நூ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு


நூக்க (3)

மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/1,2
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/2,3
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
மேல்


நூக்கி (2)

பொட்ட நூக்கி புறப்படா முன்னமே – தேவா-அப்:1922/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/1,2
மேல்


நூக்கியிட (1)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
மேல்


நூல் (30)

அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் – தேவா-அப்:16/3
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை – தேவா-அப்:185/2
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/1,2
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/3,4
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல்
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/1,2
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/3,4
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் – தேவா-அப்:1872/1
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா – தேவா-அப்:1886/1
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


நூலர் (8)

பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் – தேவா-அப்:542/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/1,2
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/1,2
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/2,3
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
மேல்


நூலன் (1)

பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
மேல்


நூலார் (1)

பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
மேல்


நூலால் (4)

நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த – தேவா-அப்:680/2
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


நூலானை (1)

பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
மேல்


நூலின் (3)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
மேல்


நூலினன் (1)

கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


நூலினால் (1)

வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
மேல்


நூலினான் (1)

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
மேல்


நூலும் (9)

நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும்
காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/2,3
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி – தேவா-அப்:245/2
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
மேல்


நூறவன் (1)

பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
மேல்


நூறாயிரம் (1)

நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/2
மேல்


நூறி (1)

விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
மேல்


நூறினான் (1)

கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/2,3
மேல்


நூறு (4)

நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் – தேவா-அப்:2078/1
மேல்


நூறுபெயராய் (1)

ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மேல்


நூறும் (1)

போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3

மேல்