நெ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 1
நெக்குநெக்கு 1
நெஞ்சகத்தே 1
நெஞ்சகம் 1
நெஞ்சத்தவர்க்கு 1
நெஞ்சத்து 10
நெஞ்சத்துள் 2
நெஞ்சத்துள்ளே 2
நெஞ்சம் 26
நெஞ்சம்-தன்னுள் 2
நெஞ்சமும் 1
நெஞ்சமே 51
நெஞ்சர்க்கு 3
நெஞ்சானை 1
நெஞ்சிடை 1
நெஞ்சில் 13
நெஞ்சின் 7
நெஞ்சினர் 1
நெஞ்சினால் 1
நெஞ்சினிடையாய் 1
நெஞ்சினீரே 2
நெஞ்சினுள் 1
நெஞ்சினுள்ளால் 1
நெஞ்சினுள்ளே 11
நெஞ்சினை 1
நெஞ்சு 16
நெஞ்சு-தன்னால் 1
நெஞ்சும் 1
நெஞ்சுமே 1
நெஞ்சுள் 7
நெஞ்சுளாய் 1
நெஞ்சுளே 2
நெஞ்சே 61
நெஞ்சை 3
நெடி 1
நெடிய 3
நெடியவன் 1
நெடியானும் 3
நெடு 38
நெடுங்கண்ணி 1
நெடுங்கண்ணி-பால் 1
நெடுங்கண்ணியர் 1
நெடுங்கணாள் 1
நெடுங்கள 1
நெடுங்களத்து 1
நெடுங்களம் 2
நெடுங்களமும் 2
நெடுநீரின் 2
நெடுநெடு 1
நெடும் 30
நெடுவாயில் 1
நெதி 1
நெதித்தவன் 1
நெதியன் 1
நெதியானே 1
நெதியை 1
நெய் 23
நெய்த்தான 1
நெய்த்தானத்தாய் 1
நெய்த்தானத்தார் 1
நெய்த்தானத்து 11
நெய்த்தானத்தோடு 1
நெய்த்தானம் 23
நெய்த்தானமும் 1
நெய்த்தானமோ 1
நெய்த்தானனார் 1
நெய்த்தானனாரே 4
நெய்த்தானனை 9
நெய்த்தானா 10
நெய்தல் 5
நெய்தல்காள் 1
நெய்தல்வாயில் 1
நெய்தலே 1
நெய்யர் 1
நெய்யால் 1
நெய்யில் 1
நெய்யினொடு 1
நெய்யும் 4
நெய்யோடு 1
நெரித்த 6
நெரித்தது 1
நெரித்தாய் 2
நெரித்தானை 3
நெரித்து 5
நெரிந்து 5
நெரிப்புண்டு 1
நெரிய 20
நெருக்கி 8
நெருக்கிய 1
நெருக்கின 1
நெருக்கினவா 1
நெருக்கினானை 1
நெருங்க 1
நெருங்கி 2
நெருங்கு 1
நெருநல் 8
நெருநலை 1
நெருநலையாய் 2
நெருப்பன்-தன்னை 1
நெருப்பனை 1
நெருப்பாய் 1
நெருப்பிடையான் 1
நெருப்பினால் 1
நெருப்பினொடு 1
நெருப்பு 16
நெருப்பும் 2
நெல் 2
நெல்லால் 1
நெல்லிக்கா 2
நெல்லிக்காவும் 1
நெல்லியான் 1
நெல்லின் 1
நெல்லு 1
நெல்வாயிலும் 1
நெல்வெண்ணெய் 1
நெளித்து 1
நெளிய 3
நெளிவு 1
நெற்றி 31
நெற்றிக்கண் 3
நெற்றிக்கண்ணர் 2
நெற்றிக்கண்ணராய் 1
நெற்றிக்கண்ணாய் 1
நெற்றிக்கண்ணினர் 1
நெற்றிக்கண்ணும் 1
நெற்றியர் 4
நெற்றியன் 1
நெற்றியார் 2
நெற்றியான் 2
நெற்றியானே 1
நெற்றியில் 1
நெறி 39
நெறி-கண் 12
நெறிக்கு 2
நெறிக்கும் 2
நெறிக்கே 11
நெறிகள் 6
நெறிகளும் 1
நெறிகளை 1
நெறித்து 1
நெறிதான் 1
நெறிப்பட 1
நெறிப்படுத்து 1
நெறியாய் 8
நெறியார் 1
நெறியால் 2
நெறியானே 1
நெறியினர் 1
நெறியினன் 1
நெறியினாரும் 1
நெறியும் 4
நெறியுறு 1
நெறியே 5
நெறியை 3
நெறுக்கென்று 1
நெறுநெறுவென 1
நென்னலை 1


நெக்கு (1)

என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
மேல்


நெக்குநெக்கு (1)

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே – தேவா-அப்:1962/1
மேல்


நெஞ்சகத்தே (1)

பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


நெஞ்சகம் (1)

நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
மேல்


நெஞ்சத்தவர்க்கு (1)

வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/3
மேல்


நெஞ்சத்து (10)

நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
மேல்


நெஞ்சத்துள் (2)

நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
மேல்


நெஞ்சத்துள்ளே (2)

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
மேல்


நெஞ்சம் (26)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/2,3
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/3,4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே – தேவா-அப்:1337/1
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/4
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/3
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


நெஞ்சம்-தன்னுள் (2)

நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நெஞ்சமும் (1)

நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/2
மேல்


நெஞ்சமே (51)

மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் – தேவா-அப்:591/3
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/1,2
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/1,2
நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/1,2
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/2,3
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/2,3
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/2,3
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1563/4
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/1,2
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/2,3
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/1,2
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/2,3
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
மேல்


நெஞ்சர்க்கு (3)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே – தேவா-அப்:1756/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
மேல்


நெஞ்சானை (1)

நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


நெஞ்சிடை (1)

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
மேல்


நெஞ்சில் (13)

நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில்
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/3,4
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/3,4
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார் – தேவா-அப்:1885/1
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/3,4
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/3,4
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/1,2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/3,4
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/2,3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/3,4
மேல்


நெஞ்சின் (7)

நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/1,2
மேல்


நெஞ்சினர் (1)

துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
மேல்


நெஞ்சினால் (1)

நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
மேல்


நெஞ்சினிடையாய் (1)

நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மேல்


நெஞ்சினீரே (2)

நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்


நெஞ்சினுள் (1)

நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற – தேவா-அப்:2064/3
மேல்


நெஞ்சினுள்ளால் (1)

நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
மேல்


நெஞ்சினுள்ளே (11)

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/3,4
மேல்


நெஞ்சினை (1)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
மேல்


நெஞ்சு (16)

முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
மேல்


நெஞ்சு-தன்னால் (1)

நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
மேல்


நெஞ்சும் (1)

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை – தேவா-அப்:1960/1,2
மேல்


நெஞ்சுமே (1)

புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
மேல்


நெஞ்சுள் (7)

நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/3,4
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/1,2
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
மேல்


நெஞ்சுளாய் (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


நெஞ்சுளே (2)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/1,2
மேல்


நெஞ்சே (61)

நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/1,2
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/2,3
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/1,2
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/2,3
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே
வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/1,2
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/4
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/4
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/4
கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் – தேவா-அப்:1673/1
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை – தேவா-அப்:1865/2
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/1,2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/2,3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/1,2
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/2,3
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/1,2
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/2,3
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
மேல்


நெஞ்சை (3)

நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
மேல்


நெடி (1)

நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
மேல்


நெடிய (3)

நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
மேல்


நெடியவன் (1)

நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
மேல்


நெடியானும் (3)

நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
மேல்


நெடு (38)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் – தேவா-அப்:97/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/2
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:974/1
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் – தேவா-அப்:1794/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நெடுங்கண்ணி (1)

வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
மேல்


நெடுங்கண்ணி-பால் (1)

மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/1,2
மேல்


நெடுங்கண்ணியர் (1)

வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை – தேவா-அப்:1296/1
மேல்


நெடுங்கணாள் (1)

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/1,2
மேல்


நெடுங்கள (1)

நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


நெடுங்களத்து (1)

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
மேல்


நெடுங்களம் (2)

நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


நெடுங்களமும் (2)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


நெடுநீரின் (2)

நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
மேல்


நெடுநெடு (1)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
மேல்


நெடும் (30)

நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் – தேவா-அப்:442/1
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/4
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


நெடுவாயில் (1)

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நெதி (1)

நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
மேல்


நெதித்தவன் (1)

நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
மேல்


நெதியன் (1)

நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
மேல்


நெதியானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


நெதியை (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நெய் (23)

மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


நெய்த்தான (1)

நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
மேல்


நெய்த்தானத்தாய் (1)

தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
மேல்


நெய்த்தானத்தார் (1)

மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
மேல்


நெய்த்தானத்து (11)

நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
மேல்


நெய்த்தானத்தோடு (1)

நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


நெய்த்தானம் (23)

கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய – தேவா-அப்:364/3
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய – தேவா-அப்:365/3
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
மேல்


நெய்த்தானமும் (1)

துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும்
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/2,3
மேல்


நெய்த்தானமோ (1)

சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/3,4
மேல்


நெய்த்தானனார் (1)

நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/2,3
மேல்


நெய்த்தானனாரே (4)

மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
மேல்


நெய்த்தானனை (9)

நெல்லியான் நிலையான நெய்த்தானனை
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/3,4
நிரவனை நிலையான நெய்த்தானனை
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/3,4
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/3,4
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/3,4
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/3,4
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/3,4
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/3,4
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/3,4
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/3,4
மேல்


நெய்த்தானா (10)

திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
மேல்


நெய்தல் (5)

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல்
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/1,2
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல்
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/1,2
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
மேல்


நெய்தல்காள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/1,2
மேல்


நெய்தல்வாயில் (1)

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நெய்தலே (1)

நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
மேல்


நெய்யர் (1)

கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
மேல்


நெய்யால் (1)

அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
மேல்


நெய்யில் (1)

நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
மேல்


நெய்யினொடு (1)

நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மேல்


நெய்யும் (4)

பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2008/1
மேல்


நெய்யோடு (1)

பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
மேல்


நெரித்த (6)

அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
மேல்


நெரித்தது (1)

தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
மேல்


நெரித்தாய் (2)

பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/3
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
மேல்


நெரித்தானை (3)

நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
மேல்


நெரித்து (5)

நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/2,3
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/2
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் – தேவா-அப்:1799/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
மேல்


நெரிந்து (5)

பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


நெரிப்புண்டு (1)

நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
மேல்


நெரிய (20)

துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் – தேவா-அப்:497/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/1,2
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/1,2
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/3
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
மேல்


நெருக்கி (8)

நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/4
மேல்


நெருக்கிய (1)

நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
மேல்


நெருக்கின (1)

நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
மேல்


நெருக்கினவா (1)

நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
மேல்


நெருக்கினானை (1)

நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/2
மேல்


நெருங்க (1)

நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
மேல்


நெருங்கி (2)

பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
மேல்


நெருங்கு (1)

அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
மேல்


நெருநல் (8)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/4
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/4
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/4
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/4
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/4
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/4
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/4
மேல்


நெருநலை (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


நெருநலையாய் (2)

நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


நெருப்பன்-தன்னை (1)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
மேல்


நெருப்பனை (1)

நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
மேல்


நெருப்பாய் (1)

நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


நெருப்பிடையான் (1)

புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
மேல்


நெருப்பினால் (1)

நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1371/1
மேல்


நெருப்பினொடு (1)

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நெருப்பு (16)

நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1373/1
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


நெருப்பும் (2)

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் – தேவா-அப்:1836/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
மேல்


நெல் (2)

நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
மேல்


நெல்லால் (1)

நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
மேல்


நெல்லிக்கா (2)

திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/1,2
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


நெல்லிக்காவும் (1)

நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
மேல்


நெல்லியான் (1)

நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/3
மேல்


நெல்லின் (1)

நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
மேல்


நெல்லு (1)

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/3
மேல்


நெல்வாயிலும் (1)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/3,4
மேல்


நெல்வெண்ணெய் (1)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
மேல்


நெளித்து (1)

நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
மேல்


நெளிய (3)

வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/3
மேல்


நெளிவு (1)

நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


நெற்றி (31)

உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/1,2
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை – தேவா-அப்:1414/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/2,3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/3,4
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/3,4
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
மேல்


நெற்றிக்கண் (3)

நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/3
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/3
மேல்


நெற்றிக்கண்ணர் (2)

மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/1,2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மேல்


நெற்றிக்கண்ணராய் (1)

கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
மேல்


நெற்றிக்கண்ணாய் (1)

நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
மேல்


நெற்றிக்கண்ணினர் (1)

நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை – தேவா-அப்:1318/3
மேல்


நெற்றிக்கண்ணும் (1)

நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
மேல்


நெற்றியர் (4)

பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் – தேவா-அப்:1367/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1924/1
மேல்


நெற்றியன் (1)

கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
மேல்


நெற்றியார் (2)

கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
மேல்


நெற்றியான் (2)

கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
மேல்


நெற்றியானே (1)

முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
மேல்


நெற்றியில் (1)

நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மேல்


நெறி (39)

கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் – தேவா-அப்:741/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் – தேவா-அப்:1328/1
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/3
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/3,4
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே – தேவா-அப்:1955/4
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


நெறி-கண் (12)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


நெறிக்கு (2)

சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


நெறிக்கும் (2)

துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


நெறிக்கே (11)

தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
மேல்


நெறிகள் (6)

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
மேல்


நெறிகளும் (1)

நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் – தேவா-அப்:1959/2
மேல்


நெறிகளை (1)

நீதியானை நியம நெறிகளை
ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் – தேவா-அப்:1999/2,3
மேல்


நெறித்து (1)

நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
மேல்


நெறிதான் (1)

நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மேல்


நெறிப்பட (1)

நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
மேல்


நெறிப்படுத்து (1)

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/2
மேல்


நெறியாய் (8)

துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


நெறியார் (1)

ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
மேல்


நெறியால் (2)

சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
மேல்


நெறியானே (1)

விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மேல்


நெறியினர் (1)

சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/3
மேல்


நெறியினன் (1)

அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
மேல்


நெறியினாரும் (1)

தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
மேல்


நெறியும் (4)

பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் – தேவா-அப்:262/2
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
மேல்


நெறியுறு (1)

நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
மேல்


நெறியே (5)

தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
மேல்


நெறியை (3)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
மேல்


நெறுக்கென்று (1)

நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
மேல்


நெறுநெறுவென (1)

நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
மேல்


நென்னலை (1)

நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1

மேல்