மே – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக 3
மேகத்தினுள்ளே 1
மேகம் 7
மேகலை 1
மேகலையாள் 1
மேகலையாளொடு 1
மேகலையோடு 1
மேகாசம் 1
மேதக 2
மேதகு 1
மேதி 2
மேய்ந்த 3
மேய்ந்தான் 1
மேய்ந்து 3
மேய 99
மேயவன் 1
மேயவனை 1
மேயாய் 3
மேயார் 8
மேயார்தாமே 1
மேயாரும் 1
மேயான் 3
மேயான்-தன்னை 8
மேயான்தான் 1
மேயானே 1
மேயானை 10
மேரு 7
மேருவில் 1
மேருவும் 1
மேல் 371
மேல்மேல் 1
மேல 1
மேலது 2
மேலவர் 1
மேலவர்க்கும் 1
மேலவன் 1
மேலவாய் 1
மேலவே 1
மேலள் 1
மேலனாய் 1
மேலாய் 2
மேலார்கள் 3
மேலார்கள்மேலார்கள் 1
மேலார்தாமே 1
மேலால் 3
மேலாலும் 1
மேலான் 1
மேலான்-தன்னை 1
மேலானானை 1
மேலானும் 2
மேலானை 1
மேலும் 15
மேலே 5
மேலை 17
மேலொடு 1
மேலோர்க்கும் 2
மேவ 4
மேவராய் 1
மேவலானை 1
மேவனை 1
மேவார் 1
மேவி 26
மேவித்து 1
மேவிய 85
மேவில் 1
மேவினாய் 9
மேவினார் 1
மேவினார்க்கு 1
மேவினார்தாம் 1
மேவினாரே 21
மேவினாரை 3
மேவினான் 8
மேவினான்-தன் 1
மேவினானும் 1
மேவினானே 2
மேவினானை 13
மேவு 3
மேவும் 1
மேற்கொண்டு 4
மேற்பட்ட 1
மேற்றளி 1
மேற்றளியனாரே 10
மேனி 106
மேனி-தன் 2
மேனி-தன்-பால் 1
மேனி-தன்னை 1
மேனியர் 8
மேனியராய் 2
மேனியவர்க்கு 1
மேனியள்தான் 1
மேனியன் 5
மேனியனாய் 1
மேனியனே 3
மேனியனை 2
மேனியார் 1
மேனியான் 5
மேனியானை 5
மேனியில் 2
மேனியினானும் 1
மேனியினீர் 1
மேனியும் 2
மேனியை 1


மேக (3)

மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/3,4
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
மேல்


மேகத்தினுள்ளே (1)

கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மேல்


மேகம் (7)

மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை – தேவா-அப்:1587/1
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மேல்


மேகலை (1)

மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் – தேவா-அப்:1587/1,2
மேல்


மேகலையாள் (1)

அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
மேல்


மேகலையாளொடு (1)

மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1179/3
மேல்


மேகலையோடு (1)

அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
மேல்


மேகாசம் (1)

மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
மேல்


மேதக (2)

மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


மேதகு (1)

மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய – தேவா-அப்:2035/2
மேல்


மேதி (2)

ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/3,4
மேல்


மேய்ந்த (3)

தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/1,2
மேல்


மேய்ந்தான் (1)

மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
மேல்


மேய்ந்து (3)

கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/1,2
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/1,2
மேல்


மேய (99)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/3,4
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/3,4
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/3,4
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/3,4
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/3,4
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/3,4
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/3,4
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/3,4
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/3,4
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்காடனார் – தேவா-அப்:1563/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை – தேவா-அப்:1878/3
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/3,4
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/1,2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/1,2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/3,4
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/3,4
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/3,4
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/3,4
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/3,4
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/3,4
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/2,3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/3,4
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/3,4
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/3,4
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/3,4
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/3,4
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/3,4
மேல்


மேயவன் (1)

மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/4
மேல்


மேயவனை (1)

மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
மேல்


மேயாய் (3)

கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய்
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/2,3
மேல்


மேயார் (8)

பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார்
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/3,4
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/3,4
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார்
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/3,4
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/2,3
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேல்


மேயார்தாமே (1)

புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/2,3
மேல்


மேயாரும் (1)

ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
மேல்


மேயான் (3)

எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
மேல்


மேயான்-தன்னை (8)

செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/3,4
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/1,2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/1,2
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/1,2
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1,2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/2,3
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


மேயான்தான் (1)

ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
மேல்


மேயானே (1)

எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
மேல்


மேயானை (10)

ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
மேல்


மேரு (7)

மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
மேல்


மேருவில் (1)

மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
மேல்


மேருவும் (1)

வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும்
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/3,4
மேல்


மேல் (371)

முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/3,4
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல்
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/2,3
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல்
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/1,2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல்
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக – தேவா-அப்:720/2,3
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/3,4
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல்
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/2,3
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/3,4
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/3,4
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/3,4
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/3,4
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/3,4
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/3,4
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/3,4
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/1,2
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல்
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/3,4
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல்
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/2,3
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல்
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/1,2
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/1,2
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல்
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/3,4
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல்
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/1,2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி – தேவா-அப்:898/2,3
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/1,2
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல்
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/1,2
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/1,2
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல்
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/3,4
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல்
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/2,3
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல்
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/2,3
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல்
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/2,3
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
மன்றனை மதியாதவன் வேள்வி மேல்
சென்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1107/1,2
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/2
கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/2
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/1,2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல்
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/1,2
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/2
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/1,2
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/1,2
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/1,2
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/3,4
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல்
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/2,3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல்
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/1,2
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல்
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/1,2
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/2,3
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/2,3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/3,4
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல்
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/2,3
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/2,3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/1,2
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல்
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/2,3
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல்
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/1,2
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


மேல்மேல் (1)

குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மேல்


மேல (1)

சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
மேல்


மேலது (2)

பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
மேல்


மேலவர் (1)

மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
மேல்


மேலவர்க்கும் (1)

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மேல்


மேலவன் (1)

செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
மேல்


மேலவாய் (1)

மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


மேலவே (1)

வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
மேல்


மேலள் (1)

மேலள் ஆவது கண்டனள் விண்ணுற – தேவா-அப்:1520/2
மேல்


மேலனாய் (1)

மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
மேல்


மேலாய் (2)

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


மேலார்கள் (3)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


மேலார்கள்மேலார்கள் (1)

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
மேல்


மேலார்தாமே (1)

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/1,2
மேல்


மேலால் (3)

பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
மேல்


மேலாலும் (1)

மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
மேல்


மேலான் (1)

செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


மேலான்-தன்னை (1)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
மேல்


மேலானானை (1)

வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
மேல்


மேலானும் (2)

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மேல்


மேலானை (1)

வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


மேலும் (15)

வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/2
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/1,2
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர் – தேவா-அப்:1123/1
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/2
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
மேல்


மேலே (5)

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/1,2
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மேல்


மேலை (17)

பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/3,4
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/2
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
மேலை வானவரோடு விரி கடல் – தேவா-அப்:1825/1
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/3,4
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
மேல்


மேலொடு (1)

மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
மேல்


மேலோர்க்கும் (2)

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
மேல்


மேவ (4)

விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
மேல்


மேவராய் (1)

மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/3
மேல்


மேவலானை (1)

மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
மேல்


மேவனை (1)

மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
மேல்


மேவார் (1)

மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
மேல்


மேவி (26)

சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/3,4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
மேவி வந்து வணங்கி வினையொடு – தேவா-அப்:1591/2
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/3
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/2,3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


மேவித்து (1)

மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
மேல்


மேவிய (85)

அடல் உளானை அரத்துறை மேவிய
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/3,4
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/3,4
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/3,4
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/3,4
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/3,4
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/3,4
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/3,4
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/3,4
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/3,4
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/3,4
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/3,4
ஆதி ஆவடுதண்துறை மேவிய
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/3,4
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/4
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/3
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/3
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/3
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை – தேவா-அப்:1471/1,2
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/3
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/2,3
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/3,4
கையனை கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/3,4
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/3,4
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/3,4
வேதனை மிகு வீணையில் மேவிய
கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/1,2
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் – தேவா-அப்:1720/2,3
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/3
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான் – தேவா-அப்:1725/1
பூரணன் திரு பூவனூர் மேவிய
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/3,4
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/3,4
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/3,4
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/3,4
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/3,4
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/3,4
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/3,4
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/3,4
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/3,4
கருதியானை கண்டார் மனம் மேவிய
பிரிதியானை பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1998/2,3
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


மேவில் (1)

மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல்


மேவினாய் (9)

வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மேல்


மேவினார் (1)

கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
மேல்


மேவினார்க்கு (1)

எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/3,4
மேல்


மேவினார்தாம் (1)

ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
மேல்


மேவினாரே (21)

சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:629/4
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/4
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:637/4
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
மேல்


மேவினாரை (3)

இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/3,4
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/3,4
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/3,4
மேல்


மேவினான் (8)

குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/3,4
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2582/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


மேவினான்-தன் (1)

இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/3,4
மேல்


மேவினானும் (1)

குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும்
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/1,2
மேல்


மேவினானே (2)

தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


மேவினானை (13)

மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/3,4
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/1,2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/1,2
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/1,2
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/2,3
மேல்


மேவு (3)

வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


மேவும் (1)

தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
மேல்


மேற்கொண்டு (4)

காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/3,4
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/2,3
மேல்


மேற்பட்ட (1)

மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
மேல்


மேற்றளி (1)

உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
மேல்


மேற்றளியனாரே (10)

இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
மேல்


மேனி (106)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/4
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/2,3
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற – தேவா-அப்:764/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/3
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி – தேவா-அப்:1433/3
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை – தேவா-அப்:1470/1
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
மின்உருவனை மேனி வெண்நீற்றனை – தேவா-அப்:1859/2
கடுத்த மேனி அரக்கன் கயிலையை – தேவா-அப்:1933/1
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/2,3
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/1,2
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/1,2
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/3,4
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/2,3
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/3,4
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/1,2
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/3,4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/3,4
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/1,2
மேல்


மேனி-தன் (2)

மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
மேல்


மேனி-தன்-பால் (1)

அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
மேல்


மேனி-தன்னை (1)

பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
மேல்


மேனியர் (8)

மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/1,2
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர்
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் – தேவா-அப்:1330/2,3
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/4
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
மேல்


மேனியராய் (2)

பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


மேனியவர்க்கு (1)

வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் – தேவா-அப்:1273/1
மேல்


மேனியள்தான் (1)

தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
மேல்


மேனியன் (5)

உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன் – தேவா-அப்:1344/1
செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில் – தேவா-அப்:1390/1
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/3
மேல்


மேனியனாய் (1)

நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
மேல்


மேனியனே (3)

பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
மேல்


மேனியனை (2)

அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
மேல்


மேனியார் (1)

நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
மேல்


மேனியான் (5)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
மேல்


மேனியானை (5)

ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/2,3
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை
பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/1,2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
மேல்


மேனியில் (2)

கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய – தேவா-அப்:1792/2
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
மேல்


மேனியினானும் (1)

ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும்
நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/2,3
மேல்


மேனியினீர் (1)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
மேல்


மேனியும் (2)

பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/2,3
மேல்


மேனியை (1)

தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/2,3

மேல்