வி – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கி 1
விக்கினவிநாயகனும் 1
விகிர்த 1
விகிர்தங்களா 1
விகிர்தர் 9
விகிர்தரோ 1
விகிர்தன் 1
விகிர்தன்-தன்னை 3
விகிர்தன்தானும் 1
விகிர்தனார் 4
விகிர்தனாரே 30
விகிர்தனுக்கு 1
விகிர்தனே 3
விகிர்தனை 4
விகிர்தா 5
விச்சாதர்கள் 1
விச்சாதரர் 1
விச்சு 1
விச்சை 1
விச்சையும் 1
விசயமங்கை 9
விசயமும் 1
விசயற்கு 7
விசயன் 1
விசயன்-தன் 1
விசயன்னொடும் 1
விசயனுக்கு 2
விசயனை 1
விசயனொடு 3
விசயனோடு 1
விசிறி 1
விசும்பாய் 4
விசும்பில் 4
விசும்பின் 5
விசும்பினை 1
விசும்பு 7
விசும்பும் 7
விசும்பே 1
விசும்பை 1
விசும்போடு 1
விசை 3
விசையமங்கை 1
விசையமங்கையுள் 1
விசையின் 1
விசையொடு 1
விஞ்ச 1
விஞ்சையர் 1
விஞ்சையார்கள் 1
விஞ்சையின் 1
விட்ட 7
விட்டதே 1
விட்டவர் 1
விட்டார் 3
விட்டிட்ட 1
விட்டிட்டானை 1
விட்டிடும் 1
விட்டீர் 1
விட்டு 28
விட 1
விடக்கினை 1
விடக்கு 1
விடகிலா 1
விடகிலேன் 1
விடங்கர் 2
விடங்கா 1
விடத்தான் 1
விடத்தை 3
விடம் 33
விடம்-தன்னை 1
விடம்உணியை 1
விடலை 1
விடலையாய் 1
விடலையானை 1
விடவும்கில்லேன் 1
விடா 2
விடாத 1
விடாதவர்க்கு 1
விடாதாய் 1
விடில் 1
விடிவதுமே 1
விடின் 2
விடு 9
விடு-மினே 1
விடுக்கண் 1
விடுக்கிற்பிரால் 1
விடுக்கும் 1
விடுத்த 2
விடுத்தனன் 1
விடுத்தாரேனும் 1
விடுத்தானோ 1
விடுத்து 2
விடுப்பாய் 1
விடும் 4
விடுவிடு 1
விடுவேன்அல்லேன் 1
விடேல் 1
விடை 70
விடைக்கு 1
விடைதான் 1
விடையர் 4
விடையன் 1
விடையனை 1
விடையாய் 3
விடையார் 1
விடையார்தாமே 1
விடையான் 3
விடையான்-தன்னை 1
விடையானே 1
விடையானை 2
விடையின் 2
விடையினை 1
விடையும் 4
விடையே 1
விடையை 3
விடையோடு 1
விடையோடும் 1
விடைவாய்க்கடி 1
விடைஊர்தியான் 2
விடைஊர்தியை 1
விடைஏற்றினானை 1
விண் 50
விண்-பால் 2
விண்ட 8
விண்டவர் 4
விண்டவர்-தம் 2
விண்டார் 5
விண்டார்-தம் 1
விண்டாரையும் 1
விண்டானை 1
விண்டு 4
விண்டுபோய் 2
விண்ணகத்தான் 1
விண்ணகத்தில் 1
விண்ணகத்து 1
விண்ணகம் 1
விண்ணத்து 1
விண்ணப்ப 1
விண்ணப்பம் 14
விண்ணவர் 11
விண்ணவர்-தம் 4
விண்ணவர்_கோன் 3
விண்ணவர்க்கு 1
விண்ணவர்க்கும் 9
விண்ணவர்கள் 7
விண்ணவர்களோடும் 1
விண்ணவரும் 1
விண்ணவன்-தன் 1
விண்ணவனாய் 1
விண்ணவனே 1
விண்ணவனை 3
விண்ணாய் 2
விண்ணார் 1
விண்ணிடை 3
விண்ணிடையே 1
விண்ணில் 2
விண்ணின் 6
விண்ணினார் 3
விண்ணினார்கள் 1
விண்ணினை 1
விண்ணுக்கும் 1
விண்ணும் 19
விண்ணுலகின் 1
விண்ணுலகும் 1
விண்ணுற 3
விண்ணை 1
விண்ணொடு 3
விண்ணோடு 1
விண்ணோர் 7
விண்ணோர்க்கு 2
விண்ணோர்க்கும் 1
விண்ணோர்கள் 4
விண்ணோரும் 8
விண்தலம் 1
விண்உளார் 3
விண்உளாரும் 1
வித்தக 1
வித்தகத்தால் 1
வித்தகர்க்கு 1
வித்தகர்தாம் 1
வித்தகரும் 1
வித்தகன் 2
வித்தகனே 1
வித்தகனை 3
வித்தர் 1
வித்தாய் 1
வித்தானை 1
வித்தி 1
வித்தினில் 1
வித்தினை 4
வித்து 4
வித்தும் 3
வித்துருவின் 1
வித்தே 1
வித்தை 6
விதாத்திரன் 1
விதாதாவின் 1
விதானங்கள் 1
விதானம் 2
விதானமும் 1
விதி 8
விதியால் 1
விதியாளன் 1
விதியானை 1
விதியினால் 1
விதியினாலே 1
விதியே 1
விதியை 1
விதிர்த்து 1
விதிர்விதிர்த்து 2
விதிவழி 1
விதிவிதி 1
விந்த 1
விநாயகனும் 1
விம்ம 2
விம்மா 1
விம்மாநின்று 1
விம்மு 1
விம்முற 1
விமலர் 3
விமலர்_கோனை 1
விமலன் 1
விமலன்-தன்னை 1
விமலன்-தனை 1
விமலனாரும் 1
விமலா 1
வியக்கப்படுமவன் 1
வியக்கும் 1
வியந்திடல் 1
வியப்புறும் 1
வியப்பை 1
வியல் 2
வியலூர் 1
வியவேல் 1
வியன் 26
வியன்பறியல்வீரட்டம் 1
விரதம் 4
விரதிகட்கு 1
விரதிகள் 2
விரல் 32
விரல்தான் 1
விரலவனே 1
விரலார் 1
விரலால் 32
விரலான் 1
விரலினால் 3
விரலினாலே 1
விரலினொடு 1
விரவ 1
விரவலார் 1
விரவாடும் 1
விரவாதான் 1
விரவாதானை 1
விரவி 8
விரவியவா 1
விரவியும் 1
விரவினார் 1
விரவினானை 1
விரவு 8
விரவு-மின் 1
விரவும் 2
விராடபுரம் 1
விராம் 2
விரி 59
விரி-தொறும் 1
விரிக்கின்ற 1
விரிக்கும் 2
விரிகின்ற 1
விரிகுழலாள் 1
விரிச்சு 1
விரித்த 5
விரித்தது 1
விரித்தவன் 2
விரித்தாய் 1
விரித்தார் 2
விரித்தானை 2
விரித்திட்டார் 1
விரித்திட்டானே 1
விரித்து 5
விரிந்த 1
விரிந்தானை 1
விரிந்து 3
விரிப்பதற்கு 1
விரிய 1
விரியாத 1
விரியினார் 1
விரியும் 5
விரிவிப்பார் 1
விரிவு 2
விருத்தர் 2
விருத்தரும் 1
விருத்தரோ 1
விருத்தன் 3
விருத்தனாய் 1
விருத்தனார் 1
விருத்தனே 1
விருத்தனை 1
விருத்திக்கு 1
விருத்திதான் 1
விருந்தாய் 1
விருந்தினர் 1
விருப்பர் 2
விருப்பராய் 1
விருப்பரே 1
விருப்பவன் 1
விருப்பவனை 2
விருப்பன் 1
விருப்பனை 3
விருப்பா 1
விருப்பாரை 1
விருப்பால் 1
விருப்பினால் 1
விருப்பு 7
விருப்பொடும் 1
விருப்போடு 2
விரும்ப 4
விரும்பப்படுபவர் 1
விரும்பவே 1
விரும்பா 1
விரும்பாத 1
விரும்பாதார் 1
விரும்பி 21
விரும்பிய 2
விரும்பினார் 3
விரும்பு 4
விரும்பு-மின் 1
விரும்புகின்ற 1
விரும்பும் 5
விரும்புமே 2
விரும்புவார்க்கு 2
விரும்புவானை 1
விரை 14
விரைகள் 1
விரைகிலான் 1
விரைந்திட்டு 1
விரைந்து 4
விரைய 2
விரையாதே 1
விரையான் 1
விரையுண்ட 1
விரையே 1
விரைவாரை 1
விரைவுற்று 1
வில் 20
வில்லர் 1
வில்லனை 1
வில்லா 6
வில்லால் 3
வில்லான் 1
வில்லானை 4
வில்லி 1
வில்லிடை 2
வில்லின் 1
வில்லினன் 1
வில்லீ 1
வில்லும் 2
வில்லை 3
வில்வீச்சுரம் 1
விலக்ககிலீர் 1
விலக்கதற்கு 1
விலக்கார் 1
விலக்கியிடாய் 1
விலக்கு 1
விலக்குகண்டாய் 2
விலக்குவார் 2
விலகு-மின் 1
விலங்கல் 5
விலங்கலில் 1
விலங்கலை 2
விலங்காதே 1
விலங்கு 2
விலா 1
விலார் 1
விலால் 1
விலை 11
விலைக்கு 1
விலையிலி 1
விவந்து 1
விழ 6
விழவனை 1
விழவிடாவிடில் 1
விழவின் 1
விழவு 4
விழவொடு 1
விழா 2
விழி 3
விழிக்கையும் 1
விழித்த 4
விழித்தது 1
விழித்தவன் 1
விழித்தனர் 1
விழித்தான்-தன்னை 2
விழித்தானை 1
விழித்திடுமே 1
விழித்திலேன் 1
விழித்து 1
விழிப்பட்ட 1
விழிப்பர் 2
விழிப்பார் 1
விழியா 3
விழியான் 1
விழினும் 1
விழுங்க 1
விழுங்கியிட்டேனே 1
விழுது 1
விழுந்தனன் 1
விழுந்து 2
விழுந்தும் 1
விழுந்தேன் 1
விழுப்பதற்கே 1
விழுப்பதன் 1
விழுப்பொருள் 2
விழும் 2
விழுமிய 4
விழுமியாரும் 1
விழுமியானை 10
விழுவாய் 1
விள்ள 1
விள்ளத்தான் 1
விள்ளப்பெற்றோம் 1
விள்ளல் 1
விள்ளா 1
விள்ளாத 1
விள்ளாது 1
விள்ளார் 1
விளக்கத்தில் 1
விளக்கத்து 1
விளக்காய் 3
விளக்கானை 1
விளக்கிடை 1
விளக்கிய 1
விளக்கின் 1
விளக்கினார் 1
விளக்கினை 4
விளக்கு 22
விளக்கும் 5
விளக்கே 2
விளக்கை 4
விளக்கொடு 1
விளங்க 9
விளங்கவே 1
விளங்கிய 3
விளங்கிளரும் 1
விளங்கினார் 1
விளங்கினான் 2
விளங்கு 24
விளங்கும் 5
விளத்தொட்டி 1
விளம்ப 1
விளம்புவர் 1
விளமர் 2
விளர் 1
விளிந்து 1
விளியர் 1
விளை 1
விளைக்கின்ற 2
விளைக்கும் 1
விளைத்த 1
விளைத்தான் 1
விளைத்திடும் 1
விளைந்ததே 1
விளைந்தன 1
விளைப்பான் 1
விளைபொருள் 1
விளைய 1
விளையாட்டு 1
விளையாடல் 1
விளையாடி 1
விளையாடும் 1
விளையும் 1
விளைவார் 1
விளைவானை 1
விளைவு 4
விளைவும் 1
விற்குடி 1
விற்குடியார் 1
விற்றிகண்டாய் 1
விற்று 2
விறகால் 1
விறகிட்டன்றே 1
விறகிடை 1
விறகில் 1
விறகின் 1
விறல் 4
விறலே 1
வின்மையால் 1
வினவில் 1
வினவுவார் 1
வினவுவோமல்லோம் 1
வினை 130
வினைக்கட்கு 1
வினைக்கு 1
வினைக்கேடனேன் 1
வினைகள் 22
வினைகளால் 1
வினைகளே 6
வினைகளை 1
வினையர்க்கு 1
வினையால் 1
வினையில் 1
வினையிலார் 1
வினையிலியை 1
வினையிலே 1
வினையின் 1
வினையினாலே 1
வினையும் 2
வினையுளே 1
வினையேன் 3
வினையை 7
வினையொடு 1
வினைவயத்தின் 1


விக்கி (1)

வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
மேல்


விக்கினவிநாயகனும் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும்
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/1,2
மேல்


விகிர்த (1)

வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
மேல்


விகிர்தங்களா (1)

விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
மேல்


விகிர்தர் (9)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/3,4
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
மேல்


விகிர்தரோ (1)

வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1169/1,2
மேல்


விகிர்தன் (1)

விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மேல்


விகிர்தன்-தன்னை (3)

விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/2,3
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/1,2
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/2,3
மேல்


விகிர்தன்தானும் (1)

விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
மேல்


விகிர்தனார் (4)

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய – தேவா-அப்:1117/2,3
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/1,2
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/1,2
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார்
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/2,3
மேல்


விகிர்தனாரே (30)

வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/4
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/4
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/4
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:626/4
வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


விகிர்தனுக்கு (1)

வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
மேல்


விகிர்தனே (3)

வீரன் வீழிமிழலை விகிர்தனே – தேவா-அப்:1190/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
மேல்


விகிர்தனை (4)

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
வித்தினை விளைவு ஆய விகிர்தனை
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1633/2,3
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/2,3
மேல்


விகிர்தா (5)

வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
வேதியா விகிர்தா திரு வீழியுள் – தேவா-அப்:1201/3
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
மேல்


விச்சாதர்கள் (1)

விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


விச்சாதரர் (1)

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/1,2
மேல்


விச்சு (1)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
மேல்


விச்சை (1)

விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் – தேவா-அப்:1980/1
மேல்


விச்சையும் (1)

நமச்சிவாயவே நான் அறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே – தேவா-அப்:1955/2,3
மேல்


விசயமங்கை (9)

வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/3
வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/2,3
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை – தேவா-அப்:1785/2,3
வெண்பிறைக்கண்ணியான் விசயமங்கை
நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/3,4
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/2,3
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான் – தேவா-அப்:1788/2
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும் – தேவா-அப்:1789/2,3
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
மேல்


விசயமும் (1)

நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
மேல்


விசயற்கு (7)

தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் – தேவா-அப்:1231/2
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1563/2
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/2
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
மேல்


விசயன் (1)

வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
மேல்


விசயன்-தன் (1)

வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


விசயன்னொடும் (1)

வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
மேல்


விசயனுக்கு (2)

நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/2,3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
மேல்


விசயனை (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


விசயனொடு (3)

வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:958/1
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
மேல்


விசயனோடு (1)

வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மேல்


விசிறி (1)

பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
மேல்


விசும்பாய் (4)

நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
மேல்


விசும்பில் (4)

கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


விசும்பின் (5)

நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்


விசும்பினை (1)

வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


விசும்பு (7)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


விசும்பும் (7)

நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மேல்


விசும்பே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே – தேவா-அப்:1197/1
மேல்


விசும்பை (1)

நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
மேல்


விசும்போடு (1)

நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
மேல்


விசை (3)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


விசையமங்கை (1)

விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
மேல்


விசையமங்கையுள் (1)

விசையமங்கையுள் வேதியன் காண்-மினே – தேவா-அப்:1780/4
மேல்


விசையின் (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


விசையொடு (1)

வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
மேல்


விஞ்ச (1)

விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
மேல்


விஞ்சையர் (1)

விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மேல்


விஞ்சையார்கள் (1)

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே – தேவா-அப்:2058/1
மேல்


விஞ்சையின் (1)

விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் – தேவா-அப்:1756/2
மேல்


விட்ட (7)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/2,3
மேல்


விட்டதே (1)

மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
மேல்


விட்டவர் (1)

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் – தேவா-அப்:1556/1
மேல்


விட்டார் (3)

சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
மேல்


விட்டிட்ட (1)

விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
மேல்


விட்டிட்டானை (1)

விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் – தேவா-அப்:2003/1
மேல்


விட்டிடும் (1)

விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
மேல்


விட்டீர் (1)

விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
மேல்


விட்டு (28)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/2,3
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/1,2
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/1,2
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/1,2
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர் – தேவா-அப்:1881/1
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


விட (1)

உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
மேல்


விடக்கினை (1)

வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
மேல்


விடக்கு (1)

விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
மேல்


விடகிலா (1)

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
மேல்


விடகிலேன் (1)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
மேல்


விடங்கர் (2)

மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேல்


விடங்கா (1)

கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
மேல்


விடத்தான் (1)

தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
மேல்


விடத்தை (3)

அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
மேல்


விடம் (33)

விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு – தேவா-அப்:96/1
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம்
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/3,4
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
வீரனை விடம் உண்டனை விண்ணவர் – தேவா-அப்:1108/1
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர் – தேவா-அப்:1592/1
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன் – தேவா-அப்:1733/1
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/3
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
மேல்


விடம்-தன்னை (1)

தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
மேல்


விடம்உணியை (1)

கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/1,2
மேல்


விடலை (1)

வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
மேல்


விடலையாய் (1)

விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
மேல்


விடலையானை (1)

விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
மேல்


விடவும்கில்லேன் (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/2,3
மேல்


விடா (2)

பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
மேல்


விடாத (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


விடாதவர்க்கு (1)

தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே – தேவா-அப்:1134/3,4
மேல்


விடாதாய் (1)

பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
மேல்


விடில் (1)

பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில்
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/2,3
மேல்


விடிவதுமே (1)

விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
மேல்


விடின் (2)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
மேல்


விடு (9)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
மேல்


விடு-மினே (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விடுக்கண் (1)

விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் – தேவா-அப்:1183/3
மேல்


விடுக்கிற்பிரால் (1)

விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் – தேவா-அப்:107/2
மேல்


விடுக்கும் (1)

வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/2
மேல்


விடுத்த (2)

விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் – தேவா-அப்:1442/1
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
மேல்


விடுத்தனன் (1)

விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
மேல்


விடுத்தாரேனும் (1)

காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
மேல்


விடுத்தானோ (1)

விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விடுத்து (2)

விடுத்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1188/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
மேல்


விடுப்பாய் (1)

பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
மேல்


விடும் (4)

பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


விடுவிடு (1)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மேல்


விடுவேன்அல்லேன் (1)

கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


விடேல் (1)

விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
மேல்


விடை (70)

சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:227/2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/3
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/3
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/1,2
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1180/3
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/1,2
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார் – தேவா-அப்:1608/1
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் – தேவா-அப்:1716/2
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
கொல்லை மால் விடை ஏறிய கோவினை – தேவா-அப்:1893/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/1,2
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/3
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
மேல்


விடைக்கு (1)

வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை – தேவா-அப்:1782/2
மேல்


விடைதான் (1)

விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
மேல்


விடையர் (4)

கடியது ஓர் விடையர் போலும் காமனை காய்வர் போலும் – தேவா-அப்:542/2
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:700/2
மேல்


விடையன் (1)

விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
மேல்


விடையனை (1)

விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/4
மேல்


விடையாய் (3)

வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


விடையார் (1)

செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1434/3
மேல்


விடையார்தாமே (1)

காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/1,2
மேல்


விடையான் (3)

விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
மேல்


விடையான்-தன்னை (1)

வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
மேல்


விடையானே (1)

விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
மேல்


விடையானை (2)

மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
மேல்


விடையின் (2)

மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மேல்


விடையினை (1)

கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
மேல்


விடையும் (4)

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1125/1
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
மேல்


விடையே (1)

தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
மேல்


விடையை (3)

பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


விடையோடு (1)

நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
மேல்


விடையோடும் (1)

அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக – தேவா-அப்:1942/2
மேல்


விடைவாய்க்கடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/3,4
மேல்


விடைஊர்தியான் (2)

புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான்
வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் – தேவா-அப்:1186/1,2
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/3,4
மேல்


விடைஊர்தியை (1)

மெய்யனை விடைஊர்தியை வெண் மழு – தேவா-அப்:1894/1
மேல்


விடைஏற்றினானை (1)

கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
மேல்


விண் (50)

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று – தேவா-அப்:169/1
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு – தேவா-அப்:1078/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மேல்


விண்-பால் (2)

விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
மேல்


விண்ட (8)

ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் – தேவா-அப்:1203/3
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
விண்ட தாதையை தாள் அற வீசிய – தேவா-அப்:1807/2
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
மேல்


விண்டவர் (4)

விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/3
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
மேல்


விண்டவர்-தம் (2)

விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
மேல்


விண்டார் (5)

விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1605/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மேல்


விண்டார்-தம் (1)

விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
மேல்


விண்டாரையும் (1)

ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
மேல்


விண்டானை (1)

விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
மேல்


விண்டு (4)

விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
மேல்


விண்டுபோய் (2)

விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
மேல்


விண்ணகத்தான் (1)

விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
மேல்


விண்ணகத்தில் (1)

மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மேல்


விண்ணகத்து (1)

விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/4
மேல்


விண்ணகம் (1)

மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
மேல்


விண்ணத்து (1)

விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
மேல்


விண்ணப்ப (1)

விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


விண்ணப்பம் (14)

எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேல்


விண்ணவர் (11)

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/1,2
வீறு இலாதன செய்யினும் விண்ணவர்
ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/3,4
மேல்


விண்ணவர்-தம் (4)

மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல்


விண்ணவர்_கோன் (3)

விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன்
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/2,3
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன்
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/2,3
மேல்


விண்ணவர்க்கு (1)

விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
மேல்


விண்ணவர்க்கும் (9)

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மேல்


விண்ணவர்கள் (7)

விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
மேல்


விண்ணவர்களோடும் (1)

மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மேல்


விண்ணவரும் (1)

மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
மேல்


விண்ணவன்-தன் (1)

விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
மேல்


விண்ணவனாய் (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
மேல்


விண்ணவனே (1)

மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேல்


விண்ணவனை (3)

விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


விண்ணாய் (2)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மேல்


விண்ணார் (1)

விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
மேல்


விண்ணிடை (3)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை – தேவா-அப்:724/1
மேல்


விண்ணிடையே (1)

விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
மேல்


விண்ணில் (2)

சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
மேல்


விண்ணின் (6)

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
மேல்


விண்ணினார் (3)

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் – தேவா-அப்:1584/1
மேல்


விண்ணினார்கள் (1)

விண்ணினார்கள் வியக்கப்படுமவன் – தேவா-அப்:1260/3
மேல்


விண்ணினை (1)

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
மேல்


விண்ணுக்கும் (1)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
மேல்


விண்ணும் (19)

விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும்
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/1,2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/2,3
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/1,2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


விண்ணுலகின் (1)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
மேல்


விண்ணுலகும் (1)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
மேல்


விண்ணுற (3)

வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் – தேவா-அப்:1442/1
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1520/2,3
மேல்


விண்ணை (1)

விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
மேல்


விண்ணொடு (3)

ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் – தேவா-அப்:1802/2
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


விண்ணோடு (1)

விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மேல்


விண்ணோர் (7)

மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
மேல்


விண்ணோர்க்கு (2)

பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


விண்ணோர்க்கும் (1)

வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் – தேவா-அப்:1147/1
மேல்


விண்ணோர்கள் (4)

மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை – தேவா-அப்:1648/1
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
மேல்


விண்ணோரும் (8)

விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1093/2
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/2
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1096/2
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/2
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1098/2
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1099/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
மேல்


விண்தலம் (1)

விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/2
மேல்


விண்உளார் (3)

விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/3
விண்உளார் பலரும் அறி ஆனையார் – தேவா-அப்:1443/3
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை – தேவா-அப்:1643/1
மேல்


விண்உளாரும் (1)

விண்உளாரும் விரும்பப்படுபவர் – தேவா-அப்:1211/1
மேல்


வித்தக (1)

வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் – தேவா-அப்:208/3
மேல்


வித்தகத்தால் (1)

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


வித்தகர்க்கு (1)

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/1,2
மேல்


வித்தகர்தாம் (1)

வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
மேல்


வித்தகரும் (1)

ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
மேல்


வித்தகன் (2)

எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/2,3
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
மேல்


வித்தகனே (1)

விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/2,3
மேல்


வித்தகனை (3)

விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/2,3
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
மேல்


வித்தர் (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


வித்தாய் (1)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
மேல்


வித்தானை (1)

வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மேல்


வித்தி (1)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/1,2
மேல்


வித்தினில் (1)

வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
மேல்


வித்தினை (4)

வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/2
முன்னை ஞான முதல் தனி வித்தினை
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/1,2
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


வித்து (4)

வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


வித்தும் (3)

விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


வித்துருவின் (1)

மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
மேல்


வித்தே (1)

காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
மேல்


வித்தை (6)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/2,3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


விதாத்திரன் (1)

மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


விதாதாவின் (1)

தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3
மேல்


விதானங்கள் (1)

வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/1,2
மேல்


விதானம் (2)

முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
மேல்


விதானமும் (1)

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


விதி (8)

முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை – தேவா-அப்:503/1
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
மேல்


விதியால் (1)

மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
மேல்


விதியாளன் (1)

விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விதியானை (1)

விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
மேல்


விதியினால் (1)

விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
மேல்


விதியினாலே (1)

விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/2,3
மேல்


விதியே (1)

ஐயனே விதியே அருள் என்னுமே – தேவா-அப்:1473/4
மேல்


விதியை (1)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
மேல்


விதிர்த்து (1)

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
மேல்


விதிர்விதிர்த்து (2)

வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/2,3
மேல்


விதிவழி (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


விதிவிதி (1)

விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
மேல்


விந்த (1)

விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மேல்


விநாயகனும் (1)

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


விம்ம (2)

வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
மேல்


விம்மா (1)

விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் – தேவா-அப்:213/1
மேல்


விம்மாநின்று (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
மேல்


விம்மு (1)

விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மேல்


விம்முற (1)

வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/2
மேல்


விமலர் (3)

வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
மேல்


விமலர்_கோனை (1)

வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மேல்


விமலன் (1)

வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
மேல்


விமலன்-தன்னை (1)

மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/3,4
மேல்


விமலன்-தனை (1)

மிண்டரை துரந்த விமலன்-தனை
அண்டரை பழையாறை வடதளி – தேவா-அப்:1654/2,3
மேல்


விமலனாரும் (1)

விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
மேல்


விமலா (1)

வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
மேல்


வியக்கப்படுமவன் (1)

விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/3,4
மேல்


வியக்கும் (1)

வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
மேல்


வியந்திடல் (1)

மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/2
மேல்


வியப்புறும் (1)

விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/1,2
மேல்


வியப்பை (1)

வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


வியல் (2)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
மேல்


வியலூர் (1)

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/1,2
மேல்


வியவேல் (1)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


வியன் (26)

வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


வியன்பறியல்வீரட்டம் (1)

மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


விரதம் (4)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
மேல்


விரதிகட்கு (1)

வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் – தேவா-அப்:108/1
மேல்


விரதிகள் (2)

விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள்
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/3,4
மேல்


விரல் (32)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
அரக்கனை அலற விரல் ஊன்றிய – தேவா-அப்:1111/1
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/3
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் – தேவா-அப்:1406/2
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல்
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் – தேவா-அப்:1599/2,3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/3,4
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல்
பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே – தேவா-அப்:1689/3,4
எடுத்த தோள் தலை இற்று அலற விரல்
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/2,3
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/3
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/2
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/3
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


விரல்தான் (1)

முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/3
மேல்


விரலவனே (1)

பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
மேல்


விரலார் (1)

வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
மேல்


விரலால் (32)

திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால்
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/1,2
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் – தேவா-அப்:668/2
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் – தேவா-அப்:1173/1
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும் – தேவா-அப்:1536/3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
ஒற்றினானை ஒரு விரலால் உற – தேவா-அப்:2004/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மேல்


விரலான் (1)

விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/2
மேல்


விரலினால் (3)

விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால்
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் – தேவா-அப்:1799/2,3
மேல்


விரலினாலே (1)

தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
மேல்


விரலினொடு (1)

வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/3
மேல்


விரவ (1)

ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
மேல்


விரவலார் (1)

நீற்று சந்தன வெள்ளை விரவலார்
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே – தேவா-அப்:1185/3,4
மேல்


விரவாடும் (1)

விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
மேல்


விரவாதான் (1)

மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


விரவாதானை (1)

மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
மேல்


விரவி (8)

நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மேல்


விரவியவா (1)

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


விரவியும் (1)

மிண்டரோடு விரவியும் வீறு இலா – தேவா-அப்:1405/1
மேல்


விரவினார் (1)

விரவினார் பண் கெழுமிய வீணையும் – தேவா-அப்:1585/2
மேல்


விரவினானை (1)

விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/2,3
மேல்


விரவு (8)

விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மேல்


விரவு-மின் (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விரவும் (2)

வெள் எருக்கு அரவம் விரவும் சடை – தேவா-அப்:1856/1
வெள்ளமும் அரவும் விரவும் சடை – தேவா-அப்:1883/3
மேல்


விராடபுரம் (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விராம் (2)

பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
மேல்


விரி (59)

வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/3
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன் – தேவா-அப்:1141/2
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/3
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் – தேவா-அப்:1213/1
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/2
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
மேலை வானவரோடு விரி கடல் – தேவா-அப்:1825/1
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை – தேவா-அப்:1870/1
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
மேல்


விரி-தொறும் (1)

மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
மேல்


விரிக்கின்ற (1)

வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
மேல்


விரிக்கும் (2)

விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
மேல்


விரிகின்ற (1)

விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


விரிகுழலாள் (1)

சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
மேல்


விரிச்சு (1)

விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
மேல்


விரித்த (5)

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வேறுவேறு விரித்த சடையிடை – தேவா-அப்:1177/2
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
மேல்


விரித்தது (1)

நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
மேல்


விரித்தவன் (2)

விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
மேல்


விரித்தாய் (1)

மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
மேல்


விரித்தார் (2)

வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
மேல்


விரித்தானை (2)

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் – தேவா-அப்:69/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
மேல்


விரித்திட்டார் (1)

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
மேல்


விரித்திட்டானே (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/2,3
மேல்


விரித்து (5)

பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து
ஆடு அரவத்தர் அரநெறியாரே – தேவா-அப்:171/3,4
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
மேல்


விரிந்த (1)

சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
மேல்


விரிந்தானை (1)

விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


விரிந்து (3)

விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


விரிப்பதற்கு (1)

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
மேல்


விரிய (1)

நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
மேல்


விரியாத (1)

விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


விரியினார் (1)

விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/4
மேல்


விரியும் (5)

விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
மா விரியும் பொழில் மங்கலக்குடி – தேவா-அப்:1801/2
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
மேல்


விரிவிப்பார் (1)

விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
மேல்


விரிவு (2)

விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


விருத்தர் (2)

மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
பாலகர் விருத்தர் பழையார் எனார் – தேவா-அப்:1914/2
மேல்


விருத்தரும் (1)

பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
மேல்


விருத்தரோ (1)

விரி கொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/3,4
மேல்


விருத்தன் (3)

பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மேல்


விருத்தனாய் (1)

விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
மேல்


விருத்தனார் (1)

விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
மேல்


விருத்தனே (1)

விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மேல்


விருத்தனை (1)

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மேல்


விருத்திக்கு (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


விருத்திதான் (1)

விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
மேல்


விருந்தாய் (1)

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


விருந்தினர் (1)

விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
மேல்


விருப்பர் (2)

புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
மேல்


விருப்பராய் (1)

விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/4
மேல்


விருப்பரே (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


விருப்பவன் (1)

மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


விருப்பவனை (2)

விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
மேல்


விருப்பன் (1)

விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
மேல்


விருப்பனை (3)

விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/4
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/2,3
மேல்


விருப்பா (1)

மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
மேல்


விருப்பாரை (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


விருப்பால் (1)

மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
மேல்


விருப்பினால் (1)

விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
மேல்


விருப்பு (7)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே – தேவா-அப்:742/1
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மேல்


விருப்பொடும் (1)

விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/4
மேல்


விருப்போடு (2)

கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


விரும்ப (4)

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
மேல்


விரும்பப்படுபவர் (1)

விண்உளாரும் விரும்பப்படுபவர்
மண்உளாரும் மதிக்கப்படுவர் – தேவா-அப்:1211/1,2
மேல்


விரும்பவே (1)

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் – தேவா-அப்:2058/1,2
மேல்


விரும்பா (1)

வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
மேல்


விரும்பாத (1)

மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


விரும்பாதார் (1)

வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


விரும்பி (21)

விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மேல்


விரும்பிய (2)

மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/2,3
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
மேல்


விரும்பினார் (3)

விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
மேல்


விரும்பு (4)

விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி – தேவா-அப்:28/1
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1093/2
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மேல்


விரும்பு-மின் (1)

வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
மேல்


விரும்புகின்ற (1)

விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/1,2
மேல்


விரும்பும் (5)

வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் – தேவா-அப்:1351/1
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
மேல்


விரும்புமே (2)

வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
மேல்


விரும்புவார்க்கு (2)

வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


விரும்புவானை (1)

விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/3,4
மேல்


விரை (14)

விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


விரைகள் (1)

விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
மேல்


விரைகிலான் (1)

வெம் சின கடும் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/1,2
மேல்


விரைந்திட்டு (1)

வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
மேல்


விரைந்து (4)

விரைந்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1184/4
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
மேல்


விரைய (2)

விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
வீட்டும் காலன் விரைய அழைக்கினும் – தேவா-அப்:1677/2
மேல்


விரையாதே (1)

விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


விரையான் (1)

மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
மேல்


விரையுண்ட (1)

விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
மேல்


விரையே (1)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
மேல்


விரைவாரை (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விரைவுற்று (1)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மேல்


வில் (20)

மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


வில்லர் (1)

பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
மேல்


வில்லனை (1)

வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/4
மேல்


வில்லா (6)

பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/2,3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
மேல்


வில்லால் (3)

வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/3
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/3,4
மேல்


வில்லான் (1)

வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
மேல்


வில்லானை (4)

வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
மேல்


வில்லி (1)

வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் – தேவா-அப்:256/3
மேல்


வில்லிடை (2)

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
மேல்


வில்லின் (1)

வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


வில்லினன் (1)

பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
மேல்


வில்லீ (1)

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
மேல்


வில்லும் (2)

காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/2,3
மேல்


வில்லை (3)

வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம் – தேவா-அப்:1079/1
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/2
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/3,4
மேல்


வில்வீச்சுரம் (1)

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
மேல்


விலக்ககிலீர் (1)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
மேல்


விலக்கதற்கு (1)

வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
மேல்


விலக்கார் (1)

அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


விலக்கியிடாய் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய்
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/3,4
மேல்


விலக்கு (1)

விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மேல்


விலக்குகண்டாய் (2)

அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
மேல்


விலக்குவார் (2)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
மேல்


விலகு-மின் (1)

வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
மேல்


விலங்கல் (5)

விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/2
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/2
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
மேல்


விலங்கலில் (1)

விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மேல்


விலங்கலை (2)

வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
மேல்


விலங்காதே (1)

விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
மேல்


விலங்கு (2)

விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
மேல்


விலா (1)

வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
மேல்


விலார் (1)

கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த – தேவா-அப்:595/2
மேல்


விலால் (1)

கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
மேல்


விலை (11)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/2
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/1,2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
மேல்


விலைக்கு (1)

அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
மேல்


விலையிலி (1)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
மேல்


விவந்து (1)

விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
மேல்


விழ (6)

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/1,2
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/3,4
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/2
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மேல்


விழவனை (1)

விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
மேல்


விழவிடாவிடில் (1)

விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
மேல்


விழவின் (1)

விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் – தேவா-அப்:1645/1
மேல்


விழவு (4)

கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மேல்


விழவொடு (1)

நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
மேல்


விழா (2)

திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
கொடி கொள் செல்வ விழா குணலை அறா – தேவா-அப்:1386/1
மேல்


விழி (3)

விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
மேல்


விழிக்கையும் (1)

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே – தேவா-அப்:852/1
மேல்


விழித்த (4)

கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
மேல்


விழித்தது (1)

வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
மேல்


விழித்தவன் (1)

போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன்
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் – தேவா-அப்:1708/2,3
மேல்


விழித்தனர் (1)

விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று – தேவா-அப்:169/1
மேல்


விழித்தான்-தன்னை (2)

வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/2,3
மேல்


விழித்தானை (1)

விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
மேல்


விழித்திடுமே (1)

விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
மேல்


விழித்திலேன் (1)

விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
மேல்


விழித்து (1)

புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
மேல்


விழிப்பட்ட (1)

விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
மேல்


விழிப்பர் (2)

கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
மேல்


விழிப்பார் (1)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
மேல்


விழியா (3)

விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் – தேவா-அப்:213/1
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/2,3
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
மேல்


விழியான் (1)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
மேல்


விழினும் (1)

மலையே வந்து விழினும் மனிதர்காள் – தேவா-அப்:1968/1
மேல்


விழுங்க (1)

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
மேல்


விழுங்கியிட்டேனே (1)

மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
மேல்


விழுது (1)

விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
மேல்


விழுந்தனன் (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


விழுந்து (2)

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மேல்


விழுந்தும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


விழுந்தேன் (1)

சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


விழுப்பதற்கே (1)

கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே
அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:266/3,4
மேல்


விழுப்பதன் (1)

வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
மேல்


விழுப்பொருள் (2)

வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள்
காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் – தேவா-அப்:1837/2,3
மின்னு வார் சடை வேத விழுப்பொருள்
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1840/2,3
மேல்


விழும் (2)

விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
மேல்


விழுமிய (4)

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் – தேவா-அப்:110/1
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
மேல்


விழுமியாரும் (1)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
மேல்


விழுமியானை (10)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
மேல்


விழுவாய் (1)

விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மேல்


விள்ள (1)

உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/3,4
மேல்


விள்ளத்தான் (1)

விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே – தேவா-அப்:742/1
மேல்


விள்ளப்பெற்றோம் (1)

நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/1,2
மேல்


விள்ளல் (1)

விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
மேல்


விள்ளா (1)

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


விள்ளாத (1)

விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


விள்ளாது (1)

இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
மேல்


விள்ளார் (1)

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
மேல்


விளக்கத்தில் (1)

விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
மேல்


விளக்கத்து (1)

வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
மேல்


விளக்காய் (3)

சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
மேல்


விளக்கானை (1)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
மேல்


விளக்கிடை (1)

வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/2
மேல்


விளக்கிய (1)

வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை – தேவா-அப்:2022/1,2
மேல்


விளக்கின் (1)

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
மேல்


விளக்கினார் (1)

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
மேல்


விளக்கினை (4)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/3,4
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே – தேவா-அப்:1578/3,4
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/1,2
மேல்


விளக்கு (22)

விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
புந்திக்கு விளக்கு ஆய புராணனை – தேவா-அப்:1985/1
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மேல்


விளக்கும் (5)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் – தேவா-அப்:1280/1
மேல்


விளக்கே (2)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
மேல்


விளக்கை (4)

ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
மேல்


விளக்கொடு (1)

காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/2,3
மேல்


விளங்க (9)

எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
வெந்த நீறு விளங்க அணிந்திலர் – தேவா-அப்:2012/1
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மேல்


விளங்கவே (1)

மின் புரிந்த சடை மேல் விளங்கவே
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/2,3
மேல்


விளங்கிய (3)

வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/3
மேல்


விளங்கிளரும் (1)

விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மேல்


விளங்கினார் (1)

வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
மேல்


விளங்கினான் (2)

மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


விளங்கு (24)

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/3
வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான் – தேவா-அப்:1545/2
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/3
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
மேல்


விளங்கும் (5)

முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
மேல்


விளத்தொட்டி (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விளம்ப (1)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


விளம்புவர் (1)

மெய்ம்மைதான் அறியாது விளம்புவர்
மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/2,3
மேல்


விளமர் (2)

விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விளர் (1)

விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


விளிந்து (1)

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


விளியர் (1)

காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
மேல்


விளை (1)

நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
மேல்


விளைக்கின்ற (2)

விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மேல்


விளைக்கும் (1)

திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
மேல்


விளைத்த (1)

விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மேல்


விளைத்தான் (1)

கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
மேல்


விளைத்திடும் (1)

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையே பிறவி துயர் நீத்திடும் – தேவா-அப்:1208/1,2
மேல்


விளைந்ததே (1)

வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே – தேவா-அப்:1972/4
மேல்


விளைந்தன (1)

மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
மேல்


விளைப்பான் (1)

ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
மேல்


விளைபொருள் (1)

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மேல்


விளைய (1)

துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
மேல்


விளையாட்டு (1)

வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
மேல்


விளையாடல் (1)

விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விளையாடி (1)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மேல்


விளையாடும் (1)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
மேல்


விளையும் (1)

செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
மேல்


விளைவார் (1)

வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
மேல்


விளைவானை (1)

விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
மேல்


விளைவு (4)

விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


விளைவும் (1)

கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
மேல்


விற்குடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


விற்குடியார் (1)

கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
மேல்


விற்றிகண்டாய் (1)

விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
மேல்


விற்று (2)

விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மேல்


விறகால் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


விறகிட்டன்றே (1)

வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
மேல்


விறகிடை (1)

விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
மேல்


விறகில் (1)

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


விறகின் (1)

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
மேல்


விறல் (4)

அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


விறலே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


வின்மையால் (1)

வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
மேல்


வினவில் (1)

படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/1,2
மேல்


வினவுவார் (1)

வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் – தேவா-அப்:734/1
மேல்


வினவுவோமல்லோம் (1)

விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம்
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/2,3
மேல்


வினை (130)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை
தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/1,2
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/3,4
காற்றனை கலக்கும் வினை போய் அற – தேவா-அப்:1105/1
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/3
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/1,2
வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் – தேவா-அப்:1186/2
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/4
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/2
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/4
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/1,2
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/2,3
ஆட்டினாய் அடியேன் வினை ஆயின – தேவா-அப்:1400/1
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/4
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1477/2
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் – தேவா-அப்:1503/1
நோக்குவான் நமை நோய் வினை வாராமே – தேவா-அப்:1543/3
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/2
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/2
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
போது-மின் வினை ஆயின போகுமே – தேவா-அப்:1665/4
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/3
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
நாக்கொண்டு பரவும் அடியார் வினை
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/1,2
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1759/4
கட்டிட்ட வினை போக கருவிலி – தேவா-அப்:1760/3
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1775/2,3
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே – தேவா-அப்:1832/4
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/3,4
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/4
கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/4
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1895/4
மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1896/4
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


வினைக்கட்கு (1)

கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
மேல்


வினைக்கு (1)

மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மேல்


வினைக்கேடனேன் (1)

நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
மேல்


வினைகள் (22)

பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
மேல்


வினைகளால் (1)

வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/2
மேல்


வினைகளே (6)

ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
மேல்


வினைகளை (1)

திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
மேல்


வினையர்க்கு (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


வினையால் (1)

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர் – தேவா-அப்:1073/1
மேல்


வினையில் (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மேல்


வினையிலார் (1)

வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/4
மேல்


வினையிலியை (1)

மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
மேல்


வினையிலே (1)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


வினையின் (1)

நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
மேல்


வினையினாலே (1)

முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் – தேவா-அப்:767/1
மேல்


வினையும் (2)

வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மேல்


வினையுளே (1)

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மேல்


வினையேன் (3)

வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/4
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
மேல்


வினையை (7)

விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/1,2
காலை ஏத்த வினையை கழிப்பரால் – தேவா-அப்:1619/2
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
மேல்


வினையொடு (1)

மேவி வந்து வணங்கி வினையொடு
பாவமாயின பற்று அறுவித்திடும் – தேவா-அப்:1591/2,3
மேல்


வினைவயத்தின் (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3

மேல்