கட்டுருபன்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதன் 1
-அதனால் 2
-கண் 25
-கண்ணும் 1
-கால் 9
-கொல் 48
-கொலோ 20
-கொல்லோ 1
-தங்கட்கு 1
-தங்கள் 13
-தங்களை 4
-தம் 132
-தமக்கு 12
-தமக்கே 2
-தமது 3
-தமை 14
-தம்_கோமான் 1
-தம்_கோன்ஊர் 3
-தம்_கோனை 1
-தம்மால் 1
-தம்முடை 1
-தம்மை 8
-தம்மையே 1
-தம்மொடு 2
-தம்மொடும் 2
-தன் 144
-தன 3
-தனக்கு 2
-தனது 3
-தனால் 8
-தனில் 27
-தனிலே 1
-தனின் 1
-தனுள் 37
-தன்ஊர் 2
-தனை 62
-தனையே 1
-தனொடு 1
-தனோடும் 8
-தன்_கோன் 1
-தன்றன் 1
-தன்னது 1
-தன்னால் 2
-தன்னில் 11
-தன்னின் 1
-தன்னுள் 7
-தன்னை 48
-தன்னையும் 1
-தன்னொடு 4
-தன்னொடும் 5
-தன்னோடு 3
-தாமும் 1
-தானும் 2
-தானே 1
-தொறு 2
-தொறும் 64
-தோறு 1
-தோறும் 30
-பால் 34
-பாலரோ 1
-பாலும் 1
-பாலே 1
-போலும் 2
-மாட்டு 2
-மின் 134
-மினே 105
-மினோ 11
-மின்கள் 11
-மின்களே 12
-மின்னே 1
-மேல் 1
-வாய் 29

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


-அதன் (1)

தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல் – தேவா-சம்:1242/1

மேல்


-அதனால் (2)

சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/2
மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/4

மேல்


-கண் (25)

அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண்
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/3,4
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண்
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/2,3
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண்
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1931/3,4
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/1,2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண்
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/1,2
உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண்
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/1,2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண்
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/1,2
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண்
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/1,2
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/1,2
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண்
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/2,3
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3

மேல்


-கண்ணும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1

மேல்


-கால் (9)

சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால்
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/3,4
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால்
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/3,4
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால்
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் – தேவா-சம்:2483/2,3
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால்
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/3,4
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால்
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/1,2
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால்
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/3,4
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/2,3

மேல்


-கொல் (48)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:553/2
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல்
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே – தேவா-சம்:1863/3,4
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல்
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/3,4
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல்
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/3,4
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல்
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே – தேவா-சம்:1867/3,4
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல்
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/3,4
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல்
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/3,4
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல்
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/3,4
வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே – தேவா-சம்:2005/2
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2

மேல்


-கொலோ (20)

உடையும் கொண்ட உருவம் என்-கொலோ – தேவா-சம்:239/4
எள்தனை நினையாதது என்-கொலோ
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/3,4
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/3,4
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ – தேவா-சம்:3022/4
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4
எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/4
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/4
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4
இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/4
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/4
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3285/4
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4

மேல்


-கொல்லோ (1)

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/2,3

மேல்


-தங்கட்கு (1)

ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய் – தேவா-சம்:2157/2

மேல்


-தங்கள் (13)

வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும் – தேவா-சம்:1062/1
தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் – தேவா-சம்:2124/2
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/2
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள்
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/1,2
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள்
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/1,2
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


-தங்களை (4)

உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/1,2
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1

மேல்


-தம் (132)

பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/3
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
நீசர்-தம் உரை கொள்ளேலும் – தேவா-சம்:599/2
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
புத்தர் அருகர்-தம் பொய்கள் புறம் போக்கி – தேவா-சம்:967/1
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர் – தேவா-சம்:1042/1
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம்
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/2,3
கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம்
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/1,2
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1302/4
எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/3
வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம்
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/2,3
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் – தேவா-சம்:1563/2
நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம்
விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/1,2
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/2,3
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/1,2
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம்
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/1,2
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/2
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/3
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம்
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/3,4
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் – தேவா-சம்:1719/2
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/4
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் – தேவா-சம்:1978/3
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/4
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/3
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/4
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/4
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/4
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/4
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2447/4
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/4
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/4
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம்
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/1,2
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் – தேவா-சம்:2702/2
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் – தேவா-சம்:2888/2
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம்
துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் – தேவா-சம்:2932/1,2
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி – தேவா-சம்:2940/1
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/3
தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம்
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/1,2
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2
நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3415/2
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/3
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம்
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/1,2
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3452/4
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் – தேவா-சம்:3459/2
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை – தேவா-சம்:3673/1
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/3
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/3
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/3
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/3
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2

மேல்


-தமக்கு (12)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/2
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/1,2
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/3
ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1

மேல்


-தமக்கே (2)

உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6

மேல்


-தமது (3)

மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3

மேல்


-தமை (14)

ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/2
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
போதினால் புனைந்து ஏத்துவார்-தமை
வாதியா வினை மாயுமே – தேவா-சம்:2681/3,4
ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது – தேவா-சம்:3320/2
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2

மேல்


-தம்_கோமான் (1)

மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1

மேல்


-தம்_கோன்ஊர் (3)

விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர்
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/3,4
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1

மேல்


-தம்_கோனை (1)

ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின் – தேவா-சம்:1118/1

மேல்


-தம்மால் (1)

தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/2

மேல்


-தம்முடை (1)

பத்தர்கள்-தம்முடை பரிசே – தேவா-சம்:3851/4

மேல்


-தம்மை (8)

தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/2
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/2,3
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/3,4
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/2
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/2,3
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3

மேல்


-தம்மையே (1)

உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4

மேல்


-தம்மொடு (2)

குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே – தேவா-சம்:4045/1

மேல்


-தம்மொடும் (2)

சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/2,3
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும்
செறுத்து வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3959/2,3

மேல்


-தன் (144)

வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
எயிலார் சாய எரித்த எந்தை-தன்
குயில் ஆர் சோலை கோலக்காவையே – தேவா-சம்:243/2,3
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/3
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன்
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/1,2
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல் – தேவா-சம்:339/1
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை – தேவா-சம்:355/2
புனைதல் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:372/1
உரவம் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:374/1
வரம் ஒன்றிய மா மலரோன்-தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/1,2
அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் – தேவா-சம்:408/1,2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/1,2
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3
மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
தோடு உடையான் குழை உடையான் அரக்கன்-தன் தோள் அடர்த்த – தேவா-சம்:663/1
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன்
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/1,2
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
அத்தன் அறவன்-தன் அடியே அடைவோமே – தேவா-சம்:967/4
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன்
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/1,2
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர – தேவா-சம்:1167/3
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/2
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/4
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன்
முழு வலி அடக்கிய முதல்வன் நகர் – தேவா-சம்:1214/1,2
கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன்
விண்ணவர் தானவர் முனிவரொடு – தேவா-சம்:1233/2,3
பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை – தேவா-சம்:1243/2
தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை – தேவா-சம்:1246/1
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன்
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/3,4
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன் – தேவா-சம்:1348/1
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு – தேவா-சம்:1423/3
ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1514/2
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/3
நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை – தேவா-சம்:1668/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் – தேவா-சம்:1831/1
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/3,4
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர் – தேவா-சம்:1839/2
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன்
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே – தேவா-சம்:1939/3,4
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/3,4
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/3,4
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன்
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/1,2
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர் – தேவா-சம்:1948/3
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/3,4
நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து – தேவா-சம்:1960/3
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/2,3
வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன்
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/3,4
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/2
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ – தேவா-சம்:2312/3
பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/2
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/3,4
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன்
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/1,2
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே – தேவா-சம்:2715/3
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/2
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/2,3
சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும் – தேவா-சம்:2871/1
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி – தேவா-சம்:3030/2
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/4
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி – தேவா-சம்:3263/1
அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி – தேவா-சம்:3305/1
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன்
பாதம்தான் முடி நேடிய பண்பராய் – தேவா-சம்:3328/1,2
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் – தேவா-சம்:3438/3
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் – தேவா-சம்:3633/2
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல் – தேவா-சம்:4152/3

மேல்


-தன (3)

எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/1,2
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2

மேல்


-தனக்கு (2)

பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான் – தேவா-சம்:2720/2
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2

மேல்


-தனது (3)

உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2

மேல்


-தனால் (8)

காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால்
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/1,2
அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால்
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/1,2
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால்
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/2,3
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் – தேவா-சம்:3114/1
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4

மேல்


-தனில் (27)

தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில்
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/1,2
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
கூடும் குழகன் குடவாயில்-தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/3,4
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/3,4
குலவும் குழகன் குடவாயில்-தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/3,4
குன்றன் குழகன் குடவாயில்-தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/3,4
கொலை சேர் படையன் குடவாயில்-தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/3,4
குறையா அழகன் குடவாயில்-தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/3,4
கொல் நல் படையான் குடவாயில்-தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/3,4
குயிலன் குழகன் குடவாயில்-தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே – தேவா-சம்:1708/3,4
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை – தேவா-சம்:1709/1,2
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில்
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/2,3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில்
வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2559/3,4
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில்
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/3,4
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை – தேவா-சம்:2834/3
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/3
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/3
விரல்-தனில் அடர்த்தவன் வெள்ளைநீற்றினன் – தேவா-சம்:3016/2
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ – தேவா-சம்:3022/4
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2

மேல்


-தனிலே (1)

கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1

மேல்


-தனின் (1)

இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/1,2

மேல்


-தனுள் (37)

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/3,4
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2552/3,4
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள்
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/3,4
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள்
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/3,4
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள்
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/2,3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள்
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/2,3
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/2,3
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள்
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/2,3
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள்
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/3,4
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள்
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/2,3
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள்
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/1,2
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/3,4
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள்
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/2,3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/3,4
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள்
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/3,4
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள்
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/3,4
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள்
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/3,4
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள்
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/3,4
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/1,2
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள்
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/2,3
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள்
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/3,4
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள்
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே – தேவா-சம்:2786/3,4
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள்
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/2,3
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள்
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/2,3
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2878/3,4
கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள்
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/3,4
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள்
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/3,4
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள்
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2882/3,4
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள்
வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2883/3,4
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள்
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/3,4
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள்
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2885/3,4
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள்
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/3,4
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/3,4
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3

மேல்


-தன்ஊர் (2)

இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர்
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/1,2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2

மேல்


-தனை (62)

வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் – தேவா-சம்:246/1,2
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:260/1,2
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/2
ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த – தேவா-சம்:345/3
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க – தேவா-சம்:416/1
அரசு அளிக்கும் அரக்கன் அவன்-தனை
உரை கெடுத்து அவன் ஒல்கிட – தேவா-சம்:597/1,2
தந்தை-தனை சாடுதலும் சண்டீசன் என்று அருளி – தேவா-சம்:670/3
இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/1,2
அருவன் ஆலவாய் மருவினான்-தனை
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/1,2
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/2
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/1,2
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23
தருக்கின் மிக்க தசக்கிரிவன்-தனை
நெருக்கினார் விரல் ஒன்றினால் – தேவா-சம்:1455/1,2
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/2,3
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/3,4
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/4
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே – தேவா-சம்:1937/1
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி – தேவா-சம்:2126/1
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/3
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர் – தேவா-சம்:2352/2
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/4
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/1,2
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/1,2
அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி – தேவா-சம்:2744/1
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/1,2
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/3,4
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/3,4
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/1,2
பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர் – தேவா-சம்:2934/2
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
பொரு புனல் புடை அணி பூவணம்-தனை
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/3,4
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3062/2,3
சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/1,2
அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் – தேவா-சம்:3099/1
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/1,2
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4

மேல்


-தனையே (1)

நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே
இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/5,6

மேல்


-தனொடு (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3

மேல்


-தனோடும் (8)

ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/1,2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3

மேல்


-தன்_கோன் (1)

பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1

மேல்


-தன்றன் (1)

மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2

மேல்


-தன்னது (1)

திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1

மேல்


-தன்னால் (2)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/1,2
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால்
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/2,3

மேல்


-தன்னில் (11)

தக்கன் பெரு வேள்வி-தன்னில் அமரரை – தேவா-சம்:916/1
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் – தேவா-சம்:1834/1
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/2
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில்
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/3,4
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில்
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/3,4
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில்
பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே – தேவா-சம்:3899/3,4
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/3,4
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில்
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/1,2
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில்
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/3,4

மேல்


-தன்னின் (1)

விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின்
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/2,3

மேல்


-தன்னுள் (7)

விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள்
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/1,2
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள்
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில் – தேவா-சம்:1132/2,3
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள்
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/3,4
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/2,3
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/2,3
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள்
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/2,3
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள்
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/5,6

மேல்


-தன்னை (48)

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/2,3
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்-தன்னை
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/1,2
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/1,2
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/1,2
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/1,2
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/2
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/1,2
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/3,4
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை – தேவா-சம்:1032/1
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/2,3
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம் – தேவா-சம்:1075/3
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/3,4
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/3
தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/1,2
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/1,2
வரி ஆய மலரானும் வையம்-தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/1,2
அருக்கன்-தன்னை அடிகளே – தேவா-சம்:1455/4
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/3,4
மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை – தேவா-சம்:1673/1,2
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/1,2
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/3,4
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/3
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/3
கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/3,4
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/2,3
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/3,4
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/3,4
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் – தேவா-சம்:3470/2
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/3,4

மேல்


-தன்னையும் (1)

கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/2

மேல்


-தன்னொடு (4)

திரை-தன்னொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:389/4
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய் – தேவா-சம்:3178/1
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4

மேல்


-தன்னொடும் (5)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் – தேவா-சம்:3101/3
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4

மேல்


-தன்னோடு (3)

வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2

மேல்


-தாமும் (1)

துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1

மேல்


-தானும் (2)

நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும்
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/3,4

மேல்


-தானே (1)

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4

மேல்


-தொறு (2)

கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர் – தேவா-சம்:1318/2
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1

மேல்


-தொறும் (64)

பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/2
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
கங்குலும் பறவைகள் கமுகு-தொறும்
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/3,4
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/2
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/1,2
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி – தேவா-சம்:1993/1,2
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/1,2
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/3,4
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2043/3,4
முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் – தேவா-சம்:2359/1
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும்
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/1,2
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று – தேவா-சம்:2621/3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை மாயுமே – தேவா-சம்:2687/3,4
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே – தேவா-சம்:2827/6
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும்
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/1,2
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும்
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/2,3
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும்
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/3,4
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/2,3
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும்
மாடு கொடுப்பன மன்னு மா நடம் – தேவா-சம்:3037/2,3
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும்
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/2,3
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும்
சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/1,2
கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும்
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் – தேவா-சம்:3119/1,2
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும்
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/1,2
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும்
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3358/1,2
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும்
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/3,4
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/3,4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/1,2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/3,4
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும்
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/1,2
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க – தேவா-சம்:4128/1

மேல்


-தோறு (1)

உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2

மேல்


-தோறும் (30)

செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும்
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/1,2
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:280/2
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும்
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/3,4
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும்
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய – தேவா-சம்:656/1,2
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/3,4
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும்
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/1,2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/3,4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும்
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/3,4
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் – தேவா-சம்:1867/3
ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று – தேவா-சம்:1877/1
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் – தேவா-சம்:1924/3
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/3,4
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும்
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/1,2
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/1,2
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/3,4

மேல்


-பால் (34)

நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/1,2
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/1,2
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/2
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால்
பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள் – தேவா-சம்:1582/1,2
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால்
குயிலன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1708/2,3
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/3
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால்
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/3,4
மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை – தேவா-சம்:2632/2
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் – தேவா-சம்:2702/2
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/2
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால்
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/2,3
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால்
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/1,2
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3

மேல்


-பாலரோ (1)

மேவுறாது விலக்கிடல்-பாலரோ
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/2,3

மேல்


-பாலும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1

மேல்


-பாலே (1)

திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4

மேல்


-போலும் (2)

பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும்
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/3,4
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/3,4

மேல்


-மாட்டு (2)

திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1

மேல்


-மின் (134)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/3
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/2,3
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின்
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/3,4
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/2
கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/2
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/2
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின்
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/2,3
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின்
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/2,3
தேரர் சொல் அவை தேறன்-மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/2,3
கொடிய வெவ் உரை கொள்ளேன்-மின்
கடியவன் உறைகின்ற கரவீரத்து – தேவா-சம்:632/2,3
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/3
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின்
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/2,3
குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/3
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின்
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/2,3
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின்
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/3,4
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/4
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின்
பூ ஆய கொன்றையினானை புனல் காழி – தேவா-சம்:1588/2,3
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1604/4
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1606/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/4
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின்
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/2,3
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின்
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/3,4
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/2,3
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின்
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/1,2
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின்
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/2,3
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின்
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/2,3
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின்
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/2,3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2552/1
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/2,3
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின்
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/2,3
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின்
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/3,4
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின்
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/1,2
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின்
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/2,3
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின்
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/3,4
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின்
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/2,3
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின்
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/2,3
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் – தேவா-சம்:3138/2
அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால் – தேவா-சம்:3141/3
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் – தேவா-சம்:3145/3
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின்
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/2,3
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின்
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/2,3
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின்
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/1,2
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின்
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/2,3
வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை – தேவா-சம்:3202/1
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை – தேவா-சம்:3203/1
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின்
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/1,2
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின்
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/1,2
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின்
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/1,2
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின்
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/2,3
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/3,4
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/3
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/2
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/3
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/3
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின்
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய – தேவா-சம்:4146/2,3

மேல்


-மினே (105)

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/4
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:268/4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
சீரவன் கழல் சேர்-மினே – தேவா-சம்:589/4
நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/4
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/2
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/2
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/2
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
கங்கை முடியினீர் சங்கை தவிர்-மினே – தேவா-சம்:998/2
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/2
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/2
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/2
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/2
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/4
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/4
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/4
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/4
கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2540/4
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/4
கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2542/4
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/4
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2544/4
கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2545/4
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/4
கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2548/4
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே – தேவா-சம்:2786/4
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே – தேவா-சம்:2950/4
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/4
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/4
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/4
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3136/4
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3264/4
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/4
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/4
நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/4
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/4
நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/4
நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/4
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3335/4
நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3336/4
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3337/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2

மேல்


-மினோ (11)

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/2,3
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/2,3
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/2,3
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/2,3
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ
பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/2,3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/2,3
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/3,4
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/2,3
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/2,3
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/2,3
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/2,3

மேல்


-மின்கள் (11)

இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள்
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/2,3
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள்
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/2,3
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள்
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/2,3
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள்
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/2,3
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள்
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/2,3
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/2,3

மேல்


-மின்களே (12)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/2
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4

மேல்


-மின்னே (1)

அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4

மேல்


-மேல் (1)

கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல்
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/1,2

மேல்


-வாய் (29)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/2,3
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய்
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/3,4
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய்
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/1,2
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய்
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/1,2
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய்
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/2,3
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய்
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/3,4
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/1,2
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய்
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/1,2
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய்
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/3,4
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/2
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய்
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/2,3
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய்
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3469/3,4
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய்
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/3,4
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய்
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/1,2
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய்
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/3,4
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய்
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/3,4
முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய்
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/1,2
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/3,4
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய்
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/3,4
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய்
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/1,2
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4

மேல்