தெ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கின் 4
தெய்வ 12
தெய்வத 1
தெய்வதம் 9
தெய்வம் 46
தெய்வம்-கொல்லோ 1
தெய்வம்-தான் 1
தெய்வமும் 3
தெரி 2
தெரிந்து 2
தெரிய 1
தெரியல் 1
தெரியாதாகும் 1
தெரியாது 1
தெரியாமை 1
தெரியாய் 1
தெரிவோர் 2
தெரு 3
தெருட்டவும் 1
தெருமரல் 2
தெருவும் 2
தெருளாது 1
தெவ்வர் 1
தெள் 1
தெள்ளு 1
தெளி 1
தெளித்திலேன் 1
தெளித்து 1
தெளிதல் 5
தெளிந்த 3
தெளிந்ததை 1
தெளிந்து 4
தெளிந்தே 1
தெளியா 1
தெளிவாய் 1
தெற்றியும் 2
தெற்றென் 1
தெற்றென 1
தெறி 1
தெறுதலும் 1
தென் 7
தென்-கண் 1
தென்மேற்காக 1
தென்மேற்கு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தெங்கின் (4)

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே – மணி:3/98,99
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/126
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி:20/57
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி:20/66

TOP


தெய்வ (12)

தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி:0/28
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி:0/78
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி:7/97
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி:14/45
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி:21/46
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி:21/130
தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள் – மணி:21/143
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி:21/151
தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா – மணி:23/89
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி:26/89
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி:27/146
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி:27/281

TOP


தெய்வத (1)

பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/179

TOP


தெய்வதம் (9)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம்
சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி:0/4,5
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம்
சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி:0/45,46
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி:2/2
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி:9/70
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி:21/126
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி:21/127
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி:25/159
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி:26/70
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி:28/205

TOP


தெய்வம் (46)

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி:0/43
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:0/51
பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி:1/55
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி:3/70
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:5/95,96
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி:6/26
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி:6/170
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/205
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/213,214
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி:7/2
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி:7/40
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி:7/90
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி:9/55
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம்
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி:9/67,68
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி:10/5,6
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி:11/1
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி:11/15
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி:12/9
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி:12/23
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி:12/25
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி:12/28,29
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி:12/35
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி:19/6
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி:19/152
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி:20/127
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி:21/35
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி:21/38
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி:21/46
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி:21/109
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி:21/182,183
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/56
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி:22/59
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி:22/84
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி:22/95
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி:25/198
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி:25/209,210
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி:25/213
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி:26/13,14
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி:27/88
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:28/79
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி:28/192
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி:29/33,34
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி:30/158

TOP


தெய்வம்-கொல்லோ (1)

தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ – மணி:18/84

TOP


தெய்வம்-தான் (1)

நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி:10/93

TOP


தெய்வமும் (3)

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி:18/101
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி:19/10
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/213

TOP


தெரி (2)

வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி:24/131

TOP


தெரிந்து (2)

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி:23/77
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும் – மணி:26/48,49

TOP


தெரிய (1)

அன்று எனும் இ வெதிரேகம் தெரிய
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி:29/456,457

TOP


தெரியல் (1)

ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் – மணி:19/125

TOP


தெரியாதாகும் (1)

என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்து உடைய – மணி:29/392,393

TOP


தெரியாது (1)

என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது – மணி:29/459,460

TOP


தெரியாமை (1)

தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி:29/168,169

TOP


தெரியாய் (1)

வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/69

TOP


தெரிவோர் (2)

ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/79,80
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி:19/82,83

TOP


தெரு (3)

பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி:0/62
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி:15/58

TOP


தெருட்டவும் (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி:7/52

TOP


தெருமரல் (2)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி:10/25
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி:13/60

TOP


தெருவும் (2)

பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி:4/38
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி:7/68

TOP


தெருளாது (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி:7/52

TOP


தெவ்வர் (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி:23/12

TOP


தெள் (1)

புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி:5/111

TOP


தெள்ளு (1)

தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி:22/40

TOP


தெளி (1)

பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி:16/105

TOP


தெளித்திலேன் (1)

தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி:22/95

TOP


தெளித்து (1)

ஞான நல் நீர் நன்கனம் தெளித்து
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/138,139

TOP


தெளிதல் (5)

முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:24/114,115
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல்
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி:27/50,51
தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி:27/59
தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி:27/67
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:30/54,55

TOP


தெளிந்த (3)

தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி:0/78
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி:4/7
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/93

TOP


தெளிந்ததை (1)

தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா – மணி:23/89

TOP


தெளிந்து (4)

உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/100
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/8,9
தேவி வஞ்சம் இது என தெளிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி:23/51,52
தேறு படு சில் நீர் போல தெளிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி:23/142,143

TOP


தெளிந்தே (1)

ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி:21/184,185

TOP


தெளியா (1)

தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி:24/85

TOP


தெளிவாய் (1)

இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/64

TOP


தெற்றியும் (2)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி:6/61
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி:26/72

TOP


தெற்றென் (1)

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி:27/101

TOP


தெற்றென (1)

தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி:26/26

TOP


தெறி (1)

பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி:30/72

TOP


தெறுதலும் (1)

தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/123

TOP


தென் (7)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/4
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/212
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி:9/57
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி:13/7
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி:15/82
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி:17/24
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி:25/139

TOP


தென்-கண் (1)

தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி:13/83

TOP


தென்மேற்காக (1)

தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி:25/155

TOP


தென்மேற்கு (1)

சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி:28/175

TOP