வௌ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வௌவ 2


வௌவ (2)

காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/3,4