த – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 3
தக்கணா 1
தக்கது 2
தக்களூர் 1
தக்களூரார் 2
தக்கன் 14
தக்கன்-தன் 12
தக்கனது 4
தக்கனார் 1
தக்கனை 1
தக்கனையும் 1
தக்கார் 1
தக்கார்க்கு 1
தக்கானை 3
தக்கு 2
தக்கை 1
தக்கையொடு 1
தக்கோர் 1
தக்கோர்க்கு 1
தக்கோன் 1
தக்கோனை 1
தகடு 1
தகர்த்த 3
தகர்த்தவன் 2
தகர்த்தன 1
தகர்த்தாய் 1
தகர்த்தார் 1
தகர்த்தான் 2
தகர்த்தான்-தன்னை 1
தகர்த்திட்டாரும் 1
தகர்த்து 3
தகர்ந்து 2
தகர 1
தகரவே 1
தகவிலோனை 1
தகவின் 1
தகவு 6
தகளி 1
தகு 3
தகுணிச்சமும் 1
தகுதி 1
தகுவார் 1
தகை 3
தகைந்து 1
தகைமையர் 1
தகைமையினான் 1
தகைய 2
தகையன 4
தங்க 2
தங்கவே 2
தங்கள் 2
தங்களுக்கு 1
தங்கன் 1
தங்கார் 1
தங்கி 5
தங்கிய 7
தங்கினார்தாம் 2
தங்கு 10
தங்கும் 4
தங்குவார் 1
தசக்கிரிவன் 1
தசமுகனை 1
தசரதன்-தன் 1
தசை 1
தஞ்ச 2
தஞ்சம் 4
தஞ்சமா 1
தஞ்சே 2
தஞ்சை 2
தட்டவிட்டு 1
தட்டானை 1
தட்டி 1
தட்டிய 1
தட்டு 1
தட 26
தடங்கண்ணி 1
தடத்து 1
தடம் 18
தடவந்து 1
தடவா 1
தடவிக்கொண்டார் 1
தடவு 3
தடவும் 1
தடித்த 1
தடிந்த 1
தடிந்தானை 1
தடிந்தோனை 1
தடுக்கவும் 1
தடுகுட்டம் 1
தடுத்தானை 3
தடுத்திலேன் 1
தடுமாற்ற 1
தடுமாற்றத்துள்ளே 1
தடுமாற்றம் 1
தடுமாற்றமும் 1
தடுமாற்றமே 1
தடை 1
தடைப்படுவேனா 1
தண் 94
தண்_அமுதை 1
தண்ட 1
தண்டத்தராய் 1
தண்டத்தில் 1
தண்டத்து 1
தண்டத்தை 1
தண்டமா 1
தண்டலையார் 1
தண்டி 3
தண்டித்த 1
தண்டியார்க்கு 1
தண்டீசன் 1
தண்டு 2
தண்டும் 1
தண்ணம் 1
தண்ணென்ன 1
தண்மையொடு 1
தணக்குவார் 1
தணல் 1
தணி 1
தணிந்து 1
தணிப்பார் 2
தணிபு 1
தணியாய் 1
தணிவித்தவர் 1
தத்தவனே 1
தத்து 1
தத்தும் 1
தத்துவங்கள் 1
தத்துவத்தின் 1
தத்துவத்து 2
தத்துவத்தே 1
தத்துவம் 4
தத்துவன் 5
தத்துவன்அலன் 1
தத்துவனாய் 2
தத்துவனே 2
தத்துவனை 9
ததும்ப 1
ததும்பு 1
தந்த 7
தந்தார் 1
தந்தால் 2
தந்தான் 1
தந்திர 1
தந்திரம் 1
தந்திரமும் 5
தந்திரனை 1
தந்து 4
தந்துவனை 1
தந்தை 11
தந்தையாய் 2
தந்தையும் 2
தந்தையை 1
தப்பி 1
தபோதனனை 1
தம் 49
தம்பம் 1
தம்பால் 2
தம்பிரான் 1
தம்மது 1
தம்மான் 1
தம்மானம் 1
தம்மானை 3
தம்மிடையில் 1
தம்மில் 6
தம்மிலே 2
தம்மின் 1
தம்முடைய 6
தம்முளே 1
தம்மை 9
தம்மையர்கள் 1
தம்மையும் 1
தமக்கு 6
தமக்கே 1
தமது 2
தமர் 22
தமர்-தம் 2
தமர்க்கு 1
தமர்கள் 1
தமர்களை 1
தமரால் 1
தமருகம் 1
தமருகமும் 2
தமரும் 1
தமரை 1
தமியார் 1
தமியேற்கு 1
தமியேன் 1
தமிழ் 1
தமிழ்மாலை 1
தமிழன் 1
தமிழே 1
தமிழோடு 2
தமை 2
தயக்கம் 1
தயங்கு 1
தயங்குவானை 1
தயாமூலதன்மம் 1
தயாமூலதன்மவழி 1
தயிர் 6
தயிரே 1
தர 1
தரங்கு 1
தரணி 3
தரணி-தன் 1
தரணிக்கே 1
தரணிதான் 1
தரணியாய் 1
தரணியீர் 1
தரணியொடு 1
தரத்தொடு 1
தரமபுரத்து 1
தரவு 2
தரவேண்டும் 1
தரிக்ககில்லேன் 1
தரிக்கிலர் 1
தரிக்கிலாது 1
தரித்த 5
தரித்தது 1
தரித்தவன் 1
தரித்தார் 1
தரித்தான்-தன்னை 3
தரித்தானை 5
தரித்திட்டார் 1
தரித்து 3
தரித்துக்கொண்டார் 1
தரித்தும் 1
தரித்துவிட்டாய் 1
தரியலர்-தம் 1
தரியலர்கள் 1
தரியா 1
தரியார் 1
தரு 29
தருக்கி 4
தருக்கிய 1
தருக்கின 3
தருக்கினால் 2
தருக்கினேனே 1
தருக்கு 3
தருக்கேன்-மினே 2
தருக 2
தருணேந்துசேகரன் 1
தருத்திநகர் 1
தரும் 3
தருமம் 2
தருமராசற்காய் 1
தருமராசன் 1
தருமா 1
தருமிக்கு 1
தருவரேனும் 1
தருவன் 1
தருவாய் 3
தருவார்தாமே 1
தருவானே 1
தரையில் 2
தலக்கமே 1
தலங்கள் 1
தலத்து 1
தலத்துள் 1
தலம் 2
தலை 146
தலை-தனில் 1
தலை_ஏந்தி 1
தலைக்கு 3
தலைகள் 4
தலைகளொடு 1
தலைச்சங்காடு 2
தலைச்சங்காடும் 1
தலைச்சங்கை 1
தலைதடுமாறில் 1
தலைநின்றவர்க்கு 1
தலைப்பட்டாள் 1
தலைப்பட்டு 1
தலைப்படும் 1
தலைப்படுவேன் 1
தலைமகன் 2
தலைமகனை 2
தலைமறைவே 1
தலைமேலான் 1
தலைய 2
தலையர் 4
தலையவன் 1
தலையவனாய் 1
தலையவனை 1
தலையாய் 2
தலையாயவர்-தம் 1
தலையார் 1
தலையாலங்காட்டில் 1
தலையாலங்காட்டினூடே 1
தலையாலங்காடன்-தன்னை 10
தலையாலங்காடு 2
தலையாலே 1
தலையான் 1
தலையான 1
தலையானை 3
தலையில் 26
தலையின் 3
தலையினன் 1
தலையினால் 5
தலையினாலும் 1
தலையுடன் 2
தலையும் 5
தலையுள் 1
தலையே 3
தலையை 8
தலையோடே 1
தலைவர் 4
தலைவர்க்கு 1
தலைவர்க்கும் 1
தலைவர்தாமே 1
தலைவன் 5
தலைவன்-தன்னை 3
தலைவன்-பாலே 1
தலைவன்தான் 2
தலைவனா 1
தலைவனே 2
தலைவனை 6
தலைவா 3
தலைவாணரே 1
தவ்வலி 1
தவ 9
தவங்கள் 3
தவத்த 2
தவத்தார் 2
தவத்தாரோடு 1
தவத்தால் 3
தவத்தான் 1
தவத்தானை 1
தவத்திடை 1
தவத்தில் 1
தவத்தின் 6
தவத்து 5
தவத்துள் 1
தவத்துறை 1
தவத்தை 2
தவத்தொடு 1
தவத்தோர் 3
தவந்தான் 1
தவநெறி 1
தவப்பள்ளி 1
தவம் 26
தவம்தான் 1
தவமும் 2
தவமே 1
தவர் 4
தவர்கள் 1
தவவாணர் 1
தவழ் 7
தவழ்தரு 1
தவழும் 6
தவள 5
தவளப்பொடியன் 1
தவளை 1
தவன் 5
தவனி 1
தவனே 1
தவனை 4
தவிசின் 1
தவிர் 3
தவிர்க்க 1
தவிர்க்கும் 1
தவிர்த்த 1
தவிர்த்தார் 1
தவிர்த்தான் 1
தவிர்த்து 11
தவிர்ந்து 1
தவிர்ப்பன 2
தவிர்ப்பார் 2
தவிர்ப்பான் 1
தவிர்ப்பானை 1
தவிர்வார் 1
தவிர 4
தவிரா 1
தவிரும் 2
தவிருமே 1
தவிரேன் 1
தழல் 38
தழல்-வாய் 1
தழல்_வண்ணன் 3
தழலவனும் 1
தழலன்-தன்னை 1
தழலின் 1
தழலும் 3
தழலை 1
தழலோன் 1
தழி 1
தழுக்குழி 1
தழும்பு 1
தழுவி 3
தழுவிய 3
தழுவின 1
தழுவு 4
தழுவும் 2
தழை 3
தழைக்க 1
தழைத்தது 1
தழைத்தால் 1
தழைப்பன 1
தள்ளாடி 1
தள்ளி 1
தள 1
தளம் 1
தளர்ந்து 2
தளர்வித்தான் 1
தளர 2
தளரா 1
தளரும் 2
தளிக்குளத்தார் 1
தளிக்குளமும் 1
தளிகள் 1
தளிச்சாத்தங்குடியில் 1
தளியான் 10
தளியினார் 1
தளியே 1
தளிர் 10
தளிர்மேனியன் 1
தளை 3
தளைத்து 1
தற்சூழ்ந்தனவோ 1
தற்பரத்தை 1
தற்பரமாய் 2
தற்றவர் 1
தற்று 1
தறிகள் 1
தன் 121
தன்சார்பை 1
தன்பால் 1
தன்மம் 1
தன்மை 12
தன்மை-கண் 1
தன்மையராகிலும் 2
தன்மையன் 1
தன்மையனை 1
தன்மையால் 1
தன்மையானே 3
தன்மையானை 1
தன்மையினான் 1
தன்மையும் 1
தன்மையே 3
தன்னவனாய் 1
தன்னன் 1
தன்னால் 1
தன்னானை 2
தன்னில் 6
தன்னிலுள்ளும் 1
தன்னுடைய 1
தன்னுள் 1
தன்னுள்ளால் 1
தன்னுளே 1
தன்னை 33
தன்னையும் 2
தன்னையே 2
தன 2
தனக்கு 6
தனக்கே 1
தனகு 1
தனஞ்சயற்கு 1
தனஞ்சயன் 1
தனஞ்சயனோடு 1
தனத்தகத்து 1
தனத்தினை 1
தனத்தை 1
தனது 1
தனம் 2
தனமும் 1
தனி 26
தனித்து 1
தனியராய் 1
தனியாய் 1
தனியானை 1
தனியே 1
தனியேன் 1
தனை 2


தக்க (3)

தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க
வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/1,2
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3

TOP


தக்கணா (1)

தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2

TOP


தக்கது (2)

தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2

TOP


தக்களூர் (1)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2

TOP


தக்களூரார் (2)

தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார்
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/3,4
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2

TOP


தக்கன் (14)

உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2

TOP


தக்கன்-தன் (12)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3

TOP


தக்கனது (4)

தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1

TOP


தக்கனார் (1)

பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார்
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/1,2

TOP


தக்கனை (1)

செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2

TOP


தக்கனையும் (1)

சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1

TOP


தக்கார் (1)

தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1

TOP


தக்கார்க்கு (1)

தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1

TOP


தக்கானை (3)

பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/2,3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3

TOP


தக்கு (2)

தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4

TOP


தக்கை (1)

கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/2

TOP


தக்கையொடு (1)

தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3

TOP


தக்கோர் (1)

தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2

TOP


தக்கோர்க்கு (1)

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3

TOP


தக்கோன் (1)

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1

TOP


தக்கோனை (1)

பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/2,3

TOP


தகடு (1)

வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3

TOP


தகர்த்த (3)

தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2

TOP


தகர்த்தவன் (2)

தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2

TOP


தகர்த்தன (1)

தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1

TOP


தகர்த்தாய் (1)

சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2

TOP


தகர்த்தார் (1)

தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1

TOP


தகர்த்தான் (2)

தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2

TOP


தகர்த்தான்-தன்னை (1)

தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/1,2

TOP


தகர்த்திட்டாரும் (1)

சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும்
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/1,2

TOP


தகர்த்து (3)

தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2

TOP


தகர்ந்து (2)

தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/3,4
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3

TOP


தகர (1)

தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2

TOP


தகரவே (1)

தருக்கினால் எடுத்தானை தகரவே
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1671/2,3

TOP


தகவிலோனை (1)

தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3

TOP


தகவின் (1)

தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1

TOP


தகவு (6)

தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1

TOP


தகளி (1)

உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1

TOP


தகு (3)

தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1

TOP


தகுணிச்சமும் (1)

சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும்
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/2,3

TOP


தகுதி (1)

சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4

TOP


தகுவார் (1)

எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4

TOP


தகை (3)

கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை – தேவா-அப்:1270/3
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2

TOP


தகைந்து (1)

தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2

TOP


தகைமையர் (1)

தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர்
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/2,3

TOP


தகைமையினான் (1)

தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/2,3

TOP


தகைய (2)

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2

TOP


தகையன (4)

போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை – தேவா-அப்:972/1
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/2
தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4

TOP


தங்க (2)

மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3

TOP


தங்கவே (2)

சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே – தேவா-அப்:1133/4
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4

TOP


தங்கள் (2)

நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள்
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/1,2
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள்
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/1,2

TOP


தங்களுக்கு (1)

தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2

TOP


தங்கன் (1)

தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4

TOP


தங்கார் (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2

TOP


தங்கி (5)

தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/1,2
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/3,4
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/3,4

TOP


தங்கிய (7)

தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
தீரன் தீத்திரளன் சடை தங்கிய
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/1,2
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/2
நாடு தங்கிய நாரையூரான் நடம் – தேவா-அப்:1624/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1

TOP


தங்கினார்தாம் (2)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம்
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/2,3
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம்
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/2,3

TOP


தங்கு (10)

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1

TOP


தங்கும் (4)

ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1916/3
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3

TOP


தங்குவார் (1)

தங்குவார் நம் அமரர்க்கு அமரரே – தேவா-அப்:1746/4

TOP


தசக்கிரிவன் (1)

தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2

TOP


தசமுகனை (1)

பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1

TOP


தசரதன்-தன் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1

TOP


தசை (1)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1

TOP


தஞ்ச (2)

தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர் – தேவா-அப்:168/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/2,3

TOP


தஞ்சம் (4)

தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2

TOP


தஞ்சமா (1)

தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4

TOP


தஞ்சே (2)

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2

TOP


தஞ்சை (2)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2

TOP


தட்டவிட்டு (1)

சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2

TOP


தட்டானை (1)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4

TOP


தட்டி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/3

TOP


தட்டிய (1)

நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2

TOP


தட்டு (1)

தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1

TOP


தட (26)

தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1

TOP


தடங்கண்ணி (1)

வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4

TOP


தடத்து (1)

கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/2,3

TOP


தடம் (18)

தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் – தேவா-அப்:1161/1
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4

TOP


தடவந்து (1)

நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2

TOP


தடவா (1)

நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3

TOP


தடவிக்கொண்டார் (1)

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார்
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/1,2

TOP


தடவு (3)

சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் – தேவா-அப்:992/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4

TOP


தடவும் (1)

தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4

TOP


தடித்த (1)

முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3

TOP


தடிந்த (1)

சமர சூரபன்மாவை தடிந்த வேல் – தேவா-அப்:1720/1

TOP


தடிந்தானை (1)

தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3

TOP


தடிந்தோனை (1)

தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2

TOP


தடுக்கவும் (1)

தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1

TOP


தடுகுட்டம் (1)

தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4

TOP


தடுத்தானை (3)

எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1

TOP


தடுத்திலேன் (1)

தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1

TOP


தடுமாற்ற (1)

நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2

TOP


தடுமாற்றத்துள்ளே (1)

ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1

TOP


தடுமாற்றம் (1)

தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் – தேவா-அப்:1033/1

TOP


தடுமாற்றமும் (1)

சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/2,3

TOP


தடுமாற்றமே (1)

தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4

TOP


தடை (1)

தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3

TOP


தடைப்படுவேனா (1)

தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4

TOP


தண் (94)

தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் – தேவா-அப்:442/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன் – தேவா-அப்:1190/3
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1254/1
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1271/1
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி – தேவா-அப்:1432/1
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1480/3
தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் – தேவா-அப்:1645/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/3
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/3,4
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2

TOP


தண்_அமுதை (1)

சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4

TOP


தண்ட (1)

தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1

TOP


தண்டத்தராய் (1)

நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/3

TOP


தண்டத்தில் (1)

தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4

TOP


தண்டத்து (1)

ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/2

TOP


தண்டத்தை (1)

கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் – தேவா-அப்:1307/1

TOP


தண்டமா (1)

தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3

TOP


தண்டலையார் (1)

தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2

TOP


தண்டி (3)

தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1

TOP


தண்டித்த (1)

தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1

TOP


தண்டியார்க்கு (1)

தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4

TOP


தண்டீசன் (1)

எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3

TOP


தண்டு (2)

தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3

TOP


தண்டும் (1)

சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2

TOP


தண்ணம் (1)

தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2

TOP


தண்ணென்ன (1)

கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/1,2

TOP


தண்மையொடு (1)

தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1

TOP


தணக்குவார் (1)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1223/3

TOP


தணல் (1)

தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3

TOP


தணி (1)

போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/3,4

TOP


தணிந்து (1)

மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2

TOP


தணிப்பார் (2)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1223/3
எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1224/3

TOP


தணிபு (1)

தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4

TOP


தணியாய் (1)

வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3

TOP


தணிவித்தவர் (1)

கத்து காளி கதம் தணிவித்தவர்
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1452/1,2

TOP


தத்தவனே (1)

சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3

TOP


தத்து (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1

TOP


தத்தும் (1)

தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4

TOP


தத்துவங்கள் (1)

தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3

TOP


தத்துவத்தின் (1)

சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3

TOP


தத்துவத்து (2)

தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/2

TOP


தத்துவத்தே (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2

TOP


தத்துவம் (4)

தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/2
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/3
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம்
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் – தேவா-அப்:1948/2,3

TOP


தத்துவன் (5)

தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3

TOP


தத்துவன்அலன் (1)

தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4

TOP


தத்துவனாய் (2)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1

TOP


தத்துவனே (2)

தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2

TOP


தத்துவனை (9)

தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3

TOP


ததும்ப (1)

நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/3,4

TOP


ததும்பு (1)

நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2

TOP


தந்த (7)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/3,4
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை – தேவா-அப்:1960/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/2,3

TOP


தந்தார் (1)

அம்மை ஆர தந்தார் ஆரூர் ஐயரே – தேவா-அப்:1137/4

TOP


தந்தால் (2)

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2

TOP


தந்தான் (1)

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2

TOP


தந்திர (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4

TOP


தந்திரம் (1)

தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3

TOP


தந்திரமும் (5)

மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3

TOP


தந்திரனை (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3

TOP


தந்து (4)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/1,2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1

TOP


தந்துவனை (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4

TOP


தந்தை (11)

ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
தந்தை தாயொடு தாரம் எனும் தளை – தேவா-அப்:1773/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1

TOP


தந்தையாய் (2)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2

TOP


தந்தையும் (2)

தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி – தேவா-அப்:287/1
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2

TOP


தந்தையை (1)

தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/2

TOP


தப்பி (1)

தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1

TOP


தபோதனனை (1)

சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3

TOP


தம் (49)

தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ – தேவா-அப்:119/4
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை – தேவா-அப்:1191/3
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு – தேவா-அப்:1328/3
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/3
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/3
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/2
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/3,4
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2

TOP


தம்பம் (1)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1

TOP


தம்பால் (2)

ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3

TOP


தம்பிரான் (1)

அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான்
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/2,3

TOP


தம்மது (1)

தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3

TOP


தம்மான் (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/2,3

TOP


தம்மானம் (1)

தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1

TOP


தம்மானை (3)

தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/2
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2

TOP


தம்மிடையில் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2

TOP


தம்மில் (6)

பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/2,3
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/1,2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3

TOP


தம்மிலே (2)

சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு – தேவா-அப்:302/1
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/1,2

TOP


தம்மின் (1)

தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3

TOP


தம்முடைய (6)

கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3

TOP


தம்முளே (1)

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/1,2

TOP


தம்மை (9)

முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:559/3,4
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/2
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/3,4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/3,4
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/3
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3

TOP


தம்மையர்கள் (1)

தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2

TOP


தம்மையும் (1)

தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3

TOP


தமக்கு (6)

தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர் – தேவா-அப்:167/2
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் – தேவா-அப்:2081/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3

TOP


தமக்கே (1)

நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3

TOP


தமது (2)

தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3

TOP


தமர் (22)

திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/1,2
கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால் – தேவா-அப்:1496/1
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் – தேவா-அப்:1707/1
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
புழுவினும் கடையேன் புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/3,4
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர்
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/2,3
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4

TOP


தமர்-தம் (2)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/3,4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/3,4

TOP


தமர்க்கு (1)

சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3

TOP


தமர்கள் (1)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3

TOP


தமர்களை (1)

தலைவன் ஆகிய ஈசன் தமர்களை
கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே – தேவா-அப்:1968/3,4

TOP


தமரால் (1)

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து – தேவா-அப்:1015/1,2

TOP


தமருகம் (1)

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1

TOP


தமருகமும் (2)

சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும்
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/2,3
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1

TOP


தமரும் (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4

TOP


தமரை (1)

விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1

TOP


தமியார் (1)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2

TOP


தமியேற்கு (1)

தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2

TOP


தமியேன் (1)

தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4

TOP


தமிழ் (1)

தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3

TOP


தமிழ்மாலை (1)

பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3

TOP


தமிழன் (1)

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3

TOP


தமிழே (1)

வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1

TOP


தமிழோடு (2)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1

TOP


தமை (2)

தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/2
நீற்றினை அணிவர் நினைவாய் தமை
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/3,4

TOP


தயக்கம் (1)

தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2

TOP


தயங்கு (1)

கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4

TOP


தயங்குவானை (1)

தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1

TOP


தயாமூலதன்மம் (1)

சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3

TOP


தயாமூலதன்மவழி (1)

தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3

TOP


தயிர் (6)

பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
செய்யமேனியன் தேனொடு பால் தயிர்
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/1,2
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2

TOP


தயிரே (1)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3

TOP


தர (1)

கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1

TOP


தரங்கு (1)

தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3

TOP


தரணி (3)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2

TOP


தரணி-தன் (1)

தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2

TOP


தரணிக்கே (1)

தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1

TOP


தரணிதான் (1)

தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4

TOP


தரணியாய் (1)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1

TOP


தரணியீர் (1)

சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/1,2

TOP


தரணியொடு (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1

TOP


தரத்தொடு (1)

தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3

TOP


தரமபுரத்து (1)

தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3

TOP


தரவு (2)

ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2

TOP


தரவேண்டும் (1)

வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2

TOP


தரிக்ககில்லேன் (1)

கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3

TOP


தரிக்கிலர் (1)

தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3

TOP


தரிக்கிலாது (1)

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1

TOP


தரித்த (5)

தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
சடையின் கங்கை தரித்த சதுரரை – தேவா-அப்:1476/3
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2

TOP


தரித்தது (1)

தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/2

TOP


தரித்தவன் (1)

தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1564/1

TOP


தரித்தார் (1)

தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1

TOP


தரித்தான்-தன்னை (3)

சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/1,2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/1,2

TOP


தரித்தானை (5)

தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2

TOP


தரித்திட்டார் (1)

தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3

TOP


தரித்து (3)

சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2

TOP


தரித்துக்கொண்டார் (1)

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1

TOP


தரித்தும் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2

TOP


தரித்துவிட்டாய் (1)

தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/4

TOP


தரியலர்-தம் (1)

தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2

TOP


தரியலர்கள் (1)

தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3

TOP


தரியா (1)

தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1

TOP


தரியார் (1)

தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2

TOP


தரு (29)

சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/3,4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2

TOP


தருக்கி (4)

தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் – தேவா-அப்:1799/1
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3

TOP


தருக்கிய (1)

தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1

TOP


தருக்கின (3)

தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1

TOP


தருக்கினால் (2)

தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/2
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/3

TOP


தருக்கினேனே (1)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4

TOP


தருக்கு (3)

தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2

TOP


தருக்கேன்-மினே (2)

தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4

TOP


தருக (2)

விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2

TOP


தருணேந்துசேகரன் (1)

சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1

TOP


தருத்திநகர் (1)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3

TOP


தரும் (3)

தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/2
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4

TOP


தருமம் (2)

தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1

TOP


தருமராசற்காய் (1)

சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3

TOP


தருமராசன் (1)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2

TOP


தருமா (1)

தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2

TOP


தருமிக்கு (1)

நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2

TOP


தருவரேனும் (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/1,2

TOP


தருவன் (1)

மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1

TOP


தருவாய் (3)

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/4
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4

TOP


தருவார்தாமே (1)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3

TOP


தருவானே (1)

சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2

TOP


தரையில் (2)

சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1

TOP


தலக்கமே (1)

தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1

TOP


தலங்கள் (1)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1

TOP


தலத்து (1)

தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2

TOP


தலத்துள் (1)

வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4

TOP


தலம் (2)

கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3

TOP


தலை (146)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/3,4
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் – தேவா-அப்:208/3
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் – தேவா-அப்:996/1
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/3,4
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை
சேர்ந்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1200/2,3
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் – தேவா-அப்:1264/1,2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1274/3,4
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை – தேவா-அப்:1295/1
ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே – தேவா-அப்:1306/4
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/2
இரவனை இடு வெண் தலை ஏந்தியை – தேவா-அப்:1408/1
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து – தேவா-அப்:1430/1
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/1,2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/1,2
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/2
தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
வேடு தங்கிய வேடமும் வெண் தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/1,2
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை – தேவா-அப்:1655/1
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/4
தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/3,4
அரக்கனார் தலை பத்தும் அழிதர – தேவா-அப்:1864/1
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார் – தேவா-அப்:1911/1
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய் – தேவா-அப்:1913/1
தானமோடு தலை பிடியா முனம் – தேவா-அப்:1919/2
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/3
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/3
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை – தேவா-அப்:2065/1,2
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4

TOP


தலை-தனில் (1)

தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2

TOP


தலை_ஏந்தி (1)

இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2

TOP


தலைக்கு (3)

தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2

TOP


தலைகள் (4)

பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3

TOP


தலைகளொடு (1)

தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2

TOP


தலைச்சங்காடு (2)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு – தேவா-அப்:2788/2,3
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/1,2

TOP


தலைச்சங்காடும் (1)

எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும்
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/3,4

TOP


தலைச்சங்கை (1)

தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2

TOP


தலைதடுமாறில் (1)

தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2

TOP


தலைநின்றவர்க்கு (1)

தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/3

TOP


தலைப்பட்டாள் (1)

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4

TOP


தலைப்பட்டு (1)

தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2

TOP


தலைப்படும் (1)

தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/2,3

TOP


தலைப்படுவேன் (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4

TOP


தலைமகன் (2)

தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன்
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/2,3
தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/1,2

TOP


தலைமகனை (2)

தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2

TOP


தலைமறைவே (1)

தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4

TOP


தலைமேலான் (1)

மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1

TOP


தலைய (2)

புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1

TOP


தலையர் (4)

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3

TOP


தலையவன் (1)

தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2

TOP


தலையவனாய் (1)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1

TOP


தலையவனை (1)

தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1

TOP


தலையாய் (2)

தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2

TOP


தலையாயவர்-தம் (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3

TOP


தலையார் (1)

பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4

TOP


தலையாலங்காட்டில் (1)

தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2

TOP


தலையாலங்காட்டினூடே (1)

பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/2,3

TOP


தலையாலங்காடன்-தன்னை (10)

தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4

TOP


தலையாலங்காடு (2)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2

TOP


தலையாலே (1)

தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2

TOP


தலையான் (1)

தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2

TOP


தலையான (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4

TOP


தலையானை (3)

தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1

TOP


தலையில் (26)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில்
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/1,2
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1125/1
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை – தேவா-அப்:1150/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/3
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2

TOP


தலையின் (3)

தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2

TOP


தலையினன் (1)

பாறு அலைத்த படு வெண் தலையினன்
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/1,2

TOP


தலையினால் (5)

தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4

TOP


தலையினாலும் (1)

தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/1,2

TOP


தலையுடன் (2)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2

TOP


தலையும் (5)

அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால் – தேவா-அப்:1983/1
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2

TOP


தலையுள் (1)

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/1,2

TOP


தலையே (3)

தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1

TOP


தலையை (8)

உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/1,2
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/1,2
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2

TOP


தலையோடே (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1

TOP


தலைவர் (4)

தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4
சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும் – தேவா-அப்:543/2
தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3

TOP


தலைவர்க்கு (1)

தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4

TOP


தலைவர்க்கும் (1)

தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2

TOP


தலைவர்தாமே (1)

தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4

TOP


தலைவன் (5)

தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/3
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3

TOP


தலைவன்-தன்னை (3)

தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/1,2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/1,2

TOP


தலைவன்-பாலே (1)

தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4

TOP


தலைவன்தான் (2)

சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3

TOP


தலைவனா (1)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2

TOP


தலைவனே (2)

வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1

TOP


தலைவனை (6)

தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை
புன்னை காவல் பொழில் புகலூரனை – தேவா-அப்:1530/2,3
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/1,2
நீதியால் தொழுவார்கள் தலைவனை
வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/1,2
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/2,3

TOP


தலைவா (3)

சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4

TOP


தலைவாணரே (1)

தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4

TOP


தவ்வலி (1)

தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1

TOP


தவ (9)

நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:392/3
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/1,2
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1

TOP


தவங்கள் (3)

கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3

TOP


தவத்த (2)

வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/2,3
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3

TOP


தவத்தார் (2)

பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2

TOP


தவத்தாரோடு (1)

ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1

TOP


தவத்தால் (3)

அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1

TOP


தவத்தான் (1)

அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3

TOP


தவத்தானை (1)

உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2

TOP


தவத்திடை (1)

சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள் – தேவா-அப்:2001/3

TOP


தவத்தில் (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1

TOP


தவத்தின் (6)

மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1

TOP


தவத்து (5)

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2

TOP


தவத்துள் (1)

வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2

TOP


தவத்துறை (1)

பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2

TOP


தவத்தை (2)

மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3

TOP


தவத்தொடு (1)

நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4

TOP


தவத்தோர் (3)

முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1

TOP


தவந்தான் (1)

தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2

TOP


தவநெறி (1)

சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2

TOP


தவப்பள்ளி (1)

சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3

TOP


தவம் (26)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1133/1
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் – தேவா-அப்:1333/1,2
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை – தேவா-அப்:1397/1
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/2
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1840/1
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3

TOP


தவம்தான் (1)

தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4

TOP


தவமும் (2)

நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2

TOP


தவமே (1)

தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2

TOP


தவர் (4)

அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:890/4
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ – தேவா-அப்:1665/3
மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு – தேவா-அப்:2019/1
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4

TOP


தவர்கள் (1)

அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1

TOP


தவவாணர் (1)

தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2

TOP


தவழ் (7)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/4

TOP


தவழ்தரு (1)

தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2

TOP


தவழும் (6)

சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும்
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/3,4
தாது என தவழும் மதிசூடியை – தேவா-அப்:1238/2
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4

TOP


தவள (5)

அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/3,4
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/2
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் – தேவா-அப்:1356/1
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1

TOP


தவளப்பொடியன் (1)

முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1

TOP


தவளை (1)

பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1

TOP


தவன் (5)

செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3

TOP


தவனி (1)

தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/4

TOP


தவனே (1)

நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1

TOP


தவனை (4)

அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4

TOP


தவிசின் (1)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2

TOP


தவிர் (3)

சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2

TOP


தவிர்க்க (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1

TOP


தவிர்க்கும் (1)

உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2

TOP


தவிர்த்த (1)

வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4

TOP


தவிர்த்தார் (1)

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2

TOP


தவிர்த்தான் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1

TOP


தவிர்த்து (11)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/1,2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1

TOP


தவிர்ந்து (1)

தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3

TOP


தவிர்ப்பன (2)

புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1

TOP


தவிர்ப்பார் (2)

வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் – தேவா-அப்:1575/2
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2

TOP


தவிர்ப்பான் (1)

வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4

TOP


தவிர்ப்பானை (1)

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2

TOP


தவிர்வார் (1)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3

TOP


தவிர (4)

பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2

TOP


தவிரா (1)

தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் – தேவா-அப்:1033/1

TOP


தவிரும் (2)

தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2

TOP


தவிருமே (1)

வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4

TOP


தவிரேன் (1)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3

TOP


தழல் (38)

தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை – தேவா-அப்:207/2
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் – தேவா-அப்:1559/1
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல்
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/3,4
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/2
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2

TOP


தழல்-வாய் (1)

தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3

TOP


தழல்_வண்ணன் (3)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன்
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/3,4

TOP


தழலவனும் (1)

கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2

TOP


தழலன்-தன்னை (1)

தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/2,3

TOP


தழலின் (1)

வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4

TOP


தழலும் (3)

தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் – தேவா-அப்:1360/2
தழலும் தாமரையானொடு தாவினான் – தேவா-அப்:2052/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2

TOP


தழலை (1)

தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3

TOP


தழலோன் (1)

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/2,3

TOP


தழி (1)

கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் – தேவா-அப்:1899/1

TOP


தழுக்குழி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/3,4

TOP


தழும்பு (1)

தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3

TOP


தழுவி (3)

இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4

TOP


தழுவிய (3)

இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
மா பிணை தழுவிய மாது ஓர்பாகத்தன் – தேவா-அப்:113/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3

TOP


தழுவின (1)

தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/2

TOP


தழுவு (4)

தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3

TOP


தழுவும் (2)

தாய்இலானை தழுவும் என் ஆவியே – தேவா-அப்:1964/4
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3

TOP


தழை (3)

மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1

TOP


தழைக்க (1)

என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2

TOP


தழைத்தது (1)

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1

TOP


தழைத்தால் (1)

பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2

TOP


தழைப்பன (1)

பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2

TOP


தள்ளாடி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/3

TOP


தள்ளி (1)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2

TOP


தள (1)

எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3

TOP


தளம் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1

TOP


தளர்ந்து (2)

உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2

TOP


தளர்வித்தான் (1)

சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1

TOP


தளர (2)

தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1

TOP


தளரா (1)

தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3

TOP


தளரும் (2)

தளரும் கோள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1254/1
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1271/1

TOP


தளிக்குளத்தார் (1)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2

TOP


தளிக்குளமும் (1)

தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2

TOP


தளிகள் (1)

பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2

TOP


தளிச்சாத்தங்குடியில் (1)

எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4

TOP


தளியான் (10)

திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4

TOP


தளியினார் (1)

தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3

TOP


தளியே (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3

TOP


தளிர் (10)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1

TOP


தளிர்மேனியன் (1)

அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன்
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று – தேவா-அப்:1344/1,2

TOP


தளை (3)

தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/1,2
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4

TOP


தளைத்து (1)

தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2

TOP


தற்சூழ்ந்தனவோ (1)

புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2

TOP


தற்பரத்தை (1)

கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3

TOP


தற்பரமாய் (2)

தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3

TOP


தற்றவர் (1)

தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2

TOP


தற்று (1)

விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/1,2

TOP


தறிகள் (1)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2

TOP


தன் (121)

பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் – தேவா-அப்:95/1
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை – தேவா-அப்:1185/1
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன் – தேவா-அப்:1228/2
தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/3
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/2
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா – தேவா-அப்:1535/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/1,2
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை – தேவா-அப்:1557/1
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/3
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா – தேவா-அப்:1859/1
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/3
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2

TOP


தன்சார்பை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3

TOP


தன்பால் (1)

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1

TOP


தன்மம் (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2

TOP


தன்மை (12)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
கவ தன்மை அவரவர் ஆக்கையான் – தேவா-அப்:2038/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/1,2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/2,3
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/2,3
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3

TOP


தன்மை-கண் (1)

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3

TOP


தன்மையராகிலும் (2)

தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும்
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/1,2
தான் உலாவிய தன்மையராகிலும்
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/2,3

TOP


தன்மையன் (1)

வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ – தேவா-அப்:2038/2

TOP


தன்மையனை (1)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3

TOP


தன்மையால் (1)

தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2

TOP


தன்மையானே (3)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/2,3

TOP


தன்மையானை (1)

தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3

TOP


தன்மையினான் (1)

வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4

TOP


தன்மையும் (1)

அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/4

TOP


தன்மையே (3)

அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/4
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/4

TOP


தன்னவனாய் (1)

தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1

TOP


தன்னன் (1)

தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2

TOP


தன்னால் (1)

அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3

TOP


தன்னானை (2)

தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2

TOP


தன்னில் (6)

தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/4
தன்னில் தன்னை அறியும் தலைமகன் – தேவா-அப்:2054/1
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/2
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/3
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/4
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1

TOP


தன்னிலுள்ளும் (1)

கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4

TOP


தன்னுடைய (1)

தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3

TOP


தன்னுள் (1)

கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3

TOP


தன்னுள்ளால் (1)

எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3

TOP


தன்னுளே (1)

எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3

TOP


தன்னை (33)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் – தேவா-அப்:584/1
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/2
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/2
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
தன்னில் தன்னை அறியும் தலைமகன் – தேவா-அப்:2054/1
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/2
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/2,3
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/1,2
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/2,3
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/1,2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2

TOP


தன்னையும் (2)

தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/4
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2

TOP


தன்னையே (2)

தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே
வானநாடர் வணங்குவர் வைகலே – தேவா-அப்:2034/3,4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2

TOP


தன (2)

செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை – தேவா-அப்:1705/2

TOP


தனக்கு (6)

வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/2,3
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3

TOP


தனக்கே (1)

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1

TOP


தனகு (1)

தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும் – தேவா-அப்:1245/1

TOP


தனஞ்சயற்கு (1)

தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2

TOP


தனஞ்சயன் (1)

செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3

TOP


தனஞ்சயனோடு (1)

தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2

TOP


தனத்தகத்து (1)

தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2

TOP


தனத்தினை (1)

தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3

TOP


தனத்தை (1)

மா தனத்தை மா தேவனை மாறு இலா – தேவா-அப்:1693/1

TOP


தனது (1)

தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1

TOP


தனம் (2)

தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3

TOP


தனமும் (1)

தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2

TOP


தனி (26)

சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் – தேவா-அப்:1027/1
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/3
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1

TOP


தனித்து (1)

தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3

TOP


தனியராய் (1)

இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2

TOP


தனியாய் (1)

தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3

TOP


தனியானை (1)

தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3

TOP


தனியே (1)

தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2

TOP


தனியேன் (1)

சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2

TOP


தனை (2)

இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/2
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3

TOP