எ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 18
எக்கண்ணும் 1
எக்கணும் 1
எக்கர் 1
எங்கள் 27
எங்கள்-பால் 1
எங்களுக்கு 1
எங்கு 6
எங்கும் 41
எங்குமாய் 1
எங்கே 2
எங்ஙனம் 4
எங்ஙனமோ 1
எங்ஙனே 3
எச்சன் 5
எச்சில்இளமர் 1
எஞ்சல் 1
எஞ்சா 1
எஞ்சாமை 1
எஞ்ஞான்றும் 11
எட்ட 2
எட்டமாட்டேன் 1
எட்டி 1
எட்டினால் 2
எட்டு 15
எட்டு-கொல் 4
எட்டும் 24
எட்டுமூர்த்தியர் 1
எட்டுஎட்டு 1
எடத்த 1
எடுக்க 13
எடுக்கலுற்ற 1
எடுக்கலுற்றான் 3
எடுக்கலுற்று 1
எடுக்கலுற 1
எடுக்குமே 1
எடுக்குற்ற 1
எடுக்குற்றானை 1
எடுத்த 31
எடுத்தது 3
எடுத்தலும் 10
எடுத்தலுமே 1
எடுத்தவர்கள் 1
எடுத்தவன் 7
எடுத்தவன்-தன் 3
எடுத்தனன் 1
எடுத்தான் 20
எடுத்தான்-தன்னை 2
எடுத்தான்-தனை 3
எடுத்தான்தானும் 1
எடுத்தானை 6
எடுத்திட்ட 2
எடுத்திடலும் 4
எடுத்திடுதலும் 1
எடுத்து 18
எடுத்தும் 1
எடுத்தோன் 1
எடுத்தோன்-தன் 1
எடுப்பன் 2
எடுப்புற்றவன் 1
எண் 71
எண்ண 5
எண்ணத்தானே 20
எண்ணத்தானை 2
எண்ணப்பட்டு 1
எண்ணம் 3
எண்ணல் 1
எண்ணவனே 1
எண்ணா 2
எண்ணாது 3
எண்ணாயிரம் 2
எண்ணாயிரவர் 1
எண்ணார் 5
எண்ணான் 1
எண்ணி 27
எண்ணிடை 2
எண்ணியும் 2
எண்ணிலார் 2
எண்ணின் 3
எண்ணினார் 3
எண்ணினார்க்கு 1
எண்ணினை 1
எண்ணுக்கு 1
எண்ணுகின்றார் 1
எண்ணுகேன் 1
எண்ணுகேனோ 1
எண்ணுதியேல் 2
எண்ணும் 5
எண்ணோடு 1
எண்திசையோரும் 2
எண்பதும் 1
எண்இலார் 1
எணும் 1
எண்உளார் 1
எத்த 1
எத்தகை 1
எத்தனையும் 4
எத்தானத்தும் 1
எத்திக்குமாய் 1
எத்திசையும் 3
எத்திறத்தும் 1
எத்தினால் 1
எத்தினான் 1
எத்தேவும் 1
எத்தை 1
எத்தைக்கொண்டு 1
எதிர் 6
எதிர்கொள்ளவே 1
எதிர்ந்த 2
எதிர்ப்படுமே 1
எதிர்முகம் 1
எதிரா 1
எதிரே 2
எந்த 1
எந்தாய் 8
எந்தை 71
எந்தை-தன்னை 1
எந்தை-பாலே 1
எந்தைதந்தை 1
எந்தைதானே 11
எந்தையார் 2
எந்தையும் 2
எந்தையுமாய் 1
எந்தையே 3
எந்தையை 2
எந்நாளும் 1
எப்பற்றும் 2
எப்பாலும் 1
எப்பொருட்கும் 1
எப்பொருளையும் 2
எப்பொழுதும் 7
எப்போதும் 16
எம் 211
எம்தம் 2
எம்தமை 3
எம்பிராற்கு 1
எம்பிரான் 30
எம்பிரானாய் 1
எம்பிரானார் 2
எம்பிரானார்தாமே 10
எம்பிரானாரை 5
எம்பிரானுக்கு 8
எம்பிரானுடைய 1
எம்பிரானே 3
எம்பிரானை 3
எம்பிரானையே 2
எம்பெருமாற்கு 1
எம்பெருமான் 23
எம்பெருமான்-தன் 1
எம்பெருமான்-தன்னை 2
எம்பெருமான்தான் 1
எம்பெருமானார் 11
எம்பெருமானிரே 1
எம்பெருமானுமே 1
எம்பெருமானே 3
எம்பெருமானை 11
எம்போலிகள் 1
எம்மாலும் 1
எம்மான் 15
எம்மான்-தன் 1
எம்மான்-தன்னை 3
எம்மான்-தனை 1
எம்மானுக்கு 1
எம்மானே 1
எம்மானை 11
எம்மை 16
எம்மோடு 1
எமக்கு 4
எமை 6
எய் 1
எய்த்த 3
எய்த்து 1
எய்த்தும் 2
எய்த்தேன் 1
எய்த்தொழிந்தேன் 1
எய்த 38
எய்தது 1
எய்தப்பெறின் 1
எய்தல் 1
எய்தலும் 1
எய்தலுற்று 1
எய்தவர் 1
எய்தவன் 6
எய்தவே 1
எய்தற்கு 1
எய்தனதாமே 1
எய்தனரேனும் 1
எய்தாய் 10
எய்தார் 9
எய்தார்தாமும் 1
எய்தார்தாமே 1
எய்தான் 4
எய்தானை 5
எய்தி 10
எய்திட்டு 1
எய்திட 1
எய்திடும் 1
எய்திய 2
எய்தியும் 1
எய்தில் 1
எய்து 8
எய்தும் 5
எய்துமே 1
எய்துவர் 1
எய்துவித்த 1
எய்ய 3
எய்யல் 1
எய்வது 1
எயில் 12
எயில்கள் 1
எயிலாரும் 1
எயிற்ற 1
எயிற்றின் 1
எயிற்று 8
எயிற்றோன் 1
எயிறு 9
எயிறும் 2
எரி 95
எரி_வண்ணனை 1
எரிகின்ற 1
எரிகேசன் 1
எரிகொள 1
எரிசெய்த 2
எரிசெய்தலும் 1
எரிசெய்தவர் 1
எரிசெய்தவன் 2
எரிசெய்தாரும் 2
எரிசெய்தான் 3
எரிசெய்தானே 1
எரிசெய்தானை 3
எரித்த 13
எரித்தல் 1
எரித்தவன் 4
எரித்தாய் 4
எரித்தார் 4
எரித்தார்தாமே 1
எரித்தான் 3
எரித்தானை 3
எரித்திடு 1
எரித்து 2
எரித்துவிட்டாய் 1
எரிதரு 1
எரிந்த 1
எரிந்தார் 1
எரிந்து 1
எரிந்துபோய் 1
எரிப்பர் 1
எரிபடுத்த 1
எரிய 18
எரியர் 1
எரியா 1
எரியாமல் 1
எரியாய் 1
எரியால் 2
எரியில் 1
எரியின் 1
எரியினார் 1
எரியுண 1
எரியும் 5
எரியூட்ட 1
எரியூட்டினார் 1
எரிவிப்பார் 1
எரிவினால் 1
எருக்க 1
எருக்கம் 1
எருக்கின் 2
எருக்கு 4
எருத்தனாய் 1
எருத்தினை 1
எருத்து 1
எருது 8
எல் 2
எல்லா 3
எல்லாம் 183
எல்லாம்தான் 1
எல்லாமாய் 1
எல்லார்க்கும் 4
எல்லாரும் 3
எல்லி 8
எல்லியும் 5
எல்லியுள் 1
எல்லியை 1
எல்லில் 1
எல்லே 1
எல்லை 11
எல்லையில் 1
எலாம் 103
எலாமாய் 1
எலி 1
எலும்பினால் 1
எலும்பு 8
எலும்பும் 1
எவ்வ 1
எவ்வகையால் 1
எவ்வளவும் 1
எவ்வாற்றால் 1
எவ்வாறு 1
எவ்விடத்தும் 3
எவ்விடத்தேன் 1
எவ்வுருவும் 1
எவரும் 1
எவரேனும் 1
எழ 16
எழா 2
எழாது 1
எழில் 57
எழிலது 1
எழிலானை 1
எழு 39
எழு-மின் 3
எழு-மின்களோ 2
எழு-மினோ 1
எழுகின்றேனே 1
எழுத்தாய் 1
எழுத்தினுக்கு 1
எழுத்து 13
எழுத்தும் 4
எழுத்தை 1
எழுதரு 1
எழுதல் 2
எழுதி 4
எழுதிய 1
எழுதிவை 1
எழுது 2
எழுதும் 1
எழுதுமே 1
எழுதுவர் 1
எழுதுவாரே 1
எழுந்த 19
எழுந்த-காலை 1
எழுந்தது 1
எழுந்தருளி 2
எழுந்தால் 1
எழுந்திருந்தேன் 1
எழுந்து 13
எழுந்தும் 1
எழுந்தேன் 1
எழுபதினோடு 1
எழும் 7
எழுமூர் 1
எழுமை 1
எழுவர் 2
எழுவாய் 1
எழுவார் 11
எழுவார்-தம் 1
எழுவார்-தம்-பால் 1
எழுவார்க்கு 2
எழுவார்கட்கு 1
எழுவாரையும் 1
எழுவிக்கொண்டு 1
எழுவீர் 1
எள்க 3
எள்காதும் 1
எள்கி 2
எள்கினேன் 1
எள்குவார் 1
எள்குவித்த 1
எள்குறும் 1
எள்தனை 2
எள்ளும் 1
எளித்த 1
எளிது 1
எளிமை 1
எளிமையதாய் 1
எளியர் 4
எளியவர் 1
எளியனா 1
எளியாய் 1
எளியான் 2
எளியான்-தன்னை 3
எளியானும் 1
எளியானை 2
எளியை 1
எளியோம்அல்லோம் 1
எற்றப்பெறுதலால் 1
எற்றாலும் 1
எற்றி 2
எற்றின் 1
எற்றினான் 1
எற்று 4
எற்றுக்கோ 1
எறாமை 1
எறி 14
எறிக்கும் 13
எறிதரு 2
எறிந்த 2
எறிந்தார்க்கு 1
எறிந்தானே 1
எறிந்து 2
எறிய 3
எறியும் 2
எறும்பியூர் 16
எறும்பியூர்மலையான் 5
எறும்பு 1
என் 485
என்-கொல் 1
என்-கொலோ 12
என்க 1
என்கின்றார்கள் 2
என்கின்றாரே 2
என்கின்றாளால் 30
என்தன் 23
என்தன்னை 3
என்தனை 1
என்பதன் 1
என்பது 7
என்பதுவும் 1
என்பர் 7
என்பரால் 1
என்பரே 3
என்பவர் 1
என்பவர்க்கு 3
என்பன் 2
என்பனோ 2
என்பார் 11
என்பார்க்கு 8
என்பார்கட்கு 2
என்பாருக்கு 1
என்பாரும் 3
என்பாரே 1
என்பால் 1
என்பான் 3
என்பின் 2
என்பீராகில் 9
என்பு 21
என்பும் 4
என்பே 1
என்பொடு 1
என்போலிகள் 1
என்ற 2
என்ற-கால் 1
என்றதே 1
என்றபோதா 1
என்றல் 1
என்றலும் 6
என்றவர் 1
என்றார் 4
என்றார்க்கு 2
என்றாருக்கு 1
என்றால் 1
என்றாலும் 2
என்றான் 1
என்றிடும் 2
என்று 296
என்று-கொல் 1
என்றும் 232
என்றும்தான் 1
என்றுஎன்று 13
என்றுஎன்றே 3
என்றே 29
என்றேன் 56
என்றேனுக்கு 1
என்ன 29
என்னவனாய் 1
என்னன் 1
என்னனை 2
என்னா 1
என்னாக 1
என்னாத 1
என்னாதே 1
என்னாய் 11
என்னார் 1
என்னானை 2
என்னிடை 1
என்னியாய் 1
என்னில் 4
என்னிலும் 1
என்னின் 3
என்னினும் 1
என்னீர் 2
என்னுக்கே 5
என்னுக்கோ 1
என்னுடைய 1
என்னும் 44
என்னுமே 4
என்னுள் 2
என்னே 38
என்னை 68
என்னை-கொல் 2
என்னையும் 2
என்னொடும் 1
என்னோ 1
என்னோடு 1
என 51
எனக்கு 23
எனக்கும் 1
எனக்கே 2
எனது 3
எனப்படும் 2
எனப்படுவார் 1
எனப்படுவார்க்கு 1
எனல் 1
எனலும் 2
எனவும் 1
எனவே 1
எனா 6
எனாதவர்க்கு 2
எனாமை 1
எனார் 1
எனில் 6
எனின் 1
எனீர் 1
எனும் 41
எனுள் 1
எனை 27
எனையே 10


எ (18)

எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


எக்கண்ணும் (1)

எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
மேல்


எக்கணும் (1)

எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
மேல்


எக்கர் (1)

எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
மேல்


எங்கள் (27)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி – தேவா-அப்:259/1
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/1,2
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/3,4
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/3,4
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/3,4
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/3
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/4
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
மேல்


எங்கள்-பால் (1)

எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
மேல்


எங்களுக்கு (1)

எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
மேல்


எங்கு (6)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/4
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
மேல்


எங்கும் (41)

நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/2,3
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/2,3
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும்
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/1,2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/1,2
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும்
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ – தேவா-அப்:1581/1,2
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் – தேவா-அப்:1783/1
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட – தேவா-அப்:1824/2
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/2
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/3,4
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/1,2
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும்
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/1,2
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/2,3
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும்
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/2,3
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/1,2
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும்
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/1,2
காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/2,3
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/3,4
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மேல்


எங்குமாய் (1)

எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
மேல்


எங்கே (2)

எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
மேல்


எங்ஙனம் (4)

கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
மேல்


எங்ஙனமோ (1)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
மேல்


எங்ஙனே (3)

பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
மேல்


எச்சன் (5)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


எச்சில்இளமர் (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி – தேவா-அப்:2789/1
மேல்


எஞ்சல் (1)

எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
மேல்


எஞ்சா (1)

தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


எஞ்சாமை (1)

இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
மேல்


எஞ்ஞான்றும் (11)

கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
மேல்


எட்ட (2)

எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
மேல்


எட்டமாட்டேன் (1)

எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
மேல்


எட்டி (1)

எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
மேல்


எட்டினால் (2)

ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால்
காலை ஏத்த வினையை கழிப்பரால் – தேவா-அப்:1619/1,2
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/1,2
மேல்


எட்டு (15)

கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/3,4
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
மேல்


எட்டு-கொல் (4)

எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
மேல்


எட்டும் (24)

உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/2
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும்
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/2,3
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும்
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/1,2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/2,3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/3,4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
மேல்


எட்டுமூர்த்தியர் (1)

எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/4
மேல்


எட்டுஎட்டு (1)

இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


எடத்த (1)

ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
மேல்


எடுக்க (13)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/3,4
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/1,2
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


எடுக்கலுற்ற (1)

எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/2
மேல்


எடுக்கலுற்றான் (3)

நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான்
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/3,4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/2,3
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மேல்


எடுக்கலுற்று (1)

அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/1,2
மேல்


எடுக்கலுற (1)

உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/2,3
மேல்


எடுக்குமே (1)

இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/4
மேல்


எடுக்குற்ற (1)

அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/2
மேல்


எடுக்குற்றானை (1)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/3,4
மேல்


எடுத்த (31)

கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/3
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/2
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/1,2
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/2,3
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/2,3
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் – தேவா-அப்:1188/1
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும் – தேவா-அப்:1354/1
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


எடுத்தது (3)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் – தேவா-அப்:789/2
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
மேல்


எடுத்தலும் (10)

துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும்
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/1,2
மேல்


எடுத்தலுமே (1)

உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


எடுத்தவர்கள் (1)

வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள்
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/2,3
மேல்


எடுத்தவன் (7)

வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/2,3
உந்தி சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் – தேவா-அப்:1679/1,2
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
மேல்


எடுத்தவன்-தன் (3)

வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/3,4
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மேல்


எடுத்தனன் (1)

எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
மேல்


எடுத்தான் (20)

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/2,3
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/2
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/2
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/2
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
மேல்


எடுத்தான்-தன்னை (2)

மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மேல்


எடுத்தான்-தனை (3)

நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/1,2
வரங்களால் வரையை எடுத்தான்-தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/1,2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/1,2
மேல்


எடுத்தான்தானும் (1)

முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


எடுத்தானை (6)

எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/2
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் – தேவா-அப்:1769/2
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
மேல்


எடுத்திட்ட (2)

ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/3
மேல்


எடுத்திடலும் (4)

அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் – தேவா-அப்:457/2
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மேல்


எடுத்திடுதலும் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


எடுத்து (18)

இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/2
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


எடுத்தும் (1)

எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
மேல்


எடுத்தோன் (1)

கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


எடுத்தோன்-தன் (1)

மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மேல்


எடுப்பன் (2)

எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
மேல்


எடுப்புற்றவன் (1)

பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் – தேவா-அப்:942/1
மேல்


எண் (71)

எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன் – தேவா-அப்:1088/1
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/3
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண்
குணவன் காண் குரங்காடுதுறைதனில் – தேவா-அப்:1703/2,3
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


எண்ண (5)

எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
மேல்


எண்ணத்தானே (20)

ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
மேல்


எண்ணத்தானை (2)

எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
மேல்


எண்ணப்பட்டு (1)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/1,2
மேல்


எண்ணம் (3)

நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
மேல்


எண்ணல் (1)

எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
மேல்


எண்ணவனே (1)

எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
மேல்


எண்ணா (2)

ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


எண்ணாது (3)

கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
மேல்


எண்ணாயிரம் (2)

எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மேல்


எண்ணாயிரவர் (1)

எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
மேல்


எண்ணார் (5)

எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
மேல்


எண்ணான் (1)

இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


எண்ணி (27)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/1,2
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/1,2
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/1,2
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:397/3,4
பொந்தையை பொருளா எண்ணி பொருக்கென காலம் போனேன் – தேவா-அப்:408/1
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/1,2
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/2,3
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/3
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/3,4
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/3
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/2
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/2
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/1,2
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி
பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/1,2
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் – தேவா-அப்:1843/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/2,3
மேல்


எண்ணிடை (2)

எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
மேல்


எண்ணியும் (2)

எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


எண்ணிலார் (2)

எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/2
மேல்


எண்ணின் (3)

எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணினார் (3)

எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/3
மேல்


எண்ணினார்க்கு (1)

எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/3
மேல்


எண்ணினை (1)

எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
மேல்


எண்ணுக்கு (1)

எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
மேல்


எண்ணுகின்றார் (1)

ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார்
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/2,3
மேல்


எண்ணுகேன் (1)

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணுகேனோ (1)

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணுதியேல் (2)

இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


எண்ணும் (5)

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/2
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/4
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
மேல்


எண்ணோடு (1)

பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


எண்திசையோரும் (2)

எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/3
மேல்


எண்பதும் (1)

எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
மேல்


எண்இலார் (1)

எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
மேல்


எணும் (1)

தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
மேல்


எண்உளார் (1)

எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் – தேவா-அப்:1443/2
மேல்


எத்த (1)

வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/1,2
மேல்


எத்தகை (1)

எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
மேல்


எத்தனையும் (4)

உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


எத்தானத்தும் (1)

நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


எத்திக்குமாய் (1)

எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
மேல்


எத்திசையும் (3)

எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும்
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/3,4
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
மேல்


எத்திறத்தும் (1)

வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
மேல்


எத்தினால் (1)

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
மேல்


எத்தினான் (1)

எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
மேல்


எத்தேவும் (1)

எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
மேல்


எத்தை (1)

எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
மேல்


எத்தைக்கொண்டு (1)

எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
மேல்


எதிர் (6)

எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/3
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


எதிர்கொள்ளவே (1)

விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/1,2
மேல்


எதிர்ந்த (2)

தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/2,3
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


எதிர்ப்படுமே (1)

இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
மேல்


எதிர்முகம் (1)

எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
மேல்


எதிரா (1)

எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
மேல்


எதிரே (2)

கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மேல்


எந்த (1)

எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1133/1
மேல்


எந்தாய் (8)

களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/3,4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


எந்தை (71)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/2,3
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/3,4
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/3,4
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/2,3
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/2,3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/2,3
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/1,2
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/2,3
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/3,4
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/3
என்றும் எந்தை பிரான் இடைமருதினை – தேவா-அப்:1207/3
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/3
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/3
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/2
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/1,2
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
மேல்


எந்தை-தன்னை (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


எந்தை-பாலே (1)

சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
மேல்


எந்தைதந்தை (1)

இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
மேல்


எந்தைதானே (11)

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
மேல்


எந்தையார் (2)

எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


எந்தையும் (2)

எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மேல்


எந்தையுமாய் (1)

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
மேல்


எந்தையே (3)

எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
எந்தையே எம்பிரானே என உள்கி – தேவா-அப்:2033/1
மேல்


எந்தையை (2)

எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
மேல்


எந்நாளும் (1)

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


எப்பற்றும் (2)

எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
மேல்


எப்பாலும் (1)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


எப்பொருட்கும் (1)

புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மேல்


எப்பொருளையும் (2)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும்
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1223/3,4
எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1224/3,4
மேல்


எப்பொழுதும் (7)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/2,3
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் – தேவா-அப்:772/1,2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மேல்


எப்போதும் (16)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


எம் (211)

செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே – தேவா-அப்:1077/3,4
உடல் உளானை ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1092/2,3
மத்தனை மத யானை உரித்த எம்
சிந்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1104/1,2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம்
திருவினை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1109/1,2
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/2
எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/3,4
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
முத்தினை பவளத்தை முளைத்த எம்
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/1,2
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/3,4
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/3,4
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/3,4
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் என்னுமே – தேவா-அப்:1473/3,4
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/3,4
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/3,4
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/3,4
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/3,4
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/3,4
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/3
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் – தேவா-அப்:1827/2
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/4
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/3,4
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/3,4
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம்
வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/3,4
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/3,4
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/3,4
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம்
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/3,4
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/3
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/3,4
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


எம்தம் (2)

எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
மேல்


எம்தமை (3)

எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை – தேவா-அப்:1554/1,2
மேல்


எம்பிராற்கு (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


எம்பிரான் (30)

எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் – தேவா-அப்:1148/1
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
என்னை ஆளும் இறையவன் எம்பிரான்
பின்னையார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1228/3,4
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/2,3
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/3,4
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/3
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1872/3
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/3
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1874/3
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான்
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/2,3
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/1,2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
மேல்


எம்பிரானாய் (1)

எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
மேல்


எம்பிரானார் (2)

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
மேல்


எம்பிரானார்தாமே (10)

பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்


எம்பிரானாரை (5)

தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
மேல்


எம்பிரானுக்கு (8)

மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
மேல்


எம்பிரானுடைய (1)

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


எம்பிரானே (3)

ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
எந்தையே எம்பிரானே என உள்கி – தேவா-அப்:2033/1
மேல்


எம்பிரானை (3)

இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/3,4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/2,3
மேல்


எம்பிரானையே (2)

பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே – தேவா-அப்:1072/4
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
மேல்


எம்பெருமாற்கு (1)

பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/3
மேல்


எம்பெருமான் (23)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/2,3
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/3
ஈசன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1205/3
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1206/3
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எம்பெருமான்-தன் (1)

என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
மேல்


எம்பெருமான்-தன்னை (2)

கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மேல்


எம்பெருமான்தான் (1)

தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
மேல்


எம்பெருமானார் (11)

நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
மேல்


எம்பெருமானிரே (1)

இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/2,3
மேல்


எம்பெருமானுமே (1)

எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
மேல்


எம்பெருமானே (3)

செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
மேல்


எம்பெருமானை (11)

பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
மேல்


எம்போலிகள் (1)

எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மேல்


எம்மாலும் (1)

எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
மேல்


எம்மான் (15)

எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/1,2
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான்
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/2,3
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை – தேவா-அப்:1217/3
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் – தேவா-அப்:1485/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
மேல்


எம்மான்-தன் (1)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


எம்மான்-தன்னை (3)

எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/3,4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
மேல்


எம்மான்-தனை (1)

எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/2,3
மேல்


எம்மானுக்கு (1)

பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
மேல்


எம்மானே (1)

ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
மேல்


எம்மானை (11)

ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார் – தேவா-அப்:1376/3
இளைய காலம் எம்மானை அடைகிலா – தேவா-அப்:1735/1
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
மேல்


எம்மை (16)

நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/3,4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
எம்மை ஆளும் இடைமருதன் கழல் – தேவா-அப்:1208/3
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


எம்மோடு (1)

அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
மேல்


எமக்கு (4)

எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/2
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


எமை (6)

மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/4
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
மேல்


எய் (1)

எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/2
மேல்


எய்த்த (3)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
மேல்


எய்த்து (1)

எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மேல்


எய்த்தும் (2)

ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
மேல்


எய்த்தேன் (1)

விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:670/3,4
மேல்


எய்த்தொழிந்தேன் (1)

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/2,3
மேல்


எய்த (38)

வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/3,4
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/2,3
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/3,4
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/3,4
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/3,4
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/3,4
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/3,4
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/3,4
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/3,4
உருவினை உணரார் புரம் மூன்று எய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/3,4
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/3,4
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/3,4
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/3
கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
முந்தி மூஎயில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1315/1
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/2
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/3,4
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/3,4
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/3,4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/2,3
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/1,2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/1,2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/3,4
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/2,3
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/3,4
மேல்


எய்தது (1)

எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
மேல்


எய்தப்பெறின் (1)

எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
மேல்


எய்தல் (1)

ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
மேல்


எய்தலும் (1)

நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/3,4
மேல்


எய்தலுற்று (1)

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
மேல்


எய்தவர் (1)

வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
மேல்


எய்தவன் (6)

சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/3
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/3
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1605/3
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1609/3
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1778/2,3
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே – தேவா-அப்:2042/4
மேல்


எய்தவே (1)

துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
மேல்


எய்தற்கு (1)

எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
மேல்


எய்தனதாமே (1)

மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
மேல்


எய்தனரேனும் (1)

எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
மேல்


எய்தாய் (10)

கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
மேல்


எய்தார் (9)

அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:240/4
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார்
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/3,4
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/4
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
மேல்


எய்தார்தாமும் (1)

மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
மேல்


எய்தார்தாமே (1)

மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
மேல்


எய்தான் (4)

தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/2,3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


எய்தானை (5)

எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
மேல்


எய்தி (10)

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/1,2
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/2,3
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/2,3
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/3
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/3
மேல்


எய்திட்டு (1)

அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/2
மேல்


எய்திட (1)

நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/2,3
மேல்


எய்திடும் (1)

இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் – தேவா-அப்:1841/2,3
மேல்


எய்திய (2)

பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1773/2,3
மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
மேல்


எய்தியும் (1)

இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மேல்


எய்தில் (1)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில்
விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/1,2
மேல்


எய்து (8)

விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
மேல்


எய்தும் (5)

அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும்
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/1,2
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/4
மேல்


எய்துமே (1)

எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
மேல்


எய்துவர் (1)

இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மேல்


எய்துவித்த (1)

பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மேல்


எய்ய (3)

செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய் – தேவா-அப்:1794/3
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
மேல்


எய்யல் (1)

உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


எய்வது (1)

எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:438/3
மேல்


எயில் (12)

செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/2
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில்
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/1,2
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
மேல்


எயில்கள் (1)

எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
மேல்


எயிலாரும் (1)

எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/2
மேல்


எயிற்ற (1)

செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
மேல்


எயிற்றின் (1)

நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
மேல்


எயிற்று (8)

விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா – தேவா-அப்:730/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
மேல்


எயிற்றோன் (1)

மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


எயிறு (9)

சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
மேல்


எயிறும் (2)

பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
மேல்


எரி (95)

எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/2
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே – தேவா-அப்:1130/3,4
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/1,2
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் – தேவா-அப்:1843/1
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
மேல்


எரி_வண்ணனை (1)

எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/3,4
மேல்


எரிகின்ற (1)

எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்


எரிகேசன் (1)

நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
மேல்


எரிகொள (1)

இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
மேல்


எரிசெய்த (2)

செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
மேல்


எரிசெய்தலும் (1)

எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/2,3
மேல்


எரிசெய்தவர் (1)

மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர்
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1869/2,3
மேல்


எரிசெய்தவன் (2)

புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன்
நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/2,3
திண் திறல் சிலையால் எரிசெய்தவன்
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/2,3
மேல்


எரிசெய்தாரும் (2)

விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
மேல்


எரிசெய்தான் (3)

அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


எரிசெய்தானே (1)

ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/1,2
மேல்


எரிசெய்தானை (3)

அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி – தேவா-அப்:2765/3
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/1,2
மேல்


எரித்த (13)

எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
மேல்


எரித்தல் (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


எரித்தவன் (4)

ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/2,3
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/1,2
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
மேல்


எரித்தாய் (4)

பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மேல்


எரித்தார் (4)

சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


எரித்தார்தாமே (1)

சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
மேல்


எரித்தான் (3)

திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/3,4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மேல்


எரித்தானை (3)

எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
மேல்


எரித்திடு (1)

எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
மேல்


எரித்து (2)

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
மேல்


எரித்துவிட்டாய் (1)

எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
மேல்


எரிதரு (1)

எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
மேல்


எரிந்த (1)

ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
மேல்


எரிந்தார் (1)

எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
மேல்


எரிந்து (1)

தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
மேல்


எரிந்துபோய் (1)

ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய்
நாசம் ஆனார் திரிபுரநாதரே – தேவா-அப்:1794/3,4
மேல்


எரிப்பர் (1)

சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/3
மேல்


எரிபடுத்த (1)

சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
மேல்


எரிய (18)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/2,3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/2,3
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
மேல்


எரியர் (1)

வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும் – தேவா-அப்:697/3
மேல்


எரியா (1)

எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
மேல்


எரியாமல் (1)

அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
மேல்


எரியாய் (1)

ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


எரியால் (2)

கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
மேல்


எரியில் (1)

மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
மேல்


எரியின் (1)

இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


எரியினார் (1)

எரியினார் இறையார் இடுகாட்டிடை – தேவா-அப்:1191/1
மேல்


எரியுண (1)

நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
மேல்


எரியும் (5)

நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
மேல்


எரியூட்ட (1)

விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
மேல்


எரியூட்டினார் (1)

அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார்
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/2,3
மேல்


எரிவிப்பார் (1)

எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1224/3
மேல்


எரிவினால் (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


எருக்க (1)

விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
மேல்


எருக்கம் (1)

எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2009/1
மேல்


எருக்கின் (2)

யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின்
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/2,3
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
மேல்


எருக்கு (4)

வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை – தேவா-அப்:1838/1
வெள் எருக்கு அரவம் விரவும் சடை – தேவா-அப்:1856/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


எருத்தனாய் (1)

எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
மேல்


எருத்தினை (1)

எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு – தேவா-அப்:443/3
மேல்


எருத்து (1)

எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
மேல்


எருது (8)

என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1323/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


எல் (2)

எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
மேல்


எல்லா (3)

ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


எல்லாம் (183)

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம்
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/3,4
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/2,3
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம்
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/2,3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/2,3
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/1,2
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/1,2
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/1,2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/3,4
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/2,3
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/2,3
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று – தேவா-அப்:569/1
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/1,2
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/1,2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/1,2
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/1,2
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/3,4
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/3,4
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/2,3
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/1,2
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம்
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/2,3
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/1,2
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:879/2,3
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:892/3,4
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம்
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/1,2
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம்
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/2,3
அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/1,2
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/3,4
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/3,4
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/1,2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/3,4
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/3,4
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம்
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/3,4
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/3,4
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/2,3
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம்
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/3,4
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம்
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/1,2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/3,4
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/3,4
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/3,4
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/2,3
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/1,2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம்
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/2,3
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/1,2
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/1,2
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம்
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/3,4
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/3,4
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/1,2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/2,3
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/2,3
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம்
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/2,3
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம்
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/3,4
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/3,4
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/1,2
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம்
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/1,2
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம்
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/2,3
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம்
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/1,2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/2,3
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம்
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/3,4
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/2,3
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/3,4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/3,4
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/3,4
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/1,2
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/3,4
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம்
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/2,3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/2,3
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/3,4
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


எல்லாம்தான் (1)

இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
மேல்


எல்லாமாய் (1)

எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
மேல்


எல்லார்க்கும் (4)

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
மேல்


எல்லாரும் (3)

எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
மேல்


எல்லி (8)

எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
மேல்


எல்லியும் (5)

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/3
மேல்


எல்லியுள் (1)

ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/2
மேல்


எல்லியை (1)

எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
மேல்


எல்லில் (1)

ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
மேல்


எல்லே (1)

கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/2,3
மேல்


எல்லை (11)

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/2
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
மேல்


எல்லையில் (1)

திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
மேல்


எலாம் (103)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/1,2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/3,4
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/1,2
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/3,4
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/1,2
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரை – தேவா-அப்:1154/1,2
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/1,2
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம்
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1156/1,2
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/1,2
கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/1,2
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம்
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/2,3
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/2,3
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/1,2
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1272/1,2
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/1,2
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/3,4
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம்
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/2,3
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே – தேவா-அப்:1307/3,4
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/1,2
தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம்
தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு – தேவா-அப்:1328/2,3
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/3
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம்
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/3,4
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/1,2
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் – தேவா-அப்:1368/1
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/3,4
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/3,4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/3,4
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1383/3,4
மூவனாய் முதலாய் இ உலகு எலாம்
காவனாய் கடும் காலனை காய்ந்தவன் – தேவா-அப்:1389/1,2
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம்
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/2,3
பள்ளியான் அறியாத பரிசு எலாம்
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/2,3
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம்
பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/3,4
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம்
தான் உலாவிய தன்மையராகிலும் – தேவா-அப்:1539/1,2
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய – தேவா-அப்:1592/2,3
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/1,2
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம்
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/2,3
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/3,4
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம்
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/2,3
மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/3,4
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/2,3
கோடிகாவனை கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/3,4
கையினோடு கால் கட்டி உமர் எலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் – தேவா-அப்:1862/1,2
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய – தேவா-அப்:1873/1
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/1,2
நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/2
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/3,4
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம்
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/1,2
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம்
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/1,2
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/3,4
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


எலாமாய் (1)

மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மேல்


எலி (1)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மேல்


எலும்பினால் (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


எலும்பு (8)

தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


எலும்பும் (1)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
மேல்


எவ்வ (1)

எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
மேல்


எவ்வகையால் (1)

எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
மேல்


எவ்வளவும் (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மேல்


எவ்வாற்றால் (1)

எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
மேல்


எவ்வாறு (1)

வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே – தேவா-அப்:1972/4
மேல்


எவ்விடத்தும் (3)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
மேல்


எவ்விடத்தேன் (1)

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


எவ்வுருவும் (1)

உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
மேல்


எவரும் (1)

இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
மேல்


எவரேனும் (1)

எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


எழ (16)

செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/1,2
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/2,3
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
மேல்


எழா (2)

செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/2,3
மேல்


எழாது (1)

வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
மேல்


எழில் (57)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/3
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/3
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில்
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/1,2
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/3
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
மேல்


எழிலது (1)

நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
மேல்


எழிலானை (1)

எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
மேல்


எழு (39)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/2
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
இணை இலா இடைமாமருதில் எழு
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/3,4
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
காலபாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1914/1
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1918/1
கானம் ஓடி கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1919/1
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1920/1
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1922/1
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக – தேவா-அப்:1995/1
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
மேல்


எழு-மின் (3)

கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
மேல்


எழு-மின்களோ (2)

முனகு தீர தொழுது எழு-மின்களோ
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/2,3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1249/2,3
மேல்


எழு-மினோ (1)

கையன்மார் உரை கேளாது எழு-மினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/2,3
மேல்


எழுகின்றேனே (1)

செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
மேல்


எழுத்தாய் (1)

ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
மேல்


எழுத்தினுக்கு (1)

எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
மேல்


எழுத்து (13)

எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே – தேவா-அப்:1337/3,4
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/2
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மேல்


எழுத்தும் (4)

எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
மேல்


எழுத்தை (1)

எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மேல்


எழுதரு (1)

படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
மேல்


எழுதல் (2)

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
மேல்


எழுதி (4)

எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/3
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/1,2
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


எழுதிய (1)

கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
மேல்


எழுதிவை (1)

இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
மேல்


எழுது (2)

எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
மேல்


எழுதும் (1)

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
மேல்


எழுதுமே (1)

பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/4
மேல்


எழுதுவர் (1)

உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
மேல்


எழுதுவாரே (1)

ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
மேல்


எழுந்த (19)

ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/3,4
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/1,2
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை – தேவா-அப்:1401/1
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மேல்


எழுந்த-காலை (1)

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


எழுந்தது (1)

இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
மேல்


எழுந்தருளி (2)

இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மேல்


எழுந்தால் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


எழுந்திருந்தேன் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


எழுந்து (13)

பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த – தேவா-அப்:1020/1,2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/3,4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
மேல்


எழுந்தும் (1)

இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
மேல்


எழுந்தேன் (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


எழுபதினோடு (1)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
மேல்


எழும் (7)

குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


எழுமூர் (1)

இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
மேல்


எழுமை (1)

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மேல்


எழுவர் (2)

பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
மேல்


எழுவாய் (1)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
மேல்


எழுவார் (11)

பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/3
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
மேல்


எழுவார்-தம் (1)

பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


எழுவார்-தம்-பால் (1)

பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால்
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/2,3
மேல்


எழுவார்க்கு (2)

தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


எழுவார்கட்கு (1)

சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
மேல்


எழுவாரையும் (1)

வரைந்து வைது எழுவாரையும் வாடலன் – தேவா-அப்:1184/2
மேல்


எழுவிக்கொண்டு (1)

கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
மேல்


எழுவீர் (1)

முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் – தேவா-அப்:1342/1
மேல்


எள்க (3)

இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/2
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
மேல்


எள்காதும் (1)

இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
மேல்


எள்கி (2)

ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
மேல்


எள்கினேன் (1)

எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
மேல்


எள்குவார் (1)

எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
மேல்


எள்குவித்த (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


எள்குறும் (1)

கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும்
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/2,3
மேல்


எள்தனை (2)

எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
மேல்


எள்ளும் (1)

எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
மேல்


எளித்த (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


எளிது (1)

வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
மேல்


எளிமை (1)

அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/4
மேல்


எளிமையதாய் (1)

அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


எளியர் (4)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் – தேவா-அப்:645/1
வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/4
மேல்


எளியவர் (1)

எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
மேல்


எளியனா (1)

எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
மேல்


எளியாய் (1)

கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
மேல்


எளியான் (2)

காண்டலும் எளியான் அடியார்கட்கு – தேவா-அப்:1878/2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
மேல்


எளியான்-தன்னை (3)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/1,2
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
மேல்


எளியானும் (1)

கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
மேல்


எளியானை (2)

எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
மேல்


எளியை (1)

எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


எளியோம்அல்லோம் (1)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம்
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/2,3
மேல்


எற்றப்பெறுதலால் (1)

ஈசன் சேவடி எற்றப்பெறுதலால்
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி – தேவா-அப்:1987/2,3
மேல்


எற்றாலும் (1)

எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
மேல்


எற்றி (2)

மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
மேல்


எற்றின் (1)

எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை – தேவா-அப்:1215/3
மேல்


எற்றினான் (1)

எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
மேல்


எற்று (4)

எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
மேல்


எற்றுக்கோ (1)

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/4
மேல்


எறாமை (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
மேல்


எறி (14)

சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
மேல்


எறிக்கும் (13)

செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
மேல்


எறிதரு (2)

எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் – தேவா-அப்:1528/1
மேல்


எறிந்த (2)

எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மேல்


எறிந்தார்க்கு (1)

அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
மேல்


எறிந்தானே (1)

எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
மேல்


எறிந்து (2)

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/2
மேல்


எறிய (3)

கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
மேல்


எறியும் (2)

இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
மேல்


எறும்பியூர் (16)

எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/4
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
மேல்


எறும்பியூர்மலையான் (5)

எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/4
மேல்


எறும்பு (1)

கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
மேல்


என் (485)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து – தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் – தேவா-அப்:90/2
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/3,4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/1,2
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/1,2
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/4
இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:760/4
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/4
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் – தேவா-அப்:767/1
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/4
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/4
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் – தேவா-அப்:838/3
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/1,2
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/3,4
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
அல்லல் என் செயும் அருவினை என் செயும் – தேவா-அப்:1074/1
அல்லல் என் செயும் அருவினை என் செயும் – தேவா-அப்:1074/1
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என்
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1085/2,3
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/3
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் – தேவா-அப்:1357/2
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/1,2
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/3
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என்
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/1,2
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1403/2,3
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1475/3
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/2
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/3
தாதி ஆவன் நான் என்னும் என் தையலே – தேவா-அப்:1517/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி – தேவா-அப்:1526/1
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/4
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1609/4
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் – தேவா-அப்:1674/2
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் – தேவா-அப்:1702/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/3,4
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/1,2
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/2,3
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார் – தேவா-அப்:1845/2
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால் – தேவா-அப்:1850/1
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/4
மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே – தேவா-அப்:1946/4
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/4
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் – தேவா-அப்:1957/1
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
ஏஇலானை என் இச்சை அகம்படி – தேவா-அப்:1964/1
தாய்இலானை தழுவும் என் ஆவியே – தேவா-அப்:1964/4
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் – தேவா-அப்:1986/2
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/3
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என்
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/2,3
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை – தேவா-அப்:2062/1
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/4
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2065/4
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/1,2
கொங்கு தண் குமரி துறை ஆடில் என்
ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என் – தேவா-அப்:2067/2,3
ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/3,4
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என்
இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/1,2
இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என்
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/2,3
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/3,4
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என்
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/1,2
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என்
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/2,3
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என்
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/3,4
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்
வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/1,2
வேலை-தோறும் விதிவழி நிற்கில் என்
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/2,3
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/3,4
கானம் நாடு கலந்து திரியில் என்
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/1,2
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என்
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/2,3
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/3,4
கூட வேடத்தர் ஆகி குழுவில் என்
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/1,2
வாடி ஊனை வருத்தி திரியில் என்
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை – தேவா-அப்:2072/2,3
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என்
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/1,2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என்
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/2,3
சென்று நீரில் குளித்து திரியில் என்
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/3,4
மற்று நல் தவம் செய்து வருந்தில் என்
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/1,2
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என்
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/2,3
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/3,4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


என்-கொல் (1)

பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
மேல்


என்-கொலோ (12)

மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/2,3
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/2,3
கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ
தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/2,3
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/3,4
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/2,3
இன்றி ஏறலனால் இது என்-கொலோ
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/2,3
கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1432/2,3
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ – தேவா-அப்:1575/4
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
மேல்


என்க (1)

அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
மேல்


என்கின்றார்கள் (2)

ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
மேல்


என்கின்றாரே (2)

ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
மேல்


என்கின்றாளால் (30)

வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/1,2
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால்
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/2,3
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/3,4
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால்
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/1,2
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/2,3
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால்
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/3,4
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால்
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/1,2
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/2,3
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால்
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/3,4
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/1,2
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/2,3
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/3,4
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால்
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/1,2
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால்
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/2,3
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/3,4
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/1,2
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/2,3
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/3,4
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால்
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1,2
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால்
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/2,3
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/3,4
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/1,2
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால்
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/2,3
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/3,4
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால்
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/1,2
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால்
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/2,3
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/3,4
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1,2
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால்
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/2,3
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால்
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/3,4
மேல்


என்தன் (23)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே – தேவா-அப்:1138/4
தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/4
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன்
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/2,3
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன்
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/3,4
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்


என்தன்னை (3)

ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


என்தனை (1)

ஆட்டினான் முன் அமணரோடு என்தனை
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை – தேவா-அப்:1705/1,2
மேல்


என்பதன் (1)

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் – தேவா-அப்:1862/2
மேல்


என்பது (7)

அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் – தேவா-அப்:938/3
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே – தேவா-அப்:1337/1
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/2
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது – தேவா-அப்:2019/3
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ – தேவா-அப்:2038/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


என்பதுவும் (1)

பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


என்பர் (7)

நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர்
பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே – தேவா-அப்:1182/1,2
பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே – தேவா-அப்:1182/2
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர்
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/2,3
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர்
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/2,3
மேல்


என்பரால் (1)

பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே – தேவா-அப்:2080/3,4
மேல்


என்பரே (3)

அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே – தேவா-அப்:951/4
இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே – தேவா-அப்:1799/4
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/4
மேல்


என்பவர் (1)

செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை – தேவா-அப்:2022/2
மேல்


என்பவர்க்கு (3)

போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/4
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/4
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
மேல்


என்பன் (2)

மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/2,3
மேல்


என்பனோ (2)

புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/2,3
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/2,3
மேல்


என்பார் (11)

எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார்
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/2,3
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/2,3
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/2
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/1,2
புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம் – தேவா-அப்:1680/2
நமச்சிவாய என்பார் உளரேல் அவர் – தேவா-அப்:2047/1
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார்
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/1,2
மேல்


என்பார்க்கு (8)

இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
மேல்


என்பார்கட்கு (2)

மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/3,4
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/3,4
மேல்


என்பாருக்கு (1)

செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை – தேவா-அப்:1785/3
மேல்


என்பாரும் (3)

துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1,2
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/2,3
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/3,4
மேல்


என்பாரே (1)

இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/2,3
மேல்


என்பால் (1)

காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் – தேவா-அப்:524/1,2
மேல்


என்பான் (3)

அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/2
மேல்


என்பின் (2)

என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மேல்


என்பீராகில் (9)

பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
மேல்


என்பு (21)

என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/3,4
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/1,2
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மேல்


என்பும் (4)

மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் – தேவா-அப்:164/3
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
மேல்


என்பே (1)

இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
மேல்


என்பொடு (1)

ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு
நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/2,3
மேல்


என்போலிகள் (1)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
மேல்


என்ற (2)

ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
வாழியானை வல்லோரும் என்ற இன்னவர் – தேவா-அப்:1100/2
மேல்


என்ற-கால் (1)

மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால்
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/1,2
மேல்


என்றதே (1)

எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
மேல்


என்றபோதா (1)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
மேல்


என்றல் (1)

கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/2
மேல்


என்றலும் (6)

கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும்
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/3,4
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே – தேவா-அப்:1578/4
திரு கொடுமுடி என்றலும் தீவினை – தேவா-அப்:1879/3
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/3,4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை – தேவா-அப்:1912/3
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/2
மேல்


என்றவர் (1)

எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
மேல்


என்றார் (4)

அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே – தேவா-அப்:1153/4
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/2,3
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார்
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/2,3
மேல்


என்றார்க்கு (2)

நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
மேல்


என்றாருக்கு (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


என்றால் (1)

எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால்
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/3,4
மேல்


என்றாலும் (2)

தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


என்றான் (1)

பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
மேல்


என்றிடும் (2)

ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/4
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/4
மேல்


என்று (296)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/2
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் – தேவா-அப்:107/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/3,4
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள் – தேவா-அப்:316/1
அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/2
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/2,3
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/1,2
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/3,4
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/1,2
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/1,2
பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/2,3
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி – தேவா-அப்:521/1
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/4
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/2,3
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/1,2
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/2,3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/2,3
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/1,2
முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய் – தேவா-அப்:589/1
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:604/4
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் – தேவா-அப்:607/2
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/3,4
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/4
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/3
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/1,2
காய்ந்தான் செறற்கு அரியான் என்று காலனை கால் ஒன்றினால் – தேவா-அப்:806/1
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/3
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/2
திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன் – தேவா-அப்:918/3
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/3,4
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/2
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/2,3
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1080/1
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் – தேவா-அப்:1115/1
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/3,4
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/3,4
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/2
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று
அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே – தேவா-அப்:1344/2,3
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/3
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/3
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே – தேவா-அப்:1381/1
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1400/3
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர் – தேவா-அப்:1435/1
காண்டும் என்று புக்கார்கள் இருவரும் – தேவா-அப்:1446/2
மாற்றினான் மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/3,4
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/3,4
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/4
வல்ல ஆறு சிவாயநம என்று
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/2,3
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் – தேவா-அப்:1508/3
ஓ சொலாய் மகளே முறையோ என்று
பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/3,4
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/2
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/2
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு – தேவா-அப்:1573/1,2
தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/2,3
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/2
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல் – தேவா-அப்:1674/3
ஐயனே அரனே என்று அரற்றினால் – தேவா-அப்:1678/1
பிறை கணி சடை எம்பெருமான் என்று
கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/1,2
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே – தேவா-அப்:1721/3,4
இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு – தேவா-அப்:1817/3
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/2
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு – தேவா-அப்:1851/3
ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/3
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/1,2
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/3
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/2,3
பாதி பெண்உரு ஆய பரமன் என்று
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/2,3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/2
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் – தேவா-அப்:1906/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
வந்திடாய் மருகல் பெருமான் என்று
சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே – தேவா-அப்:1942/3,4
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/3
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/2
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/4
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன் – தேவா-அப்:1986/1
இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே – தேவா-அப்:2029/4
ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/4
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
நாதனே அருளாய் என்று நாள்-தொறும் – தேவா-அப்:2037/2
அம்மானை அமுதின் அமுதே என்று
தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/1,2
செத்து செத்து பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ – தேவா-அப்:2077/1,2
அத்தன் என்று அரியோடு பிரமனும் – தேவா-அப்:2077/3
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/2,3
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/2
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/1,2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/1,2
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/1,2
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/3,4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/2,3
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
மேல்


என்று-கொல் (1)

இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
மேல்


என்றும் (232)

மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/3,4
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/3,4
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:241/3,4
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/4
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/3,4
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும்
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/2,3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/3,4
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/3
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/3,4
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:484/3,4
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/1,2
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/2,3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/1,2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/1,2
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/3,4
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/3,4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும்
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/1,2
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும்
கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:675/3,4
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/1,2
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/3,4
இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/3
என்றும் எந்தை பிரான் இடைமருதினை – தேவா-அப்:1207/3
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
நீதியான் என்றும் நின்மலனே என்றும் – தேவா-அப்:1399/2
நீதியான் என்றும் நின்மலனே என்றும்
சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1399/2,3
சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1399/3
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/3
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1403/3
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/3
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1405/3
பங்கன் என்றும் பழனன் உமையொடும் – தேவா-அப்:1426/3
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/4
அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின – தேவா-அப்:1757/1
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் – தேவா-அப்:1757/3
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே – தேவா-அப்:1757/4
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன் – தேவா-அப்:1986/1
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/3,4
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/4
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும்
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/3,4
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும்
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/3,4
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும்
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/3,4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும்
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/1,2
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும் – தேவா-அப்:2279/2,3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/3,4
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/3,4
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/3,4
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/3,4
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும்
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/1,2
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/2,3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும்
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/3,4
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும்
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/2,3
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும்
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/3,4
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும்
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/3,4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/2,3
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும்
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/3,4
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும்
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/2,3
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/3,4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும்
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/2,3
தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும்
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/2,3
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/2,3
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும்
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/3,4
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/3,4
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/3,4
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும்
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1,2
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும்
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/2,3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/3,4
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும்
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/1,2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/2,3
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/3,4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும்
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/1,2
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும்
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/2,3
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும்
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/3,4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும்
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/1,2
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும்
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2,3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/3,4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும்
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/1,2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும்
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/2,3
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும்
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/3,4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும்
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/1,2
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும்
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/2,3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும்
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/3,4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும்
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/1,2
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும்
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/2,3
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும்
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/3,4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும்
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1,2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும்
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/2,3
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும்
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/3,4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும்
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1,2
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/2,3
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும்
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/3,4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1,2
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும்
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/2,3
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும்
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/3,4
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும்
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/1,2
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும்
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/2,3
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/3,4
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும்
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/1,2
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும்
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/3,4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/1,2
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/1,2
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும்
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/2,3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும்
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/3,4
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும்
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/1,2
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும்
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/3,4
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/2,3
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும்
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/1,2
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும்
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/1,2
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும்
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/3,4
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/1,2
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும்
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/3,4
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/3,4
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும்
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/3,4
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும்
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/3,4
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும்
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/1,2
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் – தேவா-அப்:2904/1
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/3,4
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/3,4
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும்
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/3,4
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும்
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/2,3
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/3,4
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும்
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/2,3
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும்
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/3,4
மேல்


என்றும்தான் (1)

என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
மேல்


என்றுஎன்று (13)

எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/3
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/1,2
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு – தேவா-அப்:1137/3
ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/3,4
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


என்றுஎன்றே (3)

பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1904/2,3
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
மேல்


என்றே (29)

வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மேல்


என்றேன் (56)

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/1,2
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன்
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/2,3
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
மேல்


என்றேனுக்கு (1)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
மேல்


என்ன (29)

ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/2,3
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:573/4
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன
சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:629/3,4
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/3,4
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய் – தேவா-அப்:957/2
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1840/1
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/3,4
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/2,3
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/3,4
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/3,4
மேல்


என்னவனாய் (1)

என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


என்னன் (1)

என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
மேல்


என்னனை (2)

என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/3
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
மேல்


என்னா (1)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
மேல்


என்னாக (1)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
மேல்


என்னாத (1)

பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
மேல்


என்னாதே (1)

அனுசயப்பட்டு அது இது என்னாதே
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/1,2
மேல்


என்னாய் (11)

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய்
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/3,4
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/3,4
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய்
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/3,4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
மேல்


என்னார் (1)

பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/4
மேல்


என்னானை (2)

என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
மேல்


என்னிடை (1)

பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/3,4
மேல்


என்னியாய் (1)

என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
மேல்


என்னில் (4)

ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில்
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/1,2
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை – தேவா-அப்:1275/1
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில்
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/1,2
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/3,4
மேல்


என்னிலும் (1)

என்னிலும் இனியான் ஒருவன் உளன் – தேவா-அப்:1275/2
மேல்


என்னின் (3)

எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


என்னினும் (1)

திறக்க பாடிய என்னினும் செந்தமிழ் – தேவா-அப்:1576/1
மேல்


என்னீர் (2)

அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:500/4
மேல்


என்னுக்கே (5)

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/4
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/4
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/4
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/4
மேல்


என்னுக்கோ (1)

என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/4
மேல்


என்னுடைய (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


என்னும் (44)

கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் – தேவா-அப்:256/2,3
தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் – தேவா-அப்:262/1,2
கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம் – தேவா-அப்:265/1
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய – தேவா-அப்:364/3
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய – தேவா-அப்:365/3
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும்
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/3,4
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/2,3
துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/3,4
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/1,2
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/2,3
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/1,2
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற – தேவா-அப்:721/2,3
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/2,3
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும்
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/1,2
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/1,2
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/1,2
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும்
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/3,4
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/2,3
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/1,2
அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே – தேவா-அப்:1122/4
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
தாதி ஆவன் நான் என்னும் என் தையலே – தேவா-அப்:1517/4
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2632/3,4
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை – தேவா-அப்:2703/1
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும்
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/3,4
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/2,3
மேல்


என்னுமே (4)

ஒருவன் என்னை உடைய கோ என்னுமே – தேவா-அப்:1359/4
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/4
ஐயனே விதியே அருள் என்னுமே – தேவா-அப்:1473/4
மேல்


என்னுள் (2)

என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


என்னே (38)

எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:232/2,3
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:385/2,3
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/2,3
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/2,3
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:507/4
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
கொத்தையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:669/4
கொச்சையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:676/4
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/1,2
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/2
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/2,3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/2,3
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


என்னை (68)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:258/4
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/2,3
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/3
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/3
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே – தேவா-அப்:1359/4
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் – தேவா-அப்:1971/1
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/3
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன் – தேவா-அப்:1987/1
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/2,3
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/2,3
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


என்னை-கொல் (2)

இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
மேல்


என்னையும் (2)

என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
மேல்


என்னொடும் (1)

என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
மேல்


என்னோ (1)

எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
மேல்


என்னோடு (1)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


என (51)

எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா – தேவா-அப்:414/1
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:892/4
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/3,4
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/3,4
தாது என தவழும் மதிசூடியை – தேவா-அப்:1238/2
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/2
இம்மை அம்மை என இரண்டும் இவை – தேவா-அப்:1329/1
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி – தேவா-அப்:1343/1
அழகன் ஆவடுதண்துறையா என
கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/3,4
ஐயன் ஆவடுதண்துறையா என
கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/3,4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/4
கச்ச மா விடம் உண்ட கண்டா என
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1673/3,4
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/3,4
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/4
கோழம்பா என கூடிய செல்வமே – தேவா-அப்:1713/4
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/4
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/3,4
கோமளம் சடை கோடிகாவா என
ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/3,4
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/3,4
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
படுத்தலும் மணஞ்சேரி அருள் என
கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே – தேவா-அப்:1933/3,4
கொடுக்க கொள்க என உரைப்பார்களை – தேவா-அப்:1974/3
எந்தையே எம்பிரானே என உள்கி – தேவா-அப்:2033/1
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


எனக்கு (23)

எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு – தேவா-அப்:1137/3
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை – தேவா-அப்:1217/3
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை – தேவா-அப்:1275/1
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/2
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
மேல்


எனக்கும் (1)

புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
மேல்


எனக்கே (2)

எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/3
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய் – தேவா-அப்:1913/1
மேல்


எனது (3)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
மேல்


எனப்படும் (2)

கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே – தேவா-அப்:99/4
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1287/3,4
மேல்


எனப்படுவார் (1)

புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
மேல்


எனப்படுவார்க்கு (1)

யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/3
மேல்


எனல் (1)

துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
மேல்


எனலும் (2)

பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/3,4
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
மேல்


எனவும் (1)

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
மேல்


எனவே (1)

உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/2,3
மேல்


எனா (6)

நினைய நின்றவன் ஈசனையே எனா
வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/3,4
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா
இணை இலா இடைமாமருதில் எழு – தேவா-அப்:1219/2,3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/1,2
தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ – தேவா-அப்:1575/3,4
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா
புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/3,4
நேச நீலக்குடி அரனே எனா
நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் – தேவா-அப்:1794/1,2
மேல்


எனாதவர்க்கு (2)

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/4
மேல்


எனாமை (1)

நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/2
மேல்


எனார் (1)

பாலகர் விருத்தர் பழையார் எனார்
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1914/2,3
மேல்


எனில் (6)

நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் – தேவா-அப்:1139/2
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன் – தேவா-அப்:1228/2
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில்
திரைத்து பாடி திரிதரும் செல்வரே – தேவா-அப்:1300/3,4
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில்
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/3,4
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில்
வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/3,4
மேல்


எனின் (1)

மாடுதான் அது இல் எனின் மானுடர் – தேவா-அப்:1772/1
மேல்


எனீர் (1)

நின்ற நீலக்குடி அரனே எனீர்
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/2,3
மேல்


எனும் (41)

சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும்
மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/1,2
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே – தேவா-அப்:742/1
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும்
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் – தேவா-அப்:1139/2,3
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/2
பருகு பால் அமுதே எனும் பண்பினன் – தேவா-அப்:1359/2
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/3
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் – தேவா-அப்:1508/1
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும்
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1517/2,3
அத்தனே நமை ஆள்உடையாய் எனும்
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே – தேவா-அப்:1583/3,4
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1741/2,3
தந்தை தாயொடு தாரம் எனும் தளை – தேவா-அப்:1773/1
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
அழகியோம் இளையோம் எனும் ஆசையால் – தேவா-அப்:1797/1
ஈசனே எனும் இத்தனை அல்லது – தேவா-அப்:1877/3
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/2,3
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
மேல்


எனுள் (1)

மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள்
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/1,2
மேல்


எனை (27)

எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய் – தேவா-அப்:957/1,2
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன் – தேவா-அப்:1279/1
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/4
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/2
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1695/1
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/4
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/2
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் – தேவா-அப்:1796/1
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/3,4
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/3,4
ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்


எனையே (10)

செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4

மேல்