இ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 78
இகந்து 1
இகல் 2
இகல 1
இகலவனை 1
இகலி 2
இகழ் 1
இகழ்திர்கண்டீர் 1
இகழ்ந்த 12
இகழ்ந்தமையால் 1
இகழ்ந்தவன் 1
இகழ்ந்தார் 3
இகழ்ந்தானை 1
இகழ்வதோ 1
இகழ்வர் 1
இகழ்வானோ 2
இகழ 2
இகழப்படாதாய் 1
இகழவேண்டா 1
இகழா 1
இகழாது 1
இகழில் 1
இகழும் 3
இங்கணார் 1
இங்கு 24
இங்கே 6
இங்ஙன் 1
இச்சிப்பானை 1
இச்சை 4
இச்சைகளே 1
இச்சையால் 2
இசை 31
இசைக்கும் 5
இசைகள் 1
இசைத்த 1
இசைத்தார் 1
இசைத்து 3
இசைந்த 6
இசைந்தது 2
இசைந்தவன் 1
இசைந்தனை 1
இசைந்தான் 1
இசைந்திலேன் 1
இசைந்து 4
இசைப்ப 2
இசைப்பார் 1
இசைப்பார்களும் 1
இசைய 4
இசையால் 1
இசையானை 1
இசையில் 1
இசையும் 3
இசையே 1
இசையை 1
இசைவித்து 1
இசைவு 1
இஞ்சி 1
இட்ட 27
இட்டங்கள் 1
இட்டத்தால் 1
இட்டது 2
இட்டம் 9
இட்டமா 3
இட்டமாய் 6
இட்டமை 1
இட்டவர் 2
இட்டனை 1
இட்டார் 4
இட்டிலர் 3
இட்டு 32
இட்டும் 1
இட 4
இடகிலேன் 1
இடங்கள் 1
இடங்கை 3
இடத்தாய் 2
இடத்தார் 1
இடத்தில் 1
இடத்தும் 1
இடத்தை 1
இடந்தான் 1
இடந்திட்ட 1
இடந்து 5
இடந்தும் 2
இடப்பாகத்து 1
இடப்பாகத்தே 1
இடப்பாகன் 1
இடப்பாலனை 1
இடப்பாலாரும் 1
இடபத்தர் 1
இடபம் 4
இடம் 61
இடம்கொண்ட 5
இடம்கொண்டவரே 1
இடம்கொண்டாரே 21
இடம்கொண்டான்-தன் 1
இடம்கொண்டானை 1
இடம்கொண்டிருந்தானை 1
இடம்கொண்டு 1
இடம்கொள்ள 1
இடமா 9
இடமாய் 1
இடமும் 1
இடர் 30
இடர்க்கள் 1
இடர்கள் 13
இடர்களே 1
இடர்தனை 1
இடர்நீக்கியை 1
இடர்ப்பட 1
இடர்ப்படுத்து 2
இடர்ப்படோம் 1
இடரும் 1
இடரே 1
இடரை 2
இடவை 1
இடறேன்-மினே 2
இடா 1
இடி 6
இடிஞ்சில்-தன்னில் 1
இடித்தவன் 1
இடிப்பான் 1
இடிப்பானை 1
இடிய 2
இடிவு 1
இடு 22
இடு-மின் 1
இடுக்கண் 4
இடுக்கண்பட்டு 1
இடுக்கி 1
இடுக்கு 1
இடுகாட்டிடை 1
இடுகாட்டில் 1
இடுகாட்டு 1
இடுகாடர் 1
இடுகாடு 2
இடுகு 1
இடுதலுமே 1
இடுதும் 1
இடும் 3
இடும்பாவனம் 1
இடும்பை 8
இடும்பை-தன்னுள் 1
இடும்பைக்கு 1
இடும்பையால் 1
இடுமால் 1
இடுவதன் 1
இடுவார் 5
இடுவார்கட்கு 1
இடுவாரிடை 1
இடுவான் 1
இடுவேன் 1
இடை 17
இடைக்கணாய் 1
இடைக்கலத்தே 1
இடைக்கலம் 1
இடைக்குளமும் 1
இடைகொண்டு 1
இடைச்சுரமும் 1
இடைத்தானமும் 1
இடைந்து 1
இடைமருதர் 1
இடைமருதன் 1
இடைமருதனே 1
இடைமருதனை 1
இடைமருதா 3
இடைமருதின் 1
இடைமருதினில் 4
இடைமருதினை 3
இடைமருது 34
இடைமருதும் 4
இடைமருதோடு 2
இடைமாமருதில் 1
இடைய 1
இடையறா 1
இடையாட 1
இடையாதே 1
இடையார்தாமே 1
இடையாள் 1
இடையிலேன் 2
இடைவித்த 1
இடைவோம்அல்லோம் 1
இண்டை 17
இண்டையை 1
இணங்கி 1
இணங்குவார்கட்கு 1
இணர்ந்து 1
இணை 36
இணைக்கே 3
இணைகள் 1
இணையே 4
இத்தனை 1
இத்தனையும் 1
இதத்து 1
இதயத்து 1
இதயம் 2
இதழ் 2
இதழி 4
இதழியே 1
இதற்கு 3
இதனுள் 2
இதனை 2
இது 36
இதுதான் 1
இதுவே 1
இதே 2
இந்த 7
இந்திரத்தை 1
இந்திரர் 1
இந்திரர்க்கும் 1
இந்திரன் 8
இந்திரனும் 4
இந்திரனை 1
இந்திரனோடு 2
இந்து 1
இந்துசேகரன் 1
இந்துவினை 1
இந்நாள் 1
இப்பாலானை 1
இம்மை 8
இம்மையும் 1
இமய 1
இமயம் 1
இமவான் 2
இமவான்-தன் 1
இமவான்மகள் 2
இமை 1
இமைக்கும் 1
இமைக்கும்போதில் 1
இமைக்கும்போதும் 1
இமைத்து 1
இமைப்பளவில் 3
இமைப்பாரும் 1
இமையவர் 9
இமையவர்-தம் 5
இமையவர்_கோமான் 1
இமையவர்க்கு 1
இமையவர்க்கும் 1
இமையவர்கள் 7
இமையவர்தாம் 1
இமையவரும் 1
இமையவன் 1
இமையா 5
இமையாத 2
இமையாது 1
இமையாரும் 1
இமையோர் 30
இமையோர்_கோனை 1
இமையோர்க்கு 1
இமையோர்கள் 2
இமையோர்கள்-தமக்கு 1
இமையோர 1
இயக்கம் 1
இயக்கர் 2
இயக்கின 1
இயங்கி 1
இயங்கினாரும் 1
இயங்கு 1
இயங்கும் 3
இயபரம் 1
இயம்ப 3
இயம்பி 1
இயம்பினர் 1
இயம்பும் 1
இயம்புவாருக்கு 1
இயம்புவோமே 1
இயமானனாய் 1
இயமுனை 1
இயல் 7
இயல்பாயின 1
இயல்பார் 1
இயல்பினர் 1
இயல்பினான் 1
இயல்பு 6
இயல்பும் 1
இயல்பே 3
இயல 1
இயலார் 1
இயலும் 9
இயற்கைக்கு 1
இயற்கைகளால் 1
இயற்கையே 3
இயற்றப்பட்ட 1
இயற்றி 1
இயற்றிவைத்து 1
இயன்ற 1
இயன்று 1
இயையே 1
இரக்க 3
இரக்கம் 9
இரக்கமா 1
இரக்கமாய் 2
இரங்கா 1
இரங்காத 1
இரங்காது 1
இரங்காய் 2
இரங்கார் 1
இரங்கி 6
இரங்குகண்டாய் 3
இரங்குவேன் 1
இரட்டி 3
இரண்டாய் 2
இரண்டு 4
இரண்டு-கொல் 4
இரண்டுபோதும் 1
இரண்டும் 20
இரண்டும்_மூன்றும் 1
இரண்டை 1
இரண்டையும் 1
இரணியன் 1
இரணியனை 1
இரதங்கள் 1
இரதத்தாய் 1
இரதம் 3
இரந்தவன் 2
இரந்து 5
இரப்ப 1
இரப்பதே 1
இரப்பர் 1
இரப்பவர்-தங்கட்கு 1
இரப்பவர்க்கு 1
இரப்பு 1
இரவன் 1
இரவனை 1
இரவாய் 1
இரவி 3
இரவி-தன் 1
இரவிகளில் 1
இரவியும் 1
இரவில் 2
இரவினொடு 2
இரவு 4
இரவுபகல் 1
இரவும் 4
இரவொடு 1
இரவோடு 1
இரா 3
இரா_வணன் 1
இராசசிங்கத்தை 1
இராது 3
இராதே 1
இராப்பகல் 6
இராமனும் 1
இராமேச்சுரத்து 2
இராமேச்சுரத்தை 9
இராமேச்சுரம் 2
இராமேச்சுரம்மே 2
இராவணன் 7
இராவணன்-தன் 1
இராவணன்-தனை 1
இராவணனை 5
இராவும் 1
இரிக்கும் 1
இரிந்த 1
இரிந்தன 1
இரிந்து 1
இரிய 8
இரியும் 1
இரு 45
இரு_நான்கு 2
இரு_மூன்று 1
இருக்க 8
இருக்கப்பெற்றேன் 2
இருக்கமாட்டேன் 3
இருக்கல் 2
இருக்கவும் 1
இருக்கவே 1
இருக்கிலும் 1
இருக்கிலே 1
இருக்கின் 2
இருக்கின்ற 1
இருக்கின்றான் 5
இருக்கின்றானே 2
இருக்கினும் 1
இருக்கு 7
இருக்கும் 24
இருக்கை 9
இருக்கையும் 1
இருக்கொடும் 1
இருட்டிய 1
இருட்டு 1
இருடிகள் 2
இருண்ட 13
இருண்ட_கண்டத்தான் 1
இருண்ட_கண்டர் 3
இருண்ட_கண்டா 1
இருண்டு 1
இருத்தல் 1
இருத்தாதே 1
இருத்தி 5
இருத்திர் 1
இருத்தினான் 1
இருத்துமே 2
இருதலை 1
இருந்த 44
இருந்தது 1
இருந்ததுவே 1
இருந்ததே 2
இருந்தபோது 1
இருந்தவர்க்கு 1
இருந்தவன் 7
இருந்தவனே 9
இருந்தவனை 1
இருந்தவாறே 2
இருந்தனன் 1
இருந்தனை 1
இருந்தாய் 14
இருந்தாயும் 1
இருந்தார் 12
இருந்தார்தாமே 1
இருந்தாரே 1
இருந்தால் 1
இருந்தான் 6
இருந்தான்-தன் 1
இருந்தான்-தன்னை 3
இருந்தானை 9
இருந்திடுமே 1
இருந்து 29
இருந்தே 1
இருந்தேனுக்கு 1
இருப்ப 1
இருப்பது 3
இருப்பதே 12
இருப்பர் 5
இருப்பரே 1
இருப்பவர் 1
இருப்பவனை 1
இருப்பன் 1
இருப்பன்-கொலோ 2
இருப்பன 2
இருப்பனாகில் 1
இருப்பனே 3
இருப்பார் 2
இருப்பார்க்கு 2
இருப்பார்கட்கு 1
இருப்பார்களே 1
இருப்பார்தாமே 2
இருப்பாரை 3
இருப்பிடம் 2
இருப்பு 2
இருபது 19
இருபதுகள் 1
இருபதுகளாலும் 1
இருபதும் 1
இருபாலும் 2
இருபிறப்பர் 1
இரும் 25
இரும்பின் 1
இரும்பு 5
இரும்புதலார் 1
இரும்பூளை 1
இருமல் 1
இருமி 2
இருவர் 11
இருவர்க்கு 4
இருவர்க்கும் 2
இருவராய் 1
இருவருக்கு 1
இருவரும் 7
இருவரே 10
இருவரை 2
இருவரையும் 1
இருவரோடு 1
இருவரோடும் 1
இருள் 40
இருளில் 2
இருளின் 1
இருளும் 2
இருளுறு 1
இருளூடு 1
இருளை 2
இரை 5
இரைக்கு 1
இரைக்கும் 3
இரைத்து 1
இரைப்பா 1
இரையா 1
இல் 78
இல்ல 1
இல்லத்தார் 1
இல்லது 3
இல்லம்-தோறும் 2
இல்லமே 1
இல்லவர்க்கு 2
இல்லவன் 1
இல்லா 25
இல்லாத 9
இல்லாதாய் 1
இல்லாதார் 1
இல்லாதான் 12
இல்லாதானே 3
இல்லாதானை 9
இல்லாய் 1
இல்லார் 8
இல்லார்க்கு 1
இல்லான் 2
இல்லான்-தன்னை 2
இல்லானை 2
இல்லீ 1
இல்லே 4
இல்லேன் 8
இல்லை 116
இல்லையால் 1
இல்லையே 30
இல்லையேல் 1
இல்லைஅல்லர் 1
இல்லோம் 2
இல 1
இலங்க 9
இலங்கி 2
இலங்கிய 1
இலங்கு 73
இலங்கு_இழை 1
இலங்கும் 13
இலங்கை 39
இலங்கை_கோமான் 1
இலங்கை_கோமான்-தன்னை 2
இலங்கை_கோமானை 1
இலங்கை_கோன் 2
இலங்கை_கோன்-தன்னை 1
இலங்கை_கோனை 8
இலங்கை_தலைவன் 1
இலங்கை_மன்னவர் 1
இலங்கை_மன்னன் 4
இலங்கை_மன்னனை 1
இலங்கை_வேந்தன் 9
இலங்கைக்கு 7
இலங்கையர் 10
இலங்கையர்_காவலனை 1
இலங்கையர்_கோன் 4
இலங்கையர்_கோன்-தன் 1
இலங்கையர்_மன்னன்- தன்னை 2
இலங்கையர்_மன்னனை 2
இலம் 8
இலம்பையங்கோட்டூர் 1
இலயங்கள் 2
இலயத்தார் 1
இலயத்தொடு 1
இலயம் 2
இலர் 5
இலர்க்கு 1
இலராய் 3
இலரும் 2
இலவின் 1
இலளாகிலும் 1
இலன் 8
இலனும் 1
இலா 80
இலாடத்து 1
இலாத 9
இலாதது 2
இலாததும் 1
இலாதவர் 4
இலாதவர்க்கு 1
இலாதவன் 2
இலாதன 6
இலாதாய் 1
இலாதார் 2
இலாதார்க்கு 1
இலாதான் 1
இலாதான்-தன்னை 1
இலாது 2
இலாதேன் 1
இலாமை 1
இலாமையாலே 2
இலாமையில் 1
இலாமையினால் 2
இலாமையும் 1
இலாய் 2
இலார் 8
இலாரய் 1
இலாரும் 1
இலாரே 10
இலான் 1
இலிங்கத்தே 1
இலிங்கபுராணத்து 1
இலிங்கம் 1
இலீர் 1
இலேன் 23
இலேனே 11
இலை 47
இலைய 2
இலையது 1
இலையின் 2
இலையுடை 2
இலையும் 1
இலோம் 4
இவ்வாறு 1
இவர் 13
இவர்க்கு 1
இவர்கள் 4
இவர்களோடும் 1
இவரே 1
இவரோ 1
இவள் 15
இவளாகிலும் 1
இவற்கு 1
இவற்றால் 2
இவற்றை 1
இவன் 5
இவை 10
இவையிற்றின் 1
இவையும் 1
இழக்கினும் 1
இழந்த 2
இழந்தது 1
இழந்து 2
இழவு 1
இழி 15
இழிச்சும் 1
இழித்தவன் 1
இழித்தன 1
இழித்தனர் 1
இழித்திடுமே 1
இழித்திலேன் 1
இழித்தேன் 1
இழிந்த 1
இழிந்தவர் 1
இழிந்து 1
இழிப்ப 1
இழிப்பான் 1
இழியும் 5
இழிவது 1
இழிவித்த 1
இழுக்கின் 1
இழுதை 1
இழுதையேன் 1
இழை 17
இழைக்கும் 1
இழைக்குமே 1
இழைத்த 1
இழைத்து 1
இழைத்தும் 1
இழையார் 2
இழையாள் 5
இழையாள்தான் 1
இழையாளொடும் 2
இழையீர் 1
இழையை 2
இள 36
இள_மான் 1
இளக்கும் 1
இளகான் 1
இளங்கண்ணியன் 1
இளங்கண்ணியினானை 1
இளங்கோயில் 2
இளங்கோயிலே 10
இளநீரொடும் 1
இளம் 36
இளம்பிறையனாரே 1
இளமதியினானை 1
இளமை 2
இளமையும் 1
இளவேனிலின் 1
இளவேனிலும் 1
இளைக்கின்றேற்கு 1
இளைக்கின்றேன் 1
இளைக்கின்றேனை 1
இளைக்கும் 1
இளைத்து 1
இளைப்பேன்-தனை 1
இளைப்பேனை 1
இளைய 4
இளையர் 1
இளையனும் 1
இளையா 1
இளையாய் 1
இளையார் 2
இளையார்கள் 1
இளையோம் 1
இற்று 6
இற்றை 1
இற 22
இறக்க 1
இறக்கம் 1
இறக்கின்றாரே 1
இறக்கின்று 1
இறக்கும் 2
இறகின் 1
இறகு 4
இறகும் 1
இறந்த 3
இறந்தபோதே 1
இறந்தார் 1
இறந்தார்க்கும் 1
இறந்தார்கள் 1
இறந்தால் 1
இறந்தான் 1
இறப்பன் 1
இறப்பித்த 1
இறப்பிலியை 2
இறப்பின்னொடு 1
இறப்பு 5
இறப்பும் 2
இறப்புஇலாளர் 1
இறப்பொடு 1
இறவாதார்க்கும் 1
இறவாதும் 1
இறவாதே 1
இறவாய் 1
இறவி 1
இறா 1
இறுத்த 6
இறுத்தவன் 1
இறுத்தனை 1
இறுத்தாய் 2
இறுத்தார் 2
இறுத்தான் 5
இறுத்தான்-தன்னை 1
இறுத்தானை 4
இறுத்து 4
இறுத்துக்கொண்டார் 1
இறுத்துமிட்டார் 1
இறுதி 3
இறுதியாய் 1
இறுதியும் 2
இறுமாக்கும் 1
இறுமாக்குமே 1
இறுமாந்து 5
இறுவரையில் 1
இறுவாய் 1
இறை 33
இறை-தன்னை 1
இறைச்சி 3
இறைஞ்ச 6
இறைஞ்சாது 1
இறைஞ்சி 13
இறைஞ்சிட 1
இறைஞ்சுகின்றார் 1
இறைஞ்சுகின்றார்க்கு 1
இறைஞ்சும் 7
இறைஞ்சுவதே 1
இறைஞ்சுவேனே 1
இறைத்து 2
இறைத்தேன் 1
இறைதான் 1
இறையராய் 1
இறையவர் 2
இறையவன் 7
இறையவனே 2
இறையவனை 1
இறையார் 2
இறையான்சேரி 1
இறையானை 4
இறையானையே 1
இறையும் 3
இறையே 9
இறையேயும் 1
இறையை 1
இறைவ 1
இறைவர் 9
இறைவர்தாமே 1
இறைவன் 23
இறைவன்-தன்னை 5
இறைவனார் 6
இறைவனார்க்கு 1
இறைவனீரே 1
இறைவனே 3
இறைவனை 11
இறைவா 10
இன் 23
இன்சொல் 6
இன்சொலும் 1
இன்ப 3
இன்பங்கள் 1
இன்பம் 20
இன்பமாம் 1
இன்பமும் 1
இன்பமே 1
இன்பர் 1
இன்பராய் 2
இன்பவாணரே 1
இன்பன் 4
இன்பனாய் 2
இன்பனை 1
இன்பு 3
இன்புற்ற 1
இன்புற்றதால் 1
இன்புற்றார் 1
இன்புற்றானை 1
இன்புற்று 3
இன்புற 1
இன்புறப்பட்டார் 1
இன்புறு-மின்களே 1
இன்பே 1
இன்பொடும் 1
இன்மொழி 2
இன்மொழியாளை 1
இன்றாய் 1
இன்றி 41
இன்றியும் 1
இன்றியே 3
இன்று 8
இன்றே 1
இன்ன 3
இன்னம் 5
இன்னம்பர் 32
இன்னம்பரார் 2
இன்னம்பரான்-தன் 10
இன்னமுதும் 1
இன்னமுதை 2
இன்னருள் 4
இன்னருளே 1
இன்னல் 1
இன்னவர் 1
இன்னவற்கு 1
இன்னன் 1
இன்னஅளவு 1
இன்னாதானை 1
இன்னிசை 12
இன்னிசைகள் 2
இன்னிசையாய் 1
இன்னிசையினாலும் 1
இன்னுயிர் 1
இன 4
இனங்கள் 3
இனங்களை 1
இனங்காள் 1
இனத்து 2
இனம் 10
இனி 26
இனித்தம் 1
இனிதா 1
இனிதாகவே 1
இனிதின் 1
இனிது 23
இனிய 9
இனியர் 3
இனியவன் 1
இனியன் 1
இனியனாய் 1
இனியனுமாய் 1
இனியாய் 2
இனியார் 5
இனியான் 4
இனியான்-தன்னை 2
இனியானை 3
இனியை 1
இனைய 1
இனையன் 1


இ (78)

பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த – தேவா-அப்:419/2
கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/4
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு – தேவா-அப்:1052/1
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/4
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/3
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/2
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
மூவனாய் முதலாய் இ உலகு எலாம் – தேவா-அப்:1389/1
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் – தேவா-அப்:1499/2
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ
பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது – தேவா-அப்:1521/1,2
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல் – தேவா-அப்:1832/1,2
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


இகந்து (1)

ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
மேல்


இகல் (2)

இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


இகல (1)

சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு – தேவா-அப்:302/1
மேல்


இகலவனை (1)

இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
மேல்


இகலி (2)

என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
மேல்


இகழ் (1)

பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
மேல்


இகழ்திர்கண்டீர் (1)

எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/2,3
மேல்


இகழ்ந்த (12)

கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
மேல்


இகழ்ந்தமையால் (1)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
மேல்


இகழ்ந்தவன் (1)

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
மேல்


இகழ்ந்தார் (3)

இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/3
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/3
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/3
மேல்


இகழ்ந்தானை (1)

இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
மேல்


இகழ்வதோ (1)

இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/4
மேல்


இகழ்வர் (1)

எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
மேல்


இகழ்வானோ (2)

பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
மேல்


இகழ (2)

பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/3,4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
மேல்


இகழப்படாதாய் (1)

அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி ஆரும் இகழப்படாதாய் போற்றி – தேவா-அப்:2654/3
மேல்


இகழவேண்டா (1)

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:229/2,3
மேல்


இகழா (1)

எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
மேல்


இகழாது (1)

இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
மேல்


இகழில் (1)

இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் – தேவா-அப்:938/2,3
மேல்


இகழும் (3)

இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
மேல்


இங்கணார் (1)

இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/3
மேல்


இங்கு (24)

அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/2
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/1,2
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/1,2
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் – தேவா-அப்:938/3
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/4
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ – தேவா-அப்:1575/4
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/4
நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1975/4
இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/3
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
மேல்


இங்கே (6)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் – தேவா-அப்:1970/1
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/2,3
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
மேல்


இங்ஙன் (1)

இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
மேல்


இச்சிப்பானை (1)

உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
மேல்


இச்சை (4)

இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
ஏஇலானை என் இச்சை அகம்படி – தேவா-அப்:1964/1
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
மேல்


இச்சைகளே (1)

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
மேல்


இச்சையால் (2)

இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
மேல்


இசை (31)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1348/1
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1350/1
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/3
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
மேல்


இசைக்கும் (5)

கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/4
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
மேல்


இசைகள் (1)

முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
மேல்


இசைத்த (1)

இட்ட கீதம் இசைத்த அரக்கனே – தேவா-அப்:1721/4
மேல்


இசைத்தார் (1)

போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/2
மேல்


இசைத்து (3)

தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
மேல்


இசைந்த (6)

வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/3,4
நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே – தேவா-அப்:1008/2,3
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


இசைந்தது (2)

இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


இசைந்தவன் (1)

இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
மேல்


இசைந்தனை (1)

எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
மேல்


இசைந்தான் (1)

இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


இசைந்திலேன் (1)

நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
மேல்


இசைந்து (4)

இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு – தேவா-அப்:1687/2
மேல்


இசைப்ப (2)

பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/2,3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/2,3
மேல்


இசைப்பார் (1)

தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/1,2
மேல்


இசைப்பார்களும் (1)

வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும்
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/3,4
மேல்


இசைய (4)

எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு – தேவா-அப்:443/3
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் – தேவா-அப்:1780/3
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
மேல்


இசையால் (1)

மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
மேல்


இசையானை (1)

இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மேல்


இசையில் (1)

கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
மேல்


இசையும் (3)

முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


இசையே (1)

என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
மேல்


இசையை (1)

எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மேல்


இசைவித்து (1)

எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
மேல்


இசைவு (1)

எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/3
மேல்


இஞ்சி (1)

இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
மேல்


இட்ட (27)

பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/2,3
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/1,2
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/2
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ – தேவா-அப்:1521/1
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
இட்ட கீதம் இசைத்த அரக்கனே – தேவா-அப்:1721/4
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட – தேவா-அப்:1824/2
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
மேல்


இட்டங்கள் (1)

இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
மேல்


இட்டத்தால் (1)

இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/2
மேல்


இட்டது (2)

இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
மேல்


இட்டம் (9)

இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம்
மிக்க தையலை வெள் வளை கொள்வது – தேவா-அப்:1518/1,2
இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி – தேவா-அப்:1526/1
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/4
மேல்


இட்டமா (3)

இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/2
இட்டமா அறியேன் இவர் செய்வன – தேவா-அப்:1321/3
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/2
மேல்


இட்டமாய் (6)

ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/2
இட்டமாய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1367/4
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய்
திரு புத்தூரனை சிந்தைசெயச்செய – தேவா-அப்:1684/2,3
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
மேல்


இட்டமை (1)

நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
மேல்


இட்டவர் (2)

நீளமா நினைந்து எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறிவிப்பரால் – தேவா-அப்:1613/1,2
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/2
மேல்


இட்டனை (1)

இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/3
மேல்


இட்டார் (4)

விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
மேல்


இட்டிலர் (3)

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/1,2
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/1,2
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர்
களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் – தேவா-அப்:2013/2,3
மேல்


இட்டு (32)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:275/4
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/3,4
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி – தேவா-அப்:903/1
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/2
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1615/1,2
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/4
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/1,2
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/1,2
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/3,4
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


இட்டும் (1)

இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
மேல்


இட (4)

விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1618/1,2
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
மேல்


இடகிலேன் (1)

இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/2
மேல்


இடங்கள் (1)

மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
மேல்


இடங்கை (3)

வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
மேல்


இடத்தாய் (2)

ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
மேல்


இடத்தார் (1)

எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


இடத்தில் (1)

அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
மேல்


இடத்தும் (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
மேல்


இடத்தை (1)

வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மேல்


இடந்தான் (1)

படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
மேல்


இடந்திட்ட (1)

பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
மேல்


இடந்து (5)

உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் – தேவா-அப்:1070/1,2
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
மேல்


இடந்தும் (2)

ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


இடப்பாகத்து (1)

நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
மேல்


இடப்பாகத்தே (1)

வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
மேல்


இடப்பாகன் (1)

இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
மேல்


இடப்பாலனை (1)

குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/1,2
மேல்


இடப்பாலாரும் (1)

பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மேல்


இடபத்தர் (1)

கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
மேல்


இடபம் (4)

இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
மேல்


இடம் (61)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/2
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/2,3
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம்
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/2,3
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/3,4
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-அப்:1271/2
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1288/3,4
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் – தேவா-அப்:1479/2,3
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் – தேவா-அப்:1479/3
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம்
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/3,4
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/4
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/3
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம்
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/3,4
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
பாடு-மின் பரமன் பயிலும் இடம்
கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/3,4
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/2,3
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1746/3
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/4
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


இடம்கொண்ட (5)

திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
மேல்


இடம்கொண்டவரே (1)

நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
மேல்


இடம்கொண்டாரே (21)

ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
மேல்


இடம்கொண்டான்-தன் (1)

புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
மேல்


இடம்கொண்டானை (1)

எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
மேல்


இடம்கொண்டிருந்தானை (1)

போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
மேல்


இடம்கொண்டு (1)

பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
மேல்


இடம்கொள்ள (1)

முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள
வளைத்துக்கொண்டிருந்தேன் வலிசெய்து போகல் ஒட்டேன் – தேவா-அப்:206/1,2
மேல்


இடமா (9)

எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/3
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


இடமாய் (1)

நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் – தேவா-அப்:1582/1
மேல்


இடமும் (1)

ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
மேல்


இடர் (30)

இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
போற்றினார் இடர் போக்கும் புனிதனே – தேவா-அப்:1792/4
இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/4
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


இடர்க்கள் (1)

இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1354/2
மேல்


இடர்கள் (13)

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/3
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் – தேவா-அப்:452/1
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


இடர்களே (1)

என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/4
மேல்


இடர்தனை (1)

இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
மேல்


இடர்நீக்கியை (1)

அன்பனை அடியார் இடர்நீக்கியை
செம்பொனை திகழும் திருக்கச்சி ஏகம்பனை – தேவா-அப்:1692/1,2
மேல்


இடர்ப்பட (1)

இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
மேல்


இடர்ப்படுத்து (2)

இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/1,2
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/1,2
மேல்


இடர்ப்படோம் (1)

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


இடரும் (1)

வெம்பு நோயும் இடரும் வெறுமையும் – தேவா-அப்:1775/1
மேல்


இடரே (1)

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
மேல்


இடரை (2)

இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/4
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


இடவை (1)

இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
மேல்


இடறேன்-மினே (2)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
மேல்


இடா (1)

உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/2
மேல்


இடி (6)

இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
மேல்


இடிஞ்சில்-தன்னில் (1)

மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/2,3
மேல்


இடித்தவன் (1)

இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
மேல்


இடிப்பான் (1)

இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
மேல்


இடிப்பானை (1)

கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மேல்


இடிய (2)

இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
மேல்


இடிவு (1)

இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மேல்


இடு (22)

ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் – தேவா-அப்:95/3
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை – தேவா-அப்:520/1
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/4
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
இரவனை இடு வெண் தலை ஏந்தியை – தேவா-அப்:1408/1
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
மேல்


இடு-மின் (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


இடுக்கண் (4)

ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/4
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
மேல்


இடுக்கண்பட்டு (1)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் – தேவா-அப்:107/1
மேல்


இடுக்கி (1)

பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
மேல்


இடுக்கு (1)

இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
மேல்


இடுகாட்டிடை (1)

எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் – தேவா-அப்:1191/1,2
மேல்


இடுகாட்டில் (1)

பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
மேல்


இடுகாட்டு (1)

இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/2
மேல்


இடுகாடர் (1)

அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே – தேவா-அப்:1123/4
மேல்


இடுகாடு (2)

விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
மேல்


இடுகு (1)

இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
மேல்


இடுதலுமே (1)

மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
மேல்


இடுதும் (1)

பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
மேல்


இடும் (3)

கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
மேல்


இடும்பாவனம் (1)

இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
மேல்


இடும்பை (8)

பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/1,2
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
மேல்


இடும்பை-தன்னுள் (1)

துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள்
அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/2,3
மேல்


இடும்பைக்கு (1)

என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
மேல்


இடும்பையால் (1)

எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
மேல்


இடுமால் (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்
அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:890/3,4
மேல்


இடுவதன் (1)

மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
மேல்


இடுவார் (5)

இருவராய் இடுவார் கடை தேடுவார் – தேவா-அப்:1430/2
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/2
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


இடுவார்கட்கு (1)

கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு
கொடுக்க கொள்க என உரைப்பார்களை – தேவா-அப்:1974/2,3
மேல்


இடுவாரிடை (1)

இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து – தேவா-அப்:945/2
மேல்


இடுவான் (1)

பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
மேல்


இடுவேன் (1)

கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


இடை (17)

தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/3
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
மேல்


இடைக்கணாய் (1)

இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
மேல்


இடைக்கலத்தே (1)

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
மேல்


இடைக்கலம் (1)

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
மேல்


இடைக்குளமும் (1)

தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
மேல்


இடைகொண்டு (1)

இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
மேல்


இடைச்சுரமும் (1)

எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
மேல்


இடைத்தானமும் (1)

எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
மேல்


இடைந்து (1)

இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
மேல்


இடைமருதர் (1)

நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/3
மேல்


இடைமருதன் (1)

எம்மை ஆளும் இடைமருதன் கழல் – தேவா-அப்:1208/3
மேல்


இடைமருதனே (1)

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
மேல்


இடைமருதனை (1)

எனக்கு தாயை எம்மான் இடைமருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/3,4
மேல்


இடைமருதா (3)

எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/3
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/3
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/3
மேல்


இடைமருதின் (1)

எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
மேல்


இடைமருதினில் (4)

ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/3,4
இறைவன் எம்பெருமான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/3,4
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/3
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/3,4
மேல்


இடைமருதினை (3)

என்றும் எந்தை பிரான் இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/3,4
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/3,4
எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/3,4
மேல்


இடைமருது (34)

ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார் – தேவா-அப்:1210/1
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
மேல்


இடைமருதும் (4)

சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


இடைமருதோடு (2)

இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


இடைமாமருதில் (1)

இணை இலா இடைமாமருதில் எழு – தேவா-அப்:1219/3
மேல்


இடைய (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


இடையறா (1)

இன்பராய் நினைந்து என்றும் இடையறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே – தேவா-அப்:1135/3,4
மேல்


இடையாட (1)

தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க – தேவா-அப்:36/3
மேல்


இடையாதே (1)

இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
மேல்


இடையார்தாமே (1)

பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
மேல்


இடையாள் (1)

சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


இடையிலேன் (2)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
மேல்


இடைவித்த (1)

இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
மேல்


இடைவோம்அல்லோம் (1)

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


இண்டை (17)

இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை – தேவா-அப்:726/3
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/2
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
இண்டை செம் சடை வைத்த இயல்பினான் – தேவா-அப்:1130/2
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் – தேவா-அப்:1134/2
இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் – தேவா-அப்:1145/2
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1350/1
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் – தேவா-அப்:1374/2
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் – தேவா-அப்:1565/1
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2009/1
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/2
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
மேல்


இண்டையை (1)

இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
மேல்


இணங்கி (1)

இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
மேல்


இணங்குவார்கட்கு (1)

இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான் – தேவா-அப்:1332/2
மேல்


இணர்ந்து (1)

இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும் – தேவா-அப்:2045/1
மேல்


இணை (36)

அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:27/3
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/4
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் – தேவா-அப்:476/1
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
இணை இலா இடைமாமருதில் எழு – தேவா-அப்:1219/3
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் – தேவா-அப்:1374/2
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


இணைக்கே (3)

தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


இணைகள் (1)

அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மேல்


இணையே (4)

கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


இத்தனை (1)

ஈசனே எனும் இத்தனை அல்லது – தேவா-அப்:1877/3
மேல்


இத்தனையும் (1)

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


இதத்து (1)

இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்


இதயத்து (1)

கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
மேல்


இதயம் (2)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


இதழ் (2)

ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
மேல்


இதழி (4)

செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


இதழியே (1)

எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/4
மேல்


இதற்கு (3)

பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
மேல்


இதனுள் (2)

சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
மேல்


இதனை (2)

சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/2,3
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
மேல்


இது (36)

வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/2
அனுசயப்பட்டு அது இது என்னாதே – தேவா-அப்:1727/1
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/2,3
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


இதுதான் (1)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
மேல்


இதுவே (1)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
மேல்


இதே (2)

இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
மேல்


இந்த (7)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/3,4
இல்ல கோலமும் இந்த இளமையும் – தேவா-அப்:1267/1
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/1,2
மேல்


இந்திரத்தை (1)

இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மேல்


இந்திரர் (1)

ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/3,4
மேல்


இந்திரர்க்கும் (1)

அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
மேல்


இந்திரன் (8)

இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:962/1
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:974/1
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/1,2
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மேல்


இந்திரனும் (4)

இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
மேல்


இந்திரனை (1)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
மேல்


இந்திரனோடு (2)

இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
மேல்


இந்து (1)

இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மேல்


இந்துசேகரன் (1)

இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மேல்


இந்துவினை (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


இந்நாள் (1)

திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள்
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/3,4
மேல்


இப்பாலானை (1)

மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/2,3
மேல்


இம்மை (8)

மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் – தேவா-அப்:1208/1
இம்மை அம்மை என இரண்டும் இவை – தேவா-அப்:1329/1
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


இம்மையும் (1)

மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மேல்


இமய (1)

இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
மேல்


இமயம் (1)

இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
மேல்


இமவான் (2)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
மேல்


இமவான்-தன் (1)

ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
மேல்


இமவான்மகள் (2)

கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள்
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/2,3
கெண்டை போல் நயனத்து இமவான்மகள்
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/1,2
மேல்


இமை (1)

ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
மேல்


இமைக்கும் (1)

சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும்
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/3,4
மேல்


இமைக்கும்போதில் (1)

எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
மேல்


இமைக்கும்போதும் (1)

இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் – தேவா-அப்:1499/2
மேல்


இமைத்து (1)

இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/4
மேல்


இமைப்பளவில் (3)

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/3
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
மேல்


இமைப்பாரும் (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இமையவர் (9)

ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
மேல்


இமையவர்-தம் (5)

இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


இமையவர்_கோமான் (1)

எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
மேல்


இமையவர்க்கு (1)

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/3
மேல்


இமையவர்க்கும் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


இமையவர்கள் (7)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மேல்


இமையவர்தாம் (1)

ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/3
மேல்


இமையவரும் (1)

இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்


இமையவன் (1)

இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
மேல்


இமையா (5)

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


இமையாத (2)

எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
மேல்


இமையாது (1)

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
மேல்


இமையாரும் (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இமையோர் (30)

சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர்
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/1,2
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/3
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


இமையோர்_கோனை (1)

ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/2,3
மேல்


இமையோர்க்கு (1)

முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
மேல்


இமையோர்கள் (2)

ஏறினார் இமையோர்கள் பணி கண்டு – தேவா-அப்:1424/1
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
மேல்


இமையோர்கள்-தமக்கு (1)

எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் – தேவா-அப்:1148/1
மேல்


இமையோர (1)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
மேல்


இயக்கம் (1)

இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
மேல்


இயக்கர் (2)

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் – தேவா-அப்:1393/1
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1
மேல்


இயக்கின (1)

இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
மேல்


இயங்கி (1)

ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
மேல்


இயங்கினாரும் (1)

எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
மேல்


இயங்கு (1)

விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மேல்


இயங்கும் (3)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
மேல்


இயபரம் (1)

இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
மேல்


இயம்ப (3)

இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


இயம்பி (1)

வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/1,2
மேல்


இயம்பினர் (1)

இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
மேல்


இயம்பும் (1)

இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
மேல்


இயம்புவாருக்கு (1)

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/3,4
மேல்


இயம்புவோமே (1)

ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


இயமானனாய் (1)

இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
மேல்


இயமுனை (1)

ஏதானும் இனிது ஆகும் இயமுனை
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/2,3
மேல்


இயல் (7)

கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல்
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/2,3
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
மேல்


இயல்பாயின (1)

இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
மேல்


இயல்பார் (1)

தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
மேல்


இயல்பினர் (1)

இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


இயல்பினான் (1)

இண்டை செம் சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/2,3
மேல்


இயல்பு (6)

எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
மேல்


இயல்பும் (1)

எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
மேல்


இயல்பே (3)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
மேல்


இயல (1)

முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
மேல்


இயலார் (1)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
மேல்


இயலும் (9)

இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் – தேவா-அப்:1333/1
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
மேல்


இயற்கைக்கு (1)

பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
மேல்


இயற்கைகளால் (1)

மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மேல்


இயற்கையே (3)

இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/4
மேல்


இயற்றப்பட்ட (1)

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
மேல்


இயற்றி (1)

பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
மேல்


இயற்றிவைத்து (1)

பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
மேல்


இயன்ற (1)

இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
மேல்


இயன்று (1)

மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
மேல்


இயையே (1)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
மேல்


இரக்க (3)

எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/3
மேல்


இரக்கம் (9)

இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே – தேவா-அப்:1173/2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/3
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை – தேவா-அப்:1699/2
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
மேல்


இரக்கமா (1)

இரக்கமா அருள்செய்த பாலைத்துறை – தேவா-அப்:1589/3
மேல்


இரக்கமாய் (2)

இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே – தேவா-அப்:1799/4
மேல்


இரங்கா (1)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
மேல்


இரங்காத (1)

உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
மேல்


இரங்காது (1)

எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
மேல்


இரங்காய் (2)

ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய்
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/2,3
மேல்


இரங்கார் (1)

தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
மேல்


இரங்கி (6)

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


இரங்குகண்டாய் (3)

ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/4
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
மேல்


இரங்குவேன் (1)

இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
மேல்


இரட்டி (3)

பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
மேல்


இரண்டாய் (2)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மேல்


இரண்டு (4)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
மேல்


இரண்டு-கொல் (4)

இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மேல்


இரண்டுபோதும் (1)

இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/4
மேல்


இரண்டும் (20)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும்
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/1,2
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/3
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
இம்மை அம்மை என இரண்டும் இவை – தேவா-அப்:1329/1
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/2
செய்ய பாதம் இரண்டும் நினையவே – தேவா-அப்:1678/3
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


இரண்டும்_மூன்றும் (1)

காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
மேல்


இரண்டை (1)

மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/1,2
மேல்


இரண்டையும் (1)

இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
மேல்


இரணியன் (1)

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
மேல்


இரணியனை (1)

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


இரதங்கள் (1)

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


இரதத்தாய் (1)

என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
மேல்


இரதம் (3)

பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
மேல்


இரந்தவன் (2)

காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர் – தேவா-அப்:1026/2
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
மேல்


இரந்து (5)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் – தேவா-அப்:107/1
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/3,4
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
மேல்


இரப்ப (1)

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/1,2
மேல்


இரப்பதே (1)

இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
மேல்


இரப்பர் (1)

இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
மேல்


இரப்பவர்-தங்கட்கு (1)

இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
மேல்


இரப்பவர்க்கு (1)

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:383/1
மேல்


இரப்பு (1)

இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
மேல்


இரவன் (1)

இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மேல்


இரவனை (1)

இரவனை இடு வெண் தலை ஏந்தியை – தேவா-அப்:1408/1
மேல்


இரவாய் (1)

பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
மேல்


இரவி (3)

உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மேல்


இரவி-தன் (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


இரவிகளில் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


இரவியும் (1)

இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மேல்


இரவில் (2)

இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
மேல்


இரவினொடு (2)

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
மேல்


இரவு (4)

இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/3
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
மேல்


இரவுபகல் (1)

விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மேல்


இரவும் (4)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
மேல்


இரவொடு (1)

இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
மேல்


இரவோடு (1)

பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
மேல்


இரா (3)

இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


இரா_வணன் (1)

இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
மேல்


இராசசிங்கத்தை (1)

எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
மேல்


இராது (3)

இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் – தேவா-அப்:1499/2
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
மேல்


இராதே (1)

துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/1,2
மேல்


இராப்பகல் (6)

இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/2,3
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/2,3
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் – தேவா-அப்:1229/2,3
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு – தேவா-அப்:1912/1
மேல்


இராமனும் (1)

இராமனும் வழிபாடுசெய் ஈசனை – தேவா-அப்:1510/3
மேல்


இராமேச்சுரத்து (2)

எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
மேல்


இராமேச்சுரத்தை (9)

செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/3,4
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/2,3
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/3,4
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/3,4
தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/3,4
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/3,4
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/3,4
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/3,4
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/3,4
மேல்


இராமேச்சுரம் (2)

இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


இராமேச்சுரம்மே (2)

தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
மேல்


இராவணன் (7)

எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/2
முற்றினானை இராவணன் நீள் முடி – தேவா-அப்:2004/1
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


இராவணன்-தன் (1)

மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
மேல்


இராவணன்-தனை (1)

இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/3
மேல்


இராவணனை (5)

அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
மேல்


இராவும் (1)

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/3
மேல்


இரிக்கும் (1)

இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
மேல்


இரிந்த (1)

மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
மேல்


இரிந்தன (1)

எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
மேல்


இரிந்து (1)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
மேல்


இரிய (8)

இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
மேல்


இரியும் (1)

விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
மேல்


இரு (45)

இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
ஒருவராய் இரு மூவரும் ஆயவன் – தேவா-அப்:1265/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/1,2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


இரு_நான்கு (2)

கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
மேல்


இரு_மூன்று (1)

மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
மேல்


இருக்க (8)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/2,3
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


இருக்கப்பெற்றேன் (2)

ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


இருக்கமாட்டேன் (3)

பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன்
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/2,3
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன்
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/3,4
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன்
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/1,2
மேல்


இருக்கல் (2)

என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


இருக்கவும் (1)

வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
மேல்


இருக்கவே (1)

ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
மேல்


இருக்கிலும் (1)

உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1390/2,3
மேல்


இருக்கிலே (1)

இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
மேல்


இருக்கின் (2)

எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/2
மேல்


இருக்கின்ற (1)

பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
மேல்


இருக்கின்றான் (5)

இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
மேல்


இருக்கின்றானே (2)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/1,2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/1,2
மேல்


இருக்கினும் (1)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் – தேவா-அப்:107/1
மேல்


இருக்கு (7)

முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/2
இருக்கு நான்மறை ஈசனையே தொழும் – தேவா-அப்:2083/3
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


இருக்கும் (24)

முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/4
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1167/1
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


இருக்கை (9)

ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/3
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மேல்


இருக்கையும் (1)

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/1,2
மேல்


இருக்கொடும் (1)

இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/2
மேல்


இருட்டிய (1)

இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
மேல்


இருட்டு (1)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மேல்


இருடிகள் (2)

இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
மேல்


இருண்ட (13)

ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


இருண்ட_கண்டத்தான் (1)

விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மேல்


இருண்ட_கண்டர் (3)

கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
மேல்


இருண்ட_கண்டா (1)

கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மேல்


இருண்டு (1)

முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/2,3
மேல்


இருத்தல் (1)

வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
மேல்


இருத்தாதே (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


இருத்தி (5)

என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


இருத்திர் (1)

தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
மேல்


இருத்தினான் (1)

இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் – தேவா-அப்:1466/2
மேல்


இருத்துமே (2)

பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
மேல்


இருதலை (1)

எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
மேல்


இருந்த (44)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/2,3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/3,4
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/3,4
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/3,4
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/3,4
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/3,4
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/3,4
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/2,3
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


இருந்தது (1)

தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும் – தேவா-அப்:1245/1
மேல்


இருந்ததுவே (1)

ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
மேல்


இருந்ததே (2)

அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
மேல்


இருந்தபோது (1)

நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்


இருந்தவர்க்கு (1)

சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/3,4
மேல்


இருந்தவன் (7)

இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/2
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/3
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/3
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திரு கொடுமுடி என்றலும் தீவினை – தேவா-அப்:1879/2,3
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
மேல்


இருந்தவனே (9)

நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
மேல்


இருந்தவனை (1)

இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
மேல்


இருந்தவாறே (2)

கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
மேல்


இருந்தனன் (1)

தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
மேல்


இருந்தனை (1)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/2
மேல்


இருந்தாய் (14)

அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய – தேவா-அப்:842/1
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மேல்


இருந்தாயும் (1)

முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
மேல்


இருந்தார் (12)

ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


இருந்தார்தாமே (1)

பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
மேல்


இருந்தாரே (1)

பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மேல்


இருந்தால் (1)

தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/1,2
மேல்


இருந்தான் (6)

கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான்
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/3,4
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
மேல்


இருந்தான்-தன் (1)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
மேல்


இருந்தான்-தன்னை (3)

உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/3,4
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
மேல்


இருந்தானை (9)

அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
மேல்


இருந்திடுமே (1)

என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
மேல்


இருந்து (29)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் – தேவா-அப்:959/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/2
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/3
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
மேல்


இருந்தே (1)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
மேல்


இருந்தேனுக்கு (1)

உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/2,3
மேல்


இருப்ப (1)

தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/3,4
மேல்


இருப்பது (3)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
மேல்


இருப்பதே (12)

அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/4
மேல்


இருப்பர் (5)

கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/4
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
இருப்பர் வானவரோடு இனிதாகவே – தேவா-அப்:1482/4
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


இருப்பரே (1)

நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
மேல்


இருப்பவர் (1)

இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/2,3
மேல்


இருப்பவனை (1)

இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
மேல்


இருப்பன் (1)

நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
மேல்


இருப்பன்-கொலோ (2)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
மேல்


இருப்பன (2)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
மேல்


இருப்பனாகில் (1)

இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
மேல்


இருப்பனே (3)

இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
மேல்


இருப்பார் (2)

ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் – தேவா-அப்:2904/1
மேல்


இருப்பார்க்கு (2)

இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
மேல்


இருப்பார்கட்கு (1)

சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மேல்


இருப்பார்களே (1)

அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/4
மேல்


இருப்பார்தாமே (2)

நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/3,4
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
மேல்


இருப்பாரை (3)

இட்டமாய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1367/4
அன்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1368/4
விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/4
மேல்


இருப்பிடம் (2)

மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/2,3
எல்லை ஆன பிரானர் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை – தேவா-அப்:1270/2,3
மேல்


இருப்பு (2)

சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


இருபது (19)

எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் – தேவா-அப்:1038/3
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மேல்


இருபதுகள் (1)

வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
மேல்


இருபதுகளாலும் (1)

கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும்
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/2,3
மேல்


இருபதும் (1)

நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


இருபாலும் (2)

பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
மேல்


இருபிறப்பர் (1)

ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
மேல்


இரும் (25)

ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


இரும்பின் (1)

இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/3
மேல்


இரும்பு (5)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
மேல்


இரும்புதலார் (1)

இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


இரும்பூளை (1)

இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


இருமல் (1)

ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
மேல்


இருமி (2)

கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
மேல்


இருவர் (11)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/2,3
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர்
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/2,3
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/2,3
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
மேல்


இருவர்க்கு (4)

எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
மேல்


இருவர்க்கும் (2)

நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
மேல்


இருவராய் (1)

இருவராய் இடுவார் கடை தேடுவார் – தேவா-அப்:1430/2
மேல்


இருவருக்கு (1)

இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை – தேவா-அப்:1898/2
மேல்


இருவரும் (7)

ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ – தேவா-அப்:164/1
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/2,3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/1,2
மேல்


இருவரே (10)

மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/4
செலவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2006/4
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2007/4
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2008/4
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/4
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2010/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/4
அளவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2013/4
கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2014/4
மேல்


இருவரை (2)

எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
மேல்


இருவரையும் (1)

இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


இருவரோடு (1)

முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
மேல்


இருவரோடும் (1)

இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/2,3
மேல்


இருள் (40)

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள்
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/2,3
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் – தேவா-அப்:1145/2
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
நாடி வந்து நமன் தமர் நல் இருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/1,2
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
மேல்


இருளில் (2)

துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
மேல்


இருளின் (1)

இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1348/1
மேல்


இருளும் (2)

இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


இருளுறு (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


இருளூடு (1)

அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் – தேவா-அப்:2027/1
மேல்


இருளை (2)

இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
மேல்


இரை (5)

பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் – தேவா-அப்:119/1
திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


இரைக்கு (1)

இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
மேல்


இரைக்கும் (3)

இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும்
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/2,3
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் – தேவா-அப்:1528/1
மேல்


இரைத்து (1)

தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
மேல்


இரைப்பா (1)

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
மேல்


இரையா (1)

கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


இல் (78)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/2
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து – தேவா-அப்:945/2
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/3
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
குண்டரை குணமில்லரை கூறை இல்
மிண்டரை துரந்த விமலன்-தனை – தேவா-அப்:1654/1,2
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1663/2,3
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
மாடுதான் அது இல் எனின் மானுடர் – தேவா-அப்:1772/1
வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/2
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
மாசு இல் வீணையும் மாலை மதியமும் – தேவா-அப்:1954/1
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண – தேவா-அப்:2002/1
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/1,2
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல்
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/3,4
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
மேல்


இல்ல (1)

இல்ல கோலமும் இந்த இளமையும் – தேவா-அப்:1267/1
மேல்


இல்லத்தார் (1)

இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/2
மேல்


இல்லது (3)

கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/3,4
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
மேல்


இல்லம்-தோறும் (2)

இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/2,3
மேல்


இல்லமே (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


இல்லவர்க்கு (2)

அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/1,2
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


இல்லவன் (1)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மேல்


இல்லா (25)

இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/3,4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள – தேவா-அப்:991/2,3
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/2,3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/3,4
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/2,3
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


இல்லாத (9)

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை – தேவா-அப்:2423/1
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


இல்லாதாய் (1)

தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
மேல்


இல்லாதார் (1)

நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
மேல்


இல்லாதான் (12)

நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
மேல்


இல்லாதானே (3)

நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/1,2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
மேல்


இல்லாதானை (9)

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/2,3
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/2,3
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


இல்லாய் (1)

நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
மேல்


இல்லார் (8)

ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார்
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/2,3
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


இல்லார்க்கு (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


இல்லான் (2)

தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மேல்


இல்லான்-தன்னை (2)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
மேல்


இல்லானை (2)

இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
மேல்


இல்லீ (1)

பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ
நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/2,3
மேல்


இல்லே (4)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
மேல்


இல்லேன் (8)

குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/3,4
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


இல்லை (116)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/1,2
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/2
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/4
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/1,2
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/2,3
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/3,4
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/1,2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/2,3
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/1,2
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/2
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/1,2
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/2,3
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:399/4
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/1,2
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/4
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/1,2
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/2,3
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:403/3,4
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/2,3
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி – தேவா-அப்:505/1
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா – தேவா-அப்:781/1,2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால் – தேவா-அப்:1062/3
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன் – தேவா-அப்:1275/1,2
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/4
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை – தேவா-அப்:1489/1
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/1,2
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/4
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1671/4
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் – தேவா-அப்:1673/1
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1749/4
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் – தேவா-அப்:1772/2
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/4
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/4
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/4
பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும் – தேவா-அப்:1903/2
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை
புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/2,3
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/1,2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/2,3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/1,2
மேல்


இல்லையால் (1)

நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே – தேவா-அப்:1653/4
மேல்


இல்லையே (30)

ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/4
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/4
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/4
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/4
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/4
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/4
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/4
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
மேல்


இல்லையேல் (1)

ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி – தேவா-அப்:2074/2,3
மேல்


இல்லைஅல்லர் (1)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
மேல்


இல்லோம் (2)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/1,2
மேல்


இல (1)

அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மேல்


இலங்க (9)

பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/1,2
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
மேல்


இலங்கி (2)

பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/3,4
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
மேல்


இலங்கிய (1)

எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
மேல்


இலங்கு (73)

கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/1,2
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/1,2
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/1,2
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/1,2
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/1,2
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/1,2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/1,2
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/1,2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/1,2
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/1,2
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/1,2
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/1,2
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/1,2
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/1,2
ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண் – தேவா-அப்:1400/2
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/3
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


இலங்கு_இழை (1)

எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்


இலங்கும் (13)

சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/3,4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/2,3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
மேல்


இலங்கை (39)

கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/2,3
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


இலங்கை_கோமான் (1)

வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
மேல்


இலங்கை_கோமான்-தன்னை (2)

செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மேல்


இலங்கை_கோமானை (1)

கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
மேல்


இலங்கை_கோன் (2)

எரிய எய்தனரேனும் இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/2,3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/2,3
மேல்


இலங்கை_கோன்-தன்னை (1)

எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


இலங்கை_கோனை (8)

விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/3,4
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
மேல்


இலங்கை_தலைவன் (1)

இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
மேல்


இலங்கை_மன்னவர் (1)

தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
மேல்


இலங்கை_மன்னன் (4)

பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
மேல்


இலங்கை_மன்னனை (1)

இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மேல்


இலங்கை_வேந்தன் (9)

இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன்
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/2,3
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/2,3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/3,4
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


இலங்கைக்கு (7)

மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1385/1
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1426/1
மேல்


இலங்கையர் (10)

இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1651/1
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
மேல்


இலங்கையர்_காவலனை (1)

வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/2,3
மேல்


இலங்கையர்_கோன் (4)

இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
மேல்


இலங்கையர்_கோன்-தன் (1)

கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
மேல்


இலங்கையர்_மன்னன்-தன்னை (2)

இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/1,2
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/1,2
மேல்


இலங்கையர்_மன்னனை (2)

அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/1,2
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/1,2
மேல்


இலம் (8)

பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/1,2
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/1,2
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம்
பிச்சையே புகுமாகிலும் வானவர் – தேவா-அப்:2031/2,3
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம்
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/3,4
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
மேல்


இலம்பையங்கோட்டூர் (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி – தேவா-அப்:2789/1
மேல்


இலயங்கள் (2)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
மேல்


இலயத்தார் (1)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/3
மேல்


இலயத்தொடு (1)

நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
மேல்


இலயம் (2)

அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
மேல்


இலர் (5)

குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர்
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/1,2
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் – தேவா-அப்:1523/2,3
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/1,2
ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே – தேவா-அப்:1836/4
மேல்


இலர்க்கு (1)

பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/1,2
மேல்


இலராய் (3)

தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் – தேவா-அப்:1205/1
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு – தேவா-அப்:1978/2
மேல்


இலரும் (2)

இலரும் போதும் இலாததும் அன்றியும் – தேவா-அப்:1340/3
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
மேல்


இலவின் (1)

இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
மேல்


இலளாகிலும் (1)

அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும்
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை – தேவா-அப்:1244/2,3
மேல்


இலன் (8)

சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் – தேவா-அப்:109/1
நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன்
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/2,3
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
மேல்


இலனும் (1)

எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
மேல்


இலா (80)

மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று – தேவா-அப்:393/1
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:402/4
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/2
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி – தேவா-அப்:521/1
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
இணை இலா இடைமாமருதில் எழு – தேவா-அப்:1219/3
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் – தேவா-அப்:1302/1
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
மிண்டரோடு விரவியும் வீறு இலா
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/1,2
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/2
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/1,2
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1668/3
மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1676/4
மா தனத்தை மா தேவனை மாறு இலா
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை – தேவா-அப்:1693/1,2
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர் – தேவா-அப்:1730/1
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1862/3
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


இலாடத்து (1)

எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


இலாத (9)

கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி – தேவா-அப்:715/1
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
புரைப்பு இலாத பொழில் புகலூரரை – தேவா-அப்:1528/3
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/2
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/2,3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/3,4
மேல்


இலாதது (2)

எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


இலாததும் (1)

இலரும் போதும் இலாததும் அன்றியும் – தேவா-அப்:1340/3
மேல்


இலாதவர் (4)

வேறு சிந்தை இலாதவர் தீவினை – தேவா-அப்:1268/1
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/2
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/3,4
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர்
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/2,3
மேல்


இலாதவர்க்கு (1)

பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
மேல்


இலாதவன் (2)

ஆதி ஆயவன் ஆரும் இலாதவன்
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/1,2
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/4
மேல்


இலாதன (6)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/3
மேல்


இலாதாய் (1)

சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
மேல்


இலாதார் (2)

செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/2,3
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
மேல்


இலாதார்க்கு (1)

உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
மேல்


இலாதான் (1)

மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மேல்


இலாதான்-தன்னை (1)

மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மேல்


இலாது (2)

வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
மேல்


இலாதேன் (1)

திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/3,4
மேல்


இலாமை (1)

மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/1,2
மேல்


இலாமையாலே (2)

விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
மேல்


இலாமையில் (1)

துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
மேல்


இலாமையினால் (2)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/1,2
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/1,2
மேல்


இலாமையும் (1)

ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
மேல்


இலாய் (2)

ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
மேல்


இலார் (8)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
மேல்


இலாரய் (1)

படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
மேல்


இலாரும் (1)

மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
மேல்


இலாரே (10)

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
மேல்


இலான் (1)

பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
மேல்


இலிங்கத்தே (1)

இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
மேல்


இலிங்கபுராணத்து (1)

எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
மேல்


இலிங்கம் (1)

வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
மேல்


இலீர் (1)

இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே – தேவா-அப்:1173/2
மேல்


இலேன் (23)

துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் – தேவா-அப்:554/1
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:675/4
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்
செம்பொனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1195/2,3
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன்
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் – தேவா-அப்:1203/2,3
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


இலேனே (11)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மேல்


இலை (47)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/1,2
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/2,3
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/1,2
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/2,3
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/2
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/2
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/2
மூலத்தானை முதல்வனை மூ இலை
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/3,4
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மேல்


இலைய (2)

சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
மேல்


இலையது (1)

கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மேல்


இலையின் (2)

இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் – தேவா-அப்:1243/1
மேல்


இலையுடை (2)

இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
மேல்


இலையும் (1)

எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மேல்


இலோம் (4)

பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/2,3
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால் – தேவா-அப்:1460/1
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


இவ்வாறு (1)

வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
மேல்


இவர் (13)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லாரோ – தேவா-அப்:1080/1,2
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/3
இட்டமா அறியேன் இவர் செய்வன – தேவா-அப்:1321/3
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/1,2
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/3
பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/4
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
மேல்


இவர்க்கு (1)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
மேல்


இவர்கள் (4)

போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள்
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி – தேவா-அப்:360/2,3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
மேல்


இவர்களோடும் (1)

முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:498/3,4
மேல்


இவரே (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இவரோ (1)

உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/3
மேல்


இவள் (15)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/3
இவள் நமை பல பேச தொடங்கினாள் – தேவா-அப்:1139/1
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள்
தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/3,4
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள்
ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1358/2,3
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/4
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1359/3
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள்
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/3,4
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள்
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/1,2
மேல்


இவளாகிலும் (1)

முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/1,2
மேல்


இவற்கு (1)

கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
மேல்


இவற்றால் (2)

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/1,2
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


இவற்றை (1)

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


இவன் (5)

அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


இவை (10)

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/2
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
இம்மை அம்மை என இரண்டும் இவை
மெய்ம்மைதான் அறியாது விளம்புவர் – தேவா-அப்:1329/1,2
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
மேல்


இவையிற்றின் (1)

நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


இவையும் (1)

ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
மேல்


இழக்கினும் (1)

ஈட்டும் மா நிதி சால இழக்கினும்
வீட்டும் காலன் விரைய அழைக்கினும் – தேவா-அப்:1677/1,2
மேல்


இழந்த (2)

மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/2,3
மேல்


இழந்தது (1)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
மேல்


இழந்து (2)

பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
மேல்


இழவு (1)

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


இழி (15)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
மேல்


இழிச்சும் (1)

ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
மேல்


இழித்தவன் (1)

இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
மேல்


இழித்தன (1)

இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
மேல்


இழித்தனர் (1)

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/2
மேல்


இழித்திடுமே (1)

இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
மேல்


இழித்திலேன் (1)

இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
மேல்


இழித்தேன் (1)

இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
மேல்


இழிந்த (1)

ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


இழிந்தவர் (1)

இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/2
மேல்


இழிந்து (1)

ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் – தேவா-அப்:1402/2
மேல்


இழிப்ப (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


இழிப்பான் (1)

நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
மேல்


இழியும் (5)

வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/3
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/3
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
மேல்


இழிவது (1)

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
மேல்


இழிவித்த (1)

இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
மேல்


இழுக்கின் (1)

இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் – தேவா-அப்:1349/1
மேல்


இழுதை (1)

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மேல்


இழுதையேன் (1)

இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
மேல்


இழை (17)

அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை – தேவா-அப்:185/2,3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்


இழைக்கும் (1)

இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
மேல்


இழைக்குமே (1)

கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
மேல்


இழைத்த (1)

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
மேல்


இழைத்து (1)

புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


இழைத்தும் (1)

இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
மேல்


இழையார் (2)

அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


இழையாள் (5)

ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
மேல்


இழையாள்தான் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


இழையாளொடும் (2)

எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
மேல்


இழையீர் (1)

அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
மேல்


இழையை (2)

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


இள (36)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும் – தேவா-அப்:32/3
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
மேல்


இள_மான் (1)

இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
மேல்


இளக்கும் (1)

இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
மேல்


இளகான் (1)

மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மேல்


இளங்கண்ணியன் (1)

அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் – தேவா-அப்:1064/1
மேல்


இளங்கண்ணியினானை (1)

பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி – தேவா-அப்:24/1
மேல்


இளங்கோயில் (2)

கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


இளங்கோயிலே (10)

ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே – தேவா-அப்:1174/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/4
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/4
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
மேல்


இளநீரொடும் (1)

தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும்
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/3,4
மேல்


இளம் (36)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான் – தேவா-அப்:1241/2
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
முண்டத்தானை முற்றாத இளம் பிறை – தேவா-அப்:1994/3
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம்
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/1,2
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
மேல்


இளம்பிறையனாரே (1)

வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
மேல்


இளமதியினானை (1)

கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
மேல்


இளமை (2)

கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் – தேவா-அப்:2053/1
மேல்


இளமையும் (1)

இல்ல கோலமும் இந்த இளமையும்
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/1,2
மேல்


இளவேனிலின் (1)

விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
மேல்


இளவேனிலும் (1)

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே – தேவா-அப்:1954/2,3
மேல்


இளைக்கின்றேற்கு (1)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


இளைக்கின்றேன் (1)

இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
மேல்


இளைக்கின்றேனை (1)

ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
மேல்


இளைக்கும் (1)

இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மேல்


இளைத்து (1)

இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
மேல்


இளைப்பேன்-தனை (1)

எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை
விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/2,3
மேல்


இளைப்பேனை (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


இளைய (4)

பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
இளைய காலம் எம்மானை அடைகிலா – தேவா-அப்:1735/1
மேல்


இளையர் (1)

வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
மேல்


இளையனும் (1)

இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
மேல்


இளையா (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


இளையாய் (1)

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
மேல்


இளையார் (2)

அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார்
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/1,2
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
மேல்


இளையார்கள் (1)

எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
மேல்


இளையோம் (1)

அழகியோம் இளையோம் எனும் ஆசையால் – தேவா-அப்:1797/1
மேல்


இற்று (6)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/2,3
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/1,2
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/1,2
மேல்


இற்றை (1)

துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/2,3
மேல்


இற (22)

விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/3,4
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/2,3
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/2,3
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/2,3
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற
ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும் – தேவா-அப்:1536/2,3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் – தேவா-அப்:1679/2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/1,2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/1,2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/1,2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற
படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/2,3
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/2,3
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


இறக்க (1)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
மேல்


இறக்கம் (1)

பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
மேல்


இறக்கின்றாரே (1)

பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


இறக்கின்று (1)

இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
மேல்


இறக்கும் (2)

இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
மேல்


இறகின் (1)

கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/3
மேல்


இறகு (4)

குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


இறகும் (1)

கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


இறந்த (3)

ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மேல்


இறந்தபோதே (1)

உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/2
மேல்


இறந்தார் (1)

சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
மேல்


இறந்தார்க்கும் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


இறந்தார்கள் (1)

இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
மேல்


இறந்தால் (1)

இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
மேல்


இறந்தான் (1)

இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
மேல்


இறப்பன் (1)

இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
மேல்


இறப்பித்த (1)

இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:880/3
மேல்


இறப்பிலியை (2)

பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
மேல்


இறப்பின்னொடு (1)

இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/1,2
மேல்


இறப்பு (5)

இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


இறப்பும் (2)

ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/2
மேல்


இறப்புஇலாளர் (1)

பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர்
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/2,3
மேல்


இறப்பொடு (1)

இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
மேல்


இறவாதார்க்கும் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


இறவாதும் (1)

பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மேல்


இறவாதே (1)

இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
மேல்


இறவாய் (1)

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
மேல்


இறவி (1)

பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
மேல்


இறா (1)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மேல்


இறுத்த (6)

கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/3,4
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/1,2
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மேல்


இறுத்தவன் (1)

எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன்
கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/2,3
மேல்


இறுத்தனை (1)

தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
மேல்


இறுத்தாய் (2)

எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
மேல்


இறுத்தார் (2)

இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
மேல்


இறுத்தான் (5)

அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
மேல்


இறுத்தான்-தன்னை (1)

தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
மேல்


இறுத்தானை (4)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
மேல்


இறுத்து (4)

அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/2
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
மேல்


இறுத்துக்கொண்டார் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார்
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/1,2
மேல்


இறுத்துமிட்டார் (1)

இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
மேல்


இறுதி (3)

இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


இறுதியாய் (1)

சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
மேல்


இறுதியும் (2)

மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
மேல்


இறுமாக்கும் (1)

என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
மேல்


இறுமாக்குமே (1)

இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/4
மேல்


இறுமாந்து (5)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
மேல்


இறுவரையில் (1)

ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


இறுவாய் (1)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
மேல்


இறை (33)

இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/1,2
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
எளியனா மொழியா இலங்கைக்கு இறை
களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/1,2
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
அளவு கண்டிலள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1356/2,3
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/1,2
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/1,2
வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/1,2
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம் – தேவா-அப்:1554/2,3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை
மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1733/2,3
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/1,2
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/2,3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


இறை-தன்னை (1)

இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
மேல்


இறைச்சி (3)

கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
மேல்


இறைஞ்ச (6)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/2,3
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
மேல்


இறைஞ்சாது (1)

இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
மேல்


இறைஞ்சி (13)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் – தேவா-அப்:903/1,2
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்


இறைஞ்சிட (1)

எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/3,4
மேல்


இறைஞ்சுகின்றார் (1)

ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/1,2
மேல்


இறைஞ்சுகின்றார்க்கு (1)

இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/1,2
மேல்


இறைஞ்சும் (7)

எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும்
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/3,4
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/3
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
மேல்


இறைஞ்சுவதே (1)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
மேல்


இறைஞ்சுவேனே (1)

இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
மேல்


இறைத்து (2)

பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன் – தேவா-அப்:309/1,2
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


இறைத்தேன் (1)

பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/1,2
மேல்


இறைதான் (1)

பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
மேல்


இறையராய் (1)

இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
மேல்


இறையவர் (2)

இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
துண்ட வெண் பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே – தேவா-அப்:1124/3,4
மேல்


இறையவன் (7)

எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/3
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
மேல்


இறையவனே (2)

எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
மேல்


இறையவனை (1)

இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
மேல்


இறையார் (2)

எரியினார் இறையார் இடுகாட்டிடை – தேவா-அப்:1191/1
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
மேல்


இறையான்சேரி (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/1,2
மேல்


இறையானை (4)

மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மேல்


இறையானையே (1)

ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
மேல்


இறையும் (3)

இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
மேல்


இறையே (9)

எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2965/3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
மேல்


இறையேயும் (1)

இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/4
மேல்


இறையை (1)

திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
மேல்


இறைவ (1)

எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
மேல்


இறைவர் (9)

மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/3,4
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும் – தேவா-அப்:2181/2
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
மேல்


இறைவர்தாமே (1)

இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


இறைவன் (23)

இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1206/3
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/3
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/3
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/3
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


இறைவன்-தன்னை (5)

எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/2,3
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


இறைவனார் (6)

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/2,3
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் – தேவா-அப்:1129/2,3
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/2,3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
மேல்


இறைவனார்க்கு (1)

இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
மேல்


இறைவனீரே (1)

இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/2,3
மேல்


இறைவனே (3)

இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
மேல்


இறைவனை (11)

எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/2
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
எல்லி மா நடம் ஆடும் இறைவனை
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/2,3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1897/2,3
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/2,3
மேல்


இறைவா (10)

வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா – தேவா-அப்:613/2
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
மேல்


இன் (23)

ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை – தேவா-அப்:1544/1
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/3
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை – தேவா-அப்:1812/1
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம் – தேவா-அப்:1948/2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை – தேவா-அப்:2776/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
மேல்


இன்சொல் (6)

கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/2
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/1,2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/1,2
மேல்


இன்சொலும் (1)

எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
மேல்


இன்ப (3)

அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
மேல்


இன்பங்கள் (1)

ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
மேல்


இன்பம் (20)

இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/4
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


இன்பமாம் (1)

நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம்
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/2,3
மேல்


இன்பமும் (1)

இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு – தேவா-அப்:1817/1
மேல்


இன்பமே (1)

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


இன்பர் (1)

இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
மேல்


இன்பராய் (2)

இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/3
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/1,2
மேல்


இன்பவாணரே (1)

இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/4
மேல்


இன்பன் (4)

இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


இன்பனாய் (2)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
மேல்


இன்பனை (1)

இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
மேல்


இன்பு (3)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


இன்புற்ற (1)

இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
மேல்


இன்புற்றதால் (1)

என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
மேல்


இன்புற்றார் (1)

இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
மேல்


இன்புற்றானை (1)

இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/1,2
மேல்


இன்புற்று (3)

இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
மேல்


இன்புற (1)

என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/3,4
மேல்


இன்புறப்பட்டார் (1)

இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
மேல்


இன்புறு-மின்களே (1)

எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
மேல்


இன்பே (1)

மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மேல்


இன்பொடும் (1)

அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1668/2,3
மேல்


இன்மொழி (2)

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை – தேவா-அப்:1247/1
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் – தேவா-அப்:1351/2
மேல்


இன்மொழியாளை (1)

பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா – தேவா-அப்:1127/1
மேல்


இன்றாய் (1)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
மேல்


இன்றி (41)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/2,3
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/1,2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/2,3
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி
உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/3,4
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/3,4
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1159/2
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் – தேவா-அப்:1183/3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் – தேவா-அப்:1380/1
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/3
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/3
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு – தேவா-அப்:1748/1
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/1,2
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/1,2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/2,3
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


இன்றியும் (1)

தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
மேல்


இன்றியே (3)

உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/3,4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


இன்று (8)

இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/1,2
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


இன்றே (1)

பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
மேல்


இன்ன (3)

இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
மேல்


இன்னம் (5)

என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/4
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
மேல்


இன்னம்பர் (32)

எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:704/4
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/4
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2964/4
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
மேல்


இன்னம்பரார் (2)

ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


இன்னம்பரான்-தன் (10)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
மேல்


இன்னமுதும் (1)

தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
மேல்


இன்னமுதை (2)

ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
மேல்


இன்னருள் (4)

இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/3,4
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
மேல்


இன்னருளே (1)

கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/3
மேல்


இன்னல் (1)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
மேல்


இன்னவர் (1)

வாழியானை வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை – தேவா-அப்:1100/2,3
மேல்


இன்னவற்கு (1)

இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
மேல்


இன்னன் (1)

இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
மேல்


இன்னஅளவு (1)

பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
மேல்


இன்னாதானை (1)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/1,2
மேல்


இன்னிசை (12)

இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் – தேவா-அப்:1466/2
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/3
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/2,3
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
மேல்


இன்னிசைகள் (2)

பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


இன்னிசையாய் (1)

எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
மேல்


இன்னிசையினாலும் (1)

ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/2
மேல்


இன்னுயிர் (1)

இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்


இன (4)

எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
மேல்


இனங்கள் (3)

நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/3,4
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/3,4
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
மேல்


இனங்களை (1)

இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
மேல்


இனங்காள் (1)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
மேல்


இனத்து (2)

ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
மேல்


இனம் (10)

மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/1,2
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/3
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/3
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை – தேவா-அப்:1896/2
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மேல்


இனி (26)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை – தேவா-அப்:1428/2,3
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/1,2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/3,4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


இனித்தம் (1)

இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
மேல்


இனிதா (1)

உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
மேல்


இனிதாகவே (1)

இருப்பர் வானவரோடு இனிதாகவே – தேவா-அப்:1482/4
மேல்


இனிதின் (1)

இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
மேல்


இனிது (23)

கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/2
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/2
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/4
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
மேல்


இனிய (9)

எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/2,3
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


இனியர் (3)

இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/4
மேல்


இனியவன் (1)

நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
மேல்


இனியன் (1)

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
மேல்


இனியனாய் (1)

இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
மேல்


இனியனுமாய் (1)

இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான் – தேவா-அப்:1332/2
மேல்


இனியாய் (2)

இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
மேல்


இனியார் (5)

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை – தேவா-அப்:1275/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


இனியான் (4)

தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
என்னிலும் இனியான் ஒருவன் உளன் – தேவா-அப்:1275/2
காண தான் இனியான் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1890/3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


இனியான்-தன்னை (2)

கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/2,3
மேல்


இனியானை (3)

எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
மேல்


இனியை (1)

புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
மேல்


இனைய (1)

நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
மேல்


இனையன் (1)

இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/2

மேல்