ப – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கம் 2
பக்கமும் 1
பக்கமே 3
பக்கல் 2
பக்கு 1
பகட்டேன்-மினே 1
பகடா 1
பகடு 1
பகர்ந்தார் 1
பகர்வோர் 1
பகல் 10
பகலவன்-தன் 1
பகலாய் 1
பகலானை 1
பகலும் 12
பகலுமாய் 2
பகலுமே 1
பகலே 2
பகவன் 1
பகவன்-தன்னை 1
பகவனார் 1
பகழி 2
பகன் 1
பகன்றிலொடு 1
பகீரதற்கா 1
பகீரதற்கு 1
பகீரதன் 1
பகீரதி 1
பகுவாய் 1
பகுவாயன 1
பகை 6
பகைத்தவர் 1
பகைத்திட்டார் 1
பகைத்து 1
பகைதான் 1
பகையானை 1
பகையும் 3
பங்க 1
பங்கத்தான் 1
பங்கத்தை 1
பங்கப்படுப்பான் 1
பங்கம் 4
பங்கமாய் 1
பங்கய 1
பங்கயத்தானொடு 1
பங்கயத்தின் 1
பங்கயத்து 1
பங்கயத்தோன்-தன் 1
பங்கயன் 1
பங்கர் 1
பங்கர்தாமே 1
பங்கரோ 1
பங்கன் 11
பங்கன்-தன்னை 3
பங்கன்தான் 1
பங்கனார் 6
பங்கனே 1
பங்கனை 4
பங்கா 7
பங்கி 1
பங்கில் 1
பங்கினன் 3
பங்கு 1
பங்குனி 1
பச்சை 4
பசலை 1
பசி 1
பசியினால் 1
பசு 8
பசுபதி 1
பசுபதியார் 1
பசுபதியே 8
பசுபதியை 6
பசுபதீ 3
பசுபாச 1
பசும் 1
பசும்பொன் 2
பசும்பொன்னால் 1
பசும்பொன்னின் 1
பசும்பொன்னை 1
பசுவில் 1
பசுவும் 1
பசைந்த 1
பசைந்தவன் 1
பஞ்சபூத 2
பஞ்சம் 1
பஞ்சமந்திரம் 1
பஞ்சமம் 1
பஞ்சமாபூதங்கள் 1
பஞ்சவடி 1
பஞ்சாக்கையும் 1
பஞ்சி 1
பஞ்சின் 5
பஞ்சு 3
பஞ்சேந்திரிய 1
பட்ட 17
பட்டது 5
பட்டம் 6
பட்டமும் 1
பட்டர் 1
பட்டன்-தன்னை 1
பட்டனை 1
பட்டி 4
பட்டிகை 1
பட்டிட்டானை 1
பட்டிட்டும் 1
பட்டிமையும் 1
பட்டியாய் 1
பட்டினி 2
பட்டீச்சுரத்தாய் 1
பட்டீச்சுரம் 1
பட்டு 21
பட்டேன் 2
பட 24
படக்கின 1
படக்கினவா 1
படப்பை 2
படம் 11
படர் 24
படர்க்கொண்ட 1
படர்ந்த 1
படர்ந்து 2
படர 2
படரும் 4
படலம் 1
படலை 2
படலையானை 1
படவும் 3
படஅரவும் 1
படா 2
படாதது 2
படாமல் 2
படாமை 1
படி 9
படிக்கரை 1
படித்தன்று 1
படித்தான் 1
படித்து 1
படிதான் 1
படிந்த 1
படிந்தானை 1
படிந்து 1
படிமக்கலம் 4
படிமக்கலமாகிலும் 1
படிமத்தான் 1
படியன் 1
படியாய் 1
படியார் 3
படியானும் 1
படியானை 2
படியும் 3
படியோம் 1
படில் 1
படிறன் 1
படிறன்-தன்னை 4
படிறுமே 1
படிறே 1
படு 33
படுக்க 1
படுகர் 1
படுகின்றதே 1
படுத்த 1
படுத்தபோது 1
படுத்தலும் 1
படுத்தான் 1
படுத்தானை 1
படுத்திருந்தாய் 1
படுத்திலேன் 1
படுத்து 5
படுதம் 1
படுதலை 1
படுதலையில் 2
படுப்பதன் 1
படும் 4
படுவதற்கு 1
படுவது 1
படுவன 1
படுவான் 1
படேன் 2
படை 33
படைக்கலம் 1
படைக்கின்றானே 1
படைகள் 3
படைத்தது 1
படைத்தவன் 2
படைத்தன 2
படைத்தனை 1
படைத்தாய் 4
படைத்தார் 3
படைத்தான் 3
படைத்தான்-தன்னை 1
படைத்தான்-தானும் 1
படைத்தான்தான் 1
படைத்தானை 1
படைத்து 3
படைத்தோனை 1
படைப்பு 1
படைபோகலே 1
படையர் 1
படையரை 1
படையன் 1
படையனை 3
படையா 2
படையாய் 5
படையார் 5
படையார்தாமே 1
படையால் 1
படையாளீ 1
படையான் 5
படையான்-தன்னை 1
படையானை 9
படையின் 1
படையினன் 1
படையினான் 5
படையும் 3
படையோடு 1
பண் 43
பண்-தனை 1
பண்கள் 1
பண்செய் 1
பண்டங்கனே 1
பண்டத்தானை 1
பண்டம் 4
பண்டமா 1
பண்டமே 1
பண்டரங்க 2
பண்டரங்கர் 1
பண்டரங்கவேடன் 1
பண்டரங்கன் 1
பண்டரங்கா 2
பண்டானை 1
பண்டி-தன்னை 1
பண்டியில் 1
பண்டியை 1
பண்டு 37
பண்டுதான் 1
பண்டே 2
பண்டை 10
பண்டையது 1
பண்டைவினை 1
பண்ண 1
பண்ணகத்தான் 1
பண்ணவனை 1
பண்ணி 4
பண்ணிடை 2
பண்ணிய 2
பண்ணியனை 1
பண்ணில் 3
பண்ணின் 11
பண்ணினார் 3
பண்ணினால் 1
பண்ணினை 3
பண்ணுடன் 3
பண்ணுண்ட 1
பண்ணும் 1
பண்ணே 1
பண்ணை 1
பண்ணொடு 3
பண்தான் 1
பண்பர்தாமே 1
பண்பன் 4
பண்பன்-தன்னை 2
பண்பா 3
பண்பால் 1
பண்பில் 1
பண்பினன் 1
பண்பினான் 1
பண்பு 1
பண்பும் 1
பண 1
பணத்த 1
பணம் 3
பணி 43
பணி-மின் 1
பணி-மினோ 1
பணிகள் 1
பணிகள்தாம் 1
பணிசெய்து 1
பணிதிரேல் 1
பணிந்த 1
பணிந்தவர் 1
பணிந்தவர்-தம் 1
பணிந்தாரான 1
பணிந்து 18
பணிபவர் 2
பணிபவர்க்கு 1
பணிமொழியாள் 1
பணிய 6
பணியாதாரே 1
பணியீர் 2
பணியும் 1
பணியே 1
பணியை 1
பணியோம்அல்லோம் 1
பணிவன 1
பணிவார் 3
பணிவார்-தம் 1
பணிவார்க்கு 3
பணிவார்கட்கு 3
பணிவார்களே 1
பணிவாரொடே 1
பணிவித்தால் 1
பணிவோம்அல்லோம் 1
பண்உளார் 1
பணை 3
பணைத்து 1
பணைத்தோளி 1
பணைமுலையாள் 1
பணைமுலையாள்_பாகனை 1
பணையில் 1
பத்தப்பல் 1
பத்தர் 15
பத்தர்-தம் 1
பத்தர்க்கு 3
பத்தர்கட்கு 3
பத்தர்கள் 14
பத்தர்கள்-தங்கள் 1
பத்தர்கள்-தம் 2
பத்தர்கள்தாம் 1
பத்தர்களுக்கு 2
பத்தர்களோடு 1
பத்தர்தாம் 2
பத்தராய் 2
பத்தருள்ளீர் 1
பத்தரை 1
பத்தனாய் 3
பத்தனை 1
பத்தாம் 1
பத்தால் 2
பத்தி 5
பத்திக்கு 1
பத்திக்கே 1
பத்திசெய் 2
பத்திமை 1
பத்திமையால் 4
பத்தியாய் 1
பத்தியால் 1
பத்தியான் 1
பத்தினோடு 1
பத்து 25
பத்து-கொல் 4
பத்தும் 29
பத்தோடுஒன்றாய் 1
பதங்கள் 1
பதத்தார் 2
பதத்து 1
பதம் 5
பதமும் 1
பதமே 2
பதி 14
பதி-தோறு 1
பதிக்கு 1
பதிகள் 1
பதித்த 3
பதியர் 1
பதியா 9
பதியாகிலும் 1
பதியானை 1
பதியின்-நின்று 1
பதியே 2
பதியை 1
பதிற்றி 1
பதினெட்டு 1
பதினெண் 3
பதுமநிதி 1
பதைத்தார் 1
பதைத்து 3
பதைப்ப 2
பந்த 1
பந்தணைநல்லூராரே 10
பந்தணைநல்லூரும் 1
பந்தபாசம் 1
பந்தம் 5
பந்தமாய் 1
பந்தமும் 1
பந்தர் 4
பந்தர்செய்த 1
பந்தர்செய்ய 1
பந்தரத்து 1
பந்தனை 1
பந்தி 3
பந்தித்த 4
பந்தித்து 1
பந்திப்ப 1
பந்து 6
பப்பு 1
பம்பும் 1
பயக்கின்றான் 1
பயக்கும் 2
பயங்கள் 1
பயந்தாய் 1
பயந்தார் 2
பயந்தே 1
பயந்தோன்தான் 1
பயம் 6
பயமாய் 2
பயலை 1
பயற்றூர் 1
பயற்றூரனாரே 10
பயன் 17
பயனும் 2
பயனை 5
பயிக்கம் 1
பயிர் 2
பயிர்-தனை 1
பயிரின் 1
பயிரை 1
பயில் 12
பயில்கிலார் 1
பயில்கின்ற 4
பயில்கின்றான் 1
பயில்வார் 1
பயில்வாரும் 1
பயில்வானை 1
பயில்வித்தானே 1
பயில்வித்தானை 2
பயில்வு 2
பயில்வும் 1
பயில்வோர் 1
பயில 5
பயிலப்பட்டு 1
பயிலாதே 10
பயிலும் 9
பயிலுமே 1
பயிற்றி 1
பயிற்றில் 1
பயிற்று-மின் 1
பயிற்றும் 1
பயின்ற 6
பயின்றது 1
பயின்றவன் 1
பயின்றாய் 2
பயின்றார் 1
பயின்றான்-தன்னை 3
பயின்றான்தான் 1
பயின்றானை 1
பயின்றீர் 1
பயின்று 10
பயின்றேன் 1
பர்ப்பதம் 1
பர 1
பரக்க 1
பரக்கழித்து 1
பரக்கும் 2
பரகதிக்கு 1
பரங்குன்றம் 1
பரங்குன்றும் 1
பரசு 1
பரசும் 1
பரஞ்சுடர் 2
பரஞ்சுடராய் 2
பரஞ்சுடரே 2
பரஞ்சுடரை 13
பரஞ்சோதி-தனை 1
பரஞ்சோதிதான் 2
பரஞ்சோதியை 2
பரஞ்சோதீ 1
பரத்தானை 1
பரத்தினை 1
பரந்த 9
பரந்தது 1
பரந்தவன் 2
பரந்தாய் 2
பரந்தார் 2
பரந்தானை 4
பரந்திட 1
பரந்து 12
பரப்ப 1
பரப்பள்ளி 1
பரப்பிய 1
பரப்பு 6
பரப்புகின்றீர் 1
பரம் 7
பரம்பரம் 1
பரம்பரனை 2
பரம்பைக்குடியில் 7
பரம 4
பரமமூர்த்தி 1
பரமயோகி 5
பரமயோகீ 1
பரமர் 4
பரமரோ 2
பரமன் 7
பரமன்-தன்னை 2
பரமனாய் 1
பரமனார் 9
பரமனார்தாம் 2
பரமனாரே 11
பரமனும் 1
பரமனே 4
பரமனை 7
பரமா 3
பரமாகாசம் 1
பரமாணுவாய் 1
பரமாயமூர்த்தி 1
பரமே 2
பரமேட்டி 1
பரமோ 1
பரலோக 1
பரலோகத்து 2
பரலோகம்தானே 1
பரலோகமே 1
பரவ 15
பரவப்படுவன 1
பரவப்படுவாய் 1
பரவப்படுவார் 2
பரவப்படுவார்தாமே 1
பரவமாட்டாது 1
பரவமாட்டேன் 1
பரவனை 2
பரவாது 1
பரவி 37
பரவிய 1
பரவியும் 1
பரவு 3
பரவு-மின் 1
பரவும் 12
பரவுவன் 1
பரவுவார் 8
பரவுவார்க்கு 2
பரவுவார்கள் 1
பரவுவாருக்கு 1
பரவை 11
பரவையுள் 2
பரனே 1
பரனை 1
பராபர 1
பராபரர் 1
பராபரன் 5
பராபரனை 2
பராய்த்துறை 14
பராய்த்துறையார் 2
பராய்த்துறையான் 1
பராய்த்துறையும் 3
பராய்த்துறையுள் 1
பராய்த்துறையேன் 1
பராவியும் 1
பரிகலத்தீர் 1
பரிச 1
பரிசில் 1
பரிசினன் 1
பரிசினால் 1
பரிசு 18
பரிசும் 1
பரிசை 1
பரிசொடும் 1
பரித்தானை 1
பரித்துவிட்டாய் 1
பரிதி 3
பரிதிநியமத்தார் 1
பரிதிநியமத்தானை 1
பரிதியானை 1
பரிந்தவன் 1
பரிந்தனை 1
பரிந்தார்க்கு 1
பரிந்தார்தாமே 1
பரிந்தான்-தன்னை 2
பரிந்தானை 2
பரிந்து 9
பரிப்பு 1
பரிய 1
பரியது 1
பரியர் 2
பரியா 1
பரியாது 1
பரிவினால் 1
பரிவினொடும் 1
பரிவு 1
பரிவொடே 1
பரிவோர் 1
பரிவோன்-தன்னை 2
பரு 13
பருக்கின 1
பருக்கு 1
பருக 1
பருகப்படுவான் 1
பருகல் 1
பருகா 1
பருகி 3
பருகிய 1
பருகினானே 1
பருகு 2
பருத்த 3
பருத்து 1
பருதி 1
பருதி-தனை 1
பருதியே 1
பருப்பத 1
பருப்பதத்தான் 1
பருப்பதத்தானை 1
பருப்பதத்தில் 1
பருப்பதத்தே 1
பருப்பதத்தை 1
பருப்பதத்தோடு 1
பருப்பதம் 13
பருப்பதமும் 2
பருப்பனை 1
பருவம் 1
பருவரை 1
பல் 98
பல்கும் 1
பல்பல் 1
பல்பல 1
பல்லாண்டு 2
பல்லார் 1
பல்லாரும் 1
பல்லியம் 1
பல்லை 1
பல்லொடு 1
பல்வேறு 1
பல 56
பலகாலும் 1
பலகையால் 1
பலங்கள் 1
பலத்தை 1
பலதளியும் 1
பலபல 7
பலபலவும் 4
பலம் 2
பலர் 12
பலர்க்கு 1
பலரும் 5
பலவும் 25
பலாசம் 1
பலி 94
பலிக்கு 12
பலிகள் 1
பலிதான் 1
பலியார்தாமே 1
பலியினன் 1
பலியும் 6
பவ்வத்து 1
பவ்வம் 2
பவ்வம்தான் 1
பவணனாய் 1
பவந்த 1
பவம் 1
பவர்ந்திட்ட 1
பவள 49
பவள_வண்ணர் 2
பவள_வண்ணன் 1
பவளத்தின் 2
பவளத்து 1
பவளத்தை 5
பவளம் 13
பவளமும் 1
பவளமேனியர் 1
பவளவாயார் 1
பவன் 3
பவனங்கள் 1
பவனம் 1
பவனமும் 1
பவனாய் 1
பவனி 1
பவித்திரம் 1
பவித்திரனை 1
பழ 1
பழக்கமொடு 1
பழக்கு 1
பழக 2
பழகனை 1
பழகி 1
பழகிய 1
பழகினார் 1
பழகினால் 1
பழத்தில் 1
பழத்தின் 1
பழத்தினில் 2
பழத்து 1
பழம் 8
பழம்படி 1
பழமமோ 1
பழமும் 1
பழவினை 5
பழவினையின் 1
பழன 17
பழனத்தார் 1
பழனத்தான் 15
பழனத்தானை 2
பழனத்து 23
பழனம் 13
பழனம்-பால் 2
பழனம்பதி 1
பழனமே 1
பழனன் 1
பழனனை 1
பழனை 19
பழி 8
பழிக்குமே 1
பழித்தவன் 1
பழித்திலேன் 1
பழிப்ப 1
பழிப்பட்ட 1
பழிப்பார் 1
பழிப்புஇல்லது 1
பழியிலியாய் 1
பழிவழி 1
பழுத்த 1
பழுது 1
பழுதுபட 1
பழைமை 1
பழைய 1
பழையர் 1
பழையனூர் 3
பழையார் 1
பழையாற்று 1
பழையாறும் 2
பழையாறே 1
பழையாறை 6
பழையான்-தன்னை 1
பள்குவார் 1
பள்ள 1
பள்ளி 8
பள்ளியர் 1
பள்ளியான் 2
பள்ளியானும் 1
பள்ளியின்முக்கூடலானை 10
பள்ளியே 1
பளகனேன் 1
பளகீர் 1
பளிக்கு 3
பளிங்கின் 2
பளிங்கினின் 1
பளிங்கு 5
பளிங்கும் 1
பற்ற 2
பற்றலும் 1
பற்றவன் 1
பற்றவனாய் 1
பற்றவனை 2
பற்றற்றார் 2
பற்றா 2
பற்றாய் 1
பற்றார் 2
பற்றார்-தம் 2
பற்றி 46
பற்றிக்கொண்டார் 1
பற்றிய 3
பற்றின 1
பற்றினார் 2
பற்றினார்க்கு 1
பற்றினாரை 2
பற்றினாலே 1
பற்றினானை 2
பற்றினேன் 1
பற்று 33
பற்றுதல் 1
பற்றும் 4
பற்றுஒன்றுஇல்லிகள் 1
பற்றே 1
பறண்டையும் 1
பறந்து 1
பறப்பையும் 1
பறவைப்புரம் 1
பறி 3
பறிக்க 1
பறிக்கும் 3
பறித்த 1
பறித்தது 1
பறித்தானை 1
பறித்து 9
பறிப்பான் 1
பறியலூர் 1
பறை 4
பறைக்கும் 1
பறைத்திடும் 1
பறைதற்கு 1
பறைந்து 1
பறைப்பவர் 1
பறையவே 1
பறையின் 2
பறையும் 7
பறையுமே 3
பறையொடு 1
பறையோடு 1
பன்மையே 1
பன்றி 5
பன்னக 2
பன்னிய 5
பன்னிரண்டு 1
பன்னிரு 1
பன்னினார் 1
பன்னும் 1
பனங்காட்டூர் 1
பனங்காட்டூரும் 1
பனங்காடு 1
பனந்தாள் 1
பனி 25
பனிக்கும் 1
பனித்த 1
பனியாய் 1
பனுவல் 1
பனை 8
பனைக்கைமா 1
பனையின் 1
பனையூர் 1


பக்கம் (2)

பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மேல்


பக்கமும் (1)

ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும்
கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/3,4
மேல்


பக்கமே (3)

பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் – தேவா-அப்:188/1
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பக்கமே பகுவாயன பூதங்கள் – தேவா-அப்:1132/2
மேல்


பக்கல் (2)

படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


பக்கு (1)

பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
மேல்


பகட்டேன்-மினே (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பகடா (1)

தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
மேல்


பகடு (1)

பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
மேல்


பகர்ந்தார் (1)

ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/3
மேல்


பகர்வோர் (1)

பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பகல் (10)

கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


பகலவன்-தன் (1)

பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
மேல்


பகலாய் (1)

பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
மேல்


பகலானை (1)

அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
மேல்


பகலும் (12)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/3
மேல்


பகலுமாய் (2)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
மேல்


பகலுமே (1)

பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
மேல்


பகலே (2)

பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


பகவன் (1)

பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மேல்


பகவன்-தன்னை (1)

பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/1,2
மேல்


பகவனார் (1)

பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
மேல்


பகழி (2)

கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
மேல்


பகன் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


பகன்றிலொடு (1)

வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
மேல்


பகீரதற்கா (1)

பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
மேல்


பகீரதற்கு (1)

வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/2,3
மேல்


பகீரதன் (1)

மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
மேல்


பகீரதி (1)

பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/1,2
மேல்


பகுவாய் (1)

படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
மேல்


பகுவாயன (1)

பக்கமே பகுவாயன பூதங்கள் – தேவா-அப்:1132/2
மேல்


பகை (6)

பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மேல்


பகைத்தவர் (1)

பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் – தேவா-அப்:2003/3
மேல்


பகைத்திட்டார் (1)

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
மேல்


பகைத்து (1)

பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
மேல்


பகைதான் (1)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


பகையானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


பகையும் (3)

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


பங்க (1)

பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்


பங்கத்தான் (1)

வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மேல்


பங்கத்தை (1)

பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/2
மேல்


பங்கப்படுப்பான் (1)

பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/1,2
மேல்


பங்கம் (4)

பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
பங்கம் ஆயின பேச பறைந்து நீர் – தேவா-அப்:1762/1
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மேல்


பங்கமாய் (1)

பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


பங்கய (1)

பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
மேல்


பங்கயத்தானொடு (1)

பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/3,4
மேல்


பங்கயத்தின் (1)

பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மேல்


பங்கயத்து (1)

படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
மேல்


பங்கயத்தோன்-தன் (1)

பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்


பங்கயன் (1)

பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


பங்கர் (1)

பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
மேல்


பங்கர்தாமே (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


பங்கரோ (1)

பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
மேல்


பங்கன் (11)

மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பங்கன் என்றும் பழனன் உமையொடும் – தேவா-அப்:1426/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


பங்கன்-தன்னை (3)

கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


பங்கன்தான் (1)

வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


பங்கனார் (6)

வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/2
மேல்


பங்கனே (1)

பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
மேல்


பங்கனை (4)

பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/3
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற – தேவா-அப்:721/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
மேல்


பங்கா (7)

கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/1,2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
மேல்


பங்கி (1)

பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
மேல்


பங்கில் (1)

பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
மேல்


பங்கினன் (3)

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை – தேவா-அப்:1081/1,2
நன் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திரு கரக்கோயிலான் – தேவா-அப்:1262/1,2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
மேல்


பங்கு (1)

பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
மேல்


பங்குனி (1)

பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்


பச்சை (4)

பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
மேல்


பசலை (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


பசி (1)

பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
மேல்


பசியினால் (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


பசு (8)

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/3
பைம் மாலும் அரவா பரமா பசு
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/1,2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
மேல்


பசுபதி (1)

பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
மேல்


பசுபதியார் (1)

பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/2
மேல்


பசுபதியே (8)

பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
மேல்


பசுபதியை (6)

பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/2,3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/2,3
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


பசுபதீ (3)

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
மேல்


பசுபாச (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


பசும் (1)

பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
மேல்


பசும்பொன் (2)

பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
மேல்


பசும்பொன்னால் (1)

நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


பசும்பொன்னின் (1)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
மேல்


பசும்பொன்னை (1)

பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை
சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/3,4
மேல்


பசுவில் (1)

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மேல்


பசுவும் (1)

பறப்பையும் பசுவும் படுத்து பல – தேவா-அப்:1744/1
மேல்


பசைந்த (1)

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
மேல்


பசைந்தவன் (1)

பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
மேல்


பஞ்சபூத (2)

பஞ்சபூத வலையில் படுவதற்கு – தேவா-அப்:1509/1
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மேல்


பஞ்சம் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


பஞ்சமந்திரம் (1)

பஞ்சமந்திரம் ஓதும் பரமனார் – தேவா-அப்:1176/1
மேல்


பஞ்சமம் (1)

பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
மேல்


பஞ்சமாபூதங்கள் (1)

படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/2,3
மேல்


பஞ்சவடி (1)

பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
மேல்


பஞ்சாக்கையும் (1)

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
மேல்


பஞ்சி (1)

பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
மேல்


பஞ்சின் (5)

பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று – தேவா-அப்:500/1
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை – தேவா-அப்:1361/1
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்


பஞ்சு (3)

பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மேல்


பஞ்சேந்திரிய (1)

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
மேல்


பட்ட (17)

பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
கனியினும் கட்டி பட்ட கரும்பினும் – தேவா-அப்:1214/1
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் – தேவா-அப்:1367/1
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
மாயன் மாயத்து பட்ட மனத்தரே – தேவா-அப்:2084/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
மேல்


பட்டது (5)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
மேல்


பட்டம் (6)

எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/3
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் – தேவா-அப்:1565/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1924/1
மேல்


பட்டமும் (1)

பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
மேல்


பட்டர் (1)

பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
மேல்


பட்டன்-தன்னை (1)

வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மேல்


பட்டனை (1)

பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1875/3
மேல்


பட்டி (4)

விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
மேல்


பட்டிகை (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


பட்டிட்டானை (1)

பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் – தேவா-அப்:2003/3
மேல்


பட்டிட்டும் (1)

பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/2
மேல்


பட்டிமையும் (1)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
மேல்


பட்டியாய் (1)

பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
மேல்


பட்டினி (2)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
மேல்


பட்டீச்சுரத்தாய் (1)

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
மேல்


பட்டீச்சுரம் (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


பட்டு (21)

செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/1,2
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/1,2
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா – தேவா-அப்:888/3
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் – தேவா-அப்:1508/1
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/2
பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/4
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/4
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
மேல்


பட்டேன் (2)

கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/4
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன்
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/2,3
மேல்


பட (24)

தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/2
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே – தேவா-அப்:574/1
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி – தேவா-அப்:643/2
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை – தேவா-அப்:2044/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை – தேவா-அப்:2288/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


படக்கின (1)

படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
மேல்


படக்கினவா (1)

படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
மேல்


படப்பை (2)

தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
மேல்


படம் (11)

அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/1,2
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை – தேவா-அப்:1884/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
மேல்


படர் (24)

பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் – தேவா-அப்:547/1
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மேல்


படர்க்கொண்ட (1)

படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
மேல்


படர்ந்த (1)

படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/4
மேல்


படர்ந்து (2)

படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/2
மேல்


படர (2)

ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/1,2
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மேல்


படரும் (4)

பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
படரும் செம் சடை பால் மதிசூடியை – தேவா-அப்:1237/3
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/4
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
மேல்


படலம் (1)

இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
மேல்


படலை (2)

படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
மேல்


படலையானை (1)

படலையானை பலி திரிவான் செலும் – தேவா-அப்:1997/2
மேல்


படவும் (3)

வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து – தேவா-அப்:671/1
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/1,2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
மேல்


படஅரவும் (1)

சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
மேல்


படா (2)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/1,2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
மேல்


படாதது (2)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/2
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/3
மேல்


படாமல் (2)

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
மேல்


படாமை (1)

நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
மேல்


படி (9)

படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
மேல்


படிக்கரை (1)

மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மேல்


படித்தன்று (1)

நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
மேல்


படித்தான் (1)

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
மேல்


படித்து (1)

வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
மேல்


படிதான் (1)

படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
மேல்


படிந்த (1)

மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


படிந்தானை (1)

படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
மேல்


படிந்து (1)

கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்


படிமக்கலம் (4)

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
மேல்


படிமக்கலமாகிலும் (1)

ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
மேல்


படிமத்தான் (1)

பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
மேல்


படியன் (1)

இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


படியாய் (1)

தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
மேல்


படியார் (3)

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
மேல்


படியானும் (1)

பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மேல்


படியானை (2)

அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/2
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/2
மேல்


படியும் (3)

சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
மேல்


படியோம் (1)

படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


படில் (1)

மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
மேல்


படிறன் (1)

பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
மேல்


படிறன்-தன்னை (4)

படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/2,3
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/2,3
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/1,2
மேல்


படிறுமே (1)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
மேல்


படிறே (1)

பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
மேல்


படு (33)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
பாறு அலைத்த படு வெண் தலையினன் – தேவா-அப்:1144/1
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
மேல்


படுக்க (1)

ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
மேல்


படுகர் (1)

பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/1,2
மேல்


படுகின்றதே (1)

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மேல்


படுத்த (1)

பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
மேல்


படுத்தபோது (1)

படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
மேல்


படுத்தலும் (1)

படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/3
மேல்


படுத்தான் (1)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
மேல்


படுத்தானை (1)

படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


படுத்திருந்தாய் (1)

படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
மேல்


படுத்திலேன் (1)

படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
மேல்


படுத்து (5)

பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க – தேவா-அப்:588/1
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/2,3
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
பறப்பையும் பசுவும் படுத்து பல – தேவா-அப்:1744/1
மேல்


படுதம் (1)

பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் – தேவா-அப்:1231/1
மேல்


படுதலை (1)

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
மேல்


படுதலையில் (2)

பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/2
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில்
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/1,2
மேல்


படுப்பதன் (1)

வேறுவேறு படுப்பதன் முன்னமே – தேவா-அப்:1918/2
மேல்


படும் (4)

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும்
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/1,2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


படுவதற்கு (1)

பஞ்சபூத வலையில் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/1,2
மேல்


படுவது (1)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
மேல்


படுவன (1)

படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
மேல்


படுவான் (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


படேன் (2)

சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


படை (33)

படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும் – தேவா-அப்:706/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/3,4
படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் – தேவா-அப்:1180/1
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/3
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
பார்த்தனோடு படை தொடுமாகிலும் – தேவா-அப்:1387/2
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/2
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/1,2
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
பாதி ஆனான் பரந்த பெரும் படை
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/3,4
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/2
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


படைக்கலம் (1)

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
மேல்


படைக்கின்றானே (1)

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/1,2
மேல்


படைகள் (3)

படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் – தேவா-அப்:1381/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
மேல்


படைத்தது (1)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


படைத்தவன் (2)

முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
மேல்


படைத்தன (2)

ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/1,2
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/1,2
மேல்


படைத்தனை (1)

திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
மேல்


படைத்தாய் (4)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
மேல்


படைத்தார் (3)

தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
மேல்


படைத்தான் (3)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
மேல்


படைத்தான்-தன்னை (1)

முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
மேல்


படைத்தான்-தானும் (1)

பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


படைத்தான்தான் (1)

போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மேல்


படைத்தானை (1)

பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
மேல்


படைத்து (3)

மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


படைத்தோனை (1)

தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
மேல்


படைப்பு (1)

பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
மேல்


படைபோகலே (1)

பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/4
மேல்


படையர் (1)

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
மேல்


படையரை (1)

படையரை பழையாறை வடதளி – தேவா-அப்:1655/3
மேல்


படையன் (1)

மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன்
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/2,3
மேல்


படையனை (3)

பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/3
மேல்


படையா (2)

காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்


படையாய் (5)

படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
மேல்


படையார் (5)

பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
மேல்


படையார்தாமே (1)

கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/2,3
மேல்


படையால் (1)

நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


படையாளீ (1)

பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
மேல்


படையான் (5)

எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
மேல்


படையான்-தன்னை (1)

செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
மேல்


படையானை (9)

சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மேல்


படையின் (1)

படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
மேல்


படையினன் (1)

சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
மேல்


படையினான் (5)

தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


படையும் (3)

படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
படையும் பாசமும் பற்றிய கையினீர் – தேவா-அப்:1979/1
மேல்


படையோடு (1)

பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
மேல்


பண் (43)

பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/3
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:919/3
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
விரவினார் பண் கெழுமிய வீணையும் – தேவா-அப்:1585/2
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் – தேவா-அப்:1996/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


பண்-தனை (1)

பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
மேல்


பண்கள் (1)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பண்செய் (1)

வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
மேல்


பண்டங்கனே (1)

பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
மேல்


பண்டத்தானை (1)

பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/2
மேல்


பண்டம் (4)

எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மேல்


பண்டமா (1)

பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
மேல்


பண்டமே (1)

உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
மேல்


பண்டரங்க (2)

பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/2
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
மேல்


பண்டரங்கர் (1)

பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை – தேவா-அப்:1374/3
மேல்


பண்டரங்கவேடன் (1)

பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
மேல்


பண்டரங்கன் (1)

பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மேல்


பண்டரங்கா (2)

பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
மேல்


பண்டானை (1)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
மேல்


பண்டி-தன்னை (1)

புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
மேல்


பண்டியில் (1)

பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
மேல்


பண்டியை (1)

படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
மேல்


பண்டு (37)

பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் – தேவா-அப்:1119/2
பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் – தேவா-அப்:1145/1
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/2
பண்டு செய்த பழவினையின் பயன் – தேவா-அப்:1537/1
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/3
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
மேல்


பண்டுதான் (1)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


பண்டே (2)

பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


பண்டை (10)

பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/3
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை – தேவா-அப்:1667/1
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
மேல்


பண்டையது (1)

பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
மேல்


பண்டைவினை (1)

பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
மேல்


பண்ண (1)

பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
மேல்


பண்ணகத்தான் (1)

பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
மேல்


பண்ணவனை (1)

பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


பண்ணி (4)

ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/3,4
மேல்


பண்ணிடை (2)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
மேல்


பண்ணிய (2)

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
மேல்


பண்ணியனை (1)

பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
மேல்


பண்ணில் (3)

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு – தேவா-அப்:1513/1
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை – தேவா-அப்:1544/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


பண்ணின் (11)

பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:661/3
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா – தேவா-அப்:1127/1
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை – தேவா-அப்:1247/1
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை – தேவா-அப்:1260/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ – தேவா-அப்:1521/1
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் – தேவா-அப்:1628/1
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
மேல்


பண்ணினார் (3)

பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பண்ணினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1584/4
மேல்


பண்ணினால் (1)

பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/2
மேல்


பண்ணினை (3)

பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
பண்ணினை பவள திரள் மா மணி – தேவா-அப்:1601/1
மேல்


பண்ணுடன் (3)

பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட – தேவா-அப்:246/3
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
மேல்


பண்ணுண்ட (1)

பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
மேல்


பண்ணும் (1)

பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/3
மேல்


பண்ணே (1)

கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
மேல்


பண்ணை (1)

பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/4
மேல்


பண்ணொடு (3)

பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மேல்


பண்தான் (1)

பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
மேல்


பண்பர்தாமே (1)

பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
மேல்


பண்பன் (4)

பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/1,2
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
மேல்


பண்பன்-தன்னை (2)

பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/2,3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
மேல்


பண்பா (3)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
மேல்


பண்பால் (1)

பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
மேல்


பண்பில் (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பண்பினன் (1)

பருகு பால் அமுதே எனும் பண்பினன்
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1359/2,3
மேல்


பண்பினான் (1)

பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
மேல்


பண்பு (1)

பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
மேல்


பண்பும் (1)

பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


பண (1)

பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மேல்


பணத்த (1)

மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
மேல்


பணம் (3)

பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/3
பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும் – தேவா-அப்:1263/1
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி – தேவா-அப்:1464/1
மேல்


பணி (43)

பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/3
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
பொய் தொழாது புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/1,2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு – தேவா-அப்:1424/1
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள் – தேவா-அப்:1593/3
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1863/3
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


பணி-மின் (1)

பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
மேல்


பணி-மினோ (1)

தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/1,2
மேல்


பணிகள் (1)

பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
மேல்


பணிகள்தாம் (1)

பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
மேல்


பணிசெய்து (1)

முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
மேல்


பணிதிரேல் (1)

பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே – தேவா-அப்:1674/3,4
மேல்


பணிந்த (1)

பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
மேல்


பணிந்தவர் (1)

ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/1,2
மேல்


பணிந்தவர்-தம் (1)

பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
மேல்


பணிந்தாரான (1)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
மேல்


பணிந்து (18)

முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் – தேவா-அப்:1584/1
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/3
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/4
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/2
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/1,2
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
மேல்


பணிபவர் (2)

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
பல்லாரும் பல தேவர் பணிபவர்
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் – தேவா-அப்:1604/1,2
மேல்


பணிபவர்க்கு (1)

பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
மேல்


பணிமொழியாள் (1)

பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
மேல்


பணிய (6)

பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/2,3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
மேல்


பணியாதாரே (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே – தேவா-அப்:3017/3,4
மேல்


பணியீர் (2)

பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


பணியும் (1)

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


பணியே (1)

நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
மேல்


பணியை (1)

தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
மேல்


பணியோம்அல்லோம் (1)

படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


பணிவன (1)

சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
மேல்


பணிவார் (3)

பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/2,3
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
மேல்


பணிவார்-தம் (1)

பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மேல்


பணிவார்க்கு (3)

பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


பணிவார்கட்கு (3)

பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
மேல்


பணிவார்களே (1)

பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/4
மேல்


பணிவாரொடே (1)

பரவு-மின் பணி-மின் பணிவாரொடே
விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/3,4
மேல்


பணிவித்தால் (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/3
மேல்


பணிவோம்அல்லோம் (1)

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


பண்உளார் (1)

பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/3
மேல்


பணை (3)

பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:120/2
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/2
மேல்


பணைத்து (1)

பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
மேல்


பணைத்தோளி (1)

காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
மேல்


பணைமுலையாள் (1)

பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
மேல்


பணைமுலையாள்_பாகனை (1)

பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
மேல்


பணையில் (1)

பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
மேல்


பத்தப்பல் (1)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
மேல்


பத்தர் (15)

பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
மேல்


பத்தர்-தம் (1)

பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
மேல்


பத்தர்க்கு (3)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/1,2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மேல்


பத்தர்கட்கு (3)

பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை – தேவா-அப்:1474/1
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே – தேவா-அப்:1583/4
மேல்


பத்தர்கள் (14)

பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள்
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/1,2
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/2
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/1,2
தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/4
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/3
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் – தேவா-அப்:2545/1
மேல்


பத்தர்கள்-தங்கள் (1)

பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
மேல்


பத்தர்கள்-தம் (2)

பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


பத்தர்கள்தாம் (1)

பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
மேல்


பத்தர்களுக்கு (2)

பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
மேல்


பத்தர்களோடு (1)

பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
மேல்


பத்தர்தாம் (2)

பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
மேல்


பத்தராய் (2)

சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய்
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/1,2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மேல்


பத்தருள்ளீர் (1)

பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர்
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/2,3
மேல்


பத்தரை (1)

குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
மேல்


பத்தனாய் (3)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ – தேவா-அப்:229/1
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
மேல்


பத்தனை (1)

பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
மேல்


பத்தாம் (1)

பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
மேல்


பத்தால் (2)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
மேல்


பத்தி (5)

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/2
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/4
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மேல்


பத்திக்கு (1)

விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/2,3
மேல்


பத்திக்கே (1)

பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
மேல்


பத்திசெய் (2)

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு – தேவா-அப்:1513/1
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ – தேவா-அப்:2077/2
மேல்


பத்திமை (1)

பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும் – தேவா-அப்:663/1
மேல்


பத்திமையால் (4)

தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/1,2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


பத்தியாய் (1)

பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
மேல்


பத்தியால் (1)

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
மேல்


பத்தியான் (1)

பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/4
மேல்


பத்தினோடு (1)

நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/1,2
மேல்


பத்து (25)

ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை – தேவா-அப்:70/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/3,4
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த – தேவா-அப்:872/1
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/2
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
மேல்


பத்து-கொல் (4)

பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
மேல்


பத்தும் (29)

இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும்
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/2,3
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/3
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/2
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
அரக்கனார் தலை பத்தும் அழிதர – தேவா-அப்:1864/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
மேல்


பத்தோடுஒன்றாய் (1)

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய்
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/1,2
மேல்


பதங்கள் (1)

பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
மேல்


பதத்தார் (2)

நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


பதத்து (1)

பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
மேல்


பதம் (5)

புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
மேல்


பதமும் (1)

சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


பதமே (2)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


பதி (14)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/3,4
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/2,3
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/2,3
திறக்கவும் உடையோர் திகழும் பதி
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/2,3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/2,3
ஆறு சூடும் அடிகள் உறை பதி
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் – தேவா-அப்:1747/2,3
உற்ற நல் துணை ஆவான் உறை பதி
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/2,3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
மேல்


பதி-தோறு (1)

பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/3,4
மேல்


பதிக்கு (1)

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
மேல்


பதிகள் (1)

பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
மேல்


பதித்த (3)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


பதியர் (1)

காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
மேல்


பதியா (9)

பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மேல்


பதியாகிலும் (1)

உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/2,3
மேல்


பதியானை (1)

பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
மேல்


பதியின்-நின்று (1)

பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/3
மேல்


பதியே (2)

பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மேல்


பதியை (1)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
மேல்


பதிற்றி (1)

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
மேல்


பதினெட்டு (1)

பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
மேல்


பதினெண் (3)

பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
மேல்


பதுமநிதி (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


பதைத்தார் (1)

பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/3
மேல்


பதைத்து (3)

பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
மேல்


பதைப்ப (2)

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
மேல்


பந்த (1)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
மேல்


பந்தணைநல்லூராரே (10)

பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
மேல்


பந்தணைநல்லூரும் (1)

பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
மேல்


பந்தபாசம் (1)

பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1695/1
மேல்


பந்தம் (5)

பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
மேல்


பந்தமாய் (1)

பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
மேல்


பந்தமும் (1)

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
மேல்


பந்தர் (4)

சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


பந்தர்செய்த (1)

வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/2,3
மேல்


பந்தர்செய்ய (1)

வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/2,3
மேல்


பந்தரத்து (1)

பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
மேல்


பந்தனை (1)

பந்தனை செய்து பாவிக்க நின்றவன் – தேவா-அப்:1175/2
மேல்


பந்தி (3)

பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/2
பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/3
மேல்


பந்தித்த (4)

பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
மேல்


பந்தித்து (1)

பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
மேல்


பந்திப்ப (1)

பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
மேல்


பந்து (6)

பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


பப்பு (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1
மேல்


பம்பும் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/2,3
மேல்


பயக்கின்றான் (1)

பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மேல்


பயக்கும் (2)

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


பயங்கள் (1)

பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


பயந்தாய் (1)

முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
மேல்


பயந்தார் (2)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
மேல்


பயந்தே (1)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
மேல்


பயந்தோன்தான் (1)

மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மேல்


பயம் (6)

பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
மேல்


பயமாய் (2)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய்
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/1,2
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/2,3
மேல்


பயலை (1)

என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
மேல்


பயற்றூர் (1)

பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மேல்


பயற்றூரனாரே (10)

சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:316/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:318/4
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
மேல்


பயன் (17)

ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து – தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் – தேவா-அப்:90/2
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/2,3
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/1,2
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
மேல்


பயனும் (2)

வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
மேல்


பயனை (5)

பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


பயிக்கம் (1)

பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
மேல்


பயிர் (2)

பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


பயிர்-தனை (1)

பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


பயிரின் (1)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


பயிரை (1)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


பயில் (12)

வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:919/3
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ – தேவா-அப்:1665/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி – தேவா-அப்:1719/1
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/4
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1775/3
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/3
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
மேல்


பயில்கிலார் (1)

பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
மேல்


பயில்கின்ற (4)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
மேல்


பயில்கின்றான் (1)

பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
மேல்


பயில்வார் (1)

ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


பயில்வாரும் (1)

பயில்வாரும் பெருமை பெறும் பாலரே – தேவா-அப்:1778/4
மேல்


பயில்வானை (1)

பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
மேல்


பயில்வித்தானே (1)

பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/2,3
மேல்


பயில்வித்தானை (2)

பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/1,2
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/2,3
மேல்


பயில்வு (2)

பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
மேல்


பயில்வும் (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும்
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/2,3
மேல்


பயில்வோர் (1)

கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
மேல்


பயில (5)

பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
மேல்


பயிலப்பட்டு (1)

பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/2,3
மேல்


பயிலாதே (10)

பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


பயிலும் (9)

கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/3
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
மேல்


பயிலுமே (1)

பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/4
மேல்


பயிற்றி (1)

பல்பல் காலம் பயிற்றி பரமனை – தேவா-அப்:2048/1
மேல்


பயிற்றில் (1)

நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
மேல்


பயிற்று-மின் (1)

பரமனை பல நாளும் பயிற்று-மின்
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/2,3
மேல்


பயிற்றும் (1)

படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
மேல்


பயின்ற (6)

பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
மேல்


பயின்றது (1)

பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
மேல்


பயின்றவன் (1)

பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/3
மேல்


பயின்றாய் (2)

பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மேல்


பயின்றார் (1)

கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
மேல்


பயின்றான்-தன்னை (3)

பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/3,4
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/1,2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/2,3
மேல்


பயின்றான்தான் (1)

பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
மேல்


பயின்றானை (1)

பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
மேல்


பயின்றீர் (1)

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/1,2
மேல்


பயின்று (10)

பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மேல்


பயின்றேன் (1)

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
மேல்


பர்ப்பதம் (1)

மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


பர (1)

பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
மேல்


பரக்க (1)

பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
மேல்


பரக்கழித்து (1)

பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே – தேவா-அப்:1923/2
மேல்


பரக்கும் (2)

பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/2
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை – தேவா-அப்:1820/3
மேல்


பரகதிக்கு (1)

பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
மேல்


பரங்குன்றம் (1)

பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
மேல்


பரங்குன்றும் (1)

பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
மேல்


பரசு (1)

கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
மேல்


பரசும் (1)

பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
மேல்


பரஞ்சுடர் (2)

பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர்
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/3,4
மேல்


பரஞ்சுடராய் (2)

பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
மேல்


பரஞ்சுடரே (2)

பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/1,2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
மேல்


பரஞ்சுடரை (13)

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
மேல்


பரஞ்சோதி-தனை (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பரஞ்சோதிதான் (2)

பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
மேல்


பரஞ்சோதியை (2)

எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/2,3
மேல்


பரஞ்சோதீ (1)

பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
மேல்


பரத்தானை (1)

பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மேல்


பரத்தினை (1)

பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/1,2
மேல்


பரந்த (9)

பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
பாதி ஆனான் பரந்த பெரும் படை – தேவா-அப்:1728/3
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/3
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
மேல்


பரந்தது (1)

பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/4
மேல்


பரந்தவன் (2)

பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்


பரந்தாய் (2)

பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
மேல்


பரந்தார் (2)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


பரந்தானை (4)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


பரந்திட (1)

இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா – தேவா-அப்:1824/2,3
மேல்


பரந்து (12)

பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
மேல்


பரப்ப (1)

பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்


பரப்பள்ளி (1)

பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பரப்பிய (1)

பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
மேல்


பரப்பு (6)

பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/3
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
மேல்


பரப்புகின்றீர் (1)

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
மேல்


பரம் (7)

பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
மேல்


பரம்பரம் (1)

பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
மேல்


பரம்பரனை (2)

பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/2,3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


பரம்பைக்குடியில் (7)

திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
மேல்


பரம (4)

பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
மேல்


பரமமூர்த்தி (1)

பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/2,3
மேல்


பரமயோகி (5)

பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி – தேவா-அப்:357/2,3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/2,3
மேல்


பரமயோகீ (1)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/1,2
மேல்


பரமர் (4)

பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
மேல்


பரமரோ (2)

பட்டம் கட்டிய சென்னி பரமரோ
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/2,3
மேல்


பரமன் (7)

பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
பாதி பெண்உரு ஆய பரமன் என்று – தேவா-அப்:1887/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
மேல்


பரமன்-தன்னை (2)

உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/3,4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/1,2
மேல்


பரமனாய் (1)

பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
மேல்


பரமனார் (9)

பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/2,3
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/2,3
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/2,3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1119/2,3
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/1,2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/2,3
பாட மா நடம் ஆடும் பரமனார்
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/2,3
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/3
மேல்


பரமனார்தாம் (2)

பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/2,3
மேல்


பரமனாரே (11)

பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
மேல்


பரமனும் (1)

பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும்
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/1,2
மேல்


பரமனே (4)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ – தேவா-அப்:229/1
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் – தேவா-அப்:524/3
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/4
மேல்


பரமனை (7)

பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/1,2
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/2
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/3,4
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/3,4
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/3,4
பல்பல் காலம் பயிற்றி பரமனை
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/1,2
மேல்


பரமா (3)

பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/2
பைம் மாலும் அரவா பரமா பசு – தேவா-அப்:2021/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
மேல்


பரமாகாசம் (1)

பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


பரமாணுவாய் (1)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பரமாயமூர்த்தி (1)

பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
மேல்


பரமே (2)

பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


பரமேட்டி (1)

பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
மேல்


பரமோ (1)

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


பரலோக (1)

பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
மேல்


பரலோகத்து (2)

பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பரலோகம்தானே (1)

பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
மேல்


பரலோகமே (1)

பாடுவார் பெறுவார் பரலோகமே – தேவா-அப்:1670/4
மேல்


பரவ (15)

தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
மேல்


பரவப்படுவன (1)

பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
மேல்


பரவப்படுவாய் (1)

திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
மேல்


பரவப்படுவார் (2)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
மேல்


பரவப்படுவார்தாமே (1)

பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
மேல்


பரவமாட்டாது (1)

திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/3,4
மேல்


பரவமாட்டேன் (1)

பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன்
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/2,3
மேல்


பரவனை (2)

பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
மேல்


பரவாது (1)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
மேல்


பரவி (37)

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/1,2
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் – தேவா-அப்:1154/1
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/3
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/3
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
மேல்


பரவிய (1)

பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
மேல்


பரவியும் (1)

பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
மேல்


பரவு (3)

பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே – தேவா-அப்:1585/4
மேல்


பரவு-மின் (1)

பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
மேல்


பரவும் (12)

கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/3
நாக்கொண்டு பரவும் அடியார் வினை – தேவா-அப்:1739/1
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை – தேவா-அப்:2306/1
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
மேல்


பரவுவன் (1)

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
மேல்


பரவுவார் (8)

பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/4
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
மேல்


பரவுவார்க்கு (2)

தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/3,4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/4
மேல்


பரவுவார்கள் (1)

பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/3,4
மேல்


பரவுவாருக்கு (1)

கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/3,4
மேல்


பரவை (11)

பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/2,3
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
மேல்


பரவையுள் (2)

பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
மேல்


பரனே (1)

பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
மேல்


பரனை (1)

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
மேல்


பராபர (1)

பாசம் அற்று பராபர ஆனந்த – தேவா-அப்:1384/3
மேல்


பராபரர் (1)

பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
மேல்


பராபரன் (5)

பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/2,3
பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/2,3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


பராபரனை (2)

பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை – தேவா-அப்:2288/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
மேல்


பராய்த்துறை (14)

பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/4
சேடனார் தென் பராய்த்துறை செல்வரை – தேவா-அப்:1366/3
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் – தேவா-அப்:1367/3
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/3
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/3,4
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை – தேவா-அப்:1370/3
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் – தேவா-அப்:1372/2,3
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/3
பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை – தேவா-அப்:1374/3
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/2,3
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
மேல்


பராய்த்துறையார் (2)

திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
மேல்


பராய்த்துறையான் (1)

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
மேல்


பராய்த்துறையும் (3)

பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும்
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/3,4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


பராய்த்துறையுள் (1)

பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
மேல்


பராய்த்துறையேன் (1)

பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
மேல்


பராவியும் (1)

காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/2
மேல்


பரிகலத்தீர் (1)

பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
மேல்


பரிச (1)

பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
மேல்


பரிசில் (1)

பாடி பெற்ற பரிசில் பழம் காசு – தேவா-அப்:1575/1
மேல்


பரிசினன் (1)

பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/3
மேல்


பரிசினால் (1)

பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை – தேவா-அப்:1635/1,2
மேல்


பரிசு (18)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
பள்ளியான் அறியாத பரிசு எலாம் – தேவா-அப்:1404/2
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


பரிசும் (1)

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
மேல்


பரிசை (1)

பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
மேல்


பரிசொடும் (1)

பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/3
மேல்


பரித்தானை (1)

பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
மேல்


பரித்துவிட்டாய் (1)

பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/3
மேல்


பரிதி (3)

பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
மேல்


பரிதிநியமத்தார் (1)

பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
மேல்


பரிதிநியமத்தானை (1)

பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
மேல்


பரிதியானை (1)

பரிதியானை பல்வேறு சமயங்கள் – தேவா-அப்:1998/1
மேல்


பரிந்தவன் (1)

பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மேல்


பரிந்தனை (1)

பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
மேல்


பரிந்தார்க்கு (1)

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
மேல்


பரிந்தார்தாமே (1)

பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
மேல்


பரிந்தான்-தன்னை (2)

பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
மேல்


பரிந்தானை (2)

பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மேல்


பரிந்து (9)

பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் – தேவா-அப்:1385/3
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
மேல்


பரிப்பு (1)

மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
மேல்


பரிய (1)

பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
மேல்


பரியது (1)

பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
மேல்


பரியர் (2)

பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1325/4
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் – தேவா-அப்:1339/1
மேல்


பரியா (1)

நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் – தேவா-அப்:1191/2
மேல்


பரியாது (1)

பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/2
மேல்


பரிவினால் (1)

பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/3
மேல்


பரிவினொடும் (1)

பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும்
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/1,2
மேல்


பரிவு (1)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
மேல்


பரிவொடே (1)

பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே – தேவா-அப்:1826/4
மேல்


பரிவோர் (1)

பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
மேல்


பரிவோன்-தன்னை (2)

பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/1,2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
மேல்


பரு (13)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/3
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் – தேவா-அப்:1561/1
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
மேல்


பருக்கின (1)

பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
மேல்


பருக்கு (1)

பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


பருக (1)

பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/2,3
மேல்


பருகப்படுவான் (1)

படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/3
மேல்


பருகல் (1)

பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
மேல்


பருகா (1)

பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
மேல்


பருகி (3)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
மேல்


பருகிய (1)

பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
மேல்


பருகினானே (1)

கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/2,3
மேல்


பருகு (2)

பருகு பால் அமுதே எனும் பண்பினன் – தேவா-அப்:1359/2
பருகு பாலனை பால் மதிசூடியை – தேவா-அப்:1993/3
மேல்


பருத்த (3)

பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/2
பருத்த தோளும் முடியும் பொடிபட – தேவா-அப்:1466/1
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1689/3
மேல்


பருத்து (1)

ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
மேல்


பருதி (1)

பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


பருதி-தனை (1)

பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
மேல்


பருதியே (1)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
மேல்


பருப்பத (1)

பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
மேல்


பருப்பதத்தான் (1)

பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
மேல்


பருப்பதத்தானை (1)

பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை – தேவா-அப்:2306/1
மேல்


பருப்பதத்தில் (1)

பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
மேல்


பருப்பதத்தே (1)

பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மேல்


பருப்பதத்தை (1)

பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
மேல்


பருப்பதத்தோடு (1)

ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
மேல்


பருப்பதம் (13)

பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:559/4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/4
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:562/4
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:565/4
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/3
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


பருப்பதமும் (2)

பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/2
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
மேல்


பருப்பனை (1)

பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
மேல்


பருவம் (1)

அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்


பருவரை (1)

பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/3
மேல்


பல் (98)

பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/1,2
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் – தேவா-அப்:390/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/2
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை – தேவா-அப்:1357/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் – தேவா-அப்:1772/2
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே – தேவா-அப்:1952/2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல்
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/2,3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


பல்கும் (1)

பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/4
மேல்


பல்பல் (1)

பல்பல் காலம் பயிற்றி பரமனை – தேவா-அப்:2048/1
மேல்


பல்பல (1)

பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை – தேவா-அப்:1260/1
மேல்


பல்லாண்டு (2)

பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


பல்லார் (1)

பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
மேல்


பல்லாரும் (1)

பல்லாரும் பல தேவர் பணிபவர் – தேவா-அப்:1604/1
மேல்


பல்லியம் (1)

பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
மேல்


பல்லை (1)

உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


பல்லொடு (1)

பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3
மேல்


பல்வேறு (1)

பரிதியானை பல்வேறு சமயங்கள் – தேவா-அப்:1998/1
மேல்


பல (56)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/3,4
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து – தேவா-அப்:856/1
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
சிரிச்சுற்று பல பேசப்படாமுனம் – தேவா-அப்:1073/3
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
இவள் நமை பல பேச தொடங்கினாள் – தேவா-அப்:1139/1
வேற்று கோயில் பல உள மீயச்சூர் – தேவா-அப்:1174/2
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் – தேவா-அப்:1205/1
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/2
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/2
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/4
பல்லாரும் பல தேவர் பணிபவர் – தேவா-அப்:1604/1
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் – தேவா-அப்:1674/1
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் – தேவா-அப்:1711/2
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
பறப்பையும் பசுவும் படுத்து பல
திறக்கவும் உடையோர் திகழும் பதி – தேவா-அப்:1744/1,2
திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
மேல்


பலகாலும் (1)

பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
மேல்


பலகையால் (1)

நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


பலங்கள் (1)

பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


பலத்தை (1)

பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
மேல்


பலதளியும் (1)

கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
மேல்


பலபல (7)

பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் – தேவா-அப்:390/1
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/2
பாதுகாத்து பலபல கற்பித்து – தேவா-அப்:1937/2
மேல்


பலபலவும் (4)

பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
மேல்


பலம் (2)

பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
மேல்


பலர் (12)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர்
பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் – தேவா-அப்:1187/2,3
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் – தேவா-அப்:1443/2
முக்கணும் உடையாய் முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/1,2
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
மேல்


பலர்க்கு (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


பலரும் (5)

பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
விண்உளார் பலரும் அறி ஆனையார் – தேவா-அப்:1443/3
மேல்


பலவும் (25)

ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ – தேவா-அப்:349/1
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் – தேவா-அப்:382/1
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி – தேவா-அப்:643/2
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் – தேவா-அப்:686/1
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
பலவும் வல்வினை பாறும் பரிசினால் – தேவா-அப்:1635/1
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
மேல்


பலாசம் (1)

புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
மேல்


பலி (94)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:59/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/2
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து – தேவா-அப்:945/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/2
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/1,2
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை – தேவா-அப்:1150/1
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி – தேவா-அப்:1151/1
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி
தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே – தேவா-அப்:1427/3,4
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ – தேவா-அப்:1521/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/2
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
படலையானை பலி திரிவான் செலும் – தேவா-அப்:1997/2
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
மேல்


பலிக்கு (12)

உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/3
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் – தேவா-அப்:1113/1
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் – தேவா-அப்:1115/1
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


பலிகள் (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


பலிதான் (1)

உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
மேல்


பலியார்தாமே (1)

பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
மேல்


பலியினன் (1)

திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
மேல்


பலியும் (6)

கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
மேல்


பவ்வத்து (1)

படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
மேல்


பவ்வம் (2)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/2
மேல்


பவ்வம்தான் (1)

பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
மேல்


பவணனாய் (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1
மேல்


பவந்த (1)

பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
மேல்


பவம் (1)

பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
மேல்


பவர்ந்திட்ட (1)

பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
மேல்


பவள (49)

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் – தேவா-அப்:52/1
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/3,4
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/4
பண்ணினை பவள திரள் மா மணி – தேவா-அப்:1601/1
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள் – தேவா-அப்:1995/3
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் – தேவா-அப்:2545/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
மேல்


பவள_வண்ணர் (2)

பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர்
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/2,3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
மேல்


பவள_வண்ணன் (1)

எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
மேல்


பவளத்தின் (2)

பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
மேல்


பவளத்து (1)

முத்தினை மணியை பவளத்து ஒளிர் – தேவா-அப்:1701/1
மேல்


பவளத்தை (5)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/1,2
முத்தினை பவளத்தை முளைத்த எம் – தேவா-அப்:1233/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மேல்


பவளம் (13)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/1,2
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் – தேவா-அப்:716/1
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் – தேவா-அப்:1996/1
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மேல்


பவளமும் (1)

சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் – தேவா-அப்:210/3
மேல்


பவளமேனியர் (1)

தழுவின கழுவுவர் பவளமேனியர்
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/2,3
மேல்


பவளவாயார் (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/2,3
மேல்


பவன் (3)

பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
மேல்


பவனங்கள் (1)

பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
மேல்


பவனம் (1)

உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
மேல்


பவனமும் (1)

கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் – தேவா-அப்:466/1
மேல்


பவனாய் (1)

பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
மேல்


பவனி (1)

பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் – தேவா-அப்:1139/3
மேல்


பவித்திரம் (1)

பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/2
மேல்


பவித்திரனை (1)

பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
மேல்


பழ (1)

பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
மேல்


பழக்கமொடு (1)

பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த – தேவா-அப்:1020/2
மேல்


பழக்கு (1)

கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
மேல்


பழக (2)

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
மேல்


பழகனை (1)

பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
மேல்


பழகி (1)

பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
மேல்


பழகிய (1)

பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
மேல்


பழகினார் (1)

பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
மேல்


பழகினால் (1)

பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
மேல்


பழத்தில் (1)

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


பழத்தின் (1)

பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
மேல்


பழத்தினில் (2)

பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை – தேவா-அப்:1544/1
மேல்


பழத்து (1)

அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
மேல்


பழம் (8)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
பாடி பெற்ற பரிசில் பழம் காசு – தேவா-அப்:1575/1
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


பழம்படி (1)

நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
மேல்


பழமமோ (1)

சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
மேல்


பழமும் (1)

பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
மேல்


பழவினை (5)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் – தேவா-அப்:838/3
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மேல்


பழவினையின் (1)

பண்டு செய்த பழவினையின் பயன் – தேவா-அப்:1537/1
மேல்


பழன (17)

அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
மேல்


பழனத்தார் (1)

மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
மேல்


பழனத்தான் (15)

பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/2,3
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/2,3
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/2,3
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/2,3
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்
தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ – தேவா-அப்:119/3,4
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/2,3
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான்
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை – தேவா-அப்:121/2,3
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/2,3
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/2,3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/3,4
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/3,4
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
தார் கொள் மாலை சடை கரந்திட்டதே – தேவா-அப்:1420/3,4
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/3,4
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/3,4
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/3,4
மேல்


பழனத்தானை (2)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை – தேவா-அப்:2306/1
மேல்


பழனத்து (23)

ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/3
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/3
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் – தேவா-அப்:838/3
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/3
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
மேல்


பழனம் (13)

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/3
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


பழனம்-பால் (2)

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே – தேவா-அப்:1418/3,4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
மேல்


பழனம்பதி (1)

பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
மேல்


பழனமே (1)

பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மேல்


பழனன் (1)

பங்கன் என்றும் பழனன் உமையொடும் – தேவா-அப்:1426/3
மேல்


பழனனை (1)

பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/3,4
மேல்


பழனை (19)

அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:661/3
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:664/3
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:666/3
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மேல்


பழி (8)

பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:2066/1
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மேல்


பழிக்குமே (1)

பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
மேல்


பழித்தவன் (1)

பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
மேல்


பழித்திலேன் (1)

பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
மேல்


பழிப்ப (1)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
மேல்


பழிப்பட்ட (1)

பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
மேல்


பழிப்பார் (1)

பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் – தேவா-அப்:1187/3
மேல்


பழிப்புஇல்லது (1)

பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் – தேவா-அப்:1187/3
மேல்


பழியிலியாய் (1)

பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
மேல்


பழிவழி (1)

பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் – தேவா-அப்:996/1
மேல்


பழுத்த (1)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பழுது (1)

பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/3
மேல்


பழுதுபட (1)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


பழைமை (1)

பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
மேல்


பழைய (1)

பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/3
மேல்


பழையர் (1)

பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
மேல்


பழையனூர் (3)

பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
மேல்


பழையார் (1)

பாலகர் விருத்தர் பழையார் எனார் – தேவா-அப்:1914/2
மேல்


பழையாற்று (1)

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
மேல்


பழையாறும் (2)

படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
மேல்


பழையாறே (1)

நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
மேல்


பழையாறை (6)

அண்டரை பழையாறை வடதளி – தேவா-அப்:1654/3
படையரை பழையாறை வடதளி – தேவா-அப்:1655/3
ஆதியை பழையாறை வடதளி – தேவா-அப்:1657/3
பாதனை பழையாறை வடதளி – தேவா-அப்:1659/3
அருத்தனை பழையாறை வடதளி – தேவா-அப்:1661/3
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
மேல்


பழையான்-தன்னை (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/2,3
மேல்


பள்குவார் (1)

பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
மேல்


பள்ள (1)

பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
மேல்


பள்ளி (8)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும் – தேவா-அப்:1758/1
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் – தேவா-அப்:1900/1
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/2
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/3
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
மேல்


பள்ளியர் (1)

பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
மேல்


பள்ளியான் (2)

பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
பள்ளியான் அறியாத பரிசு எலாம் – தேவா-அப்:1404/2
மேல்


பள்ளியானும் (1)

படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
மேல்


பள்ளியின்முக்கூடலானை (10)

பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


பள்ளியே (1)

பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/4
மேல்


பளகனேன் (1)

பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
மேல்


பளகீர் (1)

பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மேல்


பளிக்கு (3)

சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/3
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


பளிங்கின் (2)

மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


பளிங்கினின் (1)

முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
மேல்


பளிங்கு (5)

சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1346/3,4
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மேல்


பளிங்கும் (1)

பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
மேல்


பற்ற (2)

பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
மேல்


பற்றலும் (1)

தருக்கி சென்று தட வரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/1,2
மேல்


பற்றவன் (1)

பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
மேல்


பற்றவனாய் (1)

படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
மேல்


பற்றவனை (2)

பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
மேல்


பற்றற்றார் (2)

பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
மேல்


பற்றா (2)

பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/4
மேல்


பற்றாய் (1)

பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
மேல்


பற்றார் (2)

பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
மேல்


பற்றார்-தம் (2)

ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
மேல்


பற்றி (46)

பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட – தேவா-அப்:176/1
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/1,2
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/2,3
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/1,2
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:482/4
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/2,3
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/1,2
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/1,2
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/2
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/2
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் – தேவா-அப்:1414/2
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் – தேவா-அப்:1711/2
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/4
பற்றி பாம்புடன் வைத்த பராபரன் – தேவா-அப்:1798/2
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/2
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/3,4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/3,4
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
மேல்


பற்றிக்கொண்டார் (1)

ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்


பற்றிய (3)

படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
படையும் பாசமும் பற்றிய கையினீர் – தேவா-அப்:1979/1
மேல்


பற்றின (1)

பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
மேல்


பற்றினார் (2)

பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/4
மேல்


பற்றினார்க்கு (1)

பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:559/4
மேல்


பற்றினாரை (2)

பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/4
மேல்


பற்றினாலே (1)

பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/2,3
மேல்


பற்றினானை (2)

பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/3,4
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/3
மேல்


பற்றினேன் (1)

நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன்
அறியலுற்றிரேல் கானூர் முளை அவன் – தேவா-அப்:1833/2,3
மேல்


பற்று (33)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/2
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு – தேவா-அப்:1542/1
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1562/1
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
பாவமாயின பற்று அறுவித்திடும் – தேவா-அப்:1591/3
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை – தேவா-அப்:1667/1
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு – தேவா-அப்:1748/1
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/4
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:2066/1
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
மேல்


பற்றுதல் (1)

பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே – தேவா-அப்:1923/2
மேல்


பற்றும் (4)

பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் – தேவா-அப்:1420/3
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/4
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
மேல்


பற்றுஒன்றுஇல்லிகள் (1)

பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/4
மேல்


பற்றே (1)

பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மேல்


பறண்டையும் (1)

பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
மேல்


பறந்து (1)

பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
மேல்


பறப்பையும் (1)

பறப்பையும் பசுவும் படுத்து பல – தேவா-அப்:1744/1
மேல்


பறவைப்புரம் (1)

பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
மேல்


பறி (3)

பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் – தேவா-அப்:996/1
மேல்


பறிக்க (1)

கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மேல்


பறிக்கும் (3)

தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
மேல்


பறித்த (1)

பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
மேல்


பறித்தது (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1
மேல்


பறித்தானை (1)

பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
மேல்


பறித்து (9)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


பறிப்பான் (1)

பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


பறியலூர் (1)

பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/2
மேல்


பறை (4)

கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
மேல்


பறைக்கும் (1)

பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
மேல்


பறைத்திடும் (1)

பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1880/3,4
மேல்


பறைதற்கு (1)

பரவுவார் அவர் பாவம் பறைதற்கு
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் – தேவா-அப்:2051/2,3
மேல்


பறைந்து (1)

பங்கம் ஆயின பேச பறைந்து நீர் – தேவா-அப்:1762/1
மேல்


பறைப்பவர் (1)

பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/2
மேல்


பறையவே (1)

பாவம் ஆயின பாறி பறையவே
தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/3,4
மேல்


பறையின் (2)

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் – தேவா-அப்:1216/1
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் – தேவா-அப்:1298/1
மேல்


பறையும் (7)

நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா – தேவா-அப்:212/1
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
மேல்


பறையுமே (3)

பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/4
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/4
மேல்


பறையொடு (1)

இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
மேல்


பறையோடு (1)

பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
மேல்


பன்மையே (1)

படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
மேல்


பன்றி (5)

பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/3
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/4
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
மேல்


பன்னக (2)

படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
மேல்


பன்னிய (5)

பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


பன்னிரண்டு (1)

படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
மேல்


பன்னிரு (1)

பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
மேல்


பன்னினார் (1)

பன்னினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1581/4
மேல்


பன்னும் (1)

கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
மேல்


பனங்காட்டூர் (1)

பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
மேல்


பனங்காட்டூரும் (1)

பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மேல்


பனங்காடு (1)

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
மேல்


பனந்தாள் (1)

பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
மேல்


பனி (25)

பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
மேல்


பனிக்கும் (1)

கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
மேல்


பனித்த (1)

பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
மேல்


பனியாய் (1)

பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
மேல்


பனுவல் (1)

பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் – தேவா-அப்:1935/1
மேல்


பனை (8)

வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மேல்


பனைக்கைமா (1)

பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
மேல்


பனையின் (1)

பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
மேல்


பனையூர் (1)

பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3

மேல்