சொ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கம் 1
சொக்கன் 1
சொக்கு 1
சொட்டச்சொட்ட 2
சொரிகின்ற 1
சொரிதரும் 1
சொரிந்திடும் 1
சொரியும் 1
சொரிவிப்பார் 1
சொல் 39
சொல்கேட்டு 2
சொல்பதமும் 1
சொல்பொருளாய் 1
சொல்பொருளின் 1
சொல்பொருளும் 1
சொல்ல 10
சொல்லத்தான் 1
சொல்லமாட்டார் 1
சொல்லமாட்டேன் 1
சொல்லவே 1
சொல்லன் 1
சொல்லனை 1
சொல்லா 1
சொல்லாடி 1
சொல்லாதன 1
சொல்லாதார் 1
சொல்லாதானை 1
சொல்லாதே 1
சொல்லாய் 1
சொல்லார் 2
சொல்லாள் 1
சொல்லாளொடு 1
சொல்லான் 1
சொல்லானை 4
சொல்லி 30
சொல்லிடீர் 1
சொல்லிய 2
சொல்லியவா 1
சொல்லியும் 1
சொல்லில் 1
சொல்லின் 4
சொல்லினான் 1
சொல்லினை 1
சொல்லீர் 5
சொல்லீரே 1
சொல்லு 2
சொல்லுக்கு 1
சொல்லுகேன் 2
சொல்லும் 6
சொல்லுமா 1
சொல்லுமே 1
சொல்லுவன் 4
சொல்லுவார் 2
சொல்லுவீராகிலும் 1
சொல்லே 3
சொல்லோடு 1
சொல்வலைப்பட்டு 1
சொல 2
சொலவு 2
சொலற்கு 1
சொலாய் 2
சொலாள் 2
சொலி 2
சொற்கள் 1
சொன்ன 4
சொன்னாய் 1
சொன்னார் 2
சொன்னார்க்கு 1
சொன்னாரும் 1
சொன்னாரேனும் 1
சொன்னானை 1


சொக்கம் (1)

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
மேல்


சொக்கன் (1)

சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


சொக்கு (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
மேல்


சொட்டச்சொட்ட (2)

வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
மேல்


சொரிகின்ற (1)

சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
மேல்


சொரிதரும் (1)

கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
மேல்


சொரிந்திடும் (1)

இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/1,2
மேல்


சொரியும் (1)

அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
மேல்


சொரிவிப்பார் (1)

சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
மேல்


சொல் (39)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் – தேவா-அப்:1469/1
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/2
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல்
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/2,3
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்


சொல்கேட்டு (2)

இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


சொல்பதமும் (1)

அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
மேல்


சொல்பொருளாய் (1)

சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
மேல்


சொல்பொருளின் (1)

தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
மேல்


சொல்பொருளும் (1)

சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
மேல்


சொல்ல (10)

சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/2,3
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/1,2
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


சொல்லத்தான் (1)

சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
மேல்


சொல்லமாட்டார் (1)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/3,4
மேல்


சொல்லமாட்டேன் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன்
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/3,4
மேல்


சொல்லவே (1)

சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
மேல்


சொல்லன் (1)

சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மேல்


சொல்லனை (1)

சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
மேல்


சொல்லா (1)

சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மேல்


சொல்லாடி (1)

சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
மேல்


சொல்லாதன (1)

சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
மேல்


சொல்லாதார் (1)

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
மேல்


சொல்லாதானை (1)

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
மேல்


சொல்லாதே (1)

சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
மேல்


சொல்லாய் (1)

சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
மேல்


சொல்லார் (2)

பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/1,2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
மேல்


சொல்லாள் (1)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை – தேவா-அப்:508/1
மேல்


சொல்லாளொடு (1)

தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் – தேவா-அப்:1902/1
மேல்


சொல்லான் (1)

சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
மேல்


சொல்லானை (4)

சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
மேல்


சொல்லி (30)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/1,2
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/2,3
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/1,2
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/2,3
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/3,4
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:541/3,4
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/3,4
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/3
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/3,4
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை – தேவா-அப்:2314/2,3
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/3,4
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


சொல்லிடீர் (1)

சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
மேல்


சொல்லிய (2)

துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
மேல்


சொல்லியவா (1)

சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
மேல்


சொல்லியும் (1)

குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
மேல்


சொல்லில் (1)

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
மேல்


சொல்லின் (4)

விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/3,4
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/3,4
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


சொல்லினான் (1)

கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேல்


சொல்லினை (1)

சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
மேல்


சொல்லீர் (5)

நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:412/2,3
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர்
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
மேல்


சொல்லீரே (1)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/1,2
மேல்


சொல்லு (2)

என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
மேல்


சொல்லுக்கு (1)

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சொல்லுகேன் (2)

மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/1,2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


சொல்லும் (6)

சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
மேல்


சொல்லுமா (1)

தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
மேல்


சொல்லுமே (1)

சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
மேல்


சொல்லுவன் (4)

துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் – தேவா-அப்:1676/1
மேல்


சொல்லுவார் (2)

துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
மேல்


சொல்லுவீராகிலும் (1)

ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் – தேவா-அப்:2079/2
மேல்


சொல்லே (3)

பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
மேல்


சொல்லோடு (1)

சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மேல்


சொல்வலைப்பட்டு (1)

பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான் – தேவா-அப்:1730/2
மேல்


சொல (2)

சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/2
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/2
மேல்


சொலவு (2)

துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
மேல்


சொலற்கு (1)

சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


சொலாய் (2)

பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/2,3
ஓ சொலாய் மகளே முறையோ என்று – தேவா-அப்:1529/3
மேல்


சொலாள் (2)

அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
மேல்


சொலி (2)

நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/2
மேல்


சொற்கள் (1)

ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
மேல்


சொன்ன (4)

கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/3,4
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/1,2
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/3,4
மேல்


சொன்னாய் (1)

அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மேல்


சொன்னார் (2)

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
மேல்


சொன்னார்க்கு (1)

அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மேல்


சொன்னாரும் (1)

ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/3,4
மேல்


சொன்னாரேனும் (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


சொன்னானை (1)

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1

மேல்