கை – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 47
கை_அகத்து 2
கை_அகம் 3
கைக்கொண்டு 5
கைக்கொள்க 1
கைத்தரலும் 1
கைத்தூண் 2
கைதொழுதி 1
கைதொழுது 2
கைதொழுவோர் 1
கைம்மலை 1
கைம்மை 1
கையகத்து 1
கையகப்படுத்தி 1
கையள் 1
கையற்று 2
கையற 3
கையறவு 1
கையறு 1
கையால் 2
கையாற்று 2
கையாறு 4
கையாறுகள் 1
கையான் 1
கையில் 6
கையின் 10
கையுதிர்க்கொண்ம் 1
கையுதிர்க்கொள்ளான் 1
கையுதிர்க்கோடலின் 1
கையுதிர்க்கோடலும் 1
கையை 1
கைவிட்டு 1
கைவிட 1
கைவிடலீயான் 2
கைவிடின் 1
கைவிடும் 1
கைவினை 5

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கை (47)

கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி:3/51
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி:4/70
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி:4/112
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/65
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/65
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி:7/5
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி:7/120
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி:9/2
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/44
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/49
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி:11/106
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/142
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி:12/25,26
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி:13/57,58
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/14
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி:14/16
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி:14/16
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி:14/94
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி:17/95
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி:18/30
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி:18/68
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி:19/99
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் – மணி:19/124,125
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி:19/127
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/84
மாலை வாங்க ஏறிய செம் கை
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி:22/153,154
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி:22/155
ஆங்கு அவன்-தன் கை வாளால் அம்பலத்து – மணி:22/202
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி:23/27
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி:23/48
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி:25/21
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி:25/21
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி:25/136
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி:27/100
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி:28/5
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி:28/12
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி:28/178
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி:28/229
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி:29/83

TOP


கை_அகத்து (2)

நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி:25/136

TOP


கை_அகம் (3)

வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/49
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/14
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46

TOP


கைக்கொண்டு (5)

கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி:5/48
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி:15/57
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி:18/29
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி:18/116
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி:20/108

TOP


கைக்கொள்க (1)

மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84

TOP


கைத்தரலும் (1)

தனி கல கம்பள செட்டி கைத்தரலும்
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/6,7

TOP


கைத்தூண் (2)

கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி:16/6
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி:18/16

TOP


கைதொழுதி (1)

திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:9/62,63

TOP


கைதொழுது (2)

சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி:10/72
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி:13/20

TOP


கைதொழுவோர் (1)

கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி:11/32

TOP


கைம்மலை (1)

கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி:26/81

TOP


கைம்மை (1)

கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி:20/122

TOP


கையகத்து (1)

கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி:6/120

TOP


கையகப்படுத்தி (1)

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/41,42

TOP


கையள் (1)

தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/3

TOP


கையற்று (2)

கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/75
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி:3/89

TOP


கையற (3)

காழோர் கையற மேலோர் இன்றி – மணி:4/35
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி:7/36
கரும்பு உடை தட கை காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி:23/27,28

TOP


கையறவு (1)

காயசண்டிகை என கையறவு எய்தி – மணி:20/26

TOP


கையறு (1)

கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி:3/115

TOP


கையால் (2)

ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி:16/128,129
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால்
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி:24/91,92

TOP


கையாற்று (2)

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி:23/21
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி:23/125

TOP


கையாறு (4)

அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி:4/118
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி:30/116
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி:30/132
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி:30/181

TOP


கையாறுகள் (1)

அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் என கூறப்படுமே – மணி:30/168,169

TOP


கையான் (1)

மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி:4/48

TOP


கையில் (6)

எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில்
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/57,58
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி:17/18
காயசண்டிகை-தன் கையில் காட்டி – மணி:18/154
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி:19/12
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி:25/87
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/143,144

TOP


கையின் (10)

காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி:3/13
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின்
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை – மணி:4/20,21
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/9
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/125
ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி:13/109
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி:15/69
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி:20/33
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி:25/175
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/163

TOP


கையுதிர்க்கொண்ம் (1)

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என – மணி:3/101

TOP


கையுதிர்க்கொள்ளான் (1)

களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/83,84

TOP


கையுதிர்க்கோடலின் (1)

கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி:5/55

TOP


கையுதிர்க்கோடலும் (1)

காணம் இலி என கையுதிர்க்கோடலும்
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி:16/10,11

TOP


கையை (1)

கடகம் செறித்த கையை தீ நாய் – மணி:6/114

TOP


கைவிட்டு (1)

அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி:23/57

TOP


கைவிட (1)

காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி:23/105,106

TOP


கைவிடலீயான் (2)

காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/44,45
காவலன் மகனோ கைவிடலீயான்
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி:19/32,33

TOP


கைவிடின் (1)

கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி:16/108

TOP


கைவிடும் (1)

கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி:12/96,97

TOP


கைவினை (5)

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே – மணி:3/167,168
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி:5/11
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி:19/5,6
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி:22/85
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/52,53

TOP