1
மங்கின 1
மங்குமா 1
மங்குல் 3
மங்குவார் 1
மங்கை 37
மங்கை-தன்னை 4
மங்கை-தனை 1
மங்கை_பங்கத்தான் 1
மங்கை_பங்கன் 1
மங்கை_பங்கா 1
மங்கை_பாகனை 1
மங்கை_மணாளர் 1
மங்கை_மணாளா 1
மங்கைக்கு 1
மங்கைதான் 1
மங்கைமணாளனை 1
மங்கைமார் 1
மங்கைமாரோடு 1
மங்கையர் 3
மங்கையர்க்கு 1
மங்கையனை 1
மங்கையும் 4
மங்கையை 4
மங்கையையும் 1
மங்கையோடு 1
மங்கையோடும் 3
மஞ்சன் 2
மஞ்சனே 1
மஞ்சனோடு 1
மஞ்சு 9
மஞ்ஞை 4
மஞ்ஞைகள் 2
மட்டித்து 3
மட்டு 12
மட 38
மடக்கினார் 1
மடங்க 1
மடங்கி 1
மடந்தை 7
மடந்தை_பாகன் 1
மடந்தைமார்-தமக்கும் 1
மடந்தையர் 1
மடம் 2
மடமகள் 1
மடமங்கை 1
மடமங்கை_பங்கன்-தன்னை 1
மடல் 8
மடலை 1
மடவரலை 1
மடவாய் 1
மடவார் 4
மடவார்-தங்களோடு 1
மடவாரோடும் 1
மடவாள் 17
மடவாள்_பங்கன் 1
மடவாள்_பங்கா 1
மடவாள்_பாகத்தானே 1
மடவாளொடு 2
மடி 2
மடித்து 1
மடிய 1
மடிவித்தானை 1
மடு 2
மடுக்களில் 2
மடுத்த 2
மடுத்தானை 1
மடுத்து 3
மடை 1
மடை-தோறும் 1
மடையிடையே 1
மடைவாய் 1
மண் 27
மண்-தனை 1
மண்டலத்தில் 1
மண்டலம் 2
மண்டலமும் 1
மண்டி 3
மண்டு 1
மண்டை 1
மண்ணகத்தான் 1
மண்ணகத்து 1
மண்ணகமும் 1
மண்ணத்து 1
மண்ணவரும் 2
மண்ணாய் 2
மண்ணி 2
மண்ணிடை 2
மண்ணில் 1
மண்ணினார் 4
மண்ணினை 2
மண்ணுக்கு 1
மண்ணும் 10
மண்ணுலகும் 1
மண்ணுளே 1
மண்ணுளோர்க்கும் 1
மண்ணை 2
மண்ணொடு 2
மண 2
மணக்கால் 1
மணஞ்சேரி 7
மணஞ்சேரியார் 3
மணஞ்சேரியும் 1
மணந்த 2
மணப்பர் 1
மணம் 15
மணல் 7
மணலால் 1
மணலை 1
மணவன் 1
மணவாள 1
மணவாளர் 1
மணவாளன் 2
மணவாளனார் 1
மணவாளனே 1
மணவாளனை 1
மணவாளா 3
மணாளர் 4
மணாளற்கு 1
மணாளன் 7
மணாளன்-தன்னை 1
மணாளன்தானே 20
மணாளனார் 6
மணாளனாரும் 1
மணாளனே 2
மணாளனை 7
மணாளா 3
மணாளீர் 1
மணி 120
மணி-தன்னை 1
மணி_கண்டத்தர் 1
மணி_கண்டன் 3
மணி_கண்டனே 1
மணி_கண்டனை 1
மணி_கண்டா 1
மணி_மிடற்றாய் 1
மணி_மிடற்றான் 1
மணி_மிடற்றினர் 1
மணி_மிடற்றீர் 1
மணி_மிடற்று 1
மணி_வண்ண 1
மணி_வண்ணம் 1
மணி_வண்ணர்தாமும் 1
மணி_வண்ணற்கு 1
மணி_வண்ணன் 1
மணிக்கண்ணியினானை 1
மணிக்கோயில் 1
மணிகள் 3
மணிசெய் 1
மணிமுத்தமும் 1
மணிய 1
மணியர் 1
மணியானே 1
மணியின் 2
மணியினை 1
மணியும் 3
மணியே 3
மணியை 24
மண்உளார் 1
மண்உளாரும் 1
மண்உளாரை 1
மண்உளோர் 1
மத்த 4
மத்தகத்த 1
மத்தகத்து 1
மத்தகத்தே 1
மத்தகத்தை 1
மத்தகம் 1
மத்தத்து 1
மத்தம் 10
மத்தமும் 10
மத்தர் 1
மத்தர்தாம் 2
மத்தனாய் 2
மத்தனை 1
மத்து 4
மத 28
மதத்த 1
மதத்து 1
மதம் 2
மதர்த்த 1
மதவேழம்-தன்னை 1
மதன் 3
மதனவேள் 1
மதனன் 1
மதி 102
மதிக்கண்ணியானை 3
மதிக்கண்ணியினானை 2
மதிக்கப்படுவர் 1
மதிக்கிலள் 1
மதிக்கீற்றினர் 1
மதிகள் 1
மதிசூடி 2
மதிசூடியை 8
மதிசூடீ 1
மதித்த 2
மதித்தான் 1
மதித்தான்-தன்னை 1
மதித்திட்ட 1
மதித்திடா 1
மதித்திடு-மின் 1
மதித்து 4
மதிநுதலாளை 1
மதிப்பவர் 1
மதிப்பவர்-தம் 1
மதிப்பன 3
மதிப்பு 1
மதிப்போம்அல்லோம் 1
மதிய 2
மதியம் 44
மதியம்-தன்னை 2
மதியமும் 6
மதியவன் 1
மதியன் 2
மதியனை 1
மதியாதவன் 1
மதியாதார் 1
மதியாது 2
மதியாய் 4
மதியார் 2
மதியால் 1
மதியானே 1
மதியானை 2
மதியில்லிகள் 1
மதியிலாதேன் 1
மதியிலார் 1
மதியிலி 1
மதியிலியேன் 2
மதியிலேன் 1
மதியின் 2
மதியினால் 1
மதியினை 1
மதியுடன் 2
மதியும் 29
மதியே 2
மதியை 7
மதியொடு 2
மதியோடு 8
மதியோனும் 1
மதில் 56
மதில்கள் 6
மதில்களை 1
மதிலரை 1
மதிலுடன் 1
மது 7
மதுக்கள் 1
மதுகரம் 1
மதுர 1
மதுரை 1
மதுவும் 1
மந்தம் 5
மந்தரம் 1
மந்தாரம் 2
மந்தி 1
மந்திகள் 1
மந்திர 1
மந்திரங்கள் 2
மந்திரத்தராய் 1
மந்திரத்தார் 1
மந்திரத்தால் 1
மந்திரத்து 1
மந்திரத்தேர் 1
மந்திரத்தை 1
மந்திரம் 5
மந்திரமும் 10
மந்திரனை 1
மந்திரிப்பார் 3
மம்மர் 2
மயக்க 1
மயக்கம் 6
மயக்கம்செய்து 1
மயக்கி 1
மயக்கிய 1
மயக்கில் 1
மயக்கினவா 1
மயக்கினில் 1
மயக்கு 5
மயக்குளே 1
மயக்குறும் 2
மயக்கை 1
மயங்கி 1
மயங்கிடேல் 1
மயங்கினேன் 1
மயங்கினேனே 1
மயங்குகின்றேன் 2
மயங்கும் 2
மயங்குவார் 1
மயங்குவேற்கு 1
மயர் 1
மயல் 3
மயானத்தார் 8
மயானத்தான் 2
மயானத்தில் 3
மயானத்தின் 1
மயானத்து 5
மயானம் 1
மயிர் 5
மயில் 12
மயில்கள் 3
மயிலாடுதுறை 12
மயிலாடுதுறைதனை 1
மயிலாடுதுறையன் 1
மயிலாப்பில் 2
மயிலாப்பு 1
மயிலொடும் 1
மர 2
மரகத 1
மரகதத்தின் 1
மரகதத்தை 2
மரகதம் 1
மரகதமே 1
மரங்கள் 1
மரணம் 1
மரம் 1
மரவு 1
மரு 5
மருக்கமாய் 1
மருகல் 13
மருகல்-வாய் 1
மருகலான் 1
மருகலும் 1
மருங்கில் 1
மருங்கிற்கு 1
மருங்கினாளை 1
மருங்கு 2
மருங்குல் 2
மருங்கே 1
மருத்தினோடு 1
மருத்துவம் 1
மருத 1
மருதங்களா 1
மருதா 1
மருந்தாய் 3
மருந்தானை 1
மருந்தினை 3
மருந்து 15
மருந்து-தன்னை 4
மருந்துகள் 1
மருந்தும் 3
மருந்தே 3
மருந்தை 2
மருந்தையே 1
மருப்பின் 2
மருப்பு 6
மருப்பும் 1
மருப்போடு 1
மருவ 5
மருவல் 1
மருவலர்-தம் 1
மருவலார் 1
மருவற்கு 1
மருவனாய் 1
மருவார் 2
மருவி 13
மருவிய 1
மருவில் 1
மருவினாய் 1
மருவினார் 2
மருவினான் 1
மருவினை 1
மருவினோர்க்கு 1
மருவு 10
மருவும் 5
மருவை 1
மருள் 6
மருளாதார்-தம் 1
மருளும் 2
மருளுறு 1
மல் 5
மல்க 1
மல்கி 4
மல்கிய 4
மல்கு 28
மல்கும் 9
மல்லல் 1
மல்லிகை 5
மல்லை 2
மலக்கிட்டு 1
மலக்குவார் 1
மலங்க 4
மலங்களை 1
மலங்கு 2
மலடு 1
மலம் 3
மலர் 214
மலர்க்கண்ணாள் 2
மலர்க்கண்ணாள்_பாகர் 1
மலர்க்கண்ணியர் 1
மலர்க்கண்ணியான் 1
மலர்கள் 22
மலர்கின்ற 1
மலர்ந்து 2
மலர்அடியே 1
மலரவன் 3
மலரவனும் 4
மலராய் 1
மலரால் 1
மலரான் 3
மலரான்-தன் 1
மலரானொடு 1
மலரின் 1
மலரின்-கண் 1
மலரினானும் 1
மலரும் 5
மலரே 1
மலரை 1
மலரொடு 1
மலரோடு 2
மலி 22
மலிந்த 22
மலிந்தான் 1
மலிந்து 3
மலியும் 2
மலிவு 1
மலை 95
மலை-தன்னை 1
மலை-தனை 3
மலை_அரையன் 1
மலைக்கு 2
மலைகள் 3
மலைகள்-தம்மால் 1
மலைந்தார் 1
மலைந்து 2
மலைமகட்கே 1
மலைமகள் 14
மலைமகள்-தம் 1
மலைமகள்-தம்_கோன் 1
மலைமகள்-தன் 2
மலைமகள்-தன்னுடைய 1
மலைமகள்_கோன் 1
மலைமகளும் 4
மலைமகளை 2
மலைமங்கை 7
மலைமங்கை_பங்கன்தான் 1
மலைமங்கை_பங்கா 2
மலைமடந்தை 1
மலைமடந்தை_கொழுநர் 1
மலைமாதின் 1
மலையர் 1
மலையர்பாவை 1
மலையவன் 1
மலையவனை 1
மலையன் 1
மலையா 1
மலையார் 2
மலையார்-தம் 1
மலையால் 1
மலையாள் 2
மலையான் 1
மலையான்-தன்னை 1
மலையான்மகட்கும் 1
மலையான்மகள் 1
மலையான்மகளொடும் 1
மலையான்மங்கை 1
மலையான்மடந்தை 2
மலையான்மடந்தை_மணாளா 1
மலையான்மருமகனாய் 1
மலையானே 1
மலையானை 6
மலையில் 2
மலையின் 2
மலையினார் 1
மலையினார்மகள் 1
மலையினால் 2
மலையினான் 1
மலையுடன் 1
மலையும் 5
மலையே 3
மலையை 27
மவ்வம் 1
மழ 4
மழபாடி 18
மழபாடியுள் 1
மழலை 5
மழலைகாள் 1
மழலைதான் 1
மழு 35
மழுங்கலா 1
மழுப்படையினானே 1
மழுவர் 4
மழுவலான் 1
மழுவன் 4
மழுவனை 2
மழுவா 2
மழுவால் 1
மழுவாள் 31
மழுவாளர் 2
மழுவாளன் 2
மழுவாளனே 1
மழுவாளினர் 3
மழுவாளினன் 1
மழுவாளினார் 1
மழுவாளினான் 1
மழுவாளீ 1
மழுவாளும் 1
மழுவாளொடு 2
மழுவினர் 1
மழுவினன் 1
மழுவினான் 1
மழுவினானே 1
மழுவும் 7
மழை 8
மழை-கண் 1
மழைக்கணார்-தம் 1
மழைதான் 1
மழையாய் 2
மழைவடி 1
மழைவடி_வண்ணன் 1
மளித்து 1
மற்ற 1
மற்று 52
மற்றும் 15
மற்றை 11
மற்றையார் 1
மற்றையாரொடு 1
மற்றையோரும் 1
மற்றொரு 1
மற்றொருவன் 1
மறக்கப்பெறாய் 1
மறக்கிற்பனே 9
மறக்கினும் 10
மறக்கேன் 1
மறந்தாயோ 1
மறந்தார் 2
மறந்தாள் 1
மறந்தானை 1
மறந்திட்டு 1
மறந்து 27
மறந்தும் 2
மறந்தோம் 1
மறப்படும் 1
மறப்பது 1
மறப்பன்-கொலோ 1
மறப்பனே 1
மறப்பித்த 1
மறப்பித்தவா 1
மறப்பித்து 1
மறப்பிலார் 1
மறப்பிலியை 1
மறப்பு 3
மறம் 6
மறலி 1
மறவலே 1
மறவன் 1
மறவனாய் 2
மறவனார் 1
மறவா 2
மறவாத 1
மறவாதார் 2
மறவாது 5
மறவாதே 2
மறவார் 1
மறவி 1
மறவு 1
மறவேல் 1
மறவேன் 2
மறவேனே 1
மறி 41
மறிக்க 1
மறித்த 1
மறித்தலும் 1
மறித்தார்தாமே 1
மறித்தான் 1
மறித்திட்டு 1
மறித்து 7
மறித்தும் 10
மறிதரு 1
மறிந்து 1
மறிய 2
மறியும் 3
மறியும்போது 1
மறிவாய் 1
மறு 3
மறுக்கினும் 1
மறுக்கு 1
மறுக 1
மறுகி 1
மறுகிடுமே 1
மறுகும் 2
மறுத்தவர் 1
மறுத்தவன் 1
மறுத்தான் 1
மறுத்தானை 1
மறுத்து 1
மறுப்படுத்து 1
மறுபிறவி 1
மறுமையும் 2
மறுமையை 2
மறை 55
மறை_ஓதி 1
மறைக்க 3
மறைக்கப்பட்டு 1
மறைக்காட்டார் 1
மறைக்காட்டான் 1
மறைக்காட்டானை 2
மறைக்காட்டு 19
மறைக்காட்டுள்ளும் 1
மறைக்காட்டேன் 1
மறைக்காடரை 1
மறைக்காடரோ 15
மறைக்காடனாரே 16
மறைக்காடு 3
மறைக்காடு-தன்னில் 1
மறைக்காடுதானே 2
மறைக்காடும் 7
மறைக்கு 2
மறைகள் 11
மறைத்தால் 1
மறைந்து 1
மறைப்ப 1
மறைப்பொருள் 1
மறைப்பொருளும் 5
மறைப்பொருளை 2
மறைமொழியர் 1
மறைய 4
மறையர் 1
மறையவர்கள் 2
மறையவரால் 1
மறையவரும் 1
மறையவன் 4
மறையவன்-தன்னோடு 1
மறையவன்-தானுமாய் 1
மறையவனுக்கு 1
மறையவனும் 1
மறையவனை 4
மறையனார் 1
மறையார் 1
மறையால் 1
மறையாலும் 1
மறையானை 3
மறையிடை 1
மறையின் 5
மறையினானொடு 1
மறையும் 4
மறையுறு 1
மறையை 1
மறையோடு 8
மறையோர் 5
மறையோர்-தங்கள் 1
மறையோர்கள் 1
மறையோன் 1
மறையோன்-தன்னை 1
மறைவலா 1
மறைவலான் 1
மறைவிலே 1
மன் 16
மன்றத்து 1
மன்றல் 1
மன்றனை 1
மன்றி 1
மன்றியும் 1
மன்று 2
மன்னர் 1
மன்னவர் 2
மன்னவர்க்கு 1
மன்னவன் 5
மன்னவனே 1
மன்னன் 7
மன்னன்-தன்னை 2
மன்னனார் 1
மன்னனே 1
மன்னனை 6
மன்னி 19
மன்னிய 10
மன்னியும் 1
மன்னின 1
மன்னினார் 3
மன்னினாரும் 5
மன்னினாரே 11
மன்னினான் 1
மன்னினானும் 1
மன்னினானே 10
மன்னினானை 8
மன்னு 16
மன்னுகின்ற 1
மன்னும் 28
மன்னுவர் 1
மன 5
மனக்கு 1
மனக்கும் 1
மனகனாய் 1
மனத்தகத்து 2
மனத்தகத்துள் 1
மனத்தகத்தே 4
மனத்தர் 1
மனத்தராய் 5
மனத்தரே 1
மனத்தவர் 3
மனத்தவர்க்கு 1
மனத்தவர்கள் 2
மனத்தன் 5
மனத்தன 1
மனத்தனல்லேன் 1
மனத்தனாய் 1
மனத்தார் 3
மனத்தார்க்கு 1
மனத்தார்கள் 1
மனத்தார்களை 1
மனத்தார்தாமே 1
மனத்தால் 2
மனத்தான் 4
மனத்தானை 6
மனத்திடை 1
மனத்தில் 2
மனத்தின் 1
மனத்தினார் 1
மனத்தினால் 1
மனத்தினானே 1
மனத்தினீரே 1
மனத்தினுள் 3
மனத்தினுள்ளே 2
மனத்தினை 1
மனத்து 48
மனத்துக்கு 1
மனத்துடன் 2
மனத்துள் 8
மனத்துள்ளே 4
மனத்துளும் 1
மனத்துளே 2
மனத்தே 13
மனத்தேனை 1
மனத்தை 2
மனத்தொடு 1
மனப்பாறைகட்கு 1
மனம் 26
மனம்கொள்வார் 1
மனம்வைத்த 1
மனம்வையாதே 1
மனமணி 1
மனமா 1
மனமே 5
மனவர் 1
மனனில் 1
மனனே 1
மனித்த 1
மனிதர் 2
மனிதர்காள் 6
மனிதரில் 1
மனிதரே 1
மனை 10
மனைக்கு 1
மனைகள் 1
மனையகத்துள் 1
மனையாளும் 1
மனையாளொடு 1
மனையில் 1
மனையின் 1
மனையும் 2
மனைவாழ்க்கை 3
மனைவாழ்க்கையும் 1
மனைவி 1
மனைவியும் 1
மனைவியொடும் 1
மனோன்மணியை 1


மக்கள் (5)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் – தேவா-அப்:1790/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/1,2
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மேல்


மக்களும் (4)

மாதராரொடு மக்களும் சுற்றமும் – தேவா-அப்:1502/1
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/1,2
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/2
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும் – தேவா-அப்:1903/1,2
மேல்


மக்களே (2)

மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
மேல்


மகர (1)

மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன் – தேவா-அப்:2041/3
மேல்


மகவோனை (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மகள் (1)

வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மேல்


மகளே (1)

ஓ சொலாய் மகளே முறையோ என்று – தேவா-அப்:1529/3
மேல்


மகளை (1)

சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
மேல்


மகளொடு (1)

மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மேல்


மகளோடு (1)

புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மேல்


மகன் (3)

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


மகனா (2)

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/2
செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் – தேவா-அப்:431/1
மேல்


மகனார் (1)

ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
மேல்


மகிழ் (2)

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மேல்


மகிழ்கின்றது (1)

நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் – தேவா-அப்:1191/2
மேல்


மகிழ்ச்சியான் (1)

மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/1,2
மேல்


மகிழ்ச்சியே (1)

விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
மேல்


மகிழ்ந்த (7)

மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் – தேவா-அப்:1316/1
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மேல்


மகிழ்ந்தனர் (2)

மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி – தேவா-அப்:1336/1
மேல்


மகிழ்ந்தாய் (4)

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
மேல்


மகிழ்ந்தார் (5)

மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மகிழ்ந்தான் (4)

மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான்
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/1,2
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான்
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/3,4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
மேல்


மகிழ்ந்தானும் (1)

காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள் – தேவா-அப்:40/3
மேல்


மகிழ்ந்தானை (3)

மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மேல்


மகிழ்ந்து (24)

வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/1,2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/1,2
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/3,4
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் – தேவா-அப்:1900/1
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே – தேவா-அப்:1901/1
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மேல்


மகிழ்வர் (4)

கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/2,3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/1,2
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே – தேவா-அப்:1672/4
மேல்


மகிழ்வனே (1)

வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
மேல்


மகிழ்வு (1)

வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி – தேவா-அப்:1126/2
மேல்


மகிழ்வும் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


மகிழ (1)

மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
மேல்


மகிழவேண்டா (1)

வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/2,3
மேல்


மகிழும் (1)

போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும்
ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/3,4
மேல்


மகுட (1)

விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
மேல்


மகுடத்தர் (1)

மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
மேல்


மகுடத்தானை (1)

திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
மேல்


மகுடத்து (3)

சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
மேல்


மகுடம் (1)

மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மேல்


மகுடம்-தன் (1)

மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
மேல்


மகுடா (1)

படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மேல்


மகேந்திர (1)

மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


மங்க (2)

கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/1,2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
மேல்


மங்கல (2)

மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மணவன் காண் மலையாள் நெடு மங்கல
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/1,2
மேல்


மங்கலக்குடி (9)

மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
மா விரியும் பொழில் மங்கலக்குடி
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/2,3
மங்கலக்குடி ஈசனை மாகாளி – தேவா-அப்:1802/1
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/1,2
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி
செல்வம் மல்கு சிவநியமத்தராய் – தேவா-அப்:1804/1,2
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/1,2
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையை தாள் அற வீசிய – தேவா-அப்:1807/1,2
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய – தேவா-அப்:1808/3
மேல்


மங்கலக்குடியான் (1)

மங்கலக்குடியான் கயிலை மலை – தேவா-அப்:1809/1
மேல்


மங்கலவாசகர் (1)

வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/2
மேல்


மங்கி (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


மங்கின (1)

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
மேல்


மங்குமா (1)

மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
மேல்


மங்குல் (3)

மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
மேல்


மங்குவார் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
மேல்


மங்கை (37)

மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/2,3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் – தேவா-அப்:1081/1
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
மங்கை காண கொடார் மண மாலையை – தேவா-அப்:1221/1
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள் – தேவா-அப்:1281/2
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1327/4
மங்கை மாலை மதியமும் கண்ணியும் – தேவா-அப்:1341/3
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/3
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1666/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/3
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மங்கை-தன்னை (4)

வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய – தேவா-அப்:555/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
மேல்


மங்கை-தனை (1)

வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
மேல்


மங்கை_பங்கத்தான் (1)

வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மேல்


மங்கை_பங்கன் (1)

மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


மங்கை_பங்கா (1)

வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மேல்


மங்கை_பாகனை (1)

மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மேல்


மங்கை_மணாளர் (1)

மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மங்கை_மணாளா (1)

மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மங்கைக்கு (1)

தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
மேல்


மங்கைதான் (1)

மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/2
மேல்


மங்கைமணாளனை (1)

வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
மேல்


மங்கைமார் (1)

மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
மேல்


மங்கைமாரோடு (1)

இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
மேல்


மங்கையர் (3)

அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/2
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
மேல்


மங்கையர்க்கு (1)

மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
மேல்


மங்கையனை (1)

மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மேல்


மங்கையும் (4)

உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் – தேவா-அப்:1780/3
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


மங்கையை (4)

மழுவினர் மான் மறி கையர் மங்கையை
கெழுவின யோகினர் கெடிலவாணரே – தேவா-அப்:98/3,4
மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/2
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
மேல்


மங்கையையும் (1)

கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
மேல்


மங்கையோடு (1)

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மங்கையோடும் (3)

மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/3,4
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/2,3
மேல்


மஞ்சன் (2)

மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/3
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
மேல்


மஞ்சனே (1)

மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
மேல்


மஞ்சனோடு (1)

மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
மேல்


மஞ்சு (9)

மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
மேல்


மஞ்ஞை (4)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
மேல்


மஞ்ஞைகள் (2)

கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/2
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா – தேவா-அப்:1826/3
மேல்


மட்டித்து (3)

ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/3
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
மேல்


மட்டு (12)

மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1128/1
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் – தேவா-அப்:1319/1
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1910/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
மேல்


மட (38)

மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் – தேவா-அப்:1728/2
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


மடக்கினார் (1)

மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
மேல்


மடங்க (1)

மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
மேல்


மடங்கி (1)

ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
மேல்


மடந்தை (7)

மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் – தேவா-அப்:1316/1
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் – தேவா-அப்:1845/1
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
மேல்


மடந்தை_பாகன் (1)

மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
மேல்


மடந்தைமார்-தமக்கும் (1)

மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
மேல்


மடந்தையர் (1)

மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மேல்


மடம் (2)

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மேல்


மடமகள் (1)

சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
மேல்


மடமங்கை (1)

வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


மடமங்கை_பங்கன்-தன்னை (1)

வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


மடல் (8)

மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


மடலை (1)

மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
மேல்


மடவரலை (1)

இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
மேல்


மடவாய் (1)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


மடவார் (4)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மேல்


மடவார்-தங்களோடு (1)

மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மேல்


மடவாரோடும் (1)

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/2,3
மேல்


மடவாள் (17)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


மடவாள்_பங்கன் (1)

தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
மேல்


மடவாள்_பங்கா (1)

துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


மடவாள்_பாகத்தானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


மடவாளொடு (2)

சுற்றமும் துணை நல் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/1,2
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/3
மேல்


மடி (2)

தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மேல்


மடித்து (1)

மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மேல்


மடிய (1)

மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
மேல்


மடிவித்தானை (1)

வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/1,2
மேல்


மடு (2)

மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
மேல்


மடுக்களில் (2)

மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/3
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
மேல்


மடுத்த (2)

தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
மேல்


மடுத்தானை (1)

மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
மேல்


மடுத்து (3)

தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை – தேவா-அப்:1641/1
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
மேல்


மடை (1)

மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மேல்


மடை-தோறும் (1)

குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


மடையிடையே (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
மேல்


மடைவாய் (1)

மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
மேல்


மண் (27)

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/2
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன் – தேவா-அப்:1231/3
பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை – தேவா-அப்:1834/1
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மேல்


மண்-தனை (1)

மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
மேல்


மண்டலத்தில் (1)

மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


மண்டலம் (2)

திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
மேல்


மண்டலமும் (1)

ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மேல்


மண்டி (3)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே – தேவா-அப்:1770/2
மேல்


மண்டு (1)

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மேல்


மண்டை (1)

கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/2
மேல்


மண்ணகத்தான் (1)

மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
மேல்


மண்ணகத்து (1)

மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
மேல்


மண்ணகமும் (1)

மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
மேல்


மண்ணத்து (1)

மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/3
மேல்


மண்ணவரும் (2)

மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
மேல்


மண்ணாய் (2)

மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய்
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/1,2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மேல்


மண்ணி (2)

மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மேல்


மண்ணிடை (2)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மேல்


மண்ணில் (1)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


மண்ணினார் (4)

மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/2
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/2
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/2
மேல்


மண்ணினை (2)

மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:295/3
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் – தேவா-அப்:430/1
மேல்


மண்ணுக்கு (1)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மேல்


மண்ணும் (10)

நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/2,3
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/3,4
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


மண்ணுலகும் (1)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
மேல்


மண்ணுளே (1)

மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் – தேவா-அப்:686/1
மேல்


மண்ணுளோர்க்கும் (1)

வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/2,3
மேல்


மண்ணை (2)

மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
மேல்


மண்ணொடு (2)

மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
மேல்


மண (2)

இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
மங்கை காண கொடார் மண மாலையை – தேவா-அப்:1221/1
மேல்


மணக்கால் (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


மணஞ்சேரி (7)

சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/3
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/3
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/3
படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/3
மேல்


மணஞ்சேரியார் (3)

சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/3,4
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/3,4
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/3,4
மேல்


மணஞ்சேரியும் (1)

வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மேல்


மணந்த (2)

குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
மேல்


மணப்பர் (1)

மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/2
மேல்


மணம் (15)

மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/3
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/3
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/2
தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில் – தேவா-அப்:1713/3
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மேல்


மணல் (7)

தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/3
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
மேல்


மணலால் (1)

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
மேல்


மணலை (1)

நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
மேல்


மணவன் (1)

மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
மேல்


மணவாள (1)

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
மேல்


மணவாளர் (1)

மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மேல்


மணவாளன் (2)

நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


மணவாளனார் (1)

மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார்
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/3,4
மேல்


மணவாளனே (1)

வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
மேல்


மணவாளனை (1)

மைந்தனை மணவாளனை மா மலர் – தேவா-அப்:1695/2
மேல்


மணவாளா (3)

ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மேல்


மணாளர் (4)

மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மணாளற்கு (1)

வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மேல்


மணாளன் (7)

உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
மழலை ஏற்று மணாளன் திருமலை – தேவா-அப்:1194/1
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மேல்


மணாளன்-தன்னை (1)

வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மேல்


மணாளன்தானே (20)

மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மேல்


மணாளனார் (6)

மாது தாழ் சடை வைத்த மணாளனார்
ஓது வேதியனார் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1310/2,3
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் – தேவா-அப்:1316/1,2
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/2,3
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு – தேவா-அப்:1570/1,2
வாரணத்து உரி போர்த்த மணாளனார்
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/2,3
வாரணத்த உரி போர்த்த மணாளனார்
ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1866/2,3
மேல்


மணாளனாரும் (1)

மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/3,4
மேல்


மணாளனே (2)

மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மேல்


மணாளனை (7)

மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/3,4
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/1,2
வார் உலாம் முலை மங்கை மணாளனை
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/2,3
நேசம் ஆகிய நித்த மணாளனை
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/2,3
மயில் இயல் மலைமாதின் மணாளனை
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/2,3
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
மேல்


மணாளா (3)

மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மணாளீர் (1)

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
மேல்


மணி (120)

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் – தேவா-அப்:97/2
செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
கெழு மணி அரவினர் கெடிலவாணரே – தேவா-அப்:97/4
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி – தேவா-அப்:165/1
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய – தேவா-அப்:1101/2
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் – தேவா-அப்:1232/1
காற்றினை கனலை கதிர் மா மணி
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/1,2
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1350/3,4
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே – தேவா-அப்:1593/4
பண்ணினை பவள திரள் மா மணி
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/1,2
மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
முன்னவன் உலகுக்கு முழு மணி
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் – தேவா-அப்:1669/1,2
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
காசனை கனலை கதிர் மா மணி
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/1,2
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
மேல்


மணி-தன்னை (1)

முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
மேல்


மணி_கண்டத்தர் (1)

நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
மேல்


மணி_கண்டன் (3)

மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மேல்


மணி_கண்டனே (1)

கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
மேல்


மணி_கண்டனை (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/3,4
மேல்


மணி_கண்டா (1)

இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
மேல்


மணி_மிடற்றாய் (1)

மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
மேல்


மணி_மிடற்றான் (1)

நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான்
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/3,4
மேல்


மணி_மிடற்றினர் (1)

செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
மேல்


மணி_மிடற்றீர் (1)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மேல்


மணி_மிடற்று (1)

கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மேல்


மணி_வண்ண (1)

விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
மேல்


மணி_வண்ணம் (1)

படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மேல்


மணி_வண்ணர்தாமும் (1)

மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


மணி_வண்ணற்கு (1)

மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
மேல்


மணி_வண்ணன் (1)

கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
மேல்


மணிக்கண்ணியினானை (1)

தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
மேல்


மணிக்கோயில் (1)

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


மணிகள் (3)

சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
மேல்


மணிசெய் (1)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
மேல்


மணிமுத்தமும் (1)

மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மேல்


மணிய (1)

சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
மேல்


மணியர் (1)

கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/4
மேல்


மணியானே (1)

மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
மேல்


மணியின் (2)

கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
மேல்


மணியினை (1)

வாதை ஆன விடுக்கும் மணியினை
கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/2,3
மேல்


மணியும் (3)

மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
மேல்


மணியே (3)

மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு – தேவா-அப்:209/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
மேல்


மணியை (24)

சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/1,2
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/2,3
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் – தேவா-அப்:716/1
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
முத்தினை மணியை பவளத்து ஒளிர் – தேவா-அப்:1701/1
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மேல்


மண்உளார் (1)

மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
மேல்


மண்உளாரும் (1)

மண்உளாரும் மதிக்கப்படுவர் – தேவா-அப்:1211/2
மேல்


மண்உளாரை (1)

மண்உளாரை மயக்குறும் ஆனையார் – தேவா-அப்:1443/1
மேல்


மண்உளோர் (1)

வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர்
சங்குசக்கரதாரி சதுமுகன் – தேவா-அப்:1802/2,3
மேல்


மத்த (4)

மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
மேல்


மத்தகத்த (1)

மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
மேல்


மத்தகத்து (1)

தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
மேல்


மத்தகத்தே (1)

என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
மேல்


மத்தகத்தை (1)

மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
மேல்


மத்தகம் (1)

பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
மேல்


மத்தத்து (1)

மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் – தேவா-அப்:1038/3
மேல்


மத்தம் (10)

பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம்
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/1,2
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை – தேவா-அப்:1605/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம்
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/3,4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


மத்தமும் (10)

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் – தேவா-அப்:786/1
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/1,2
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/1,2
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும்
தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் – தேவா-அப்:1360/1,2
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/1,2
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
மேல்


மத்தர் (1)

துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
மேல்


மத்தர்தாம் (2)

மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1452/2
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/3
மேல்


மத்தனாய் (2)

மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
மத்தனாய் மதியாது மலை-தனை – தேவா-அப்:1536/1
மேல்


மத்தனை (1)

மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
மேல்


மத்து (4)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
மேல்


மத (28)

வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/2
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் – தேவா-அப்:1561/1
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


மதத்த (1)

மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் – தேவா-அப்:1232/1
மேல்


மதத்து (1)

மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
மேல்


மதம் (2)

மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மேல்


மதர்த்த (1)

மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு – தேவா-அப்:519/1
மேல்


மதவேழம்-தன்னை (1)

உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
மேல்


மதன் (3)

மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
மேல்


மதனவேள் (1)

பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
மேல்


மதனன் (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/2,3
மேல்


மதி (102)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/3,4
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/3
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
வானனை மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1103/1
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/1,2
முற்றிலா மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1215/1
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் – தேவா-அப்:1254/1,2
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-அப்:1271/1,2
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை – தேவா-அப்:1305/1
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று – தேவா-அப்:1312/3
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/2,3
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/1,2
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் – தேவா-அப்:1356/1
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/2,3
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/2
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் – தேவா-அப்:1420/2,3
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி
கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ – தேவா-அப்:1432/1,2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1457/2,3
வானம் சாடும் மதி அரவத்தொடு – தேவா-அப்:1515/1
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
கோல மா மதி கங்கையும் கூட்டினார் – தேவா-அப்:1579/2
கோணல் மா மதி சூடி ஓர் கோவண – தேவா-அப்:1600/1
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1603/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் – தேவா-அப்:1702/2,3
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/1,2
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர் – தேவா-அப்:1869/1
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/2
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/2,3
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மேல்


மதிக்கண்ணியானை (3)

ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி – தேவா-அப்:28/1
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


மதிக்கண்ணியினானை (2)

கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி – தேவா-அப்:27/1
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
மேல்


மதிக்கப்படுவர் (1)

மண்உளாரும் மதிக்கப்படுவர்
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/2,3
மேல்


மதிக்கிலள் (1)

மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/2
மேல்


மதிக்கீற்றினர் (1)

பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/1,2
மேல்


மதிகள் (1)

மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
மேல்


மதிசூடி (2)

மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
மேல்


மதிசூடியை (8)

பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
முத்தனை முளை வெண் மதிசூடியை
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1086/2,3
வட்டனை மதிசூடியை வானவர் – தேவா-அப்:1102/1
புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை – தேவா-அப்:1217/2,3
படரும் செம் சடை பால் மதிசூடியை
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/3,4
தாது என தவழும் மதிசூடியை
நாதனை நல்ல நான்மறைஓதியை – தேவா-அப்:1238/2,3
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை – தேவா-அப்:1884/1,2
பருகு பாலனை பால் மதிசூடியை
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/3,4
மேல்


மதிசூடீ (1)

மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
மேல்


மதித்த (2)

உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
மேல்


மதித்தான் (1)

மாதினை மதித்தான் ஒருபாகமா – தேவா-அப்:1388/1
மேல்


மதித்தான்-தன்னை (1)

மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1,2
மேல்


மதித்திட்ட (1)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
மேல்


மதித்திடா (1)

மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
மேல்


மதித்திடு-மின் (1)

வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின்
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் – தேவா-அப்:784/1,2
மேல்


மதித்து (4)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
மேல்


மதிநுதலாளை (1)

பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர் – தேவா-அப்:157/2
மேல்


மதிப்பவர் (1)

தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/3,4
மேல்


மதிப்பவர்-தம் (1)

வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
மேல்


மதிப்பன (3)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மேல்


மதிப்பு (1)

மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
மேல்


மதிப்போம்அல்லோம் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
மேல்


மதிய (2)

மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
மேல்


மதியம் (44)

அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம்
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/3,4
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு – தேவா-அப்:193/1
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம்
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/2,3
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/3,4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
மேல்


மதியம்-தன்னை (2)

வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
மேல்


மதியமும் (6)

வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/2
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
மங்கை மாலை மதியமும் கண்ணியும் – தேவா-அப்:1341/3
மாசு இல் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் – தேவா-அப்:1954/1,2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
மேல்


மதியவன் (1)

மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மேல்


மதியன் (2)

பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
மேல்


மதியனை (1)

திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
மேல்


மதியாதவன் (1)

மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
மேல்


மதியாதார் (1)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
மேல்


மதியாது (2)

மத்தனாய் மதியாது மலை-தனை – தேவா-அப்:1536/1
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மதியாய் (4)

தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
மேல்


மதியார் (2)

மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


மதியால் (1)

தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
மேல்


மதியானே (1)

சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/1,2
மேல்


மதியானை (2)

பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மேல்


மதியில்லிகள் (1)

மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள்
பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/1,2
மேல்


மதியிலாதேன் (1)

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன்
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/1,2
மேல்


மதியிலார் (1)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
மேல்


மதியிலி (1)

வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
மேல்


மதியிலியேன் (2)

விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


மதியிலேன் (1)

மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை – தேவா-அப்:503/1
மேல்


மதியின் (2)

எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/1,2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
மேல்


மதியினால் (1)

வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
மேல்


மதியினை (1)

அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
மேல்


மதியுடன் (2)

பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/1,2
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/1,2
மேல்


மதியும் (29)

கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும்
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/1,2
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும்
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/2,3
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்


மதியே (2)

சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
மேல்


மதியை (7)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


மதியொடு (2)

நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மேல்


மதியோடு (8)

சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/3,4
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
கொண்டான் கோல மதியோடு அரவமும் – தேவா-அப்:1605/2
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/2
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


மதியோனும் (1)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
மேல்


மதில் (56)

தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/3
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/3
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் – தேவா-அப்:1225/1
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/3
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/4
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில்
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் – தேவா-அப்:1338/1,2
பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் – தேவா-அப்:1598/1
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1890/1
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/3
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1896/3
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்


மதில்கள் (6)

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


மதில்களை (1)

முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
மேல்


மதிலரை (1)

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
மேல்


மதிலுடன் (1)

செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
மேல்


மது (7)

மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
மேல்


மதுக்கள் (1)

வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/3
மேல்


மதுகரம் (1)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
மேல்


மதுர (1)

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் – தேவா-அப்:1081/1
மேல்


மதுரை (1)

மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மேல்


மதுவும் (1)

மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
மேல்


மந்தம் (5)

மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


மந்தரம் (1)

மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
மேல்


மந்தாரம் (2)

மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மேல்


மந்தி (1)

மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/3
மேல்


மந்திகள் (1)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள்
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/3,4
மேல்


மந்திர (1)

மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
மேல்


மந்திரங்கள் (2)

துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
மேல்


மந்திரத்தராய் (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


மந்திரத்தார் (1)

அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
மேல்


மந்திரத்தால் (1)

பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மேல்


மந்திரத்து (1)

மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
மேல்


மந்திரத்தேர் (1)

அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/3,4
மேல்


மந்திரத்தை (1)

மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
மேல்


மந்திரம் (5)

மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/4
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/3,4
மேல்


மந்திரமும் (10)

மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மந்திரனை (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மேல்


மந்திரிப்பார் (3)

வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார்
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/1,2
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மேல்


மம்மர் (2)

மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


மயக்க (1)

வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/2
மேல்


மயக்கம் (6)

மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்


மயக்கம்செய்து (1)

வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/2,3
மேல்


மயக்கி (1)

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/2,3
மேல்


மயக்கிய (1)

மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை – தேவா-அப்:1437/1
மேல்


மயக்கில் (1)

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
மேல்


மயக்கினவா (1)

மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
மேல்


மயக்கினில் (1)

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் – தேவா-அப்:1842/1
மேல்


மயக்கு (5)

மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் – தேவா-அப்:1697/1
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து – தேவா-அப்:1881/2
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
மேல்


மயக்குளே (1)

மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மேல்


மயக்குறும் (2)

மண்உளாரை மயக்குறும் ஆனையார் – தேவா-அப்:1443/1
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே – தேவா-அப்:1454/3,4
மேல்


மயக்கை (1)

மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்


மயங்கி (1)

பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/2
மேல்


மயங்கிடேல் (1)

மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
காயத்தே உளன் கானூர் முளையினை – தேவா-அப்:1832/2,3
மேல்


மயங்கினேன் (1)

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
மேல்


மயங்கினேனே (1)

வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/4
மேல்


மயங்குகின்றேன் (2)

மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/3,4
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன்
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/2,3
மேல்


மயங்கும் (2)

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் – தேவா-அப்:1639/1
வாதுசெய்து மயங்கும் மனத்தராய் – தேவா-அப்:2079/1
மேல்


மயங்குவார் (1)

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/2,3
மேல்


மயங்குவேற்கு (1)

மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/3,4
மேல்


மயர் (1)

மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மேல்


மயல் (3)

வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
மேல்


மயானத்தார் (8)

உழையர்தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/2,3
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/2,3
காலகாலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1450/3,4
மறவனார் கடவூரின் மயானத்தார்
அறவனார் அடியார்அடியார்-தங்கள் – தேவா-அப்:1451/2,3
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார்
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு – தேவா-அப்:1452/2,3
கரியர்தாம் கடவூரின் மயானத்தார்
அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும் – தேவா-அப்:1453/2,3
கணங்கள் கடவூரின் மயானத்தார்
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/2,3
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/2,3
மேல்


மயானத்தான் (2)

மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


மயானத்தில் (3)

மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மேல்


மயானத்தின் (1)

மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/2,3
மேல்


மயானத்து (5)

மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மேல்


மயானம் (1)

மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மேல்


மயிர் (5)

தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
மேல்


மயில் (12)

கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் – தேவா-அப்:1228/1
மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/3
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் – தேவா-அப்:1555/1
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
மேல்


மயில்கள் (3)

மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/3
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
மேல்


மயிலாடுதுறை (12)

வள்ளல் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1456/3
வைத்த மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1457/3
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/3
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/3
மறைவலான் மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1460/3
மாற்றினான் மயிலாடுதுறை என்று – தேவா-அப்:1462/3
வணங்கும் மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1464/3
வரத்தினான் மயிலாடுதுறை தொழும் – தேவா-அப்:1466/3
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மேல்


மயிலாடுதுறைதனை (1)

வாள் நிலா மயிலாடுதுறைதனை
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/3,4
மேல்


மயிலாடுதுறையன் (1)

மலையன் மா மயிலாடுதுறையன் நம் – தேவா-அப்:1461/3
மேல்


மயிலாப்பில் (2)

மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
மேல்


மயிலாப்பு (1)

வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


மயிலொடும் (1)

பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
மேல்


மர (2)

மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மேல்


மரகத (1)

மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
மேல்


மரகதத்தின் (1)

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மேல்


மரகதத்தை (2)

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மரகதம் (1)

மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி – தேவா-அப்:898/3
மேல்


மரகதமே (1)

செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
மேல்


மரங்கள் (1)

மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
மேல்


மரணம் (1)

மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
மேல்


மரம் (1)

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
மேல்


மரவு (1)

மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/2
மேல்


மரு (5)

மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
மேல்


மருக்கமாய் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


மருகல் (13)

மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை – தேவா-அப்:150/1
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/3
மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/3
மாதுதான் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1937/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/2
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1940/3
மாடம் நீள் மருகல் பெருமான் வரில் – தேவா-அப்:1941/3
வந்திடாய் மருகல் பெருமான் என்று – தேவா-அப்:1942/3
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
மேல்


மருகல்-வாய் (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
மேல்


மருகலான் (1)

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/4
மேல்


மருகலும் (1)

நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
மேல்


மருங்கில் (1)

திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
மேல்


மருங்கிற்கு (1)

தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
மேல்


மருங்கினாளை (1)

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/1,2
மேல்


மருங்கு (2)

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
மேல்


மருங்குல் (2)

கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர் – தேவா-அப்:125/2
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


மருங்கே (1)

பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
மேல்


மருத்தினோடு (1)

மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் – தேவா-அப்:1541/1
மேல்


மருத்துவம் (1)

வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/2
மேல்


மருத (1)

பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
மேல்


மருதங்களா (1)

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மருதா (1)

மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
மேல்


மருந்தாய் (3)

மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


மருந்தானை (1)

மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மேல்


மருந்தினை (3)

மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை – தேவா-அப்:147/1,2
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை
பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/2,3
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/3,4
மேல்


மருந்து (15)

மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/4
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை – தேவா-அப்:1812/1
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
மேல்


மருந்து-தன்னை (4)

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/3,4
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/2,3
மேல்


மருந்துகள் (1)

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/2,3
மேல்


மருந்தும் (3)

மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மேல்


மருந்தே (3)

மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
மேல்


மருந்தை (2)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
மேல்


மருந்தையே (1)

வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
மேல்


மருப்பின் (2)

கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
மேல்


மருப்பு (6)

மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி – தேவா-அப்:1373/2
மாக யானை மருப்பு ஏர் முலையினர் – தேவா-அப்:1525/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
மேல்


மருப்பும் (1)

முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
மேல்


மருப்போடு (1)

ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
மேல்


மருவ (5)

வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
மேல்


மருவல் (1)

மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
மேல்


மருவலர்-தம் (1)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


மருவலார் (1)

மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
மேல்


மருவற்கு (1)

மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
மேல்


மருவனாய் (1)

மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மேல்


மருவார் (2)

மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல்


மருவி (13)

வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த – தேவா-அப்:244/1
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/2,3
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/1,2
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மேல்


மருவிய (1)

மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/3
மேல்


மருவில் (1)

மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
மேல்


மருவினாய் (1)

மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே – தேவா-அப்:1160/4
மேல்


மருவினார் (2)

மருவினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1160/2
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/3,4
மேல்


மருவினான் (1)

மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


மருவினை (1)

மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
மேல்


மருவினோர்க்கு (1)

வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் – தேவா-அப்:645/1
மேல்


மருவு (10)

மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


மருவும் (5)

தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
மாதரார் மருவும் மங்கலக்குடி – தேவா-அப்:1806/1
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
மேல்


மருவை (1)

மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மேல்


மருள் (6)

மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/4
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
மேல்


மருளாதார்-தம் (1)

மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


மருளும் (2)

மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும் – தேவா-அப்:1348/3
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து – தேவா-அப்:1881/2
மேல்


மருளுறு (1)

மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
மேல்


மல் (5)

மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மேல்


மல்க (1)

முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
மேல்


மல்கி (4)

மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம் – தேவா-அப்:1298/2
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி
புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/2,3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மேல்


மல்கிய (4)

மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி – தேவா-அப்:1505/1
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/3
மேல்


மல்கு (28)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் – தேவா-அப்:1266/3
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/2
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி – தேவா-அப்:1804/1
செல்வம் மல்கு சிவநியமத்தராய் – தேவா-அப்:1804/2
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை – தேவா-அப்:1835/2
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
மேல்


மல்கும் (9)

கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும்
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/2,3
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும்
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/2,3
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்
ஓடும் மாலினோடு ஒண் கொடி மாதராள் – தேவா-அப்:1941/1,2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
மேல்


மல்லல் (1)

மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
மேல்


மல்லிகை (5)

மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் – தேவா-அப்:1177/1
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/3,4
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
மேல்


மல்லை (2)

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி – தேவா-அப்:1505/1
மேல்


மலக்கிட்டு (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


மலக்குவார் (1)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3
மேல்


மலங்க (4)

மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
மேல்


மலங்களை (1)

மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி – தேவா-அப்:322/3
மேல்


மலங்கு (2)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
மேல்


மலடு (1)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மேல்


மலம் (3)

மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மேல்


மலர் (214)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் – தேவா-அப்:64/1
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/3
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் – தேவா-அப்:164/3
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர்
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/2,3
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/4
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி – தேவா-அப்:903/1
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும் – தேவா-அப்:1012/1
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1072/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை – தேவா-அப்:1090/1
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
அட்ட மா மலர் சூடி அடும்பொடு – தேவா-அப்:1157/1
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/2
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/3
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1310/1
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் – தேவா-அப்:1319/1
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் – தேவா-அப்:1332/3
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
நாவால் நன்று நறு மலர் சேவடி – தேவா-அப்:1379/1
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் – தேவா-அப்:1484/1
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/3
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/4
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் – தேவா-அப்:1617/1
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால் – தேவா-அப்:1619/1
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/2
மைந்தனை மணவாளனை மா மலர்
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/2,3
மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும் – தேவா-அப்:1814/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/2
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/3
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/3
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/2
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/3
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/3
கரும்பினை கட்டியை கந்த மா மலர்
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/1,2
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர்
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/3,4
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/2
இள எழுந்த இரும் குவளை மலர்
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/1,2
ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும் – தேவா-அப்:2037/1
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


மலர்க்கண்ணாள் (2)

சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மேல்


மலர்க்கண்ணாள்_பாகர் (1)

மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மேல்


மலர்க்கண்ணியர் (1)

அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
மேல்


மலர்க்கண்ணியான் (1)

கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/1,2
மேல்


மலர்கள் (22)

தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/2
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
மேல்


மலர்கின்ற (1)

செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
மேல்


மலர்ந்து (2)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மேல்


மலர்அடியே (1)

வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
மேல்


மலரவன் (3)

மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


மலரவனும் (4)

கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
மேல்


மலராய் (1)

நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
மேல்


மலரால் (1)

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/1,2
மேல்


மலரான் (3)

வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/2
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
மேல்


மலரான்-தன் (1)

கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
மேல்


மலரானொடு (1)

மாலும் மா மலரானொடு மா மறை – தேவா-அப்:1504/3
மேல்


மலரின் (1)

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


மலரின்-கண் (1)

வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
மேல்


மலரினானும் (1)

நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
மேல்


மலரும் (5)

தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/2
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


மலரே (1)

பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
மேல்


மலரை (1)

ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/2,3
மேல்


மலரொடு (1)

தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
மேல்


மலரோடு (2)

ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/2
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


மலி (22)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/3
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
மேல்


மலிந்த (22)

அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/2,3
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
மேல்


மலிந்தான் (1)

மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மேல்


மலிந்து (3)

கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


மலியும் (2)

மலியும் செம் சடை வாள் அரவம்மொடு – தேவா-அப்:1753/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
மேல்


மலிவு (1)

வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
மேல்


மலை (95)

வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/2,3
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய – தேவா-அப்:1101/2
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/1,2
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/2
மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை – தேவா-அப்:1437/1
சேடனார் உறையும் செழு மா மலை
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/1,2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/1,2
கடுக்கை அம் சடையன் கயிலை மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/1,2
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை – தேவா-அப்:1641/1
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/1,2
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/1,2
மங்கலக்குடியான் கயிலை மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/1,2
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/1,2
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை – தேவா-அப்:1889/1
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
மேல்


மலை-தன்னை (1)

மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மலை-தனை (3)

கடு_கண்டன் கயிலாய மலை-தனை
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/1,2
மத்தனாய் மதியாது மலை-தனை
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/1,2
கருத்தனாய் கயிலாய மலை-தனை
தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/1,2
மேல்


மலை_அரையன் (1)

மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மேல்


மலைக்கு (2)

மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
மேல்


மலைகள் (3)

வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மேல்


மலைகள்-தம்மால் (1)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
மேல்


மலைந்தார் (1)

மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
மேல்


மலைந்து (2)

அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
மேல்


மலைமகட்கே (1)

மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/1,2
மேல்


மலைமகள் (14)

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை – தேவா-அப்:121/3
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
கங்கையை சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/1,2
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
மேல்


மலைமகள்-தம் (1)

மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மலைமகள்-தம்_கோன் (1)

மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மலைமகள்-தன் (2)

மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மலைமகள்-தன்னுடைய (1)

மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/1,2
மேல்


மலைமகள்_கோன் (1)

வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
மேல்


மலைமகளும் (4)

மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
மேல்


மலைமகளை (2)

மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே – தேவா-அப்:2861/1
மேல்


மலைமங்கை (7)

உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/2
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


மலைமங்கை_பங்கன்தான் (1)

வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


மலைமங்கை_பங்கா (2)

வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
மேல்


மலைமடந்தை (1)

கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
மேல்


மலைமடந்தை_கொழுநர் (1)

கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
மேல்


மலைமாதின் (1)

மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
மேல்


மலையர் (1)

ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
மேல்


மலையர்பாவை (1)

நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
மேல்


மலையவன் (1)

மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மேல்


மலையவனை (1)

தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
மேல்


மலையன் (1)

மலையன் மா மயிலாடுதுறையன் நம் – தேவா-அப்:1461/3
மேல்


மலையா (1)

சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
மேல்


மலையார் (2)

காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மேல்


மலையார்-தம் (1)

மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மேல்


மலையால் (1)

ஒற்றினார் மலையால் அரக்கன் முடி – தேவா-அப்:1215/2
மேல்


மலையாள் (2)

மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
மேல்


மலையான் (1)

ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
மேல்


மலையான்-தன்னை (1)

கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
மேல்


மலையான்மகட்கும் (1)

மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
மேல்


மலையான்மகள் (1)

வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள்
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/1,2
மேல்


மலையான்மகளொடும் (1)

மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி – தேவா-அப்:21/1
மேல்


மலையான்மங்கை (1)

நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/1,2
மேல்


மலையான்மடந்தை (2)

மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


மலையான்மடந்தை_மணாளா (1)

மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


மலையான்மருமகனாய் (1)

வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
மேல்


மலையானே (1)

கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
மேல்


மலையானை (6)

மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


மலையில் (2)

பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/3
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1167/1
மேல்


மலையின் (2)

மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
மேல்


மலையினார் (1)

மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மலையினார்மகள் (1)

மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:436/1
மேல்


மலையினால் (2)

மலையினால் அரக்கன் திறல் வாட்டினார் – தேவா-அப்:1243/2
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/2
மேல்


மலையினான் (1)

காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மேல்


மலையுடன் (1)

மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
மேல்


மலையும் (5)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/3,4
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மேல்


மலையே (3)

சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/1,2
மலையே வந்து விழினும் மனிதர்காள் – தேவா-அப்:1968/1
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மேல்


மலையை (27)

நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/1,2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/2,3
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான் – தேவா-அப்:1848/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


மவ்வம் (1)

மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மேல்


மழ (4)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


மழபாடி (18)

மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
மேல்


மழபாடியுள் (1)

மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மேல்


மழலை (5)

தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
மழலை ஏற்று மணாளன் திருமலை – தேவா-அப்:1194/1
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
மேல்


மழலைகாள் (1)

பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
மேல்


மழலைதான் (1)

மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் – தேவா-அப்:1469/1
மேல்


மழு (35)

மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/3,4
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:436/1
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/3
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/2
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய – தேவா-அப்:1592/3
வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும் – தேவா-அப்:1626/1
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/1,2
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு
படையரை பழையாறை வடதளி – தேவா-அப்:1655/2,3
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு
கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/2,3
மெய்யனை விடைஊர்தியை வெண் மழு
கையனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1894/1,2
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
மேல்


மழுங்கலா (1)

மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
மேல்


மழுப்படையினானே (1)

சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/2,3
மேல்


மழுவர் (4)

படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேல்


மழுவலான் (1)

மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
மேல்


மழுவன் (4)

இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன்
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/1,2
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மேல்


மழுவனை (2)

ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
மேல்


மழுவா (2)

அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
மேல்


மழுவால் (1)

பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
மேல்


மழுவாள் (31)

சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள்
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/1,2
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


மழுவாளர் (2)

கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
மேல்


மழுவாளன் (2)

மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
மேல்


மழுவாளனே (1)

வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/2,3
மேல்


மழுவாளினர் (3)

கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர்
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/3,4
துள்ளு மான் மறி தூ மழுவாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/1,2
துன்ன ஆடையர் தூ மழுவாளினர்
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/1,2
மேல்


மழுவாளினன் (1)

மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
மேல்


மழுவாளினார் (1)

மற்றையார் அறியார் மழுவாளினார்
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/1,2
மேல்


மழுவாளினான் (1)

வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான்
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/2,3
மேல்


மழுவாளீ (1)

வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
மேல்


மழுவாளும் (1)

படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
மேல்


மழுவாளொடு (2)

படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/3
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
மேல்


மழுவினர் (1)

மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
மேல்


மழுவினன் (1)

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


மழுவினான் (1)

துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
மேல்


மழுவினானே (1)

நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/1,2
மேல்


மழுவும் (7)

மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
மேல்


மழை (8)

மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


மழை-கண் (1)

மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
மேல்


மழைக்கணார்-தம் (1)

மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
மேல்


மழைதான் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


மழையாய் (2)

மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


மழைவடி (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மழைவடி_வண்ணன் (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மளித்து (1)

மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
மேல்


மற்ற (1)

மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
மேல்


மற்று (52)

வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/3
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/3
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


மற்றும் (15)

ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும்
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/3,4
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும் – தேவா-அப்:1553/1
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/1,2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


மற்றை (11)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/2,3
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


மற்றையார் (1)

மற்றையார் அறியார் மழுவாளினார் – தேவா-அப்:1226/1
மேல்


மற்றையாரொடு (1)

மற்றையாரொடு வானவரும் தொழ – தேவா-அப்:1309/3
மேல்


மற்றையோரும் (1)

மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மேல்


மற்றொரு (1)

நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
மேல்


மற்றொருவன் (1)

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


மறக்கப்பெறாய் (1)

என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
மேல்


மறக்கிற்பனே (9)

ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
மேல்


மறக்கினும் (10)

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
மேல்


மறக்கேன் (1)

எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
மேல்


மறந்தாயோ (1)

மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மேல்


மறந்தார் (2)

மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
மேல்


மறந்தாள் (1)

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மேல்


மறந்தானை (1)

மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


மறந்திட்டு (1)

உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
மேல்


மறந்து (27)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


மறந்தும் (2)

மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


மறந்தோம் (1)

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


மறப்படும் (1)

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மேல்


மறப்பது (1)

மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
மேல்


மறப்பன்-கொலோ (1)

மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
மேல்


மறப்பனே (1)

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
மேல்


மறப்பித்த (1)

மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
மேல்


மறப்பித்தவா (1)

மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
மேல்


மறப்பித்து (1)

பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/2
மேல்


மறப்பிலார் (1)

மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
மேல்


மறப்பிலியை (1)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
மேல்


மறப்பு (3)

வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மேல்


மறம் (6)

அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/3
மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்


மறலி (1)

உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
மேல்


மறவலே (1)

மன்னனே அடியேனை மறவலே – தேவா-அப்:1642/4
மேல்


மறவன் (1)

கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
மேல்


மறவனாய் (2)

மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/4
மேல்


மறவனார் (1)

மறவனார் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1451/2
மேல்


மறவா (2)

மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் – தேவா-அப்:1791/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மேல்


மறவாத (1)

மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மேல்


மறவாதார் (2)

மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
மேல்


மறவாது (5)

எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/2
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மேல்


மறவாதே (2)

மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
மேல்


மறவார் (1)

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
மேல்


மறவி (1)

மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
மேல்


மறவு (1)

மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
மேல்


மறவேல் (1)

இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
மேல்


மறவேன் (2)

மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
மேல்


மறவேனே (1)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மேல்


மறி (41)

மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் – தேவா-அப்:156/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/1,2
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-அப்:1222/1
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/3
துள்ளு மான் மறி தூ மழுவாளினர் – தேவா-அப்:1928/1
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/3
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/2
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மேல்


மறிக்க (1)

மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
மேல்


மறித்த (1)

இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
மேல்


மறித்தலும் (1)

மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
மேல்


மறித்தார்தாமே (1)

அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/2,3
மேல்


மறித்தான் (1)

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மேல்


மறித்திட்டு (1)

தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
மேல்


மறித்து (7)

மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
மேல்


மறித்தும் (10)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
மேல்


மறிதரு (1)

மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
மேல்


மறிந்து (1)

பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
மேல்


மறிய (2)

மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
மேல்


மறியும் (3)

மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
மேல்


மறியும்போது (1)

மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
மேல்


மறிவாய் (1)

வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய்
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/3,4
மேல்


மறு (3)

மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
மேல்


மறுக்கினும் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


மறுக்கு (1)

மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
மேல்


மறுக (1)

வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
மேல்


மறுகி (1)

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
மேல்


மறுகிடுமே (1)

மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
மேல்


மறுகும் (2)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
மேல்


மறுத்தவர் (1)

மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால் – தேவா-அப்:845/1
மேல்


மறுத்தவன் (1)

மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மறுத்தான் (1)

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
மேல்


மறுத்தானை (1)

மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
மேல்


மறுத்து (1)

மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
மேல்


மறுப்படுத்து (1)

ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/2
மேல்


மறுபிறவி (1)

மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


மறுமையும் (2)

மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மேல்


மறுமையை (2)

மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் – தேவா-அப்:756/1
மேல்


மறை (55)

மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும் – தேவா-அப்:527/1
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
மறை கொண்ட மனத்தானை மனத்துளே – தேவா-அப்:1248/1
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை – தேவா-அப்:1260/1
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/4
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் – தேவா-அப்:1357/1,2
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/2
மாலொடும் மறை ஓதிய நான்முகன் – தேவா-அப்:1415/1
மாலும் மா மலரானொடு மா மறை
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/3,4
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் – தேவா-அப்:1550/2
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
மாத்தன்தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/1,2
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/3
அங்கம் ஆறும் அரு மறை நான்குடன் – தேவா-அப்:1746/1
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


மறை_ஓதி (1)

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மேல்


மறைக்க (3)

மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/2
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


மறைக்கப்பட்டு (1)

முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
மேல்


மறைக்காட்டார் (1)

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
மேல்


மறைக்காட்டான் (1)

மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
மேல்


மறைக்காட்டானை (2)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மேல்


மறைக்காட்டு (19)

மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் – தேவா-அப்:1570/1
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


மறைக்காட்டுள்ளும் (1)

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/1,2
மேல்


மறைக்காட்டேன் (1)

மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
மேல்


மறைக்காடரை (1)

மாதரார் வலம்கொள் மறைக்காடரை
காதல்செய்து கருதப்படுமவர் – தேவா-அப்:1154/2,3
மேல்


மறைக்காடரோ (15)

ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை – தேவா-அப்:1155/2,3
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ
அன்ன மென்நடையாளை ஒர்பாகமா – தேவா-அப்:1156/2,3
வட்ட புன் சடை மா மறைக்காடரோ
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/2,3
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/2,3
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/2,3
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/2,3
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/2,3
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/2,3
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/1,2
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை – தேவா-அப்:1168/2,3
அந்தமில்லி அணி மறைக்காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/2,3
ஆறு சூடும் அணி மறைக்காடரோ
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/1,2
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/3,4
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/2,3
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/3,4
மேல்


மறைக்காடனாரே (16)

மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/4
மாயன நாடர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:325/4
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/4
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:330/4
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/4
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
மேல்


மறைக்காடு (3)

தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மேல்


மறைக்காடு-தன்னில் (1)

நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
மேல்


மறைக்காடுதானே (2)

அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
மேல்


மறைக்காடும் (7)

மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மேல்


மறைக்கு (2)

நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
மேல்


மறைகள் (11)

பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள்
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/1,2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


மறைத்தால் (1)

நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


மறைந்து (1)

உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


மறைப்ப (1)

இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
மேல்


மறைப்பொருள் (1)

திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
மேல்


மறைப்பொருளும் (5)

மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
மேல்


மறைப்பொருளை (2)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


மறைமொழியர் (1)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


மறைய (4)

கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும் – தேவா-அப்:765/3
மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
மேல்


மறையர் (1)

பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
மேல்


மறையவர்கள் (2)

கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


மறையவரால் (1)

மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மேல்


மறையவரும் (1)

மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மேல்


மறையவன் (4)

மணம் கொள சடை வைத்த மறையவன்
வணங்கும் மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1464/2,3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மேல்


மறையவன்-தன்னோடு (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/2,3
மேல்


மறையவன்-தானுமாய் (1)

மாலினோடு மறையவன்-தானுமாய்
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/1,2
மேல்


மறையவனுக்கு (1)

மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
மேல்


மறையவனும் (1)

மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


மறையவனை (4)

மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
மேல்


மறையனார் (1)

மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
மேல்


மறையார் (1)

மாத்தன்தான் மறையார் முறையால் மறை – தேவா-அப்:1706/1
மேல்


மறையால் (1)

ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும் – தேவா-அப்:2279/3
மேல்


மறையாலும் (1)

மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்


மறையானை (3)

மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்


மறையிடை (1)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
மேல்


மறையின் (5)

மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம் – தேவா-அப்:1216/2
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம் – தேவா-அப்:1298/2
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
மேல்


மறையினானொடு (1)

மறையினானொடு மாலவன் காண்கிலா – தேவா-அப்:1121/1
மேல்


மறையும் (4)

மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-அப்:1222/1
மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு – தேவா-அப்:2019/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
மேல்


மறையுறு (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு – தேவா-அப்:644/2
மேல்


மறையை (1)

அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


மறையோடு (8)

அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத – தேவா-அப்:65/1
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
மேல்


மறையோர் (5)

மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
மேல்


மறையோர்-தங்கள் (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மேல்


மறையோர்கள் (1)

மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
மேல்


மறையோன் (1)

செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன்
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/2,3
மேல்


மறையோன்-தன்னை (1)

வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/1,2
மேல்


மறைவலா (1)

மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா – தேவா-அப்:613/2
மேல்


மறைவலான் (1)

மறைவலான் மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1460/3
மேல்


மறைவிலே (1)

மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
மேல்


மன் (16)

தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/3
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மேல்


மன்றத்து (1)

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
மேல்


மன்றல் (1)

மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மேல்


மன்றனை (1)

மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
மேல்


மன்றி (1)

மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மேல்


மன்றியும் (1)

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
மேல்


மன்று (2)

மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மேல்


மன்னர் (1)

அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:176/4
மேல்


மன்னவர் (2)

மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/3
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
மேல்


மன்னவர்க்கு (1)

மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மேல்


மன்னவன் (5)

மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் – தேவா-அப்:1669/3
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


மன்னவனே (1)

மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
மேல்


மன்னன் (7)

மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/1,2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
மேல்


மன்னன்-தன்னை (2)

இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
மேல்


மன்னனார் (1)

மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
மேல்


மன்னனே (1)

மன்னனே அடியேனை மறவலே – தேவா-அப்:1642/4
மேல்


மன்னனை (6)

பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட – தேவா-அப்:176/1
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் – தேவா-அப்:1314/1,2
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1651/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மேல்


மன்னி (19)

மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/3,4
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/1,2
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/1,2
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:898/3,4
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/3
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/1,2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
மேல்


மன்னிய (10)

மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1204/2,3
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/1,2
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மேல்


மன்னியும் (1)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/2
மேல்


மன்னின (1)

மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மேல்


மன்னினார் (3)

மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1156/2
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
மேல்


மன்னினாரும் (5)

மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/3,4
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/2,3
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/3,4
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும்
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/3,4
மேல்


மன்னினாரே (11)

மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
மேல்


மன்னினான் (1)

மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/4
மேல்


மன்னினானும் (1)

மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும்
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/1,2
மேல்


மன்னினானே (10)

மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மேல்


மன்னினானை (8)

மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/2,3
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/3,4
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/2,3
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/1,2
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/1,2
மேல்


மன்னு (16)

கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/2
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் – தேவா-அப்:1570/1
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மேல்


மன்னுகின்ற (1)

வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/2,3
மேல்


மன்னும் (28)

அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:403/4
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/3,4
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும்
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/2,3
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:1510/2
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/3
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/2,3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/3,4
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/3,4
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/3,4
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/3,4
மேல்


மன்னுவர் (1)

மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/4
மேல்


மன (5)

மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
வெப்பத்தின் மன மாசு விளக்கிய – தேவா-அப்:2022/1
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


மனக்கு (1)

மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
மேல்


மனக்கும் (1)

மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
மேல்


மனகனாய் (1)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மேல்


மனத்தகத்து (2)

நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மேல்


மனத்தகத்துள் (1)

இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
மேல்


மனத்தகத்தே (4)

வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


மனத்தர் (1)

கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
மேல்


மனத்தராய் (5)

கோனை காவி குளிர்ந்த மனத்தராய்
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/1,2
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/3,4
வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் – தேவா-அப்:2079/1,2
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


மனத்தரே (1)

மாயன் மாயத்து பட்ட மனத்தரே – தேவா-அப்:2084/4
மேல்


மனத்தவர் (3)

தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/2
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
மேல்


மனத்தவர்க்கு (1)

வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
மேல்


மனத்தவர்கள் (2)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/2,3
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மேல்


மனத்தன் (5)

மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி – தேவா-அப்:310/1
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
மேல்


மனத்தன (1)

மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மேல்


மனத்தனல்லேன் (1)

மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
மேல்


மனத்தனாய் (1)

அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
மேல்


மனத்தார் (3)

வணங்குவார் மனத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1332/4
செதுகு அறா மனத்தார் புறம்கூறினும் – தேவா-அப்:1394/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
மேல்


மனத்தார்க்கு (1)

மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் – தேவா-அப்:1791/3
மேல்


மனத்தார்கள் (1)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
மேல்


மனத்தார்களை (1)

உற கணித்து உருகா மனத்தார்களை
புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/3,4
மேல்


மனத்தார்தாமே (1)

ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/1,2
மேல்


மனத்தால் (2)

துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
மேல்


மனத்தான் (4)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் – தேவா-அப்:2026/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
மேல்


மனத்தானை (6)

மறை கொண்ட மனத்தானை மனத்துளே – தேவா-அப்:1248/1
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
மேல்


மனத்திடை (1)

மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மேல்


மனத்தில் (2)

ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் – தேவா-அப்:1986/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


மனத்தின் (1)

மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மேல்


மனத்தினார் (1)

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
மேல்


மனத்தினால் (1)

மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/3
மேல்


மனத்தினானே (1)

வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மேல்


மனத்தினீரே (1)

ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
மேல்


மனத்தினுள் (3)

மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி – தேவா-அப்:322/3
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
மேல்


மனத்தினுள்ளே (2)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/1,2
மேல்


மனத்தினை (1)

விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
மேல்


மனத்து (48)

வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் – தேவா-அப்:1444/3
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/3
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


மனத்துக்கு (1)

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


மனத்துடன் (2)

மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர் – தேவா-அப்:1187/1
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/2
மேல்


மனத்துள் (8)

காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள்
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:40/3,4
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
மனத்துள் மாயனை மாசறு சோதியை – தேவா-அப்:1217/1
அருத்தனை அடியேன் மனத்துள் அமர் – தேவா-அப்:1690/2
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மேல்


மனத்துள்ளே (4)

பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/1,2
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
மேல்


மனத்துளும் (1)

தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
மேல்


மனத்துளே (2)

மறை கொண்ட மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/1,2
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
மேல்


மனத்தே (13)

இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/1,2
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/1,2
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


மனத்தேனை (1)

தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
மேல்


மனத்தை (2)

மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் – தேவா-அப்:756/1
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
மேல்


மனத்தொடு (1)

கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
மேல்


மனப்பாறைகட்கு (1)

பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ – தேவா-அப்:2077/2
மேல்


மனம் (26)

வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
காலையும் மாலையும் கைதொழுவார் மனம்
ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:173/3,4
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/2
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/2
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் – தேவா-அப்:1546/2
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம்
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/1,2
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


மனம்கொள்வார் (1)

மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1896/4
மேல்


மனம்வைத்த (1)

ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


மனம்வையாதே (1)

மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மேல்


மனமணி (1)

வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
மேல்


மனமா (1)

கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


மனமே (5)

என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


மனவர் (1)

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
மேல்


மனனில் (1)

அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும் – தேவா-அப்:521/3
மேல்


மனனே (1)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
மேல்


மனித்த (1)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
மேல்


மனிதர் (2)

கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
மேல்


மனிதர்காள் (6)

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம் – தேவா-அப்:1639/1,2
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/1,2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள்
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான் – தேவா-அப்:1788/1,2
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/1,2
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் – தேவா-அப்:1970/1
மேல்


மனிதரில் (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4
மேல்


மனிதரே (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4
மேல்


மனை (10)

மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/3
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய் – தேவா-அப்:1857/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மேல்


மனைக்கு (1)

மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
மேல்


மனைகள் (1)

வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/2
மேல்


மனையகத்துள் (1)

உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மேல்


மனையாளும் (1)

சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் – தேவா-அப்:1638/1
மேல்


மனையாளொடு (1)

அருத்தமும் மனையாளொடு மக்களும் – தேவா-அப்:1903/1
மேல்


மனையில் (1)

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
மேல்


மனையின் (1)

மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மேல்


மனையும் (2)

நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
மேல்


மனைவாழ்க்கை (3)

வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
மேல்


மனைவாழ்க்கையும் (1)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
மேல்


மனைவி (1)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
மேல்


மனைவியும் (1)

வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் – தேவா-அப்:1790/1
மேல்


மனைவியொடும் (1)

வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை – தேவா-அப்:949/3
மேல்


மனோன்மணியை (1)

வாயிலானை மனோன்மணியை பெற்ற – தேவா-அப்:1964/3

மேல்