கட்டுருபன்கள் , அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனில் 1
-அதனை 1
-கண் 28
-கால் 19
-காலே 1
-காலை 3
-கொல் 42
-கொலோ 28
-கொல்லோ 12
-தங்கட்கு 7
-தங்கட்கே 1
-தங்கள் 27
-தங்களுக்கு 1
-தங்களை 1
-தங்களோடு 2
-தங்களோடும் 1
-தம் 107
-தமக்கு 10
-தமக்கும் 2
-தமை 9
-தம்_கோன் 1
-தம்மால் 2
-தம்மில் 1
-தம்முடைய 2
-தம்மை 24
-தம்மையே 2
-தலை 4
-தன் 130
-தனக்கு 4
-தனக்கே 1
-தனால் 1
-தனில் 5
-தனில 1
-தனை 55
-தனோடு 1
-தன்னால் 5
-தன்னில் 10
-தன்னிலே 1
-தன்னுடைய 2
-தன்னுள் 25
-தன்னுளே 1
-தன்னை 533
-தன்னையும் 3
-தன்னையே 3
-தன்னொடும் 1
-தன்னோடு 2
-தன்னோடும் 2
-தன்னோடே 1
-தாமும் 1
-தானும் 2
-தானுமாய் 1
-தொறும் 33
-தோறு 4
-தோறும் 22
-நின்று 2
-நின்றும் 3
-பால் 30
-பாலது 2
-பாலதே 11
-பாலே 4
-பொருட்டு 1
-போலும் 1
-மின் 61
-மினே 95
-மினேகளோ 1
-மினோ 17
-மின்கள் 18
-மின்களே 6
-மின்களோ 6
-மின்னோ 4
-வாய் 22
-வாயின் 1
-வாயும் 2


-அதனில் (1)

பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


-அதனை (1)

பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/2
மேல்


-கண் (28)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண்
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/2,3
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி – தேவா-அப்:1976/2
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


-கால் (19)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால்
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/2,3
கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால்
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/1,2
மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால்
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/1,2
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/2,3
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/2,3
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


-காலே (1)

காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே – தேவா-அப்:3017/4
மேல்


-காலை (3)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/1,2
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


-கொல் (42)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
மேல்


-கொலோ (28)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/2,3
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/3,4
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/1,2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/2,3
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/1,2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/2,3
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/2,3
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/2,3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/2,3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/2,3
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/2,3
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/2,3
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/2,3
கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ
தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/2,3
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/3,4
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/2,3
இன்றி ஏறலனால் இது என்-கொலோ
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/2,3
கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1432/2,3
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/4
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ – தேவா-அப்:1575/4
புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/4
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
மேல்


-கொல்லோ (12)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/2,3
மேல்


-தங்கட்கு (7)

கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/2,3
மேல்


-தங்கட்கே (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


-தங்கள் (27)

பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/3,4
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள்
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/3,4
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள்
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/1,2
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள்
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/2,3
தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள்
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/2,3
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள்
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/1,2
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/1,2
அறவனார் அடியார்அடியார்-தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/3,4
சந்தியானை சமாதி செய்வார்-தங்கள்
புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/1,2
கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால் – தேவா-அப்:1770/1
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/1,2
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள்
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/1,2
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/2
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள்
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/3,4
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள்
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/3,4
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/3,4
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள்
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/2,3
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள்
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/1,2
மேல்


-தங்களுக்கு (1)

கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/2,3
மேல்


-தங்களை (1)

தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
மேல்


-தங்களோடு (2)

தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மேல்


-தங்களோடும் (1)

கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும்
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/1,2
மேல்


-தம் (107)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம்
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/3,4
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம்
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/3,4
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/2
மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் – தேவா-அப்:164/3
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம்
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/1,2
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/3,4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/3,4
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம்
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/3,4
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய் – தேவா-அப்:970/1
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/1,2
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/2
தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1328/2
மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/3
கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை – தேவா-அப்:1365/1
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம்
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/3,4
ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம்
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/3,4
உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/4
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/3,4
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர் – தேவா-அப்:2002/3
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை – தேவா-அப்:2314/3
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


-தமக்கு (10)

ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு
கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் – தேவா-அப்:895/2,3
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/3,4
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் – தேவா-அப்:1148/1
கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை – தேவா-அப்:1634/2
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
மேல்


-தமக்கும் (2)

பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
மேல்


-தமை (9)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


-தம்_கோன் (1)

மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


-தம்மால் (2)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


-தம்மில் (1)

விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மேல்


-தம்முடைய (2)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மேல்


-தம்மை (24)

வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/3,4
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/3,4
துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை
செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:589/2,3
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/1,2
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/3,4
முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல் – தேவா-அப்:750/3
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/1,2
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/3,4
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/1,2
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
மேல்


-தம்மையே (2)

கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1098/1,2
மேல்


-தலை (4)

ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


-தன் (130)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன்
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/2,3
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/3
ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல் – தேவா-அப்:160/1
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:425/3
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:427/3
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/3
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/3
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/3,4
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் – தேவா-அப்:444/1
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/3,4
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன்
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/2,3
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது – தேவா-அப்:761/3
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன்
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/1,2
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன்
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/3,4
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/2
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த – தேவா-அப்:1020/2
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை – தேவா-அப்:1120/2
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/4
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ – தேவா-அப்:1142/3
ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை – தேவா-அப்:1200/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/4
கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன்
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/3,4
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி – தேவா-அப்:1762/3
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி – தேவா-அப்:1765/3
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/2
நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/2
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன்
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/1,2
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை – தேவா-அப்:2007/3
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன்
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/1,2
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
கோழிக்கொடியோன்-தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும் – தேவா-அப்:2964/1
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


-தனக்கு (4)

சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
மேல்


-தனக்கே (1)

அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர் – தேவா-அப்:1315/3
மேல்


-தனால் (1)

கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் – தேவா-அப்:361/1
மேல்


-தனில் (5)

பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் – தேவா-அப்:302/3
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை – தேவா-அப்:1686/1
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


-தனில (1)

கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
மேல்


-தனை (55)

ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/2
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
கடு_கண்டன் கயிலாய மலை-தனை
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/1,2
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை
விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/2,3
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/2,3
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/1,2
நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/3,4
துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/1,2
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் – தேவா-அப்:1406/1,2
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/1,2
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/1,2
நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1526/2,3
மத்தனாய் மதியாது மலை-தனை
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/1,2
உடையான்-தனை உள்கு-மின் – தேவா-அப்:1568/2
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/3
மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை – தேவா-அப்:1578/2,3
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் – தேவா-அப்:1611/2,3
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/1,2
மிண்டரை துரந்த விமலன்-தனை
அண்டரை பழையாறை வடதளி – தேவா-அப்:1654/2,3
பிரட்டரை பிரித்த பெருமான்-தனை
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/2,3
கருத்தனாய் கயிலாய மலை-தனை
தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/1,2
யாவரும் அறிதற்கு அரியான்-தனை
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1691/1,2
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/1,2
வரங்களால் வரையை எடுத்தான்-தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/1,2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/1,2
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/2,3
வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/2,3
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


-தனோடு (1)

கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/3,4
மேல்


-தன்னால் (5)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/1,2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


-தன்னில் (10)

உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/3
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/2,3
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


-தன்னிலே (1)

மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே – தேவா-அப்:1160/4
மேல்


-தன்னுடைய (2)

மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/1,2
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
மேல்


-தன்னுள் (25)

கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:222/3
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/3
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் – தேவா-அப்:306/1
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த – தேவா-அப்:419/2
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/3,4
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/3,4
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/2,3
வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் – தேவா-அப்:524/2
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து – தேவா-அப்:674/3
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள்
அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/2,3
வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள்
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/1,2
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள்
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/2,3
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/3
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள்
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/1,2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


-தன்னுளே (1)

நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/1,2
மேல்


-தன்னை (533)

கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/1,2
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் – தேவா-அப்:302/3
மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/2,3
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/2,3
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/3
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/1,2
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/1,2
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/1,2
பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/1,2
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா – தேவா-அப்:414/1
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் – தேவா-அப்:430/1
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/3,4
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/3,4
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/2,3
பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் – தேவா-அப்:451/1
கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி – தேவா-அப்:465/1
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/1,2
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/1,2
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/1,2
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/1,2
புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/3
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/1,2
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:547/3,4
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய – தேவா-அப்:555/1
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/1,2
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/2,3
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/1,2
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/2,3
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/4
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/1,2
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை
ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/3,4
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/1,2
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/2
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/2,3
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/1,2
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/1,2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/3,4
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/1,2
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/2,3
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/3,4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/1,2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/2,3
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/2,3
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/1,2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/2,3
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/3,4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/3,4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/1,2
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/2,3
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/3,4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/2,3
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/2,3
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/1,2
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/2,3
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/1,2
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/1,2
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/2,3
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/1,2
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/2,3
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/3,4
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/1,2
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/2,3
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1,2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/2,3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/1,2
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/2,3
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/3,4
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/2,3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/3,4
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/3,4
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/3,4
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2309/2
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/2,3
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/2,3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/2,3
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/3,4
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/2,3
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/3,4
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/1,2
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/3,4
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/2,3
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/3,4
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/2,3
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/1,2
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/1,2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/1,2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/2,3
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/2,3
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/3,4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/2,3
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/2,3
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/1,2
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/2,3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/3,4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/2,3
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/3,4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/2,3
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/1,2
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/2,3
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/2,3
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/1,2
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/2,3
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/1,2
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை – தேவா-அப்:2422/1
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/1,2
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/2,3
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை – தேவா-அப்:2423/1
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1,2
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/2,3
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1,2
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/2,3
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/1,2
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/3,4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1,2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/2,3
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/3,4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/3,4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/1,2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/1,2
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/1,2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/2,3
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/1,2
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2,3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/3,4
வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/1,2
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/1,2
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/2,3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/1,2
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/2,3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/1,2
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/1,2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/1,2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/1,2
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/1,2
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/2,3
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/2,3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/2,3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/1,2
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/1,2
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/2,3
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/1,2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/2,3
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/2,3
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/2,3
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/1,2
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/2,3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/1,2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/2,3
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/1,2
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/2,3
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1,2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/2,3
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/2,3
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை – தேவா-அப்:2776/1
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/1,2
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/1,2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/2,3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/2,3
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/1,2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/3,4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/1,2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/1,2
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/2,3
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/3,4
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/3,4
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/3,4
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/2,3
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/1,2
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/1,2
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/3,4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/2,3
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/1,2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/1,2
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/3,4
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/2,3
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/3,4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/2,3
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/1,2
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/1,2
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/1,2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/2,3
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/2,3
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/1,2
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/2,3
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/1,2
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/2,3
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/2,3
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/1,2
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/1,2
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/1,2
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/1,2
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/2,3
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/3,4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/1,2
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


-தன்னையும் (3)

ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/3
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
மேல்


-தன்னையே (3)

பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/2,3
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/4
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/2,3
மேல்


-தன்னொடும் (1)

வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று – தேவா-அப்:694/1
மேல்


-தன்னோடு (2)

அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/2,3
மேல்


-தன்னோடும் (2)

பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/2,3
மேல்


-தன்னோடே (1)

கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
மேல்


-தாமும் (1)

கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும்
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/3,4
மேல்


-தானும் (2)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


-தானுமாய் (1)

மாலினோடு மறையவன்-தானுமாய்
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/1,2
மேல்


-தொறும் (33)

நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/2,3
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும்
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/3,4
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/1,2
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/3,4
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1759/3,4
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/1,2
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/1,2
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/3,4
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/3,4
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும்
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/1,2
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும்
கோடிகாவனை கூறிரேல் கூறினேன் – தேவா-அப்:1850/2,3
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/2,3
நாதனே அருளாய் என்று நாள்-தொறும்
காதல் செய்து கருதப்படுமவர் – தேவா-அப்:2037/2,3
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/3
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/3,4
மேல்


-தோறு (4)

பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/3,4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்


-தோறும் (22)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/1,2
வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள் – தேவா-அப்:210/1
ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும்
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/3,4
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/2
வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/3,4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும்
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/2,3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/2,3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும்
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/2,3
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


-நின்று (2)

பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/3
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/3,4
மேல்


-நின்றும் (3)

உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
மேல்


-பால் (30)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால்
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/1,2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால்
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/3,4
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர் – தேவா-அப்:1026/1,2
அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் – தேவா-அப்:1066/1
சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/4
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/1,2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே – தேவா-அப்:1418/3,4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால்
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/3,4
அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து – தேவா-அப்:1621/2
கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால்
மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே – தேவா-அப்:1770/1,2
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய – தேவா-அப்:1808/3
வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால்
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் – தேவா-அப்:1850/1,2
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால்
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/3,4
ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் – தேவா-அப்:2001/1
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/3,4
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/1,2
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால்
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/2,3
மேல்


-பாலது (2)

நீதியே கொள-பாலது நின்றியூர் – தேவா-அப்:1296/2
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


-பாலதே (11)

துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2002/4
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
மேல்


-பாலே (4)

இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
மேல்


-பொருட்டு (1)

உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/3,4
மேல்


-போலும் (1)

நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/4
மேல்


-மின் (61)

வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின்
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/2,3
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின்
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/2,3
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின்
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் – தேவா-அப்:784/1,2
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் – தேவா-அப்:992/1
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/1,2
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின்
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை – தேவா-அப்:1120/1,2
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3
கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/2
பரமனை பல நாளும் பயிற்று-மின்
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/2,3
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின்
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/1,2
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின்
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/3,4
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின்
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/2,3
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் – தேவா-அப்:1380/1
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின்
மாலும் மா மலரானொடு மா மறை – தேவா-அப்:1504/2,3
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின்
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/2,3
உடையான்-தனை உள்கு-மின்
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/2,3
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
போது-மின் வினை ஆயின போகுமே – தேவா-அப்:1665/4
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் – தேவா-அப்:1676/1
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/4
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை – தேவா-அப்:1831/3
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின்
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/2,3
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/2
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின்
காவலாளன் கலந்து அருள்செய்யுமே – தேவா-அப்:2066/3,4
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்


-மினே (95)

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/4
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/4
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/4
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே – தேவா-அப்:1427/4
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/4
கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/4
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/4
வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/4
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/4
நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/4
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/4
கச்சி ஏகம்பமே கைதொழு-மினே – தேவா-அப்:1538/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே – தேவா-அப்:1729/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1761/4
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1762/4
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1763/4
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/4
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/4
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/4
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/4
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
விசையமங்கையுள் வேதியன் காண்-மினே – தேவா-அப்:1780/4
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே – தேவா-அப்:1903/4
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/4
சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே – தேவா-அப்:1942/4
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
மேல்


-மினேகளோ (1)

எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
மேல்


-மினோ (17)

சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/2,3
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/2,3
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/2,3
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/1,2
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/2,3
வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் – தேவா-அப்:1343/2,3
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/2,3
கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை – தேவா-அப்:1413/2,3
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/2,3
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/2,3
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/2,3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/3,4
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/2,3
கையன்மார் உரை கேளாது எழு-மினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/2,3
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/2,3
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ
தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/3,4
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/3,4
மேல்


-மின்கள் (18)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள்
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/2,3
பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள்
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/2,3
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள்
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/2,3
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள்
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/1,2
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் – தேவா-அப்:1251/2
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே – தேவா-அப்:1773/4
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/2,3
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


-மின்களே (6)

சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
மேல்


-மின்களோ (6)

கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/2,3
முனகு தீர தொழுது எழு-மின்களோ
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/2,3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1249/2,3
மேல்


-மின்னோ (4)

இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/2,3
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/1,2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/2,3
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/2,3
மேல்


-வாய் (22)

கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய்
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/2,3
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய்
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/1,2
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய்
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/1,2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1161/1,2
காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம் – தேவா-அப்:1326/1
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
மேல்


-வாயின் (1)

ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
மேல்


-வாயும் (2)

நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3

மேல்