சோ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 1
சோணாட்டு 1
சோத்தம் 1
சோதி 47
சோதி-தன்னை 2
சோதிகள் 1
சோதித்த 1
சோதித்தார் 2
சோதித்தான் 1
சோதிதான் 1
சோதிப்பான் 1
சோதிப்பானை 1
சோதியர் 1
சோதியன் 2
சோதியனை 1
சோதியா 1
சோதியாய் 5
சோதியார் 3
சோதியார்க்கு 1
சோதியான் 12
சோதியானை 11
சோதியின் 2
சோதியும் 1
சோதியுமாய் 1
சோதியுள் 6
சோதியுள்சோதி 1
சோதியே 8
சோதியை 12
சோதியையே 1
சோதிலிங்க 1
சோதீ 17
சோமன் 3
சோமனை 3
சோமனையும் 2
சோமீச்சுரம் 1
சோர் 1
சோர்ந்திடல் 1
சோர்வன் 1
சோர்வாளோ 1
சோர்வு 2
சோர 8
சோருமே 2
சோலை 47
சோலையும் 1
சோழர் 1
சோழர்-தங்கள் 1
சோற்று 1
சோற்றுத்துறை 30
சோற்றுத்துறையர்க்கு 1
சோற்றுத்துறையர்க்கே 10
சோற்றுத்துறையனாரே 9
சோற்றுத்துறையார் 1
சோற்றுத்துறையார்தாமே 1
சோற்றுத்துறையான் 1
சோற்றுத்துறையான்-தன்னை 1
சோறு 4
சோன்றுகொண்டாய் 1


சோகம் (1)

சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
மேல்


சோணாட்டு (1)

கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
மேல்


சோத்தம் (1)

சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
மேல்


சோதி (47)

சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/3,4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/2,3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/2
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1517/3
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/3,4
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/1,2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/1,2
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/3,4
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/1,2
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/2,3
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/1,2
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மேல்


சோதி-தன்னை (2)

அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
மேல்


சோதிகள் (1)

சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
மேல்


சோதித்த (1)

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
மேல்


சோதித்தார் (2)

சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி – தேவா-அப்:360/3
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
மேல்


சோதித்தான் (1)

மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மேல்


சோதிதான் (1)

சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
மேல்


சோதிப்பான் (1)

துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
மேல்


சோதிப்பானை (1)

சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
மேல்


சோதியர் (1)

ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/2
மேல்


சோதியன் (2)

கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன்
பருகு பால் அமுதே எனும் பண்பினன் – தேவா-அப்:1359/1,2
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன்
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1632/2,3
மேல்


சோதியனை (1)

சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
மேல்


சோதியா (1)

சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
மேல்


சோதியாய் (5)

கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/4
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
மேல்


சோதியார் (3)

தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்
கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர் – தேவா-அப்:1316/2,3
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார்
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார் – தேவா-அப்:1755/1,2
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார்
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் – தேவா-அப்:1827/1,2
மேல்


சோதியார்க்கு (1)

கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/2,3
மேல்


சோதியான் (12)

சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1399/3
வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான்
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/2,3
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான்
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் – தேவா-அப்:1757/2,3
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு – தேவா-அப்:1817/2,3
விண் நிறைந்த விரி சுடர் சோதியான்
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/2,3
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான்
காண்டலும் எளியான் அடியார்கட்கு – தேவா-அப்:1878/1,2
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான்
கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1905/2,3
மறைய நின்றுளன் மா மணி சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/2,3
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மேல்


சோதியானை (11)

கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/1,2
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/1,2
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/1,2
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


சோதியின் (2)

சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1348/2
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1350/2
மேல்


சோதியும் (1)

முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
மேல்


சோதியுமாய் (1)

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
மேல்


சோதியுள் (6)

சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/2
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/4
மேல்


சோதியுள்சோதி (1)

சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி – தேவா-அப்:360/3
மேல்


சோதியே (8)

சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/4
துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
மேல்


சோதியை (12)

சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/2
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து – தேவா-அப்:1087/3
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை – தேவா-அப்:1217/1,2
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/1,2
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
சிட்டனை சிவனை செழும் சோதியை
அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் – தேவா-அப்:1875/1,2
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர் – தேவா-அப்:1990/2,3
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/1,2
மேல்


சோதியையே (1)

சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


சோதிலிங்க (1)

சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
மேல்


சோதீ (17)

ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/2,3
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


சோமன் (3)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் – தேவா-அப்:360/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
மேல்


சோமனை (3)

சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும் – தேவா-அப்:427/1
மேல்


சோமனையும் (2)

சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
மேல்


சோமீச்சுரம் (1)

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/2,3
மேல்


சோர் (1)

ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
மேல்


சோர்ந்திடல் (1)

துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
மேல்


சோர்வன் (1)

சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
மேல்


சோர்வாளோ (1)

சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மேல்


சோர்வு (2)

துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


சோர (8)

அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/3,4
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
சங்கு சோர கலையும் சரியவே – தேவா-அப்:1939/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


சோருமே (2)

உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
மேல்


சோலை (47)

கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/4
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/3
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1520/3
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன் – தேவா-அப்:1739/3
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/3
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/3,4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/3,4
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்


சோலையும் (1)

சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
மேல்


சோழர் (1)

கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
மேல்


சோழர்-தங்கள் (1)

கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள்
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/3,4
மேல்


சோற்று (1)

பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/3,4
மேல்


சோற்றுத்துறை (30)

சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


சோற்றுத்துறையர்க்கு (1)

தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/3,4
மேல்


சோற்றுத்துறையர்க்கே (10)

தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/3,4
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/3,4
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/3,4
சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/3,4
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/3,4
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/3,4
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/3,4
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/3,4
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/3,4
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/3,4
மேல்


சோற்றுத்துறையனாரே (9)

செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:405/4
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/4
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/4
மேல்


சோற்றுத்துறையார் (1)

மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
மேல்


சோற்றுத்துறையார்தாமே (1)

விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/1,2
மேல்


சோற்றுத்துறையான் (1)

துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
மேல்


சோற்றுத்துறையான்-தன்னை (1)

சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
மேல்


சோறு (4)

நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
மேல்


சோன்றுகொண்டாய் (1)

சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4

மேல்