இ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 126
இ_திறம் 1
இஃது 4
இகந்த 2
இகந்தோர் 1
இகல் 2
இகழ்தலும் 1
இகழ்ந்தனன் 1
இகழ்ந்தனை 1
இகழ்ந்து 3
இகழ்ந்தேன் 1
இகழ்ந்தோர் 1
இகூஉம் 1
இங்கண் 1
இங்கு 7
இசை 7
இசைக்கப்படுமே 1
இசைத்தது 1
இசைத்தலும் 1
இசைத்து 3
இசைத்தும் 1
இசைந்த 1
இசைப்ப 2
இசையாது 1
இசையாமையில் 1
இசையுந 1
இஞ்சி 2
இட்ட 9
இட்டது 1
இட்டனர் 1
இட்டனள் 3
இட்டனன் 2
இட்டு 8
இட்டுக்காட்ட 1
இட 2
இட-வயின் 3
இடங்கரும் 1
இடங்கழி 1
இடங்களும் 6
இடத்தில் 2
இடத்து 16
இடத்தே 1
இடபத்து 2
இடம் 13
இடம்-கொல் 1
இடம்-தனில் 1
இடமுறை 1
இடர் 7
இடவகை 1
இடவயம் 1
இடன் 2
இடி 3
இடின் 3
இடு 4
இடுக்கண் 4
இடுக்கணும் 1
இடுதலும் 1
இடும் 3
இடும்பை 6
இடுவான் 1
இடுவோர் 3
இடூஉம் 4
இடை 15
இடை-தன்னை 1
இடைநிலை 2
இடையாரொடும் 1
இடையூறு 1
இடைஇடை 1
இணர் 1
இணை 13
இதழ் 6
இதழோ 1
இதன் 6
இதன்-பால் 1
இதனை 1
இதனொடு 1
இதில் 1
இது 44
இதுவால் 1
இதுவே 2
இதுவோ 1
இதூஉம் 1
இதை 3
இந்த 6
இந்தியங்களையும் 1
இந்தியத்துக்கும் 1
இந்திர 9
இந்திரர் 1
இந்திரன் 3
இந்திரியங்கள் 1
இப்படி 2
இப்பியை 1
இப்போது 1
இம்பரில் 1
இம்மை 1
இம்மையும் 2
இமிரா 1
இமிழ் 1
இமைய 1
இமையோர் 1
இயக்கமும் 1
இயங்கா 1
இயங்கி 1
இயங்கு 2
இயங்கும் 2
இயங்குவோர் 1
இயம் 1
இயம்பல் 2
இயம்பி 2
இயம்பிடுதல் 1
இயம்பு 1
இயமானன் 1
இயல் 15
இயல்பால் 1
இயல்பினது 2
இயல்பினம் 1
இயல்பினளே 1
இயல்பினின் 1
இயல்பு 14
இயல்பும் 1
இயல்பே 1
இயவிடை 2
இயற்கை 1
இயற்கையின் 1
இயற்படு 2
இயற்ற 1
இயற்றற்கு 1
இயற்றி 2
இயற்றிய 7
இயற்றும் 1
இயறல் 1
இயன்ற 4
இயன்றது 1
இயன்று 1
இயைந்த 2
இயைந்து 1
இயைந்துரை 2
இரக்கும் 1
இரங்கல் 3
இரங்கலும் 1
இரங்காது 1
இரங்காள் 2
இரங்கான் 1
இரங்கி 8
இரங்கினள் 1
இரங்கேன் 1
இரட்டி 1
இரண்டனுடைய 1
இரண்டாம் 2
இரண்டின் 1
இரண்டினும் 1
இரண்டு 1
இரண்டுக்கும் 1
இரண்டும் 7
இரண்டே 1
இரண்டையும் 1
இரத்தி 1
இரத்தின 2
இரந்து 2
இரப்ப 2
இரப்போர் 2
இரவலர்க்கு 1
இரவி 1
இரவிவன்மன் 3
இரவும் 1
இராகுலன் 6
இராகுலன்-தன்னை 2
இராகுலன்-தன்னொடு 1
இராசமாதேவி 4
இராது 1
இராமன் 1
இராவணன் 1
இராஅன் 1
இரிய 1
இரியல் 1
இரீஇ 1
இரீஇய 1
இரு 39
இரு_பிறப்பாளன் 1
இரு_முப்பதிற்று 1
இரு_மூ 1
இருக்க 1
இருக்கும் 3
இருக்கை 1
இருக்கையில் 2
இருக்கையின் 2
இருங்கோவேட்களும் 1
இருடி 1
இருத்தல் 5
இருத்தலும் 1
இருத்தியும் 1
இருத்தியொடு 1
இருத்தும் 1
இருது 2
இருந்த 20
இருந்தது 4
இருந்தனள் 1
இருந்தாய் 1
இருந்து 6
இருந்தும் 1
இருந்துழி 2
இருந்தேன் 2
இருந்தோய் 1
இருந்தோன் 5
இருந்தோன்-தன்னை 1
இருப்ப 6
இருப்பிடம் 1
இருப்பினும் 1
இருப்போர் 1
இருபத்தைந்து 1
இருபதின்மர் 1
இரும் 17
இருவர் 1
இருவர்க்கும் 1
இருவரும் 2
இருள் 34
இரை 1
இல் 69
இல்லது 5
இல்லமையானும் 1
இல்லா 11
இல்லா-வழி 1
இல்லாத 1
இல்லாதது 1
இல்லாமையினும் 1
இல்லாள் 1
இல்லாள 1
இல்லேன் 2
இல்லை 16
இல்லோர் 2
இல்லோன் 4
இல 3
இலக்கு 2
இலக்குமி 5
இலகு 4
இலங்க 2
இலங்கா 1
இலங்கு 10
இலஞ்சி 3
இலஞ்சியின் 1
இலஞ்சியொடு 1
இலர் 1
இலராய் 1
இலரோ 1
இலவந்திகையின் 1
இலவமும் 1
இலவு 1
இலள் 5
இலன் 3
இலன்-கொல்லோ 2
இலா 2
இலி 1
இலேன் 3
இலை 9
இலை-கொல்லோ 1
இலையா 1
இலோம் 1
இலோனும் 1
இலோனை 1
இவண் 1
இவர் 6
இவள் 15
இவள்-தன்னோடு 2
இவள்-பால் 1
இவளொடு 1
இவற்றில் 2
இவற்றின் 1
இவற்றுள் 5
இவற்றை 2
இவன் 24
இவன்-தன் 1
இவன்-தன்னையும் 1
இவனை 1
இவனொடும் 1
இவை 25
இவை-தம்மால் 1
இவையும் 3
இவையே 1
இவைஇவை 1
இழத்தலும் 1
இழந்த 5
இழந்தது 2
இழந்து 5
இழந்தோன் 1
இழிந்தனன் 1
இழிந்திலது 1
இழிந்து 8
இழிந்தோன் 2
இழிவதும் 1
இழின் 1
இழுக்கி 1
இழுக்குநர் 1
இழுகிய 1
இழுமென் 1
இழை 67
இழை-தன் 1
இழை-தன்னை 7
இழை-தனக்கு 1
இழை-தான் 1
இழைக்கப்பட்ட 1
இழைக்கு 3
இழைத்த 2
இழைப்போர் 1
இள 16
இள_நகை 1
இளங்கால் 1
இளங்கிள்ளி 1
இளங்கோ 3
இளங்கோன் 2
இளங்கோன்-தன்னால் 1
இளங்கோன்-தன்னை 1
இளம் 30
இளம்_கொடி 15
இளம்_கொடி-தன்னை 1
இளம்_கொடி-தான் 3
இளம்_கொடிக்கு 2
இளம்பூதி 1
இளமை 2
இளமையும் 2
இளவேனில் 1
இளவேனிலில் 2
இளவேனிலும் 1
இளி 1
இளிவுடன் 1
இளைஞரும் 1
இளைஞன் 1
இளையள் 3
இளையாள் 1
இளையோர் 1
இற்று 3
இற 1
இறத்தலும் 2
இறந்த 8
இறந்தவர் 1
இறந்தார் 1
இறந்தானோ 1
இறந்து 2
இறந்தும் 1
இறந்தோய் 1
இறந்தோர் 3
இறப்பின் 1
இறவாது 1
இறவின் 1
இறு 1
இறுத்தலும் 1
இறுத்தனளால் 1
இறுத்தோர் 1
இறுதி 3
இறுதி_இல் 1
இறுதியின் 1
இறுப்ப 2
இறும் 1
இறும்பு 1
இறும்பூது 2
இறுவரை 1
இறை 9
இறை_மகன்-தான் 1
இறைக்கு 1
இறைகூரும் 1
இறைஞ்ச 1
இறைஞ்சலின் 1
இறைஞ்சி 2
இறைஞ்சிய 1
இறைஞ்சினள் 1
இறையோன் 1
இறைவ 1
இறைவன் 8
இறைவனும் 2
இன் 8
இன்ப 3
இன்பத்து 1
இன்பம் 3
இன்பமும் 5
இன்பமோடு 1
இன்மை 10
இன்மையானே 1
இன்மையின் 11
இன்மையினால் 1
இன்றாய் 2
இன்றால் 1
இன்றி 30
இன்றியும் 6
இன்றியே 1
இன்று 31
இன்றும் 1
இன்றே 2
இன்றோ 2
இன்னணம் 2
இன்னது 1
இன்னள் 1
இன்னா 3
இன்னும் 9
இனம் 9
இனிது 9
இனியாற்கு 1
இனியீர் 1
இனைந்து 2
இனையன 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


இ (126)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/4
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி:0/20
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி:0/30
இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும் – மணி:1/12
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி:1/38
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி:1/40
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/17
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி:2/59
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/100
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/45
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி:6/36,37
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி:6/100,101
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி:6/132,133
இந்திர கோடணை இ நகர் காண – மணி:7/17
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/24
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி:7/28
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி:7/103
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி:9/17
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி:9/20
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி:9/48
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி:10/13
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி:10/69,70
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி:10/81
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி:10/91
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:11/15,16
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/27
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/37
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/46
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி:11/106
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/104
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி:15/20
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி:15/79
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி:16/59
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி:16/108
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி:16/118
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/126
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/48
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி:17/68
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி:18/5
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/156
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/15
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி:19/48,49
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/131,132
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி:19/144
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/87,88
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி:21/9
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி:21/37
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி:21/98
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி:21/107
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி:21/136
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி:21/150
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி:22/19
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி:22/28
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி:22/38
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி:22/98
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி:22/109
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி:22/122
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/123
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி:22/133
இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி:22/165
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு – மணி:23/15
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி:23/33
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/35
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி:23/39
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/15,16
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி:24/26
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/67,68
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி:24/70,71
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி:24/100
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:24/132
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி:24/145
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/151
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி:25/12
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி:25/24
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி:25/54
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி:25/101
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/181,182
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி:26/67
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/6
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி:27/49
பிறர் சொல கருதல் இ பெற்றிய அளவைகள் – மணி:27/77
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி:27/138
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி:27/142
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி:27/153
செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி:27/176
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி:27/275
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி:28/17
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி:28/46
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி:28/82
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி:28/84
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/101
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/106
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி:28/112
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி:28/133,134
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி:28/159
தங்காது இ பதி தருமத வனத்தே – மணி:28/182
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி:28/206
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி:29/36
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி:29/39
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி:29/59
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி:29/78
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/85
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி:29/90
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி:29/142
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி:29/456
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி:29/471
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:30/73
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி:30/118
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி:30/132
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி:30/133
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி:30/200,201
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260

TOP


இ_திறம் (1)

தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி:29/39

TOP


இஃது (4)

செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/141,142
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/95,96
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி:18/66,67
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி:19/66

TOP


இகந்த (2)

இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி:3/122
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி:22/77

TOP


இகந்தோர் (1)

இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி:12/100

TOP


இகல் (2)

எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/119
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி:20/78

TOP


இகழ்தலும் (1)

நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி:13/62,63

TOP


இகழ்ந்தனன் (1)

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி:5/88

TOP


இகழ்ந்தனை (1)

அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி:13/59,60

TOP


இகழ்ந்து (3)

பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி:10/84
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி:14/67
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி:25/91,92

TOP


இகழ்ந்தேன் (1)

காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி:13/81,82

TOP


இகழ்ந்தோர் (1)

இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி:22/31

TOP


இகூஉம் (1)

முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி:1/31

TOP


இங்கண் (1)

கூறப்பட்டன இங்கண் அவற்றுள் – மணி:29/328

TOP


இங்கு (7)

தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி:4/104
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/89
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி:20/123
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி:21/107,108
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/128
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/10
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி:27/221

TOP


இசை (7)

குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி:4/3
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி:4/122
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி:6/79
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/47
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி:11/81
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி:19/57
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி:25/83

TOP


இசைக்கப்படுமே (1)

எதிர் காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே – மணி:30/166,167

TOP


இசைத்தது (1)

ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/84

TOP


இசைத்தலும் (1)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று – மணி:4/78,79

TOP


இசைத்து (3)

யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/113
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி:19/117
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி:22/11,12

TOP


இசைத்தும் (1)

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி:19/50

TOP


இசைந்த (1)

எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி:29/187

TOP


இசைப்ப (2)

சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவள செம் கால் பறவை கானத்து – மணி:5/128,129
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி:7/86,87

TOP


இசையாது (1)

எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி:27/107

TOP


இசையாமையில் (1)

தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி:29/185

TOP


இசையுந (1)

எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி:3/157

TOP


இஞ்சி (2)

ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி:5/112
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49

TOP


இட்ட (9)

விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி:5/24
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி:8/52
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி:17/47
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி:20/24
கரியவன் இட்ட காரணம்-தானும் – மணி:25/55
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/93
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/182,183
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி:26/31
தேவன் இட்ட முட்டை என்றனன் – மணி:27/97

TOP


இட்டது (1)

இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி:17/13

TOP


இட்டனர் (1)

எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி:23/75

TOP


இட்டனள் (3)

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி:13/10
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135
இட்டனள் சாபம் பட்டது இதுவால் – மணி:25/200

TOP


இட்டனன் (2)

தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி:13/87
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி:29/31

TOP


இட்டு (8)

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி:3/10
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி:3/23
திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி:6/10
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/189
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி:14/101,102
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி:21/62
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி:22/38
தாதகி பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி:27/264,265

TOP


இட்டுக்காட்ட (1)

பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி:3/78,79

TOP


இட (2)

கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி:13/103,104
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி:25/166

TOP


இட-வயின் (3)

மண்முகன் என்னும் மா முனி இட-வயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/4,5
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி:20/110
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி:21/150

TOP


இடங்கரும் (1)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி:28/18

TOP


இடங்கழி (1)

இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி:18/119

TOP


இடங்களும் (6)

ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி:6/199,200
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி:19/105
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி:20/30
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி:21/121
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி:28/65,66
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி:28/67,68

TOP


இடத்தில் (2)

யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/20
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி:29/141

TOP


இடத்து (16)

வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி:8/14
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி:22/10
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி:27/52
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி:27/160
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி:29/87
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி:29/88,89
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/102
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி:29/106,107
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி:29/233
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி:29/443
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி:29/451
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி:29/463,464
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி:29/464
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி:29/465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி:29/466
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி:29/467

TOP


இடத்தே (1)

கழுதையை கண்ட இடத்தே கணிகையை – மணி:29/100

TOP


இடபத்து (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/40,41
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/23,24

TOP


இடம் (13)

என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி:5/50
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி:10/22
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி:16/93
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி:21/127
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி:21/137
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி:27/21
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி:27/194
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி:27/205
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி:27/229
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி:28/64
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி:28/206
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி:28/206
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி:29/268

TOP


இடம்-கொல் (1)

உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி:8/19

TOP


இடம்-தனில் (1)

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி:6/191,192

TOP


இடமுறை (1)

இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி:9/5

TOP


இடர் (7)

ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி:6/160
ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி:14/20
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி:21/21
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி:24/157
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி:25/138
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி:28/132

TOP


இடவகை (1)

பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி:6/197

TOP


இடவயம் (1)

இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி:9/27

TOP


இடன் (2)

நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/87

TOP


இடி (3)

இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி:1/22
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி:1/29
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி:7/80

TOP


இடின் (3)

தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி:3/66,67
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி:3/71
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி:3/72,73

TOP


இடு (4)

இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி:6/203
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி:21/76
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி:29/34

TOP


இடுக்கண் (4)

யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி:4/60
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:23/65
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:26/11
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி:29/19

TOP


இடுக்கணும் (1)

இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி:24/26

TOP


இடுதலும் (1)

ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி:19/36

TOP


இடும் (3)

இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி:7/80
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி:19/102
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி:21/75,76

TOP


இடும்பை (6)

இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி:1/22
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி:3/6
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி:4/71
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி:5/66
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி:18/137
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி:30/99

TOP


இடுவான் (1)

எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி:22/152

TOP


இடுவோர் (3)

சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி:6/66
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி:17/81
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி:28/158,159

TOP


இடூஉம் (4)

விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி:3/63,64
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி:15/73,74
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை – மணி:20/119,120
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் – மணி:22/144,145

TOP


இடை (15)

பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி:4/8
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி:4/98
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி:5/81
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி:6/49,50
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி:6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/208
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/106
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/42
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி:14/4
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி:14/27
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி:15/25
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி:16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி:18/80
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/89
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/311

TOP


இடை-தன்னை (1)

கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34

TOP


இடைநிலை (2)

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி:11/42
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி:28/24

TOP


இடையாரொடும் (1)

துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும்
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/105,106

TOP


இடையூறு (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி:27/159

TOP


இடைஇடை (1)

கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி:6/8

TOP


இணர் (1)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி:7/100

TOP


இணை (13)

அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி:11/23
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி:12/37
வாழை தண்டே போன்ற குறங்கு இணை
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி:20/61,62
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/45
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி:24/58
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி:24/91
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி:24/94
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி:24/166
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி:25/8
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/10
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி:29/37

TOP


இதழ் (6)

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி:3/10
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி:18/74
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி:19/88
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி:20/51
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த – மணி:24/39
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி:25/221

TOP


இதழோ (1)

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ – மணி:6/123

TOP


இதன் (6)

ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி:3/73
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி:6/33
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி:6/38
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி:11/21
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/52

TOP


இதன்-பால் (1)

இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி:9/23

TOP


இதனை (1)

மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி:4/121

TOP


இதனொடு (1)

இதனொடு வந்த செற்றம் என்னை – மணி:13/55

TOP


இதில் (1)

எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி:8/40

TOP


இது (44)

வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி:4/18
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி:4/71
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:4/120
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி:6/185
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி:6/202
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி:8/19,20
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி:10/67,68
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/17
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி:11/17,18
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி:11/29
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி:11/36
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி:14/12
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி:15/39
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி:16/95
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி:18/10
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:18/138
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/130
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி:20/122
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/7
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி:23/51
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி:23/86
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி:23/87
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி:23/127
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி:24/61
இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி:24/104
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி:24/169
தரும பீடிகை இது என காட்ட – மணி:25/133
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி:25/145
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/229
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி:26/14
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி:27/36
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி:27/157
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி:27/157
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/165
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி:27/202
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி:27/287
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி:28/210
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/21
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/22
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி:30/94

TOP


இதுவால் (1)

இட்டனள் சாபம் பட்டது இதுவால்
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி:25/200,201

TOP


இதுவே (2)

இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/91
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272

TOP


இதுவோ (1)

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி:5/90

TOP


இதூஉம் (1)

சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி:19/14

TOP


இதை (3)

இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி:4/32
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி:14/81
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி:14/83

TOP


இந்த (6)

இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி:6/165
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/42
ஏறிய செம் கை இழிந்திலது இந்த
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி:22/155,156
முறைமையின் இந்த மூதூர் அகத்தே – மணி:26/63
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி:27/285
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி:28/198

TOP


இந்தியங்களையும் (1)

இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து – மணி:29/296

TOP


இந்தியத்துக்கும் (1)

கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் – மணி:29/298

TOP


இந்திர (9)

இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி:5/94
இந்திர கோடணை இ நகர் காண – மணி:7/17
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி:11/88
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி:17/69
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி:19/116
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி:24/65
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் – மணி:26/55
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி:28/22
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி:28/70

TOP


இந்திரர் (1)

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி:27/171

TOP


இந்திரன் (3)

ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி:14/28,29
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/34
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி:24/164

TOP


இந்திரியங்கள் (1)

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் – மணி:29/291,292

TOP


இப்படி (2)

நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி:29/469
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி:30/178

TOP


இப்பியை (1)

விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி:27/64

TOP


இப்போது (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி:27/85

TOP


இம்பரில் (1)

உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/38

TOP


இம்மை (1)

இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி:27/275

TOP


இம்மையும் (2)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/96
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி:27/275

TOP


இமிரா (1)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி:3/49

TOP


இமிழ் (1)

பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி:17/50

TOP


இமைய (1)

சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி:26/88

TOP


இமையோர் (1)

இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி:18/159

TOP


இயக்கமும் (1)

கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி:25/8

TOP


இயங்கா (1)

கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி:25/8,9

TOP


இயங்கி (1)

வட திசை மருங்கின் வானத்து இயங்கி
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி:28/165,166

TOP


இயங்கு (2)

இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி:4/14
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி:4/33

TOP


இயங்கும் (2)

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி:6/181,182
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி:28/30

TOP


இயங்குவோர் (1)

கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர்
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி:28/110,111

TOP


இயம் (1)

குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி:7/123

TOP


இயம்பல் (2)

சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி:29/160,161
என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி:29/161,162

TOP


இயம்பி (2)

களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி – மணி:1/69,70
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/51

TOP


இயம்பிடுதல் (1)

இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி:27/36,37

TOP


இயம்பு (1)

எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி:27/4

TOP


இயமானன் (1)

இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி:27/89

TOP


இயல் (15)

வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி:4/97,98
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல் – மணி:4/99,100
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி:7/44
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி:10/23
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி:10/29
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி:18/6
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி:19/156
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி:20/70
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி:21/61
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி:21/173
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி:23/52
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி:24/45
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி:28/57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி:28/57

TOP


இயல்பால் (1)

முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் – மணி:30/140

TOP


இயல்பினது (2)

இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி:1/40
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி:18/24

TOP


இயல்பினம் (1)

யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி:18/18

TOP


இயல்பினளே (1)

ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி:22/184

TOP


இயல்பினின் (1)

இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும் – மணி:1/12

TOP


இயல்பு (14)

யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி:18/125
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி:26/67
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி:27/10,11
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி:27/47
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி:27/125
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி:27/157
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி:28/47
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி:30/178
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/202
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி:30/204
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


இயல்பும் (1)

தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/123

TOP


இயல்பே (1)

இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி:24/104

TOP


இயவிடை (2)

சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:13/8,9
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி:13/16

TOP


இயற்கை (1)

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/90,91

TOP


இயற்கையின் (1)

இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி:30/99

TOP


இயற்படு (2)

இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:24/113
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:30/53

TOP


இயற்ற (1)

விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி:28/215,216

TOP


இயற்றற்கு (1)

பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி:27/257,258

TOP


இயற்றி (2)

ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி:5/116,117
இயற்றி அ பயறு அழிதலும் ஏது – மணி:27/186

TOP


இயற்றிய (7)

வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி:3/130,131
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை – மணி:3/167
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை – மணி:19/5
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி:19/73
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி:19/110
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி:28/130,131
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி:28/174,175

TOP


இயற்றும் (1)

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி:27/190,191

TOP


இயறல் (1)

ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி:29/245,246

TOP


இயன்ற (4)

வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி:4/54
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி:5/113
தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி:28/128
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி:30/36

TOP


இயன்றது (1)

ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/132,133

TOP


இயன்று (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி:27/85

TOP


இயைந்த (2)

இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி:22/38
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி:30/193,194

TOP


இயைந்து (1)

இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26

TOP


இயைந்துரை (2)

இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி:30/193
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி:30/205

TOP


இரக்கும் (1)

உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி:3/103

TOP


இரங்கல் (3)

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி:6/161,162
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி:23/79
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி:24/157

TOP


இரங்கலும் (1)

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி:18/136,137

TOP


இரங்காது (1)

பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி:6/124,125

TOP


இரங்காள் (2)

ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:13/9
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:25/103

TOP


இரங்கான் (1)

தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி:25/116

TOP


இரங்கி (8)

சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி:2/6,7
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி:5/36
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி:11/110,111
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி:11/114,115
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி:17/71,72
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி:25/172,173
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் – மணி:25/214
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி:25/236

TOP


இரங்கினள் (1)

முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் – மணி:6/157

TOP


இரங்கேன் (1)

ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி:13/86

TOP


இரட்டி (1)

ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129

TOP


இரண்டனுடைய (1)

இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி:29/387

TOP


இரண்டாம் (2)

இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி:30/137
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி:30/150

TOP


இரண்டின் (1)

வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி:28/46,47

TOP


இரண்டினும் (1)

இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி:29/274

TOP


இரண்டு (1)

ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி:27/130

TOP


இரண்டுக்கும் (1)

அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி:29/220,221

TOP


இரண்டும் (7)

ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி:29/109,110
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி:29/361
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/366
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/375
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி:29/381
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் – மணி:29/440
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே – மணி:30/135,136

TOP


இரண்டே (1)

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி:29/47,48

TOP


இரண்டையும் (1)

வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199

TOP


இரத்தி (1)

இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி:6/89

TOP


இரத்தின (2)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி:10/25
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி:11/21

TOP


இரந்து (2)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/45
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி:25/142

TOP


இரப்ப (2)

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி:12/74,75
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழிய தோன்றி – மணி:30/8,9

TOP


இரப்போர் (2)

இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி:14/50
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி:19/36

TOP


இரவலர்க்கு (1)

எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி:28/129

TOP


இரவி (1)

இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி:24/58

TOP


இரவிவன்மன் (3)

இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:7/98
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி:9/39
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:11/133

TOP


இரவும் (1)

இரவும் பகலும் இளிவுடன் தரியாது – மணி:6/68

TOP


இராகுலன் (6)

இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி:9/46
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி:10/31
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி:10/43,44
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி:11/12
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி:18/128
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி:21/62

TOP


இராகுலன்-தன்னை (2)

எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/48,49
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி:23/68,69

TOP


இராகுலன்-தன்னொடு (1)

இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி:10/20,21

TOP


இராசமாதேவி (4)

இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி:21/76,77
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி:23/7,8
என் மனை தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி:24/76,77
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி:24/94,95

TOP


இராது (1)

நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி:22/120

TOP


இராமன் (1)

மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி:27/53

TOP


இராவணன் (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி:27/54

TOP


இராஅன் (1)

பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி:16/40,41

TOP


இரிய (1)

மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/165

TOP


இரியல் (1)

எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி:13/82

TOP


இரீஇ (1)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/88,89

TOP


இரீஇய (1)

இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி:28/45

TOP


இரு (39)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி:0/32
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி:1/25
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி:2/18
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி:3/30
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் – மணி:4/13
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி:5/106
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி:5/114
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி:6/181
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/18
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி:9/23
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி:9/48
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி:11/85
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி:12/92
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி:12/116
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி:14/10
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி:14/32
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி:16/13
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி:17/30
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி:18/50
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி:19/63
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி:19/91
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/69
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி:22/113
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி:22/116
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி:22/122
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி:22/142
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி:24/10
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி:24/119
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி:26/19
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி:26/39
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி:27/89
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி:29/136
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி:29/327
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி:29/363
என இரு வகை உண்மையின் – மணி:29/429
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி:30/59

TOP


இரு_பிறப்பாளன் (1)

இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி:3/30

TOP


இரு_முப்பதிற்று (1)

எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி:22/113

TOP


இரு_மூ (1)

இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178

TOP


இருக்க (1)

என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/35

TOP


இருக்கும் (3)

வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி:8/33,34
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி:24/82
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி:27/46

TOP


இருக்கை (1)

மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம் – மணி:4/115,116

TOP


இருக்கையில் (2)

வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி:16/67,68
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி:26/76,77

TOP


இருக்கையின் (2)

காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி:13/85,86
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி:25/218

TOP


இருங்கோவேட்களும் (1)

என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும்
செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி:28/34,35

TOP


இருடி (1)

ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/66

TOP


இருத்தல் (5)

ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி:29/126,127
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி:29/175
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி:29/181,182
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி:29/218
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி:30/249,250

TOP


இருத்தலும் (1)

உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:7/93,94

TOP


இருத்தியும் (1)

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் – மணி:26/61

TOP


இருத்தியொடு (1)

அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்-காறும் – மணி:21/166,167

TOP


இருத்தும் (1)

இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி:21/99

TOP


இருது (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:11/40
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:15/23

TOP


இருந்த (20)

ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி:0/15
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி:2/12,13
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி:3/54
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி:3/56
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி:5/50
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/132
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி:16/33,34
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி:16/69
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி:18/114
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு – மணி:18/144,145
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கி – மணி:19/39,40
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி:19/68
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/71,72
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி:20/79
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி:20/97
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி:20/102
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி:20/116,117
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி:23/49,50
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி:25/218,219
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/106

TOP


இருந்தது (4)

எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி:16/68
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி:25/158,159
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி:25/171
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி:28/136,137

TOP


இருந்தனள் (1)

இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான்-என் – மணி:7/133,134

TOP


இருந்தாய் (1)

இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் – மணி:14/69

TOP


இருந்து (6)

பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி:8/61
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி:9/61
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி:19/120
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி:23/71
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/164
போதி மூலம் பொருந்தி இருந்து
மாரனை வென்று வீரன் ஆகி – மணி:30/10,11

TOP


இருந்தும் (1)

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி:27/30,31

TOP


இருந்துழி (2)

கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/56,57
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி:28/113

TOP


இருந்தேன் (2)

இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/26,27
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி:18/80

TOP


இருந்தோய் (1)

மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய்
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி:4/59,60

TOP


இருந்தோன் (5)

பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி:7/6,7
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/64
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி:18/51
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி:20/106
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி:27/47

TOP


இருந்தோன்-தன்னை (1)

எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை
மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி:4/58,59

TOP


இருப்ப (6)

அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி:4/10,11
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி:9/30,31
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி:16/34,35
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி:23/53,54
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி:23/62,63
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி:25/157,158

TOP


இருப்பிடம் (1)

இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி:18/42

TOP


இருப்பினும் (1)

என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/35

TOP


இருப்போர் (1)

இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி:17/81

TOP


இருபத்தைந்து (1)

புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி:27/233

TOP


இருபதின்மர் (1)

ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/15

TOP


இரும் (17)

என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி:0/30
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/126
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி:6/89
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி:6/96
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி:8/1
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/60
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி:9/27
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி:10/91
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/80
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி:18/13
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி:21/35
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி:22/80
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி:22/149
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி:24/164

TOP


இருவர் (1)

இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55

TOP


இருவர்க்கும் (1)

சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி:29/196

TOP


இருவரும் (2)

ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/96,97

TOP


இருள் (34)

இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி:4/2
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/35
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி:6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/208
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/208
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி:7/35,36
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி:7/87
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/106
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி:7/126
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி:8/23
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி:9/56
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி:12/75
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி:12/85
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி:13/8
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி:13/36
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/3
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/99
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி:15/35
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி:16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி:18/80
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி:19/17
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/89
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/165
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி:22/1
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி:22/187
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/197
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி:23/94
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி:25/65
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி:25/141
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி:25/190,191
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி:29/8
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260

TOP


இரை (1)

எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி:4/23

TOP


இல் (69)

அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி:2/34
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி:2/35
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/96
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி:3/109
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி:4/95
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி:6/111
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி:6/134
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி:6/146
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி:6/155
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி:6/206
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி:7/22
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/31
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி:7/50
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி:10/70
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/27
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/59
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி:12/113
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/11
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி:15/85
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி:17/22
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி:17/73
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி:18/17,18
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி:18/19
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/30
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி:21/86
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி:21/166
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி:22/48
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி:23/36
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி:23/55
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/31
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி:24/79
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி:24/127
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி:24/154
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி:25/36
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி:25/38
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி:25/188
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி:25/231
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி:26/15
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/38
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி:26/46
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/6
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி:27/54
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி:27/60
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி:27/71
எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி:27/110
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி:27/174
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி:27/196
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி:27/225
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி:27/253
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி:27/270
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி:29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி:29/136
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி:30/14
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/21
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல்
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:30/68,69
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி:30/117
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி:30/132
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/211
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/215
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் – மணி:30/216

TOP


இல்லது (5)

அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி:23/133
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/196
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/198
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி:30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/215

TOP


இல்லமையானும் (1)

போக்கி பிறிது ஒன்று இல்லமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை – மணி:29/316,317

TOP


இல்லா (11)

தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி:11/50
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி:14/15
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி:14/42
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி:17/6
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி:17/63
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம் – மணி:19/161
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7
ஆதி இல்லா பரமாணுக்கள் – மணி:27/126
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி:29/104
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/374
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி:29/451

TOP


இல்லா-வழி (1)

ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/21

TOP


இல்லாத (1)

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி:27/270

TOP


இல்லாதது (1)

தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது
பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் – மணி:29/74,75

TOP


இல்லாமையினும் (1)

உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி:29/314,315

TOP


இல்லாள் (1)

இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/10

TOP


இல்லாள (1)

உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி:22/132

TOP


இல்லேன் (2)

மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/79
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி:15/42

TOP


இல்லை (16)

நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி:2/36
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி:7/10,11
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி:21/103
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/67,68
பின்_முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/73,74
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி:24/99
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி:25/13
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/48,49
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி:27/283
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி:29/89
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி:29/464
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி:29/465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி:29/466
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி:29/467
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி:30/229
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி:30/251,252

TOP


இல்லோர் (2)

பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி:13/112
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் – மணி:22/117

TOP


இல்லோன் (4)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி:14/7,8
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி:21/96
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி:22/31,32
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் – மணி:25/74,75

TOP


இல (3)

அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:24/116
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி:30/30
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:30/56

TOP


இலக்கு (2)

இலக்கு அண தொடர்தலின் – மணி:30/18
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி:30/24

TOP


இலக்குமி (5)

இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி:7/108
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி:9/41
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு – மணி:10/20
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி:10/50
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி:11/12

TOP


இலகு (4)

இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி – மணி:17/52
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி:22/91
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/162
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி:29/163

TOP


இலங்க (2)

மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி:1/21,22
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி:18/52

TOP


இலங்கா (1)

இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி:28/107

TOP


இலங்கு (10)

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி:3/10
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/143
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி:8/44
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி:11/8
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி:23/7
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி:25/125
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி:25/191
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி:25/221
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி:28/22
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி:28/45

TOP


இலஞ்சி (3)

மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி:4/7,8
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி:8/8,9
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:11/39,40

TOP


இலஞ்சியின் (1)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/91,92

TOP


இலஞ்சியொடு (1)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/202,203

TOP


இலர் (1)

நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி:16/56

TOP


இலராய் (1)

நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி:3/72

TOP


இலரோ (1)

இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி:6/165

TOP


இலவந்திகையின் (1)

இலவந்திகையின் எயில் புறம் போகின் – மணி:3/45

TOP


இலவமும் (1)

எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி:3/166

TOP


இலவு (1)

இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி:20/51

TOP


இலள் (5)

செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி:3/81,82
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி:3/150
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/86
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/86,87
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/87

TOP


இலன் (3)

சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி:16/4
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/207
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி:23/26,27

TOP


இலன்-கொல்லோ (2)

துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி:15/46,47
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/47,48

TOP


இலா (2)

அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி:29/88
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/102

TOP


இலி (1)

காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி:16/10

TOP


இலேன் (3)

நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி:5/105
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி:21/14
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி:22/51,52

TOP


இலை (9)

தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி:27/52
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி:27/104
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி:29/78
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/102
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி:29/449
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி:30/177
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி:30/225
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி:30/231

TOP


இலை-கொல்லோ (1)

தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி:6/138

TOP


இலையா (1)

நரி வாலும் இலையா காணப்பட்ட – மணி:29/105

TOP


இலோம் (1)

அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி:5/56

TOP


இலோனும் (1)

தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி:27/94,95

TOP


இலோனை (1)

குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன் – மணி:26/28

TOP


இவண் (1)

தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி:28/136

TOP


இவர் (6)

உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி:12/34
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/66
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி:27/76
எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி:27/107
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி:28/43

TOP


இவள் (15)

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/150,151
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி:6/185
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி:8/1
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி:16/1
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி:18/157
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/89
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி:22/93
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/33
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/10
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி:25/13
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி:25/17
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி:25/19
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி:25/68

TOP


இவள்-தன்னோடு (2)

ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி:5/27
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி:5/30

TOP


இவள்-பால் (1)

ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103

TOP


இவளொடு (1)

இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/126

TOP


இவற்றில் (2)

சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி:27/219
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


இவற்றின் (1)

இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி:24/145

TOP


இவற்றுள் (5)

காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி:27/248
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள்
பக்க போலி ஒன்பது வகைப்படும் – மணி:29/146,147
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் – மணி:29/154
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது – மணி:29/339,340
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி:29/363

TOP


இவற்றை (2)

ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:24/112
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:30/52

TOP


இவன் (24)

இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி:5/53
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி:6/154
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி:6/155
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/156
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி:9/69
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி:13/89,90
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/28
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி:14/67
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி:16/57,58
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி:18/128,129
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி:18/131
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி:21/29
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி:21/39,40
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் – மணி:21/42
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/200
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி:22/203
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி:24/171
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி:25/186
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி:26/27

TOP


இவன்-தன் (1)

ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி:13/71

TOP


இவன்-தன்னையும் (1)

ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி:22/213

TOP


இவனை (1)

ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/197

TOP


இவனொடும் (1)

இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி:22/98

TOP


இவை (25)

உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி:3/158
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி:16/121,122
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/48
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி:20/127
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி:21/35
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி:23/128,129
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி:24/82
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி:25/165
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/167
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/18
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/18
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி:27/30
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி:27/124,125
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி:27/221
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி:30/135
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி:30/147
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை – மணி:30/165
அவாவே பற்றே பேதைமை என்று இவை
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி:30/170,171
நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி:30/173,174
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி:30/178
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி:30/185
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி:30/190

TOP


இவை-தம்மால் (1)

எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால்
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/12,13

TOP


இவையும் (3)

விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி:20/45
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் – மணி:20/60
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி:27/163

TOP


இவையே (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி:27/85

TOP


இவைஇவை (1)

இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி:16/123

TOP


இழத்தலும் (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி:27/159

TOP


இழந்த (5)

வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி:3/53,54
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி:7/131
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி:7/133
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/8,9
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி:25/195

TOP


இழந்தது (2)

தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி:3/14,15
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/56,57

TOP


இழந்து (5)

பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி:2/40,41
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி:4/23
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி:5/137,138
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/132
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி:17/43,44

TOP


இழந்தோன் (1)

யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி:5/32,33

TOP


இழிந்தனன் (1)

தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி:14/82,83

TOP


இழிந்திலது (1)

ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி:22/155

TOP


இழிந்து (8)

விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி:10/3,4
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி:10/88,89
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி:20/28,29
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/165
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி:25/31
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர் – மணி:26/85,86
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி:28/112,113
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி:28/171,172

TOP


இழிந்தோன் (2)

வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி:10/33
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி:14/83

TOP


இழிவதும் (1)

சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி:27/143,144

TOP


இழின் (1)

இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/122

TOP


இழுக்கி (1)

நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/55

TOP


இழுக்குநர் (1)

இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி:25/48

TOP


இழுகிய (1)

வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி:6/43

TOP


இழுமென் (1)

இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி:14/27

TOP


இழை (67)

ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி:0/47
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி:0/67
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/79
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி:0/83
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி:2/14
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி:2/49
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி:2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி:3/26
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி:3/80
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி:3/83
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/83
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி:4/85
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி:5/24
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/26
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/110
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் – மணி:8/25
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி:9/1
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி:9/44
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி:9/50
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி:9/54
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி:10/1
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/49
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி:10/89
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி:11/19
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி:11/36
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/47
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி:11/72
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி:12/44
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி:13/2
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி:15/50
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/80
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி:16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி:17/83
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி:17/94
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி:18/114
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி:19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி:19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி:20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/9
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி:20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/70
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி:21/188
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி:22/44
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/56
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/68
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி:23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி:23/29
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி:23/63
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி:23/97
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/144
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி:24/141
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி:24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி:24/163
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி:25/64
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி:25/158
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/205
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி:26/1
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி:28/155
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி:28/162

TOP


இழை-தன் (1)

அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி:6/17

TOP


இழை-தன்னை (7)

ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி:0/74
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி:4/90
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/214
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி:7/21
அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும் – மணி:12/10
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி:16/5
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி:23/33

TOP


இழை-தனக்கு (1)

அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி:18/76

TOP


இழை-தான் (1)

அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி:25/239

TOP


இழைக்கப்பட்ட (1)

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி:6/201,202

TOP


இழைக்கு (3)

தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி:11/75
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி:12/12
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/58

TOP


இழைத்த (2)

மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி:3/79
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி:28/201,202

TOP


இழைப்போர் (1)

குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி:19/87,88

TOP


இள (16)

ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி:0/39
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி:2/52
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி:3/152
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி:4/61
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி:5/115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி:7/88
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி:10/11
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி:18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி:20/58
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி:21/129
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/45
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி:23/127

TOP


இள_நகை (1)

முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி:7/88

TOP


இளங்கால் (1)

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி:19/101

TOP


இளங்கிள்ளி (1)

தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி:28/172,173

TOP


இளங்கோ (3)

இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி:0/95
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/125
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி:18/42

TOP


இளங்கோன் (2)

இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி:5/1
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி:23/71

TOP


இளங்கோன்-தன்னால் (1)

ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால்
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி:19/125,126

TOP


இளங்கோன்-தன்னை (1)

யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/206,207

TOP


இளம் (30)

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – மணி:0/1
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/125
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி:5/1
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:6/98
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி:7/20
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:7/81
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி:9/71
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி:11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி:11/146
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி:12/2
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/121
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி:15/1
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/48
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/15
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி:19/155
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி:21/72
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி:21/111
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/7
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/74
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/35
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/44
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி:24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/20
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/181
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி:29/1
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி:29/5

TOP


இளம்_கொடி (15)

இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/125
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி:11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி:12/2
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/48
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/15
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/7
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/74
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி:23/35,36
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/44
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி:24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி:25/20,21

TOP


இளம்_கொடி-தன்னை (1)

இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி:29/1

TOP


இளம்_கொடி-தான் (3)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி:9/71
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி:11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/121

TOP


இளம்_கொடிக்கு (2)

ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி:7/20
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி:19/155

TOP


இளம்பூதி (1)

இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி:13/16

TOP


இளமை (2)

இளமை நாணி முதுமை எய்தி – மணி:4/107
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி:23/28

TOP


இளமையும் (2)

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி:22/131
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி:22/135

TOP


இளவேனில் (1)

இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி:24/30

TOP


இளவேனிலில் (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:11/40
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:15/23

TOP


இளவேனிலும் (1)

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி:19/101

TOP


இளி (1)

இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/26

TOP


இளிவுடன் (1)

இரவும் பகலும் இளிவுடன் தரியாது – மணி:6/68

TOP


இளைஞரும் (1)

எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி:28/7

TOP


இளைஞன் (1)

கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி:23/43

TOP


இளையள் (3)

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:10/79
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி:16/76
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:26/68

TOP


இளையாள் (1)

இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி:7/108

TOP


இளையோர் (1)

முதியோர் என்னான் இளையோர் என்னான் – மணி:6/99

TOP


இற்று (3)

இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/51
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48

TOP


இற (1)

வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி:14/36

TOP


இறத்தலும் (2)

இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி:18/137
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி:21/19

TOP


இறந்த (8)

புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி:6/72
பிறவோர் இறந்த அழு விளி பூசலும் – மணி:6/73
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/189
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி:18/7
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி:25/78
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி:30/14
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி:30/160

TOP


இறந்தவர் (1)

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி:16/86

TOP


இறந்தார் (1)

இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி:24/104

TOP


இறந்தானோ (1)

பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி:30/242

TOP


இறந்து (2)

நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/208

TOP


இறந்தும் (1)

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி:26/41

TOP


இறந்தோய் (1)

எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி:11/65

TOP


இறந்தோர் (3)

இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி:6/57
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி:21/19
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி:21/103

TOP


இறப்பின் (1)

காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி:2/42

TOP


இறவாது (1)

இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி:28/82

TOP


இறவின் (1)

இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி:20/46

TOP


இறு (1)

இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி:9/7

TOP


இறுத்தலும் (1)

தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி:25/127,128

TOP


இறுத்தனளால் (1)

வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141

TOP


இறுத்தோர் (1)

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர்
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/50,51

TOP


இறுதி (3)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/96
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/59
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி:25/114

TOP


இறுதி_இல் (1)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/96

TOP


இறுதியின் (1)

அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி:26/36

TOP


இறுப்ப (2)

இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி:24/30
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி:25/184,185

TOP


இறும் (1)

அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி:27/225

TOP


இறும்பு (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி:19/97

TOP


இறும்பூது (2)

இறும்பூது சான்ற முலையும் காணாய் – மணி:20/55
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி:24/30

TOP


இறுவரை (1)

ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி:26/30

TOP


இறை (9)

நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி:4/69
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/60
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி:18/69
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி:18/131
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/34
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி:28/72

TOP


இறை_மகன்-தான் (1)

இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172

TOP


இறைக்கு (1)

எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:26/11

TOP


இறைகூரும் (1)

புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி:6/85

TOP


இறைஞ்ச (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி:10/30,31

TOP


இறைஞ்சலின் (1)

வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் – மணி:28/118,119

TOP


இறைஞ்சி (2)

கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி:28/178
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி:29/37,38

TOP


இறைஞ்சிய (1)

இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி:29/1

TOP


இறைஞ்சினள் (1)

மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி:28/245

TOP


இறையோன் (1)

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி:1/54

TOP


இறைவ (1)

இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி:25/114,115

TOP


இறைவன் (8)

இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி:14/43
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி:21/94
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் – மணி:21/97
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி:27/86
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி:27/95
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி:27/171
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி:27/171,172
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி:28/121

TOP


இறைவனும் (2)

இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி:21/103
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி:25/68,69

TOP


இன் (8)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி:2/44
யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி:5/135
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி:7/133
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி:15/7
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/26
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி:19/101
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி:23/103
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி:25/83

TOP


இன்ப (3)

இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி:5/74
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி:21/99
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி:28/121

TOP


இன்பத்து (1)

அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி:9/36,37

TOP


இன்பம் (3)

பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது – மணி:2/65,66
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி:12/32
இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி:30/187

TOP


இன்பமும் (5)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும்
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி:3/96,97
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:24/122
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி:27/163
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை – மணி:28/119,120
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:30/63

TOP


இன்பமோடு (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி:6/111

TOP


இன்மை (10)

மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/65
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி:27/51
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி:29/141,142
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி:29/208
இல்லா இடத்து சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி:29/451,452
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி:30/194
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/196
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/197
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி:30/226

TOP


இன்மையானே (1)

அதன்-கண் இன்மையானே குறையும் – மணி:29/382

TOP


இன்மையின் (11)

சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/90,91
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி:14/69,70
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/86,87
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி:17/80
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின்
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி:22/33,34
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி:22/41,42
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி:28/159
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி:29/81
இன்மையின் உபயா வியாவிருத்தி – மணி:29/428
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்
உபயா வியாவிருத்தி ஆவது – மணி:29/440,441
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் – மணி:30/216

TOP


இன்மையினால் (1)

ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி:29/447,448

TOP


இன்றாய் (2)

ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி:25/94
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி:27/30

TOP


இன்றால் (1)

காவலன் காவல் இன்று எனின் இன்றால்
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/209,210

TOP


இன்றி (30)

காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து – மணி:4/35,36
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி:11/60
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி:13/26
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி:15/49
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி:16/47
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி:16/74
நீல யானை மேலோர் இன்றி
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/20,21
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி:25/112
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/19,20
துன்ப கதியில் தோற்றரவு இன்றி
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி:26/56,57
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி:27/20,21
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி:27/21,22
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி:27/204
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி:27/286
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/76
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு – மணி:29/134
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி:29/174,175
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி:29/196,197
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி:29/472
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி:30/37
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி
பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி:30/37,38
பண்ணுநர் இன்றி பண்ணப்படாதாய் – மணி:30/39
யானும் இன்றி என்னதும் இன்றி – மணி:30/40
யானும் இன்றி என்னதும் இன்றி
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி:30/40,41
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி:30/41
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி – மணி:30/41,42
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி – மணி:30/42
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும் – மணி:30/42,43
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி:30/214

TOP


இன்றியும் (6)

சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி:3/74
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி:7/77,78
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி:15/15
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி:15/27,28
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி:17/54
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் – மணி:29/401

TOP


இன்றியே (1)

விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் – மணி:29/124

TOP


இன்று (31)

செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி:3/76
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி:7/12
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/106
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி:7/130
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி:9/8
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/18
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி:9/51
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/64
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி:14/27
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி:14/51
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி:16/80
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/150
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி:20/33
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/44
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி:21/18
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி:21/170
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி:22/16
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/167
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி:22/209
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி:23/90
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி:24/54
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி:25/45
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி:25/67
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி:25/94
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி:26/45
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி:27/39
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி:29/65
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி:29/225
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி:30/83
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி:30/150

TOP


இன்றும் (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி:22/165

TOP


இன்றே (2)

இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி:22/19
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி:22/163

TOP


இன்றோ (2)

தேவியர்-தமக்கும் தீது இன்றோ என – மணி:12/42
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி:18/54

TOP


இன்னணம் (2)

ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி:8/1
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி:25/68

TOP


இன்னது (1)

இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி:26/67

TOP


இன்னள் (1)

இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/33

TOP


இன்னா (3)

இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி:6/79
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி:12/100
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி:25/48

TOP


இன்னும் (9)

இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி:10/50
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி:15/1
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி:18/159
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி:21/72
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி:21/87
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி:21/180
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி:22/80
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி:28/137
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி:28/140

TOP


இனம் (9)

சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி:3/68
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/4
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி:8/31
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி:8/35
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி:18/18
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி:18/43
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/58
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி:26/81

TOP


இனிது (9)

ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி:0/15
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி:4/10
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி:12/65
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி:16/34
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி:19/110
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி:19/116
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி:22/18
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி:28/69

TOP


இனியாற்கு (1)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி:21/30

TOP


இனியீர் (1)

மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி:24/158

TOP


இனைந்து (2)

என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி:3/158
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி:7/127

TOP


இனையன (1)

இனையன எல்லாம் தானே ஆகிய – மணி:30/44

TOP