ஆ – முதல் சொற்கள் 1, அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 9
ஆக்க 1
ஆக்கம் 1
ஆக்கம்தான் 1
ஆக்கள் 1
ஆக்கனாய் 2
ஆக்காதே 1
ஆக்கி 15
ஆக்கிக்கொண்டார் 2
ஆக்கிடும் 2
ஆக்கியை 1
ஆக்கின 1
ஆக்கினதாமே 3
ஆக்கினார் 1
ஆக்கினான் 6
ஆக்கினானை 2
ஆக்கும் 4
ஆக்குவித்தார் 2
ஆக்கூரானை 1
ஆக்கூரில் 13
ஆக்கூரும் 1
ஆக்கை 11
ஆக்கைக்கே 1
ஆக்கையால் 2
ஆக்கையான் 1
ஆக்கையுள்ளே 1
ஆக்கையை 1
ஆக 155
ஆகத்தர் 1
ஆகத்தானை 1
ஆகத்தில் 1
ஆகத்து 7
ஆகத்துள் 1
ஆகம் 18
ஆகமம் 1
ஆகமாட்டேன் 1
ஆகவும் 2
ஆகவே 6
ஆகா 10
ஆகாசம் 6
ஆகாசமாய் 2
ஆகாசமும் 1
ஆகாசமூர்த்தி 1
ஆகாத 3
ஆகாதே 1
ஆகாய 2
ஆகாயத்தர் 1
ஆகாயம் 2
ஆகார் 4
ஆகி 520
ஆகிநின்று 1
ஆகிய 40
ஆகியவன் 1
ஆகியும் 1
ஆகியே 2
ஆகில் 19
ஆகிலும் 4
ஆகின்ற 1
ஆகின்றனள் 1
ஆகுதி 1
ஆகுதியின் 1
ஆகும் 47
ஆகுமே 16
ஆகுவர் 2
ஆகேன் 1
ஆங்க 1
ஆங்காரம் 1
ஆங்கு 10
ஆங்கே 9
ஆச்சிராமநகரும் 1
ஆசாரத்தை 1
ஆசு 1
ஆசை 3
ஆசையால் 2
ஆட்கொண்ட 8
ஆட்கொண்டதே 1
ஆட்கொண்டவன் 1
ஆட்கொண்டவனே 1
ஆட்கொண்டாய் 1
ஆட்கொண்டாய்க்கு 1
ஆட்கொண்டார் 1
ஆட்கொண்டார்தாமே 1
ஆட்கொண்டாரே 4
ஆட்கொண்டான் 2
ஆட்கொண்டு 4
ஆட்கொள் 1
ஆட்கொள்வர் 1
ஆட்கொள்ள 1
ஆட்கொள 1
ஆட்சி 4
ஆட்செய்கிலா 1
ஆட்செய்கின்றேன் 1
ஆட்செய்து 3
ஆட்ட 7
ஆட்டகத்தில் 1
ஆட்டப்பட்டு 1
ஆட்டப்பட்டேன் 1
ஆட்டம் 1
ஆட்டாது 1
ஆட்டி 19
ஆட்டிக்கொண்டாய் 1
ஆட்டிய 1
ஆட்டினாய் 1
ஆட்டினார் 1
ஆட்டினான் 2
ஆட்டினும் 1
ஆட்டு 5
ஆட்டுக்கும் 1
ஆட்டுண்டு 4
ஆட்டுணாதே 1
ஆட்டுணேன் 3
ஆட்டும் 7
ஆட்டுவது 1
ஆட்டுவர் 4
ஆட்டுவார்க்கு 2
ஆட்டுவார்தாம் 1
ஆட்டுவாரும் 1
ஆட்டுவானை 3
ஆட்டுவித்தால் 1
ஆட்பட்ட 1
ஆட்பட்டு 2
ஆட்பட்டொழிந்தம் 1
ஆட்பட 1
ஆட்படவே 1
ஆட்பிழைப்ப 1
ஆட 35
ஆடக 1
ஆடகேச்சுரம் 1
ஆடப்பெற்றோம் 1
ஆடல் 50
ஆடலர் 1
ஆடலராய் 1
ஆடலன் 2
ஆடலனே 1
ஆடலார் 3
ஆடலாரும் 1
ஆடலான் 1
ஆடலான்-தன் 1
ஆடலானை 4
ஆடலும் 3
ஆடவும் 1
ஆடவே 1
ஆடா 4
ஆடாதாரே 1
ஆடி 93
ஆடிடும் 2
ஆடிய 32
ஆடியும் 2
ஆடியை 9
ஆடில் 3
ஆடிலும் 1
ஆடின 2
ஆடினதாமே 1
ஆடினாய் 2
ஆடினார் 7
ஆடினாலும் 1
ஆடினான் 9
ஆடினானை 4
ஆடினேனே 10
ஆடீ 4
ஆடு 60
ஆடு-மின் 1
ஆடுகின்ற 6
ஆடுகின்றான் 1
ஆடுகின்றேன் 1
ஆடுதல் 1
ஆடுதுமே 10
ஆடும் 95
ஆடுமவன் 1
ஆடுமே 4
ஆடுவர் 18
ஆடுவரே 1
ஆடுவாய் 2
ஆடுவார் 4
ஆடுவாரும் 1
ஆடுவான் 3
ஆடுவானே 1
ஆடுவானை 3
ஆடை 19
ஆடையர் 3
ஆடையன் 3
ஆடையான் 2
ஆடையானே 1
ஆடையானை 1
ஆடையும் 1
ஆடையுமாய் 1
ஆண் 18
ஆண்ட 19
ஆண்டவன் 2
ஆண்டவனே 1
ஆண்டனவே 1
ஆண்டாய் 6
ஆண்டார்தாமே 2
ஆண்டான் 1
ஆண்டானை 4
ஆண்டு 5
ஆண்டுகொண்ட 4
ஆண்டுகொண்டாய் 2
ஆண்டுகொண்டார் 1
ஆண்டுகொண்டு 2
ஆண்டுகொள் 1
ஆண்டும் 1
ஆண்மை 3
ஆண்மையால் 2
ஆண்மையும் 1
ஆணர் 2
ஆணானை 1
ஆணி 2
ஆணிக்கனகமும் 1
ஆணிப்பொன் 1
ஆணிப்பொன்னின் 1
ஆணியை 2
ஆணும் 4
ஆணுமாய் 1
ஆணை 2
ஆணொடு 3
ஆத்தம் 1
ஆத்தவனை 1
ஆத்தனே 1
ஆத்தனை 1
ஆத்தியின் 1
ஆத்தை 1
ஆதர்கள் 2
ஆதரம் 1
ஆதரவாய் 1
ஆதரிக்கும் 1
ஆதரித்த 2
ஆதரித்து 2
ஆதரிப்ப 1
ஆதரை 1
ஆதல் 2
ஆதலால் 2
ஆதலாலே 5
ஆதலின் 1
ஆதன் 1
ஆதனத்தார் 1
ஆதனத்தான் 1
ஆதனாய் 1
ஆதனேனை 1
ஆதானும் 1
ஆதி 26
ஆதி-கண் 1
ஆதி-பால் 1
ஆதி_நாயகன் 2
ஆதிக்கு 1
ஆதித்தன் 3
ஆதிதாமே 1
ஆதிதான் 2
ஆதிதேவர் 1
ஆதிநாதன் 2
ஆதிபுராணன் 1
ஆதிபுராணனாய் 2
ஆதிபுராணனார் 2
ஆதிபுராணனை 3
ஆதிமூர்த்தி 5
ஆதிமூர்த்திக்கு 1
ஆதியர் 1
ஆதியன் 1
ஆதியனை 3
ஆதியா 1
ஆதியாய் 7
ஆதியார் 1
ஆதியான் 5
ஆதியானும் 1
ஆதியானே 1
ஆதியானை 4
ஆதியில் 1
ஆதியும் 8
ஆதியே 8
ஆதியை 8
ஆதிரை 14
ஆதிரை_நாயகன் 1
ஆதிரைநன்நாளான்-தன்னை 1
ஆதிரைநாளர் 1
ஆதிரைநாளான் 1
ஆதிரையாய் 1
ஆதிரையினார்தாம் 1
ஆதீ 2
ஆது 1
ஆதே 1
ஆப்பாடியாரே 10
ஆப்பி 1
ஆப்பை 1
ஆபரணத்தான் 1
ஆபரணம் 1
ஆபரணன் 1
ஆம் 280
ஆம்பல் 4
ஆமயம் 1
ஆமலகக்கனி 1
ஆமவர்க்கு 1
ஆமளம் 1
ஆமா 1
ஆமாத்தூர் 22
ஆமாத்தூரும் 1
ஆமே 72
ஆமை 11
ஆமையும் 2
ஆமையை 1
ஆமோ 3
ஆய் 15
ஆய்_இழை 2
ஆய்_இழையார் 2
ஆய்_இழையாள் 3
ஆய்_இழையீர் 1
ஆய்ந்த 3
ஆய்ந்தது 1
ஆய்ந்தவன் 1
ஆய்ந்தான் 1
ஆய்ந்து 4
ஆய்ந்துகொண்டு 2
ஆய்ந்தும் 1
ஆய்ந்துஆய்ந்து 1
ஆய்ந்தே 1
ஆய்வதற்கு 1
ஆய 123
ஆயத்திடையானை 1
ஆயது 5
ஆயம் 2
ஆயமும் 1
ஆயவர் 2
ஆயவர்க்கு 1
ஆயவன் 11
ஆயவனை 2
ஆயன 1
ஆயனான் 1
ஆயிடினும் 1
ஆயிடுகின்றனை 1
ஆயிடும் 3


ஆ (9)

ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


ஆக்க (1)

உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


ஆக்கம் (1)

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
மேல்


ஆக்கம்தான் (1)

ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/2
மேல்


ஆக்கள் (1)

ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/2
மேல்


ஆக்கனாய் (2)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய்
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/1,2
மேல்


ஆக்காதே (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
மேல்


ஆக்கி (15)

என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/1,2
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/2,3
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/3,4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


ஆக்கிக்கொண்டார் (2)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார்
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/1,2
மேல்


ஆக்கிடும் (2)

பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
மேல்


ஆக்கியை (1)

செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1861/2,3
மேல்


ஆக்கின (1)

ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:875/3
மேல்


ஆக்கினதாமே (3)

ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
மேல்


ஆக்கினார் (1)

ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/4
மேல்


ஆக்கினான் (6)

ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/3
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/2,3
காவல் அழிய பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/2,3
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
மேல்


ஆக்கினானை (2)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
மேல்


ஆக்கும் (4)

அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
மேல்


ஆக்குவித்தார் (2)

அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:571/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
மேல்


ஆக்கூரானை (1)

மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/2,3
மேல்


ஆக்கூரில் (13)

அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
ஐ வாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2298/4
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர் – தேவா-அப்:2787/1
மேல்


ஆக்கூரும் (1)

அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
மேல்


ஆக்கை (11)

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன் – தேவா-அப்:404/3
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/1,2
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் – தேவா-அப்:1784/1
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


ஆக்கைக்கே (1)

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
மேல்


ஆக்கையால் (2)

ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து – தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
மேல்


ஆக்கையான் (1)

கவ தன்மை அவரவர் ஆக்கையான்
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ – தேவா-அப்:2038/1,2
மேல்


ஆக்கையுள்ளே (1)

அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
மேல்


ஆக்கையை (1)

பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
மேல்


ஆக (155)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/2
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/2,3
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/3,4
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/2,3
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/1,2
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/1,2
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/2,3
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/1,2
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/4
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:607/3,4
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/1,2
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ – தேவா-அப்:652/3
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/3,4
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/1,2
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/1,2
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/2,3
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/3
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே – தேவா-அப்:1125/4
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/4
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை – தேவா-அப்:1397/1
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை – தேவா-அப்:1419/1
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/2
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
சந்தம் ஆக திரு சடை சாத்துவான் – தேவா-அப்:1422/2
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/2
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும் – தேவா-அப்:1501/1
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை – தேவா-அப்:1889/1
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/3
ஆர்களாகினும் ஆக அவர்களை – தேவா-அப்:1975/3
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/1,2
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/1,2
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/2,3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/1,2
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/1,2
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/2,3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/3,4
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/1,2
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/3,4
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/3,4
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/1,2
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/1,2
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


ஆகத்தர் (1)

அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
மேல்


ஆகத்தானை (1)

அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மேல்


ஆகத்தில் (1)

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
மேல்


ஆகத்து (7)

பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மேல்


ஆகத்துள் (1)

ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ – தேவா-அப்:1164/1
மேல்


ஆகம் (18)

ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை – தேவா-அப்:70/1
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:246/4
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/3,4
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/2,3
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/1,2
மேல்


ஆகமம் (1)

பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
மேல்


ஆகமாட்டேன் (1)

கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
மேல்


ஆகவும் (2)

பொறியுறு புலி உரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/2,3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும்
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/3,4
மேல்


ஆகவே (6)

விண்ட வெண் தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/1,2
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/3,4
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/3
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/2,3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/1,2
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/1,2
மேல்


ஆகா (10)

நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/3,4
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/3,4
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/2,3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/1,2
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/2,3
மேல்


ஆகாசம் (6)

வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
மேல்


ஆகாசமாய் (2)

மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


ஆகாசமும் (1)

நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும்
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/1,2
மேல்


ஆகாசமூர்த்தி (1)

அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
மேல்


ஆகாத (3)

வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
மேல்


ஆகாதே (1)

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/2,3
மேல்


ஆகாய (2)

அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
மேல்


ஆகாயத்தர் (1)

ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


ஆகாயம் (2)

கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
மேல்


ஆகார் (4)

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார்
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/1,2
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/2,3
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/3,4
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
மேல்


ஆகி (520)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/2,3
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/1,2
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/3,4
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி – தேவா-அப்:287/1
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/1,2
மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/1,2
தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/1,2
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/2,3
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி – தேவா-அப்:320/1
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/1,2
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/2,3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/2,3
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/3,4
தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/1,2
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/1,2
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/2,3
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/3,4
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/3,4
ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/1,2
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/3,4
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே – தேவா-அப்:362/1
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/3
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/1,2
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/1,2
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன் – தேவா-அப்:440/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/3,4
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/1,2
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/2
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/3,4
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/1,2
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/2,3
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/3,4
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/1,2
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/2,3
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/1,2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/2,3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/2,3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/3,4
உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/1,2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/2,3
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/3,4
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/1,2
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/3,4
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/2,3
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/3,4
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/1,2
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/1,2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/3
பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/3,4
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/2,3
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/3
தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/2,3
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/3,4
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/2,3
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/1,2
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/1,2
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/1,2
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/2,3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/3,4
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/2
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில – தேவா-அப்:1008/1
கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1152/4
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/2
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் – தேவா-அப்:1346/2
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/2
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/2
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் – தேவா-அப்:1639/1
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் – தேவா-அப்:1687/1
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை – தேவா-அப்:1699/2
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/2
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி – தேவா-அப்:1765/3
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/3
அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/3,4
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/1,2
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/2,3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/1,2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/1,2
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/2,3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/1,2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/2,3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/2,3
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/1,2
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/2,3
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/2,3
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/2,3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/1,2
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/3,4
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/3,4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/1,2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/2,3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/1,2
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/2,3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/1,2
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/2,3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/3,4
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/2,3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/1,2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/1,2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/2,3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/3,4
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/1,2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/2,3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/3,4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/1,2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/2,3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/3,4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/1,2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/3,4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/1,2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/2,3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/3,4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/1,2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/2,3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/3,4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/1,2
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/2,3
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/3,4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/1,2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/2,3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/3,4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/1,2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/2,3
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/1,2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/2,3
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/3,4
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/1,2
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


ஆகிநின்று (1)

நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/2,3
மேல்


ஆகிய (40)

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன் – தேவா-அப்:112/1
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:772/3
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ – தேவா-அப்:1165/1
ஒத்தனே ஒருவா உரு ஆகிய
சித்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1198/2,3
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் – தேவா-அப்:1346/1,2
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1347/2
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் – தேவா-அப்:1349/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/2
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1354/2
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1402/3
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/2
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார் – தேவா-அப்:1438/3
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/2
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/3
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
மா மாத்து ஆகிய மால் அயன் மால் கொடு – தேவா-அப்:1506/1
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/3
ஆடினார் அழகு ஆகிய நான்மறை – தேவா-அப்:1582/3
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1633/1
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை – தேவா-அப்:1646/1
காலன் ஆகிய காலற்கும் காலனை – தேவா-அப்:1646/2
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1691/2
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/2
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் – தேவா-அப்:1713/1
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/2,3
தேவதேவன் திரு நெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/3,4
கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/2,3
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/4
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/2
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/3
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/3
மேல்


ஆகியவன் (1)

இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/3
மேல்


ஆகியும் (1)

குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/2
மேல்


ஆகியே (2)

நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/4
மேல்


ஆகில் (19)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/3,4
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/4
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில்
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/2,3
மேல்


ஆகிலும் (4)

குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1598/2
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர் – தேவா-அப்:2029/3
மேல்


ஆகின்ற (1)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
மேல்


ஆகின்றனள் (1)

சால நல்லள் ஆகின்றனள் தையலே – தேவா-அப்:1520/4
மேல்


ஆகுதி (1)

ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/3,4
மேல்


ஆகுதியின் (1)

அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
மேல்


ஆகும் (47)

மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/2,3
ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/1,2
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும்
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/1,2
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/4
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/2,3
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/2,3
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/1,2
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/2,3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/3,4
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/2,3
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/2
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/2
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/3,4
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும்
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/2,3
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/3,4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/2,3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/3,4
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும்
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/2,3
மேல்


ஆகுமே (16)

நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால் – தேவா-அப்:1917/2,3
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
மேல்


ஆகுவர் (2)

மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே – தேவா-அப்:2082/4
மேல்


ஆகேன் (1)

அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன்
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/2,3
மேல்


ஆங்க (1)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
மேல்


ஆங்காரம் (1)

அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
மேல்


ஆங்கு (10)

அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால் – தேவா-அப்:1799/2
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள் – தேவா-அப்:2085/1
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
மேல்


ஆங்கே (9)

உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/3,4
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே
நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/3,4
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/3,4
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/3,4
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/1,2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


ஆச்சிராமநகரும் (1)

அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
மேல்


ஆசாரத்தை (1)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/3,4
மேல்


ஆசு (1)

அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர் – தேவா-அப்:1136/2
மேல்


ஆசை (3)

ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
மேல்


ஆசையால் (2)

ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/3,4
அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/1,2
மேல்


ஆட்கொண்ட (8)

ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1106/1,2
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மா மலர் – தேவா-அப்:1695/1,2
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
மேல்


ஆட்கொண்டதே (1)

ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
மேல்


ஆட்கொண்டவன் (1)

ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன்
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/1,2
மேல்


ஆட்கொண்டவனே (1)

ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
மேல்


ஆட்கொண்டாய் (1)

பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
மேல்


ஆட்கொண்டாய்க்கு (1)

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
மேல்


ஆட்கொண்டார் (1)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
மேல்


ஆட்கொண்டார்தாமே (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


ஆட்கொண்டாரே (4)

துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


ஆட்கொண்டான் (2)

ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
மேல்


ஆட்கொண்டு (4)

அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு
நல் திறம் காட்டிய கூத்தனை – தேவா-அப்:1694/1,2
மேல்


ஆட்கொள் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


ஆட்கொள்வர் (1)

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/2,3
மேல்


ஆட்கொள்ள (1)

ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
மேல்


ஆட்கொள (1)

மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/3
மேல்


ஆட்சி (4)

ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
மேல்


ஆட்செய்கிலா (1)

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
மேல்


ஆட்செய்கின்றேன் (1)

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/2,3
மேல்


ஆட்செய்து (3)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/2
மேல்


ஆட்ட (7)

அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/2,3
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


ஆட்டகத்தில் (1)

ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
மேல்


ஆட்டப்பட்டு (1)

கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
மேல்


ஆட்டப்பட்டேன் (1)

ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/3,4
மேல்


ஆட்டம் (1)

மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மேல்


ஆட்டாது (1)

இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
மேல்


ஆட்டி (19)

சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/2,3
ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/2,3
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி
புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/2,3
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/3,4
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட – தேவா-அப்:1085/1
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/2
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் – தேவா-அப்:1588/1
அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர் – தேவா-அப்:2006/1
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2008/1
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
மேல்


ஆட்டிக்கொண்டாய் (1)

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/1,2
மேல்


ஆட்டிய (1)

கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/3,4
மேல்


ஆட்டினாய் (1)

ஆட்டினாய் அடியேன் வினை ஆயின – தேவா-அப்:1400/1
மேல்


ஆட்டினார் (1)

ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/4
மேல்


ஆட்டினான் (2)

ஆட்டினான் முன் அமணரோடு என்தனை – தேவா-அப்:1705/1
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
மேல்


ஆட்டினும் (1)

அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்ல ஆறு சிவாயநம என்று – தேவா-அப்:1501/1,2
மேல்


ஆட்டு (5)

நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
மேல்


ஆட்டுக்கும் (1)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
மேல்


ஆட்டுண்டு (4)

உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/1,2
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


ஆட்டுணாதே (1)

அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/1,2
மேல்


ஆட்டுணேன் (3)

அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


ஆட்டும் (7)

ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
மேல்


ஆட்டுவது (1)

ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
மேல்


ஆட்டுவர் (4)

அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே – தேவா-அப்:1146/4
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/4
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1323/4
நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/1,2
மேல்


ஆட்டுவார்க்கு (2)

ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:378/3
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
மேல்


ஆட்டுவார்தாம் (1)

அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம்
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/3,4
மேல்


ஆட்டுவாரும் (1)

பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
மேல்


ஆட்டுவானை (3)

குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/2
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
மேல்


ஆட்டுவித்தால் (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே – தேவா-அப்:3017/1
மேல்


ஆட்பட்ட (1)

ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
மேல்


ஆட்பட்டு (2)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
மேல்


ஆட்பட்டொழிந்தம் (1)

ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
மேல்


ஆட்பட (1)

ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
மேல்


ஆட்படவே (1)

கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே
பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/3,4
மேல்


ஆட்பிழைப்ப (1)

அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
மேல்


ஆட (35)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/3
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி – தேவா-அப்:172/3
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:246/3,4
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/2,3
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
மேல்


ஆடக (1)

ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே – தேவா-அப்:955/4
மேல்


ஆடகேச்சுரம் (1)

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
மேல்


ஆடப்பெற்றோம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


ஆடல் (50)

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:25/3
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/2
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை – தேவா-அப்:1803/3
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/3
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை – தேவா-அப்:2072/3
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல்
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/2,3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மேல்


ஆடலர் (1)

அரிய பாடலர் ஆடலர் அன்றியும் – தேவா-அப்:1339/2
மேல்


ஆடலராய் (1)

பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
மேல்


ஆடலன் (2)

மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/1,2
மேல்


ஆடலனே (1)

பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
மேல்


ஆடலார் (3)

சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார்
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/1,2
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
மேல்


ஆடலாரும் (1)

பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
மேல்


ஆடலான் (1)

கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/2,3
மேல்


ஆடலான்-தன் (1)

ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
மேல்


ஆடலானை (4)

பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


ஆடலும் (3)

வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/2,3
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும்
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/1,2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
மேல்


ஆடவும் (1)

போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
மேல்


ஆடவே (1)

பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
மேல்


ஆடா (4)

வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
மேல்


ஆடாதாரே (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே – தேவா-அப்:3017/1
மேல்


ஆடி (93)

வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/2
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/1,2
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/3,4
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/2
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:405/3,4
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/3,4
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/1,2
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/3,4
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/3,4
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/3
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை – தேவா-அப்:1948/1
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/1,2
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/3,4
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/3,4
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/1,2
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


ஆடிடும் (2)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/3,4
மேல்


ஆடிய (32)

ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/2
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/3
காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ – தேவா-அப்:652/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/2
கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் – தேவா-அப்:1441/1
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1521/3
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் – தேவா-அப்:1670/2
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/3,4
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/1,2
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/2,3
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை – தேவா-அப்:2051/1
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மேல்


ஆடியும் (2)

பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/3
மேல்


ஆடியை (9)

திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை – தேவா-அப்:1693/2
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
மேல்


ஆடில் (3)

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
மேல்


ஆடிலும் (1)

ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும்
தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே – தேவா-அப்:2034/2,3
மேல்


ஆடின (2)

இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
மேல்


ஆடினதாமே (1)

அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
மேல்


ஆடினாய் (2)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


ஆடினார் (7)

ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை – தேவா-அப்:354/1
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/4
ஆடினார் அழகு ஆகிய நான்மறை – தேவா-அப்:1582/3
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் – தேவா-அப்:1911/1,2
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
மேல்


ஆடினாலும் (1)

ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் – தேவா-அப்:2074/2
மேல்


ஆடினான் (9)

அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
மேல்


ஆடினானை (4)

கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/2,3
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/2,3
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/2,3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
மேல்


ஆடினேனே (10)

தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
மேல்


ஆடீ (4)

திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மேல்


ஆடு (60)

ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:40/4
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
ஆடு அரவத்தர் அரநெறியாரே – தேவா-அப்:171/4
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/3
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் – தேவா-அப்:1414/2
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/3
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி – தேவா-அப்:1464/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
ஆடு பாதம் அவரும் அறிகிலார் – தேவா-அப்:1740/2
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய – தேவா-அப்:2020/2
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


ஆடு-மின் (1)

ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
மேல்


ஆடுகின்ற (6)

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/3,4
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/2,3
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/3,4
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/2,3
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/3,4
மேல்


ஆடுகின்றான் (1)

ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி – தேவா-அப்:1343/1
மேல்


ஆடுகின்றேன் (1)

இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
மேல்


ஆடுதல் (1)

ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது – தேவா-அப்:105/2,3
மேல்


ஆடுதுமே (10)

ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/4
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/4
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/4
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/4
மேல்


ஆடும் (95)

அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/3,4
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:891/4
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் – தேவா-அப்:1118/2
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/2
மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர் – தேவா-அப்:1187/1
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/2
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
ஆடும் நாகம் அசைத்த அடிகளே – தேவா-அப்:1483/4
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/2,3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/3,4
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/2,3
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும்
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/1,2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


ஆடுமவன் (1)

ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
மேல்


ஆடுமே (4)

ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/1,2
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
மேல்


ஆடுவர் (18)

பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/4
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர்
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/2,3
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் – தேவா-அப்:1231/1,2
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/2
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர்
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/2,3
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/2
ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள் – தேவா-அப்:1409/1
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1409/2
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/2
கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1413/2
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/2,3
கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே – தேவா-அப்:1539/4
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை – தேவா-அப்:2044/2
மேல்


ஆடுவரே (1)

அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
மேல்


ஆடுவாய் (2)

காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் – தேவா-அப்:1677/3
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மேல்


ஆடுவார் (4)

அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/2,3
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/1,2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார்
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/1,2
மேல்


ஆடுவாரும் (1)

ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
மேல்


ஆடுவான் (3)

இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/2,3
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/1,2
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
மேல்


ஆடுவானே (1)

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/1,2
மேல்


ஆடுவானை (3)

எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/2,3
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/2,3
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


ஆடை (19)

அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/3,4
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/3,4
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/3
சடையனை சரி கோவண ஆடை கொண்டு – தேவா-அப்:1240/1
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/1,2
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
மேல்


ஆடையர் (3)

கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/2,3
குழை கொள் காதினர் கோவண ஆடையர்
உழையர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1448/1,2
துன்ன ஆடையர் தூ மழுவாளினர் – தேவா-அப்:1931/1
மேல்


ஆடையன் (3)

கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/3
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் – தேவா-அப்:1606/1
பூதநாதன் புலி அதள் ஆடையன்
வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/2,3
மேல்


ஆடையான் (2)

வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மேல்


ஆடையானே (1)

உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மேல்


ஆடையானை (1)

தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
மேல்


ஆடையும் (1)

புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் – தேவா-அப்:1623/1,2
மேல்


ஆடையுமாய் (1)

புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


ஆண் (18)

பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/2,3
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/2
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
மேல்


ஆண்ட (19)

ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/3
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை – தேவா-அப்:1913/2
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/3,4
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/3,4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


ஆண்டவன் (2)

ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/3
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன்
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/3,4
மேல்


ஆண்டவனே (1)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


ஆண்டனவே (1)

அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
மேல்


ஆண்டாய் (6)

நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து – தேவா-அப்:741/1,2
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/2,3
மேல்


ஆண்டார்தாமே (2)

சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/3,4
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மேல்


ஆண்டான் (1)

ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
மேல்


ஆண்டானை (4)

ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
மேல்


ஆண்டு (5)

ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/3,4
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/2,3
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
மேல்


ஆண்டுகொண்ட (4)

எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/3,4
ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் – தேவா-அப்:1164/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/2,3
மேல்


ஆண்டுகொண்டாய் (2)

அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/2,3
மேல்


ஆண்டுகொண்டார் (1)

கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


ஆண்டுகொண்டு (2)

புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/2,3
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


ஆண்டுகொள் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


ஆண்டும் (1)

ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/2
மேல்


ஆண்மை (3)

அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/2,3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மேல்


ஆண்மையால் (2)

ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/2
மேல்


ஆண்மையும் (1)

ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
மேல்


ஆணர் (2)

பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் – தேவா-அப்:697/2
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


ஆணானை (1)

பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/2
மேல்


ஆணி (2)

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் – தேவா-அப்:1402/1
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மேல்


ஆணிக்கனகமும் (1)

ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:898/4
மேல்


ஆணிப்பொன் (1)

ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி – தேவா-அப்:987/1
மேல்


ஆணிப்பொன்னின் (1)

ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/3
மேல்


ஆணியை (2)

ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1085/3
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
மேல்


ஆணும் (4)

பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
மேல்


ஆணுமாய் (1)

பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
மேல்


ஆணை (2)

அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


ஆணொடு (3)

அருமறையனை ஆணொடு பெண்ணனை – தேவா-அப்:1858/1
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-அப்:2035/1
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
மேல்


ஆத்தம் (1)

ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
மேல்


ஆத்தவனை (1)

ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
மேல்


ஆத்தனே (1)

ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை – தேவா-அப்:1200/2
மேல்


ஆத்தனை (1)

ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
மேல்


ஆத்தியின் (1)

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
மேல்


ஆத்தை (1)

போம் ஆத்தை அறியாது புலம்புவேன் – தேவா-அப்:1508/2
மேல்


ஆதர்கள் (2)

ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் – தேவா-அப்:1418/2,3
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/2,3
மேல்


ஆதரம் (1)

ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/4
மேல்


ஆதரவாய் (1)

அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
மேல்


ஆதரிக்கும் (1)

அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
மேல்


ஆதரித்த (2)

அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


ஆதரித்து (2)

அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/2,3
மேல்


ஆதரிப்ப (1)

வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
மேல்


ஆதரை (1)

ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


ஆதல் (2)

தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


ஆதலால் (2)

கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/3,4
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/2,3
மேல்


ஆதலாலே (5)

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/2
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/2,3
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
மேல்


ஆதலின் (1)

பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
மேல்


ஆதன் (1)

ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
மேல்


ஆதனத்தார் (1)

புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
மேல்


ஆதனத்தான் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


ஆதனாய் (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


ஆதனேனை (1)

அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/2,3
மேல்


ஆதானும் (1)

ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


ஆதி (26)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
ஆதி ஆவடுதண்துறை மேவிய – தேவா-அப்:1357/3
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/2
ஆதி பாதம் அடைய வல்லார்களே – தேவா-அப்:1716/4
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
ஆதி ஆயவன் ஆரும் இலாதவன் – தேவா-அப்:2028/1
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/3,4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
மேல்


ஆதி-கண் (1)

ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
மேல்


ஆதி-பால் (1)

ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் – தேவா-அப்:2001/1
மேல்


ஆதி_நாயகன் (2)

ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
மேல்


ஆதிக்கு (1)

ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
மேல்


ஆதித்தன் (3)

ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் – தேவா-அப்:360/1
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மேல்


ஆதிதாமே (1)

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/1,2
மேல்


ஆதிதான் (2)

ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
மேல்


ஆதிதேவர் (1)

அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
மேல்


ஆதிநாதன் (2)

ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன் – தேவா-அப்:1728/1
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
மேல்


ஆதிபுராணன் (1)

ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/3
மேல்


ஆதிபுராணனாய் (2)

அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
மேல்


ஆதிபுராணனார் (2)

அரவு கையினர் ஆதிபுராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/1,2
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார்
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/2,3
மேல்


ஆதிபுராணனை (3)

ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/4
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/1,2
மேல்


ஆதிமூர்த்தி (5)

ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/2,3
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/1,2
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/3,4
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/3,4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/1,2
மேல்


ஆதிமூர்த்திக்கு (1)

அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/3
மேல்


ஆதியர் (1)

ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/2
மேல்


ஆதியன் (1)

ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
மேல்


ஆதியனை (3)

ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


ஆதியா (1)

அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


ஆதியாய் (7)

அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத – தேவா-அப்:65/1
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும் – தேவா-அப்:1881/3
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


ஆதியார் (1)

ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம் – தேவா-அப்:1592/2
மேல்


ஆதியான் (5)

ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் – தேவா-அப்:1399/1
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/2,3
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/3
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
மேல்


ஆதியானும் (1)

அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும்
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/1,2
மேல்


ஆதியானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/3,4
மேல்


ஆதியானை (4)

அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
ஆதியானை அமரர் தொழப்படும் – தேவா-அப்:1999/1
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/2,3
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/1,2
மேல்


ஆதியில் (1)

ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் – தேவா-அப்:476/1
மேல்


ஆதியும் (8)

ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/4
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:382/4
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/4
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
ஆதியும் அரனாய் அயன் மாலுமாய் – தேவா-அப்:1887/1
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
மேல்


ஆதியே (8)

ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி – தேவா-அப்:235/2
ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:261/4
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/4
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
மேல்


ஆதியை (8)

ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/3
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் – தேவா-அப்:763/3
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/2
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1601/2,3
ஆதியை பழையாறை வடதளி – தேவா-அப்:1657/3
அம்பரானை அமலனை ஆதியை
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/2,3
மேல்


ஆதிரை (14)

அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/1,2
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


ஆதிரை_நாயகன் (1)

ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/3,4
மேல்


ஆதிரைநன்நாளான்-தன்னை (1)

ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


ஆதிரைநாளர் (1)

ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
மேல்


ஆதிரைநாளான் (1)

அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
மேல்


ஆதிரையாய் (1)

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


ஆதிரையினார்தாம் (1)

அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம்
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/2,3
மேல்


ஆதீ (2)

அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
மேல்


ஆது (1)

சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
மேல்


ஆதே (1)

ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
மேல்


ஆப்பாடியாரே (10)

மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:474/4
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
மேல்


ஆப்பி (1)

ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
மேல்


ஆப்பை (1)

ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
மேல்


ஆபரணத்தான் (1)

மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மேல்


ஆபரணம் (1)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
மேல்


ஆபரணன் (1)

இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
மேல்


ஆம் (280)

அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை – தேவா-அப்:47/3
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம்
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/3,4
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/2,3
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம்
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/3,4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/3
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/3
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/2,3
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம்
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/2,3
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/3,4
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/2,3
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/2,3
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/2,3
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1646/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1650/3
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம்
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் – தேவா-அப்:1669/2,3
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/2,3
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/2,3
ஆரண பொருள் ஆம் அருளாளனார் – தேவா-அப்:1751/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/3
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/2
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/1,2
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/2,3
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/2
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய – தேவா-அப்:2035/1,2
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/3,4
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம்
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/1,2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம்
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/2,3
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/3,4
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/2,3
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம்
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/1,2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம்
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/1,2
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/1,2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம்
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/2,3
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம்
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/2,3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/1,2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/2,3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/1,2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம்
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/2,3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம்
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/3,4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம்
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/2,3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம்
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/1,2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/2,3
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம்
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/2,3
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


ஆம்பல் (4)

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
மேல்


ஆமயம் (1)

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
மேல்


ஆமலகக்கனி (1)

கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/4
மேல்


ஆமவர்க்கு (1)

அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே – தேவா-அப்:1135/4
மேல்


ஆமளம் (1)

ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/2
மேல்


ஆமா (1)

தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
மேல்


ஆமாத்தூர் (22)

ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று – தேவா-அப்:1506/3
அந்தியானை ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1507/3
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் – தேவா-அப்:1508/3
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/2
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடுசெய் ஈசனை – தேவா-அப்:1510/2,3
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/2
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1512/3
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/2,3
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/2,3
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர்
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/1,2
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2178/4
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
மேல்


ஆமாத்தூரும் (1)

அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/3,4
மேல்


ஆமே (72)

குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/3,4
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


ஆமை (11)

பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/2
கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/1,2
மேல்


ஆமையும் (2)

என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
மேல்


ஆமையை (1)

கூவல் ஆமை குரை கடல் ஆமையை
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/1,2
மேல்


ஆமோ (3)

கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில் – தேவா-அப்:570/1
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
ஆமோ அல்லல்பட அடியோங்களே – தேவா-அப்:1548/4
மேல்


ஆய் (15)

ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1072/1
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர் – தேவா-அப்:1990/3
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


ஆய்_இழை (2)

அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை
அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே – தேவா-அப்:1153/3,4
மேல்


ஆய்_இழையார் (2)

அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


ஆய்_இழையாள் (3)

ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
மேல்


ஆய்_இழையீர் (1)

அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
மேல்


ஆய்ந்த (3)

ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே – தேவா-அப்:1129/4
மேல்


ஆய்ந்தது (1)

அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
மேல்


ஆய்ந்தவன் (1)

ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
மேல்


ஆய்ந்தான் (1)

ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
மேல்


ஆய்ந்து (4)

அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/4
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
மேல்


ஆய்ந்துகொண்டு (2)

நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/2,3
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/3,4
மேல்


ஆய்ந்தும் (1)

அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


ஆய்ந்துஆய்ந்து (1)

ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
மேல்


ஆய்ந்தே (1)

ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
மேல்


ஆய்வதற்கு (1)

ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/3
மேல்


ஆய (123)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய
ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:187/3,4
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை – தேவா-அப்:207/2
சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் – தேவா-அப்:210/3
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி – தேவா-அப்:246/1
பொள்ளத்த காயம் ஆய பொருளினை போக மாதர் – தேவா-அப்:304/1
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/3
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/2,3
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/1,2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய – தேவா-அப்:358/2,3
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/2,3
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/1,2
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே – தேவா-அப்:566/1
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/2
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:584/2,3
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த – தேவா-அப்:595/2
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் – தேவா-அப்:763/3
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற – தேவா-அப்:764/2,3
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/2
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை – தேவா-அப்:1083/2
காலன் ஆய அவனை கடந்திட்டு – தேவா-அப்:1131/2
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/2
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் – தேவா-அப்:1229/3
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1272/2
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/2
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/2
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார் – தேவா-அப்:1440/3
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை – தேவா-அப்:1474/1
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் – தேவா-அப்:1503/2
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/2
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம் – தேவா-அப்:1554/3
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/2
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை – தேவா-அப்:1648/1
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1651/1
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள் – தேவா-அப்:1837/2
கூரிது ஆய அறிவு கைகூடிடும் – தேவா-அப்:1839/2
பாதி பெண்உரு ஆய பரமன் என்று – தேவா-அப்:1887/2
புந்திக்கு விளக்கு ஆய புராணனை – தேவா-அப்:1985/1
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார் – தேவா-அப்:2084/2
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/3,4
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/1,2
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2309/2
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/1,2
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/3,4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2650/4
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/3,4
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/1,2
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/1,2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/1,2
மேல்


ஆயத்திடையானை (1)

ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:189/4
மேல்


ஆயது (5)

வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
மேல்


ஆயம் (2)

ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை – தேவா-அப்:818/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம்
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/3,4
மேல்


ஆயமும் (1)

பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/4
மேல்


ஆயவர் (2)

மேலும் கீழும் அளப்பரிது ஆயவர்
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/2,3
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/2
மேல்


ஆயவர்க்கு (1)

பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
மேல்


ஆயவன் (11)

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/1,2
வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன்
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/3,4
அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம் – தேவா-அப்:1551/3
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/3,4
கல்வி ஞான கலை பொருள் ஆயவன்
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை – தேவா-அப்:1835/1,2
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன்
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/3,4
ஆதி ஆயவன் ஆரும் இலாதவன் – தேவா-அப்:2028/1
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
ஆயவன் காண் ஆரூரில் அம்மான்தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண் – தேவா-அப்:2950/3
மேல்


ஆயவனை (2)

ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
மேல்


ஆயன (1)

பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/4
மேல்


ஆயனான் (1)

எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
மேல்


ஆயிடினும் (1)

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/1,2
மேல்


ஆயிடுகின்றனை (1)

நல்லை ஆயிடுகின்றனை நங்கையே – தேவா-அப்:1522/4
மேல்


ஆயிடும் (3)

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/4
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
மேல்