நொ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு


நொடி (2)

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
மேல்


நொடிப்பது (1)

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
மேல்


நொடிப்பளவு (1)

நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
மேல்


நொடியில் (2)

உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
மேல்


நொடியின் (1)

உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
மேல்


நொடிவது (1)

நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
மேல்


நொந்தார் (1)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


நொந்தினார் (1)

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே – தேவா-அப்:2078/1,2
மேல்


நொய்யவர் (1)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
மேல்


நொய்யானை (1)

ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2

மேல்