வா – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 4
வாக்கால் 1
வாக்கின் 1
வாக்கினால் 2
வாக்கு 1
வாக்கே 2
வாங்கா 1
வாங்காதானை 1
வாங்கி 24
வாங்கிய 1
வாங்கியும் 1
வாங்கினான் 1
வாங்கும் 2
வாச 5
வாசகம் 1
வாசகனா 1
வாசத்தால் 1
வாசம் 3
வாசமாய் 2
வாசல் 6
வாசலும் 1
வாசன் 1
வாசனை 2
வாசிக்குமே 1
வாசிகை 1
வாசுகி 2
வாசுகியை 3
வாஞ்சியத்தார் 1
வாஞ்சியத்து 1
வாஞ்சியம் 8
வாஞ்சியமும் 1
வாட்டம் 9
வாட்டி 2
வாட்டிய 1
வாட்டினார் 1
வாட்டினான் 2
வாட்டும் 1
வாட்டுவித்த 1
வாட்போக்கி 1
வாட்போக்கி-பால் 1
வாட்போக்கியார் 5
வாட்போக்கியார்க்கு 2
வாட்போக்கியை 2
வாட 2
வாடல் 1
வாடலன் 1
வாடாமை 1
வாடி 6
வாடிய 1
வாடுமே 2
வாணி 1
வாணிகர் 1
வாணிகனை 1
வாத 1
வாதனையால் 1
வாதித்து 1
வாதியாய் 1
வாதுசெய்து 1
வாதை 4
வாமதேவன் 1
வாமதேவா 1
வாமனனார் 1
வாமனை 3
வாய் 73
வாய்க்குமே 1
வாய்க்கொண்டு 1
வாய்கள் 1
வாய்த்த 3
வாய்த்தது 3
வாய்த்திலேன் 1
வாய்தல் 3
வாய்தலும் 1
வாய்தலுள் 1
வாய்ந்த 2
வாய்ந்து 1
வாய்மடுத்து 2
வாய்மூர் 22
வாய்மூர்க்கே 1
வாய்மூரானை 1
வாய்மூருக்கே 1
வாய்மூரும் 2
வாய்மை 1
வாய்மைகள் 1
வாய்மையால் 1
வாய்மையே 2
வாய்மொழி 1
வாய்மொழியார் 1
வாய்மொழியால் 2
வாய்விட்டான் 1
வாய்விட்டு 2
வாய்வைத்திலர் 1
வாய 3
வாய்அத்தால் 1
வாயது 2
வாயர்-தமை 1
வாயவன் 2
வாயார் 1
வாயார 1
வாயால் 3
வாயாலும் 1
வாயானே 1
வாயானை 2
வாயில் 6
வாயிலானை 1
வாயின் 4
வாயினால் 1
வாயினை 1
வாயு 3
வாயும் 4
வாயுள் 1
வாயே 2
வாயொடு 1
வார் 62
வார்குழலாள் 1
வார்குழலாளொடு 2
வார்சடையாய் 2
வார்சடையார் 2
வார்சடையான்-தன்னை 1
வார்சடையானை 1
வார்த்த 1
வார்த்தை 2
வார்த்தையை 2
வார்முலையாள் 1
வாரணத்த 1
வாரணத்து 2
வாரணம் 1
வாரணன் 1
வாரணாசி 2
வாரம் 3
வாரா 2
வாராத 1
வாராமே 1
வாரார் 1
வாரானே 1
வாரானை 1
வாரி 4
வாரும் 1
வால் 1
வால 1
வாலிய 1
வாலியள் 2
வாலியார் 1
வாவா 1
வாழ் 12
வாழ்க்கை 13
வாழ்க்கைக்கு 2
வாழ்க்கையன் 1
வாழ்க்கையனாகிலும் 1
வாழ்க்கையால் 1
வாழ்க்கையாளன் 1
வாழ்க்கையானை 1
வாழ்க்கையும் 1
வாழ்க்கையே 2
வாழ்க்கையை 1
வாழ்க 1
வாழ்கிலார்-தம்மை 1
வாழ்கின்ற 3
வாழ்கொளிபுத்தூர் 1
வாழ்கொளிபுத்தூரார் 1
வாழ்த்த 6
வாழ்த்தல் 1
வாழ்த்தவே 1
வாழ்த்தி 14
வாழ்த்தின 1
வாழ்த்து 1
வாழ்த்துகண்டாய் 2
வாழ்த்தும் 5
வாழ்த்துமே 2
வாழ்த்துவர் 1
வாழ்த்துவனே 1
வாழ்த்துவார் 4
வாழ்த்துவேற்கு 1
வாழ்தரும் 2
வாழ்தி 1
வாழ்ந்தவன் 1
வாழ்ந்து 3
வாழ்நாள் 2
வாழ்பவர் 3
வாழ்பவர்க்கு 1
வாழ்பவர்க்கும் 1
வாழ்வது 1
வாழ்வதேல் 1
வாழ்வர் 1
வாழ்வார் 1
வாழ்வான் 3
வாழ்விடம் 1
வாழ்வில் 1
வாழ்வினை 3
வாழ்வீர் 4
வாழ்வு 6
வாழ்வும் 1
வாழ்வுற 1
வாழ்வேன் 1
வாழ்வை 1
வாழ 1
வாழமாட்டா 1
வாழமாட்டேன் 8
வாழலுற்றால் 2
வாழலுற்றீர் 1
வாழலுற்று 1
வாழா 1
வாழாது 1
வாழி 6
வாழியம் 1
வாழியானை 1
வாழும் 13
வாழை 1
வாள் 66
வாள்-தன்னை 1
வாள்_நுதல் 2
வாள்முகத்தாள் 1
வாளமா 1
வாளா 9
வாளால் 1
வாளி 2
வாளுடன் 1
வாளும் 1
வாளை 6
வாளைகள் 1
வான் 81
வான்-தலை 1
வான்_அரமங்கையர் 1
வான்_உலகத்து 1
வான்_உலகம் 1
வான்_உலகு 3
வான்மியூர் 10
வான 11
வானகத்தார் 1
வானகத்தில் 1
வானகம் 3
வானகம்தான் 1
வானகமும் 1
வானத்தவர் 1
வானத்தாய் 1
வானத்தார் 1
வானத்து 3
வானத்தை 1
வானநாடர் 1
வானம் 10
வானம்-தன்னில் 1
வானமாய் 1
வானவர் 46
வானவர்-தம் 1
வானவர்_கோன் 6
வானவர்_கோனை 2
வானவர்_தலைவனே 1
வானவர்_இறைவன் 2
வானவர்க்கா 2
வானவர்க்காக 1
வானவர்க்கு 7
வானவர்க்கும் 8
வானவர்கள் 29
வானவர்கள்-தங்கட்கு 1
வானவர்கள்தாம் 1
வானவர்தாம் 2
வானவரால் 1
வானவரும் 9
வானவரே 1
வானவரை 2
வானவரோடு 2
வானவன் 3
வானவனாய் 1
வானவனே 4
வானவனை 4
வானனை 1
வானிடை 1
வானிடைமதியம் 1
வானில் 2
வானினுள் 1
வானும் 1
வானே 1
வானை 1
வானொடு 1
வானோர் 42
வானோர்-தங்கட்கு 1
வானோர்-தங்கள் 3
வானோர்க்கு 3
வானோர்க்கும் 2
வானோர்கள் 4
வானோருக்கும் 1
வானோன் 1


வா (4)

அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


வாக்கால் (1)

வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
மேல்


வாக்கின் (1)

மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
மேல்


வாக்கினால் (2)

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/2,3
மேல்


வாக்கு (1)

வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
மேல்


வாக்கே (2)

வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/1,2
மேல்


வாங்கா (1)

வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/2
மேல்


வாங்காதானை (1)

சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/1,2
மேல்


வாங்கி (24)

திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:240/3,4
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/1,2
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:715/3,4
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து – தேவா-அப்:858/1
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம் – தேவா-அப்:1079/1
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/4
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் – தேவா-அப்:1385/3
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1615/2
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/3,4
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/2,3
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/2,3
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/2,3
மேல்


வாங்கிய (1)

வாட ஊன்றி மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/3,4
மேல்


வாங்கியும் (1)

காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
மேல்


வாங்கினான் (1)

வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/2,3
மேல்


வாங்கும் (2)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும்
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/2,3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும்
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/3,4
மேல்


வாச (5)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/3,4
மேல்


வாசகம் (1)

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


வாசகனா (1)

குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


வாசத்தால் (1)

வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/4
மேல்


வாசம் (3)

வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/2
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
மேல்


வாசமாய் (2)

பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


வாசல் (6)

ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன – தேவா-அப்:185/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/2,3
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/3,4
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் – தேவா-அப்:3057/3
மேல்


வாசலும் (1)

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/1,2
மேல்


வாசன் (1)

வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


வாசனை (2)

வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/2
மேல்


வாசிக்குமே (1)

வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
மேல்


வாசிகை (1)

வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/1,2
மேல்


வாசுகி (2)

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
மேல்


வாசுகியை (3)

மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/1,2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
மேல்


வாஞ்சியத்தார் (1)

சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
மேல்


வாஞ்சியத்து (1)

திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
மேல்


வாஞ்சியம் (8)

புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/3,4
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/3,4
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே – தேவா-அப்:1746/3,4
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/3,4
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/3,4
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1749/3,4
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
மேல்


வாஞ்சியமும் (1)

சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
மேல்


வாட்டம் (9)

வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள் – தேவா-அப்:1306/1
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் – தேவா-அப்:1575/2
வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


வாட்டி (2)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:313/3,4
மேல்


வாட்டிய (1)

ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய
வார் உலாம் வன மென்முலையாளொடும் – தேவா-அப்:1230/2,3
மேல்


வாட்டினார் (1)

மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/2,3
மேல்


வாட்டினான் (2)

மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்
குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1779/2,3
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/3,4
மேல்


வாட்டும் (1)

செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:851/2
மேல்


வாட்டுவித்த (1)

மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/3,4
மேல்


வாட்போக்கி (1)

ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
மேல்


வாட்போக்கி-பால் (1)

ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால்
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/3,4
மேல்


வாட்போக்கியார் (5)

ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/3,4
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார்
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/3,4
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/3,4
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/3,4
அரக்கனுக்கு அருள்செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/3,4
மேல்


வாட்போக்கியார்க்கு (2)

ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/3,4
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/3,4
மேல்


வாட்போக்கியை (2)

அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/3,4
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/3,4
மேல்


வாட (2)

வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/3
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
மேல்


வாடல் (1)

வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மேல்


வாடலன் (1)

வரைந்து வைது எழுவாரையும் வாடலன்
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் – தேவா-அப்:1184/2,3
மேல்


வாடாமை (1)

வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
மேல்


வாடி (6)

வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/4
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் – தேவா-அப்:1575/2
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் – தேவா-அப்:1763/1
வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால் – தேவா-அப்:1850/1
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/2
மேல்


வாடிய (1)

வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மேல்


வாடுமே (2)

மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/4
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
மேல்


வாணி (1)

பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/1,2
மேல்


வாணிகர் (1)

வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து – தேவா-அப்:655/2
மேல்


வாணிகனை (1)

வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/3,4
மேல்


வாத (1)

ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
மேல்


வாதனையால் (1)

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மேல்


வாதித்து (1)

வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
மேல்


வாதியாய் (1)

வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
மேல்


வாதுசெய்து (1)

வாதுசெய்து மயங்கும் மனத்தராய் – தேவா-அப்:2079/1
மேல்


வாதை (4)

வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/2
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
மேல்


வாமதேவன் (1)

வாமதேவன் வள நகர் வைகலும் – தேவா-அப்:1978/1
மேல்


வாமதேவா (1)

மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/2,3
மேல்


வாமனனார் (1)

வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
மேல்


வாமனை (3)

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் – தேவா-அப்:296/1
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/2
மேல்


வாய் (73)

வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் – தேவா-அப்:52/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை – தேவா-அப்:121/3
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:277/4
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/3
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை – தேவா-அப்:499/2
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:547/4
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு – தேவா-அப்:802/1
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/1,2
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை – தேவா-அப்:1120/2
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/2
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் – தேவா-அப்:1338/2
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/2
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
ஐ வாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2298/4
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


வாய்க்குமே (1)

மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
மேல்


வாய்க்கொண்டு (1)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/1,2
மேல்


வாய்கள் (1)

பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
மேல்


வாய்த்த (3)

ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/3,4
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/3,4
மேல்


வாய்த்தது (3)

வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2056/3
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/3
மேல்


வாய்த்திலேன் (1)

வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் – தேவா-அப்:524/2
மேல்


வாய்தல் (3)

நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/2
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் – தேவா-அப்:1335/1
மேல்


வாய்தலும் (1)

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/1,2
மேல்


வாய்தலுள் (1)

அனைத்து வாய்தலுள் ஆரும் ஐயாறரே – தேவா-அப்:1338/4
மேல்


வாய்ந்த (2)

வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/2,3
மேல்


வாய்ந்து (1)

பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
மேல்


வாய்மடுத்து (2)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
மேல்


வாய்மூர் (22)

வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார் – தேவா-அப்:1569/3
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே – தேவா-அப்:1571/4
வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம் – தேவா-அப்:1572/3
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர்
கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/3,4
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/3
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர்
பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/3,4
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை – தேவா-அப்:1578/3
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
மேல்


வாய்மூர்க்கே (1)

தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா – தேவா-அப்:1575/3
மேல்


வாய்மூரானை (1)

மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
மேல்


வாய்மூருக்கே (1)

எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/3
மேல்


வாய்மூரும் (2)

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


வாய்மை (1)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
மேல்


வாய்மைகள் (1)

பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
மேல்


வாய்மையால் (1)

வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் – தேவா-அப்:524/2
மேல்


வாய்மையே (2)

வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/4
மேல்


வாய்மொழி (1)

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் – தேவா-அப்:1081/1
மேல்


வாய்மொழியார் (1)

மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/4
மேல்


வாய்மொழியால் (2)

இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/2
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
மேல்


வாய்விட்டான் (1)

மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/3,4
மேல்


வாய்விட்டு (2)

வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
மேல்


வாய்வைத்திலர் (1)

விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்
அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2014/2,3
மேல்


வாய (3)

பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
மேல்


வாய்அத்தால் (1)

வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே – தேவா-அப்:1832/4
மேல்


வாயது (2)

முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே – தேவா-அப்:1335/4
மேல்


வாயர்-தமை (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


வாயவன் (2)

வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
மேல்


வாயார் (1)

செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
மேல்


வாயார (1)

பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
மேல்


வாயால் (3)

ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/2,3
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால்
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:573/3,4
மேல்


வாயாலும் (1)

பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
மேல்


வாயானே (1)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/2,3
மேல்


வாயானை (2)

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
மேல்


வாயில் (6)

நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/4
குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில்
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/3,4
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
மேல்


வாயிலானை (1)

வாயிலானை மனோன்மணியை பெற்ற – தேவா-அப்:1964/3
மேல்


வாயின் (4)

வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த – தேவா-அப்:680/2
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


வாயினால் (1)

தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால்
தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில் – தேவா-அப்:1713/2,3
மேல்


வாயினை (1)

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் – தேவா-அப்:296/1
மேல்


வாயு (3)

திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மேல்


வாயும் (4)

தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே – தேவா-அப்:1344/3
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
மேல்


வாயுள் (1)

காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/2,3
மேல்


வாயே (2)

வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
மேல்


வாயொடு (1)

அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய – தேவா-அப்:842/1
மேல்


வார் (62)

வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் – தேவா-அப்:451/1
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/3
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
திருக்கு வார் குழல் செல்வன சேவடி – தேவா-அப்:1227/1
வார் உலாம் வன மென்முலையாளொடும் – தேவா-அப்:1230/3
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/2
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் – தேவா-அப்:1498/1
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் – தேவா-அப்:1523/3
கோல வார் பொழில் கோளிலி மேவிய – தேவா-அப்:1639/3
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1666/1
வார் கொள் நல் முரசம் அறைய அறை – தேவா-அப்:1666/2
வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழுவார்கள் – தேவா-அப்:1666/3
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1761/4
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1762/4
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/2
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/2
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை – தேவா-அப்:1891/1
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/3
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1897/3
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
மேல்


வார்குழலாள் (1)

துன்னு வார்குழலாள் உமையாளொடும் – தேவா-அப்:1925/1
மேல்


வார்குழலாளொடு (2)

மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1128/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1910/1
மேல்


வார்சடையாய் (2)

பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய்
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/1,2
மேல்


வார்சடையார் (2)

வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே – தேவா-அப்:1331/4
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/4
மேல்


வார்சடையான்-தன்னை (1)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
மேல்


வார்சடையானை (1)

பின்னல் வார்சடையானை பிதற்றியே – தேவா-அப்:1717/4
மேல்


வார்த்த (1)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
மேல்


வார்த்தை (2)

வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
மேல்


வார்த்தையை (2)

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/2
மேல்


வார்முலையாள் (1)

வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
மேல்


வாரணத்த (1)

வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/2
மேல்


வாரணத்து (2)

பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
வாரணத்து உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1751/2
மேல்


வாரணம் (1)

பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
மேல்


வாரணன் (1)

வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/2
மேல்


வாரணாசி (2)

வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/2,3
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/1,2
மேல்


வாரம் (3)

வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1889/4
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
மேல்


வாரா (2)

வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
மேல்


வாராத (1)

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மேல்


வாராமே (1)

நோக்குவான் நமை நோய் வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1543/3,4
மேல்


வாரார் (1)

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார் – தேவா-அப்:276/1
மேல்


வாரானே (1)

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
மேல்


வாரானை (1)

வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
மேல்


வாரி (4)

மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/2
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1630/3
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
மேல்


வாரும் (1)

மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
மேல்


வால் (1)

வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
மேல்


வால (1)

பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
மேல்


வாலிய (1)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
மேல்


வாலியள் (2)

நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/2
மேல்


வாலியார் (1)

வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:385/3
மேல்


வாவா (1)

வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மேல்


வாழ் (12)

பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை – தேவா-அப்:1076/2
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/3
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/3
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/3
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/4
மேல்


வாழ்க்கை (13)

அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/3
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/3,4
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் – தேவா-அப்:1684/1
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய் – தேவா-அப்:1857/1
பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/3,4
மேல்


வாழ்க்கைக்கு (2)

அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/3,4
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/3,4
மேல்


வாழ்க்கையன் (1)

கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர் – தேவா-அப்:2029/3
மேல்


வாழ்க்கையனாகிலும் (1)

அமைத்து கொண்டது ஓர் வாழ்க்கையனாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/3,4
மேல்


வாழ்க்கையால் (1)

குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/1,2
மேல்


வாழ்க்கையாளன் (1)

வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று – தேவா-அப்:730/3
மேல்


வாழ்க்கையானை (1)

மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
மேல்


வாழ்க்கையும் (1)

சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே – தேவா-அப்:1904/1,2
மேல்


வாழ்க்கையே (2)

போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
மேல்


வாழ்க்கையை (1)

மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
மேல்


வாழ்க (1)

மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
மேல்


வாழ்கிலார்-தம்மை (1)

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
மேல்


வாழ்கின்ற (3)

திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/2
மேல்


வாழ்கொளிபுத்தூர் (1)

மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மேல்


வாழ்கொளிபுத்தூரார் (1)

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
மேல்


வாழ்த்த (6)

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் – தேவா-அப்:296/1
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/1,2
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/2,3
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/2,3
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
மேல்


வாழ்த்தல் (1)

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
மேல்


வாழ்த்தவே (1)

வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் – தேவா-அப்:1780/2,3
மேல்


வாழ்த்தி (14)

வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/1,2
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/4
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/4
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/3,4
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/3,4
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/1,2
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/1,2
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/1,2
மேல்


வாழ்த்தின (1)

வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மேல்


வாழ்த்து (1)

வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும் – தேவா-அப்:1789/3
மேல்


வாழ்த்துகண்டாய் (2)

வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
மேல்


வாழ்த்தும் (5)

வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/4
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
மேல்


வாழ்த்துமே (2)

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/4
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/4
மேல்


வாழ்த்துவர் (1)

வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம் – தேவா-அப்:1259/2
மேல்


வாழ்த்துவனே (1)

பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
மேல்


வாழ்த்துவார் (4)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
மேல்


வாழ்த்துவேற்கு (1)

வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/2
மேல்


வாழ்தரும் (2)

உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


வாழ்தி (1)

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/2,3
மேல்


வாழ்ந்தவன் (1)

வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1406/1
மேல்


வாழ்ந்து (3)

தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/2
மேல்


வாழ்நாள் (2)

தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள்
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/2,3
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


வாழ்பவர் (3)

இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர்
வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/2,3
நாவலம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு – தேவா-அப்:1591/1,2
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்


வாழ்பவர்க்கு (1)

தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
மேல்


வாழ்பவர்க்கும் (1)

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
மேல்


வாழ்வது (1)

வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால் – தேவா-அப்:1850/1
மேல்


வாழ்வதேல் (1)

வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து – தேவா-அப்:502/3
மேல்


வாழ்வர் (1)

பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
மேல்


வாழ்வார் (1)

மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/1,2
மேல்


வாழ்வான் (3)

சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற – தேவா-அப்:415/1
தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர் – தேவா-அப்:446/1
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
மேல்


வாழ்விடம் (1)

வரையினால் வலி செற்றவர் வாழ்விடம்
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/2,3
மேல்


வாழ்வில் (1)

தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
மேல்


வாழ்வினை (3)

வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார் – தேவா-அப்:597/1
வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று – தேவா-அப்:730/3
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் – தேவா-அப்:1850/2
மேல்


வாழ்வீர் (4)

மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/2,3
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர்
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/2,3
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர்
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/2,3
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/2,3
மேல்


வாழ்வு (6)

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் – தேவா-அப்:1957/1
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


வாழ்வும் (1)

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் – தேவா-அப்:1458/1
மேல்


வாழ்வுற (1)

வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
மேல்


வாழ்வேன் (1)

வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:27/2,3
மேல்


வாழ்வை (1)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


வாழ (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


வாழமாட்டா (1)

அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா
கொச்சையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:676/3,4
மேல்


வாழமாட்டேன் (8)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் – தேவா-அப்:260/2
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன் – தேவா-அப்:261/1
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:278/4
வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன் – தேவா-அப்:309/2
அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:498/4
அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:499/4
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:677/4
மேல்


வாழலுற்றால் (2)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
மேல்


வாழலுற்றீர் (1)

ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/1,2
மேல்


வாழலுற்று (1)

வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/3,4
மேல்


வாழா (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


வாழாது (1)

அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/3,4
மேல்


வாழி (6)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
மேல்


வாழியம் (1)

வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
மேல்


வாழியானை (1)

வாழியானை வல்லோரும் என்ற இன்னவர் – தேவா-அப்:1100/2
மேல்


வாழும் (13)

இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/1,2
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் – தேவா-அப்:827/1
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் – தேவா-அப்:1713/1
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
மேல்


வாழை (1)

ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
மேல்


வாள் (66)

வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார் – தேவா-அப்:597/1
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள்
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/3,4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா – தேவா-அப்:730/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/3
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/2
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த – தேவா-அப்:872/1
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/2,3
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை – தேவா-அப்:949/3
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் – தேவா-அப்:1232/1
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1271/1
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும் – தேவா-அப்:1354/1
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான் – தேவா-அப்:1364/2
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி – தேவா-அப்:1373/2
துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1395/1
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1406/1
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1416/1
வாள் நிலா மயிலாடுதுறைதனை – தேவா-அப்:1465/3
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை – தேவா-அப்:1475/1
வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் – தேவா-அப்:1588/1
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
மலியும் செம் சடை வாள் அரவம்மொடு – தேவா-அப்:1753/1
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/3
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/2
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்


வாள்-தன்னை (1)

கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
மேல்


வாள்_நுதல் (2)

வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மேல்


வாள்முகத்தாள் (1)

அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/3
மேல்


வாளமா (1)

வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/3
மேல்


வாளா (9)

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து – தேவா-அப்:454/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/1,2
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/1,2
மேல்


வாளால் (1)

ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால்
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/1,2
மேல்


வாளி (2)

கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/1,2
மேல்


வாளுடன் (1)

மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
மேல்


வாளும் (1)

புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
மேல்


வாளை (6)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/3
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/3
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
மேல்


வாளைகள் (1)

செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
மேல்


வான் (81)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/4
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் – தேவா-அப்:1203/3
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/3
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/2
வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ – தேவா-அப்:1343/2
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/3
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/3
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/2
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் – தேவா-அப்:1713/1
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான்
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் – தேவா-அப்:1814/2,3
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


வான்-தலை (1)

வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
மேல்


வான்_அரமங்கையர் (1)

வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
மேல்


வான்_உலகத்து (1)

முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
மேல்


வான்_உலகம் (1)

கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
மேல்


வான்_உலகு (3)

வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
மேல்


வான்மியூர் (10)

வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1880/4
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/4
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/4
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/4
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/4
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1889/4
மேல்


வான (11)

வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/2
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
மேல்


வானகத்தார் (1)

மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
மேல்


வானகத்தில் (1)

வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
மேல்


வானகம் (3)

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1584/3,4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
மேல்


வானகம்தான் (1)

கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் – தேவா-அப்:895/3
மேல்


வானகமும் (1)

மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
மேல்


வானத்தவர் (1)

வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
மேல்


வானத்தாய் (1)

இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
மேல்


வானத்தார் (1)

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
மேல்


வானத்து (3)

வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
மேல்


வானத்தை (1)

வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
மேல்


வானநாடர் (1)

வானநாடர் வணங்குவர் வைகலே – தேவா-அப்:2034/4
மேல்


வானம் (10)

திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/4
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
வானம் காட்டுவர் போல் வன்னியூரரே – தேவா-அப்:1328/4
அரிய வானம் அவர் அருள்செய்வரே – தேவா-அப்:1436/4
வானம் சாடும் மதி அரவத்தொடு – தேவா-அப்:1515/1
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/3
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மேல்


வானம்-தன்னில் (1)

மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மேல்


வானமாய் (1)

அந்தியாய் அனலாய் புனல் வானமாய்
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/2,3
மேல்


வானவர் (46)

வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/3
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த – தேவா-அப்:244/1
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் – தேவா-அப்:378/1
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின் – தேவா-அப்:897/1
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி – தேவா-அப்:903/1
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும் – தேவா-அப்:1076/1
வட்டனை மதிசூடியை வானவர்
சிட்டனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1102/1,2
வானவர் தாங்கள் வணங்கவே – தேவா-அப்:1150/2
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/2
மாலை வானவர் வந்து வழிபடும் – தேவா-அப்:1193/2
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு – தேவா-அப்:1203/1
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடுசெய் – தேவா-அப்:1206/1,2
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் – தேவா-அப்:1208/1
பித்தனை கொலும் நஞ்சினை வானவர்
நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/3,4
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை – தேவா-அப்:1412/3
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் – தேவா-அப்:1449/1
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
திவள வானவர் போற்றி திசை தொழும் – தேவா-அப்:1580/3
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை – தேவா-அப்:1812/1
நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி ஏசறவும் தெரியாதது ஓர் – தேவா-அப்:1854/1,2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/1,2
மை அனுக்கிய கண்டனை வானவர்
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/3,4
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை – தேவா-அப்:1896/2
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர்
அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே – தேவா-அப்:2029/3,4
பிச்சையே புகுமாகிலும் வானவர்
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/3,4
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


வானவர்-தம் (1)

வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மேல்


வானவர்_கோன் (6)

பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


வானவர்_கோனை (2)

மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
மேல்


வானவர்_தலைவனே (1)

வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
மேல்


வானவர்_இறைவன் (2)

வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
மேல்


வானவர்க்கா (2)

வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
மேல்


வானவர்க்காக (1)

அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/3
மேல்


வானவர்க்கு (7)

மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/2,3
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் – தேவா-அப்:1550/2
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மேல்


வானவர்க்கும் (8)

வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் – தேவா-அப்:52/1
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/2
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/3
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க – தேவா-அப்:2949/2
மேல்


வானவர்கள் (29)

எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:377/4
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:397/4
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/2
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:501/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
மேல்


வானவர்கள்-தங்கட்கு (1)

மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
மேல்


வானவர்கள்தாம் (1)

வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
மேல்


வானவர்தாம் (2)

மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
மேல்


வானவரால் (1)

தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/4
மேல்


வானவரும் (9)

ஓதி வானவரும் உணராதது ஓர் – தேவா-அப்:1201/2
மற்றையாரொடு வானவரும் தொழ – தேவா-அப்:1309/3
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


வானவரே (1)

அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
மேல்


வானவரை (2)

மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
மேல்


வானவரோடு (2)

இருப்பர் வானவரோடு இனிதாகவே – தேவா-அப்:1482/4
மேலை வானவரோடு விரி கடல் – தேவா-அப்:1825/1
மேல்


வானவன் (3)

சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:104/1,2
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
மேல்


வானவனாய் (1)

வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மேல்


வானவனே (4)

கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/1,2
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
மேல்


வானவனை (4)

வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மேல்


வானனை (1)

வானனை மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1103/1
மேல்


வானிடை (1)

வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/4
மேல்


வானிடைமதியம் (1)

வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/3
மேல்


வானில் (2)

ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
மேல்


வானினுள் (1)

வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/2
மேல்


வானும் (1)

மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மேல்


வானே (1)

என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/3,4
மேல்


வானை (1)

வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
மேல்


வானொடு (1)

திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
மேல்


வானோர் (42)

மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/1,2
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர்
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/2,3
மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே – தேவா-அப்:1874/4
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/2,3
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/1,2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர்
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/3,4
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர்
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/1,2
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/2,3
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/2,3
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர்
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/3,4
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர்
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/2,3
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர்
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/2,3
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/2,3
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர்
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/2,3
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/3,4
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர்
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/3,4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர்
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/3,4
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே – தேவா-அப்:2861/1
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


வானோர்-தங்கட்கு (1)

மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மேல்


வானோர்-தங்கள் (3)

மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள்
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/1,2
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள்
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/3,4
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள்
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/1,2
மேல்


வானோர்க்கு (3)

கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு
ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா – தேவா-அப்:719/2,3
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


வானோர்க்கும் (2)

வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/3,4
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
மேல்


வானோர்கள் (4)

கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/1,2
விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த – தேவா-அப்:545/1
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


வானோருக்கும் (1)

பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
மேல்


வானோன் (1)

பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1

மேல்