தொ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 3
தொக்கு 4
தொகு 2
தொகுதி 3
தொங்கலானை 1
தொங்கி 1
தொட்ட 3
தொட்டான் 1
தொட்டானை 1
தொட்டிமை 1
தொட்டு 3
தொடக்கினவா 1
தொடக்கினார் 1
தொடங்கினாள் 1
தொடங்குமே 1
தொடர்கின்றேன் 1
தொடர்ச்சி 1
தொடர்ச்சியை 1
தொடர்ந்த 1
தொடர்ந்து 12
தொடர்ந்தோரை 1
தொடர்பு 1
தொடர்வான் 1
தொடர்வித்தவா 1
தொடர்வு 2
தொடர்வுற்றோமே 1
தொடர 2
தொடரகில்லா 1
தொடரா 1
தொடரும் 1
தொடலிடை 1
தொடு 3
தொடுத்த 4
தொடுத்தால் 1
தொடுத்தானை 1
தொடுமாகிலும் 1
தொடையாய் 1
தொண்டர் 43
தொண்டர்-தங்கள் 1
தொண்டர்-தம்மை 2
தொண்டர்க்கு 11
தொண்டர்கள் 11
தொண்டர்கள்-தம் 1
தொண்டர்காள் 3
தொண்டர்தாம் 1
தொண்டர்பிரானை 1
தொண்டராய் 1
தொண்டரை 3
தொண்டரையே 1
தொண்டன் 1
தொண்டனாய் 1
தொண்டனேன் 19
தொண்டனேனை 10
தொண்டாய் 4
தொண்டில் 1
தொண்டீர் 2
தொண்டு 16
தொண்டுபட்டார்க்கு 2
தொண்டுபட்டு 1
தொண்டை 3
தொண்ணூற்றறுவரும் 2
தொண்ணூற்று 1
தொத்த 1
தொத்தனை 1
தொத்தினாலும் 1
தொத்தினை 3
தொத்து 5
தொந்தம்தான் 1
தொல் 14
தொல்புகழாளொடும் 1
தொல்லை 8
தொல்லையவள் 1
தொல்வினை 5
தொலைத்த 1
தொலைத்தார் 1
தொலைத்தேன் 1
தொலைந்து 1
தொலைப்பன் 1
தொலைய 1
தொலையவே 1
தொலையா 2
தொலையாத 1
தொலைவித்தானை 1
தொலைவித்து 3
தொலைவிலார் 1
தொலைவு 1
தொழ 43
தொழப்படுகின்றது 2
தொழப்படும் 6
தொழப்படுவாய் 1
தொழப்படுவானை 1
தொழப்பெற்றது 1
தொழல் 1
தொழல்-பாலதே 11
தொழலும் 1
தொழவும் 4
தொழற்கு 1
தொழாத 1
தொழாது 2
தொழாதே 1
தொழில் 19
தொழில்கள் 1
தொழில்படுத்த 1
தொழிலார் 2
தொழிலாளர் 1
தொழிலான் 1
தொழிலின் 1
தொழிலும் 1
தொழிலே 1
தொழீர் 2
தொழு 10
தொழு-மின் 3
தொழு-மின்கள் 1
தொழு-மின்களே 2
தொழு-மினே 8
தொழு-மினோ 2
தொழுகின்றதே 2
தொழுத 2
தொழுது 61
தொழுதும் 3
தொழுதுமே 4
தொழுதேற்கு 1
தொழுதேனே 2
தொழுதோம் 1
தொழுநோயராய் 1
தொழும் 30
தொழும்பர் 1
தொழும்பரே 1
தொழுமவர் 1
தொழுமவர்-தம் 1
தொழுமவர்க்கு 2
தொழுவதே 10
தொழுவனே 1
தொழுவார் 25
தொழுவார்-தம் 1
தொழுவார்க்கு 9
தொழுவார்கள் 3
தொழுவானையே 1
தொழுவிக்கும் 1
தொழுவித்தவா 1
தொழுவேன் 2


தொக்க (3)

தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1518/3
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/2
தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/4
மேல்


தொக்கு (4)

தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மேல்


தொகு (2)

தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


தொகுதி (3)

மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/1,2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


தொங்கலானை (1)

வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
மேல்


தொங்கி (1)

தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/3
மேல்


தொட்ட (3)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/3,4
மேல்


தொட்டான் (1)

சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
மேல்


தொட்டானை (1)

பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/2,3
மேல்


தொட்டிமை (1)

தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
மேல்


தொட்டு (3)

தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


தொடக்கினவா (1)

தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
மேல்


தொடக்கினார் (1)

தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
மேல்


தொடங்கினாள் (1)

இவள் நமை பல பேச தொடங்கினாள்
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் – தேவா-அப்:1139/1,2
மேல்


தொடங்குமே (1)

தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
மேல்


தொடர்கின்றேன் (1)

தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
மேல்


தொடர்ச்சி (1)

தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
மேல்


தொடர்ச்சியை (1)

துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
மேல்


தொடர்ந்த (1)

தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் – தேவா-அப்:1316/2
மேல்


தொடர்ந்து (12)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
மேல்


தொடர்ந்தோரை (1)

தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
மேல்


தொடர்பு (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


தொடர்வான் (1)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


தொடர்வித்தவா (1)

தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
மேல்


தொடர்வு (2)

துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
மேல்


தொடர்வுற்றோமே (1)

சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


தொடர (2)

வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/1,2
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
மேல்


தொடரகில்லா (1)

தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/3,4
மேல்


தொடரா (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


தொடரும் (1)

தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
மேல்


தொடலிடை (1)

தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
மேல்


தொடு (3)

பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


தொடுத்த (4)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/2
மேல்


தொடுத்தால் (1)

துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
மேல்


தொடுத்தானை (1)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
மேல்


தொடுமாகிலும் (1)

பார்த்தனோடு படை தொடுமாகிலும்
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/2,3
மேல்


தொடையாய் (1)

பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
மேல்


தொண்டர் (43)

துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/2,3
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/3,4
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர்
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/1,2
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:542/3,4
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/2
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர்
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/2,3
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1350/2
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/1,2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/3,4
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர்
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/2,3
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/3,4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
மேல்


தொண்டர்-தங்கள் (1)

பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/1,2
மேல்


தொண்டர்-தம்மை (2)

விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/3,4
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/1,2
மேல்


தொண்டர்க்கு (11)

கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:402/3,4
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/3,4
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/3
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/4
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
மேல்


தொண்டர்கள் (11)

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/1,2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள்
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/1,2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள்
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/3,4
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள்உடையார்களே – தேவா-அப்:1720/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
மேல்


தொண்டர்கள்-தம் (1)

தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


தொண்டர்காள் (3)

துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/1,2
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/1,2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
மேல்


தொண்டர்தாம் (1)

தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
மேல்


தொண்டர்பிரானை (1)

தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
மேல்


தொண்டராய் (1)

தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
மேல்


தொண்டரை (3)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
மேல்


தொண்டரையே (1)

தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தொண்டன் (1)

ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
மேல்


தொண்டனாய் (1)

தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
மேல்


தொண்டனேன் (19)

தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/4
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
மேல்


தொண்டனேனை (10)

செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
மேல்


தொண்டாய் (4)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


தொண்டில் (1)

வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
மேல்


தொண்டீர் (2)

தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/2,3
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/3,4
மேல்


தொண்டு (16)

தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1405/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்


தொண்டுபட்டார்க்கு (2)

தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/3,4
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/2,3
மேல்


தொண்டுபட்டு (1)

சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
மேல்


தொண்டை (3)

தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
மேல்


தொண்ணூற்றறுவரும் (2)

தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து – தேவா-அப்:655/2
மேல்


தொண்ணூற்று (1)

துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மேல்


தொத்த (1)

கண்ணி தொத்த சடையர் கபாலியார் – தேவா-அப்:1234/2
மேல்


தொத்தனை (1)

தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
மேல்


தொத்தினாலும் (1)

தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
மேல்


தொத்தினை (3)

தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
மேல்


தொத்து (5)

தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/3
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


தொந்தம்தான் (1)

தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
மேல்


தொல் (14)

தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் – தேவா-அப்:1617/1
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/2
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


தொல்புகழாளொடும் (1)

சுற்றமா மிகு தொல்புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/2,3
மேல்


தொல்லை (8)

துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1396/3
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1522/3
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


தொல்லையவள் (1)

அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
மேல்


தொல்வினை (5)

துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ – தேவா-அப்:2048/2,3
மேல்


தொலைத்த (1)

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
மேல்


தொலைத்தார் (1)

தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
மேல்


தொலைத்தேன் (1)

தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
மேல்


தொலைந்து (1)

தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
மேல்


தொலைப்பன் (1)

தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
மேல்


தொலைய (1)

சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மேல்


தொலையவே (1)

தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1599/1,2
மேல்


தொலையா (2)

தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


தொலையாத (1)

தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


தொலைவித்தானை (1)

சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/2,3
மேல்


தொலைவித்து (3)

வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மேல்


தொலைவிலார் (1)

தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
மேல்


தொலைவு (1)

தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
மேல்


தொழ (43)

முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/1,2
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் – தேவா-அப்:1122/2
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/3,4
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/3,4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/3,4
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று – தேவா-அப்:1392/1
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/4
நல்லம் மேவிய நாதன் அடி தொழ
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/3,4
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/3,4
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/1,2
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/2,3
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/3,4
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
கொற்றவன் குரங்காடுதுறை தொழ
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/3,4
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/3,4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/4
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
மேல்


தொழப்படுகின்றது (2)

சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
மேல்


தொழப்படும் (6)

தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
புந்தியானை புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1507/2,3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும்
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/1,2
அண்டத்தானை அமரர் தொழப்படும்
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/1,2
ஆதியானை அமரர் தொழப்படும்
நீதியானை நியம நெறிகளை – தேவா-அப்:1999/1,2
மேல்


தொழப்படுவாய் (1)

தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
மேல்


தொழப்படுவானை (1)

தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
மேல்


தொழப்பெற்றது (1)

நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/4
மேல்


தொழல் (1)

தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே – தேவா-அப்:508/4
மேல்


தொழல்-பாலதே (11)

துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2002/4
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
மேல்


தொழலும் (1)

சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/2,3
மேல்


தொழவும் (4)

திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/4
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


தொழற்கு (1)

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
மேல்


தொழாத (1)

துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
மேல்


தொழாது (2)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
மேல்


தொழாதே (1)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/1,2
மேல்


தொழில் (19)

தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில்
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/1,2
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில்
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/1,2
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில்
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/1,2
களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் – தேவா-அப்:2013/3
இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


தொழில்கள் (1)

பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
மேல்


தொழில்படுத்த (1)

தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின் – தேவா-அப்:995/1,2
மேல்


தொழிலார் (2)

வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


தொழிலாளர் (1)

வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
மேல்


தொழிலான் (1)

தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
மேல்


தொழிலின் (1)

ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
மேல்


தொழிலும் (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


தொழிலே (1)

துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
மேல்


தொழீர் (2)

கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
மேல்


தொழு (10)

இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/4
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
மேல்


தொழு-மின் (3)

ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
மேல்


தொழு-மின்கள் (1)

சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
மேல்


தொழு-மின்களே (2)

சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
மேல்


தொழு-மினே (8)

சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/4
பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
மேல்


தொழு-மினோ (2)

சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/2,3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/3,4
மேல்


தொழுகின்றதே (2)

கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/4
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
மேல்


தொழுத (2)

தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
மேல்


தொழுது (61)

தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க – தேவா-அப்:36/3
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/1,2
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை – தேவா-அப்:1643/1
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே – தேவா-அப்:1647/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் – தேவா-அப்:1704/1
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/3
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் – தேவா-அப்:1911/2
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு – தேவா-அப்:1961/2
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/2,3
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மேல்


தொழுதும் (3)

பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் – தேவா-அப்:1089/2
மேல்


தொழுதுமே (4)

முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/4
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
மேல்


தொழுதேற்கு (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


தொழுதேனே (2)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
மேல்


தொழுதோம் (1)

ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
மேல்


தொழுநோயராய் (1)

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


தொழும் (30)

துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே – தேவா-அப்:168/3,4
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:175/3,4
வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/4
வேடத்தார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1187/4
விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/4
வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/4
விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/3
காலமே கருத்தே கருத்தால் தொழும்
சீலமே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1197/2,3
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/3
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/3,4
வரத்தினான் மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/3,4
திவள வானவர் போற்றி திசை தொழும்
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/3,4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/2
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை – தேவா-அப்:1907/3
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும்
கோலத்தானை குணப்பெருங்குன்றினை – தேவா-அப்:2000/1,2
தம்மானை தத்துவத்து அடியார் தொழும்
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் – தேவா-அப்:2059/2,3
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/3,4
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் – தேவா-அப்:2794/3
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
மேல்


தொழும்பர் (1)

தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/3
மேல்


தொழும்பரே (1)

பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
மேல்


தொழுமவர் (1)

பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
மேல்


தொழுமவர்-தம் (1)

செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மேல்


தொழுமவர்க்கு (2)

தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/3,4
மேல்


தொழுவதே (10)

சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
மேல்


தொழுவனே (1)

ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
மேல்


தொழுவார் (25)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/1,2
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/4
வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/4
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/4
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/4
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் – தேவா-அப்:1966/1
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
மேல்


தொழுவார்-தம் (1)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


தொழுவார்க்கு (9)

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1143/3
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1671/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
மேல்


தொழுவார்கள் (3)

திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/3
நீதியால் தொழுவார்கள் தலைவனை – தேவா-அப்:1649/1
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
மேல்


தொழுவானையே (1)

தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/4
மேல்


தொழுவிக்கும் (1)

தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தொழுவித்தவா (1)

தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
மேல்


தொழுவேன் (2)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன்
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/2,3
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2

மேல்