தெ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கு 2
தெங்கின் 1
தெங்கு 5
தெங்கூர் 1
தெங்கூராய் 1
தெங்கே 1
தெண் 22
தெண்ணர்கள் 2
தெத்தே 1
தெய்வ 6
தெய்வம் 8
தெரி 2
தெரிகின்றிலள் 1
தெரித்தவன் 1
தெரித்தானை 1
தெரிந்த 2
தெரிந்தார் 1
தெரிந்தானை 1
தெரிந்து 5
தெரிப்பதற்கு 1
தெரிய 1
தெரியமாட்டேன் 2
தெரியா 1
தெரியாத 1
தெரியாதது 1
தெரியில் 1
தெரிவரால் 1
தெரிவு 1
தெரிவை 2
தெரு 2
தெருட்ட 1
தெருட்டரை 1
தெருட்டி 1
தெருட்டுவார் 1
தெருவில் 1
தெருவினில் 1
தெருவு 1
தெருவே 1
தெருளமாட்டேன் 1
தெருளாத 1
தெருளாதார் 1
தெருளும் 1
தெருளுமா 1
தெழித்து 1
தெழியா 1
தெள் 2
தெள்ள 1
தெள்ளாறும் 1
தெள்ளி 1
தெள்ளியர் 1
தெள்ளியன் 1
தெள்ளியார் 2
தெள்ளியேன் 1
தெள்ளு 3
தெள்ளும் 1
தெளி 4
தெளிக்கும் 1
தெளித்து 2
தெளிந்த 1
தெளிந்திட்டதே 1
தெளிந்திலர் 1
தெளிந்து 4
தெளிய 1
தெளியகில்லேன் 1
தெளியார் 1
தெளியானை 1
தெளியை 1
தெளிவார்க்கு 1
தெளிவினுள் 1
தெளிவினை 1
தெளிவு 3
தெளிவும் 2
தெளிவுறல் 1
தெளிவே 2
தெளிவை 1
தெற்கு 1
தெற்றி 1
தெற்றித்து 1
தெற்றினர் 1
தெற்றினார் 2
தெற்று 2
தெறித்தது 1
தென் 65
தென்-பால் 2
தென்கரை 1
தென்களக்குடி 1
தென்கையான் 1
தென்தமிழும் 1
தென்திசைக்கோன் 1
தென்பாலைத்துறை 1
தென்றல் 7
தென்றலால் 1
தென்றலும் 1
தென்றால் 1
தென்னவன் 2
தென்னவனே 1
தென்னனை 1
தென்னூர்ப்பதி 1


தெக்கு (2)

தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
மேல்


தெங்கின் (1)

படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/2,3
மேல்


தெங்கு (5)

ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/4
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
மேல்


தெங்கூர் (1)

தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/1,2
மேல்


தெங்கூராய் (1)

திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
மேல்


தெங்கே (1)

தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார் – தேவா-அப்:1569/3
மேல்


தெண் (22)

கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:248/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/4
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/3
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/3
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
மேல்


தெண்ணர்கள் (2)

தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள்
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார் – தேவா-அப்:1376/2,3
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள்
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/2,3
மேல்


தெத்தே (1)

தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
மேல்


தெய்வ (6)

தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/3,4
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/3,4
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
மேல்


தெய்வம் (8)

பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம்
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/1,2
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
மேல்


தெரி (2)

தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/3
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
மேல்


தெரிகின்றிலள் (1)

மழலைதான் வர சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/1,2
மேல்


தெரித்தவன் (1)

தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
மேல்


தெரித்தானை (1)

தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
மேல்


தெரிந்த (2)

தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மேல்


தெரிந்தார் (1)

தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
மேல்


தெரிந்தானை (1)

தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
மேல்


தெரிந்து (5)

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
மேல்


தெரிப்பதற்கு (1)

திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
மேல்


தெரிய (1)

அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
மேல்


தெரியமாட்டேன் (2)

செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன்
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/1,2
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
மேல்


தெரியா (1)

அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
மேல்


தெரியாத (1)

தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
மேல்


தெரியாதது (1)

தேடி ஏசறவும் தெரியாதது ஓர் – தேவா-அப்:1854/2
மேல்


தெரியில் (1)

திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில்
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/2,3
மேல்


தெரிவரால் (1)

தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் – தேவா-அப்:273/2
மேல்


தெரிவு (1)

தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
மேல்


தெரிவை (2)

சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
மேல்


தெரு (2)

தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/3
மேல்


தெருட்ட (1)

சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
மேல்


தெருட்டரை (1)

தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
மேல்


தெருட்டி (1)

தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மேல்


தெருட்டுவார் (1)

சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
மேல்


தெருவில் (1)

தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
மேல்


தெருவினில் (1)

தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:200/4
மேல்


தெருவு (1)

கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
மேல்


தெருவே (1)

நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
மேல்


தெருளமாட்டேன் (1)

தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
மேல்


தெருளாத (1)

தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மேல்


தெருளாதார் (1)

தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
மேல்


தெருளும் (1)

தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/2
மேல்


தெருளுமா (1)

தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
மேல்


தெழித்து (1)

தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
மேல்


தெழியா (1)

விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் – தேவா-அப்:213/1
மேல்


தெள் (2)

தெள் ஆறா சிவசோதி திரளினை – தேவா-அப்:1750/2
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
மேல்


தெள்ள (1)

தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் – தேவா-அப்:1972/1
மேல்


தெள்ளாறும் (1)

தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
மேல்


தெள்ளி (1)

தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை – தேவா-அப்:1413/3
மேல்


தெள்ளியர் (1)

தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
மேல்


தெள்ளியன் (1)

தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/4
மேல்


தெள்ளியார் (2)

தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/3
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
மேல்


தெள்ளியேன் (1)

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
மேல்


தெள்ளு (3)

தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை – தேவா-அப்:1614/3
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
மேல்


தெள்ளும் (1)

தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
மேல்


தெளி (4)

திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2056/3
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/3
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
மேல்


தெளிக்கும் (1)

தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
மேல்


தெளித்து (2)

பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
மேல்


தெளிந்த (1)

திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
மேல்


தெளிந்திட்டதே (1)

தெளிவினை தெளிய தெளிந்திட்டதே – தேவா-அப்:1702/4
மேல்


தெளிந்திலர் (1)

அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர்
திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/1,2
மேல்


தெளிந்து (4)

தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை – தேவா-அப்:1413/3
தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் – தேவா-அப்:1972/1
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
மேல்


தெளிய (1)

தெளிவினை தெளிய தெளிந்திட்டதே – தேவா-அப்:1702/4
மேல்


தெளியகில்லேன் (1)

வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன்
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/2,3
மேல்


தெளியார் (1)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
மேல்


தெளியானை (1)

தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
மேல்


தெளியை (1)

தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2056/3
மேல்


தெளிவார்க்கு (1)

கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் – தேவா-அப்:1199/1
மேல்


தெளிவினுள் (1)

சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
மேல்


தெளிவினை (1)

தெளிவினை தெளிய தெளிந்திட்டதே – தேவா-அப்:1702/4
மேல்


தெளிவு (3)

தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
மேல்


தெளிவும் (2)

சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மேல்


தெளிவுறல் (1)

தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/2
மேல்


தெளிவே (2)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
மேல்


தெளிவை (1)

சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/3
மேல்


தெற்கு (1)

திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
மேல்


தெற்றி (1)

தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
மேல்


தெற்றித்து (1)

தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
மேல்


தெற்றினர் (1)

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மேல்


தெற்றினார் (2)

தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
மேல்


தெற்று (2)

தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/3
மேல்


தெறித்தது (1)

தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
மேல்


தென் (65)

நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/3
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
தென் கடம்பை திரு கரக்கோயிலான் – தேவா-அப்:1262/2
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/3
சேடனார் தென் பராய்த்துறை செல்வரை – தேவா-அப்:1366/3
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் – தேவா-அப்:1367/3
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/3
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை – தேவா-அப்:1370/3
கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1692/3
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1693/3
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1694/3
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/3
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/3
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/3
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1699/3
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1741/3
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை – தேவா-அப்:1785/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
மேல்


தென்-பால் (2)

போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால்
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/3,4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மேல்


தென்கரை (1)

மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மேல்


தென்களக்குடி (1)

கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
மேல்


தென்கையான் (1)

தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
மேல்


தென்தமிழும் (1)

வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
மேல்


தென்திசைக்கோன் (1)

தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
மேல்


தென்பாலைத்துறை (1)

பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
மேல்


தென்றல் (7)

கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல்
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/3,4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


தென்றலால் (1)

தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
மேல்


தென்றலும் (1)

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் – தேவா-அப்:1954/2
மேல்


தென்றால் (1)

புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
மேல்


தென்னவன் (2)

தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன் – தேவா-அப்:1279/1
மேல்


தென்னவனே (1)

தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
மேல்


தென்னனை (1)

தென்னனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1106/2
மேல்


தென்னூர்ப்பதி (1)

தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4

மேல்