ம – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 2
மக்கள் 8
மக்களின் 1
மக்களும் 8
மக்களே 1
மக்களை 3
மகத 2
மகதத்து 1
மகர 3
மகள் 23
மகள்-தனை 1
மகள்-பால் 2
மகளாய் 1
மகளிர் 5
மகளிர்க்கு 1
மகளிரின் 3
மகளிரும் 1
மகளிரை 1
மகளும் 1
மகளே 3
மகளையும் 1
மகளொடு 1
மகற்கு 4
மகன் 30
மகன்-தன்னை 1
மகன்-தான் 1
மகனா 1
மகனுக்கு 1
மகனே 3
மகனை 4
மகனோ 3
மகிழ் 1
மகிழ்ச்சி 2
மகிழ்சிறந்து 1
மகிழ்வு 6
மகிழ்வுடன் 1
மகிழ்வுற்று 1
மகிழ்வோர் 1
மங்கல 2
மங்குல் 1
மஞ்சு 1
மஞ்ஞையின் 2
மஞ்ஞையை 1
மட்டு 1
மட 17
மட_கொடி 9
மட_கொடி-தான் 1
மட_கொடிக்கு 2
மட_கொடியார் 1
மடந்தை 10
மடந்தை-தன் 1
மடந்தைக்கு 2
மடந்தையர் 2
மடந்தையர்க்கு 1
மடல் 5
மடவரல் 2
மடவாய் 3
மடவார் 2
மடவாள் 2
மடவோர் 1
மடவோர்க்கு 1
மடி 1
மடித்த 2
மடிந்தது 2
மடிந்தோன் 1
மடிய 4
மடியாது 1
மடுத்த 1
மடுத்து 1
மடை 3
மடைநூல் 1
மடையனை 2
மண் 15
மண்டபத்து 4
மண்டபம் 2
மண்டபம்-தன் 1
மண்டலம் 1
மண்டில 1
மண்டிலம் 4
மண்டிலமா 1
மண்டு 2
மண்டையும் 2
மண்ணகத்து 1
மண்ணகம் 2
மண்ணவர் 1
மண்ணா 1
மண்ணினும் 1
மண்ணீட்டாளரும் 1
மண்ணீட்டில் 1
மண்ணீட்டு 1
மண்ணீடு 1
மண்ணும் 2
மண்ணோர் 1
மண்முகன் 2
மண 1
மணம் 4
மணல் 14
மணவினைக்கு 1
மணி 33
மணிப்பல்லவம் 2
மணிபல்லவத்திடை 14
மணிபல்லவத்து 1
மணிபல்லவம் 4
மணிமேகலா 13
மணிமேகலை 21
மணிமேகலை-தன் 3
மணிமேகலை-தனை 8
மணிமேகலை-தான் 8
மணிமேகலை-அவள் 1
மணிமேகலைக்கு 1
மணிமேகலையுடன் 3
மணிமேகலையே 1
மணிமேகலையை 2
மணிமேகலையொடு 4
மணியே 1
மணியை 1
மதம் 1
மதர் 2
மதலை 1
மதன் 1
மதி 16
மதித்தல் 1
மதியம் 1
மதியமும் 1
மதியோர் 1
மதில் 2
மது 11
மதுராபதி 1
மதுரை 5
மந்தி 1
மந்திர 2
மந்திரம் 11
மந்திரி 1
மம்மர் 1
மயக்க 1
மயக்கத்து 2
மயக்கம் 5
மயக்கினும் 1
மயக்கு 7
மயக்கு_அறு 1
மயக்கும் 1
மயக்குற்றன 1
மயக்குற்று 1
மயக்குறுத்தனள் 1
மயங்க 2
மயங்கி 10
மயங்கிய 2
மயங்கினள் 2
மயங்கினை 3
மயங்கு 2
மயங்கும் 1
மயங்குவேன் 1
மயங்குவோள் 1
மயரியை 1
மயல் 2
மயன் 2
மயனால் 1
மயிர் 4
மயில் 5
மயில்-தனக்கு 1
மயிலையும் 1
மர 7
மரக்கலம் 1
மரத்தினும் 1
மரத்து 2
மரபின் 10
மரபினது 1
மரபினன் 1
மரம் 13
மரவமும் 1
மரவுரி 1
மரனும் 3
மராட்ட 1
மராஅம் 1
மரீஇ 2
மரு 1
மருகற்கு 1
மருங்கில் 17
மருங்கின் 11
மருங்கினில் 1
மருங்கு 10
மருங்கும் 1
மருங்குல் 1
மருங்கே 3
மருத்துவன் 1
மருத்துவி 1
மருதத்து 1
மருதி 1
மருதியை 1
மருந்தாய் 1
மருந்தால் 1
மருந்து 10
மருந்தே 1
மருமான் 2
மருவிய 1
மருள் 7
மருள்_அறு 1
மருளும் 1
மல்லல் 3
மலடி 1
மலயத்து 1
மலர் 78
மலர்ந்த 1
மலர்வனம் 1
மலர்வனம்-தான் 1
மலரும் 1
மலி 5
மலை 15
மலைக்கும் 1
மலைத்து 1
மலையா 2
மலையும் 1
மழலை 3
மழு 1
மழுங்கிய 1
மழை 22
மழை_வளம் 1
மழையும் 2
மற்கலி 1
மற்றவள் 1
மற்று 17
மற்றும் 2
மற்றைய 1
மற 5
மறந்த 1
மறந்ததும் 1
மறந்து 5
மறந்தும் 1
மறந்தேன் 3
மறப்ப 1
மறப்பின் 2
மறம் 4
மறலும் 1
மறவரும் 2
மறவாது 2
மறவேல் 1
மறவேன் 1
மறனும் 1
மறா 1
மறி 2
மறித்து 1
மறிந்து 1
மறு 9
மறு_பிறப்பு 5
மறு_பிறப்பு_ஆட்டி 1
மறு_இல் 1
மறுகி 1
மறுகிடை 1
மறுகில் 1
மறுகும் 15
மறுத்தலின் 1
மறுமை 1
மறுமையும் 1
மறை 11
மறை_ஆட்டி 1
மறைத்து 2
மறைந்த 1
மறைந்திடுதல் 1
மறைந்து 1
மறையோர் 1
மறையோன் 2
மன் 42
மன்பதை 2
மன்பதைக்கு 1
மன்ற 3
மன்றம் 1
மன்றமும் 10
மன்று 1
மன்ன 5
மன்னர் 3
மன்னர்க்கு 1
மன்னரும் 1
மன்னவ 3
மன்னவர் 4
மன்னவர்க்கு 1
மன்னவற்கு 1
மன்னவன் 26
மன்னவன்-தன் 1
மன்னவன்-தனக்கு 1
மன்னவன்-தானும் 1
மன்னற்கு 1
மன்னன் 3
மன்னனுக்கு 1
மன்னனும் 1
மன்னனை 1
மன்னா 1
மன்னிய 2
மன்னோ 1
மன 8
மனக்கு 3
மனத்தினள் 1
மனத்து 2
மனத்தேன் 1
மனத்தையும் 1
மனத்தோடு 1
மனப்பாட்டு 2
மனம் 17
மனமும் 1
மனை 21
மனை-தொறும் 5
மனை-வயின் 1
மனை_அகம் 5
மனைத்திற 1
மனையாள் 2
மனைவி 2
மனோ 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மக்கட்கு (2)

மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/24
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி:13/52

TOP


மக்கள் (8)

மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:4/120
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி:9/34
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி:10/90
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி:12/116
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி:17/40
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:18/138
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி:23/31
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி:30/158

TOP


மக்களின் (1)

மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி:6/104

TOP


மக்களும் (8)

தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி:1/66
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் – மணி:12/95
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி:14/24
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:24/117
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:24/139
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் – மணி:25/43
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:30/57
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:30/80

TOP


மக்களே (1)

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி:12/71

TOP


மக்களை (3)

மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி:10/62
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி:15/42
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி:25/74

TOP


மகத (2)

மகத வினைஞரும் மராட்ட கம்மரும் – மணி:19/107
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி:26/42

TOP


மகதத்து (1)

உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி:21/175

TOP


மகர (3)

மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி:4/56
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/25
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி:29/15

TOP


மகள் (23)

வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி:0/70
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி:2/7
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி:2/55
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி:3/30
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள்
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி:3/80,81
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி:5/41
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி:5/50
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி:5/138
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/31
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி:7/132
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி:11/129
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி:19/31
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி:19/54,55
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி:19/147
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி:21/30
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி:22/82,83
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி:22/107,108
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி:22/177,178
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி:23/56
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி:25/178,179
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி:29/4

TOP


மகள்-தனை (1)

மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/5

TOP


மகள்-பால் (2)

மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/200

TOP


மகளாய் (1)

விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி:20/70

TOP


மகளிர் (5)

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/110
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி:5/134
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து – மணி:7/74
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி:7/76
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி:7/82

TOP


மகளிர்க்கு (1)

நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி:2/30

TOP


மகளிரின் (3)

ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி:7/44,45
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி:11/7
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி:15/77,78

TOP


மகளிரும் (1)

எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி:28/7,8

TOP


மகளிரை (1)

வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி:18/109,110

TOP


மகளும் (1)

மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி:24/90

TOP


மகளே (3)

இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி – மணி:7/98,99
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி:7/102,103
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி – மணி:11/133,134

TOP


மகளையும் (1)

கணிகை_மகளையும் காவல்-செய்க என்றனன் – மணி:22/214

TOP


மகளொடு (1)

மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/35

TOP


மகற்கு (4)

மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி – மணி:20/73,74
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி:21/73
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:23/65
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152

TOP


மகன் (30)

உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி:3/103
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி:3/114
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி:3/124
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி:3/144
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி:5/33
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி:6/139
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி:13/19
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி:13/19
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி:13/43
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி:13/58
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி:13/61
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி:13/62
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி:13/63
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி:13/63
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி:13/64
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் – மணி:13/65
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி:13/89
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி:14/36
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/64
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி:16/117
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி:18/17
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/69
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி:22/157
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன்
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி:22/194,195
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி:23/18
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி:23/140
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் – மணி:24/170
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி:25/186
ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி:27/68

TOP


மகன்-தன்னை (1)

உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி:23/74,75

TOP


மகன்-தான் (1)

இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172

TOP


மகனா (1)

நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி:21/29

TOP


மகனுக்கு (1)

மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி:25/194

TOP


மகனே (3)

முன்னர் தோன்றி மன்னவன் மகனே
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/7,8
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி:13/44
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி:24/25

TOP


மகனை (4)

ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/189
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/210
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி:23/58
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி:23/80

TOP


மகனோ (3)

காவலன் மகனோ கைவிடலீயான் – மணி:19/32
மையல் தறியோ மகனோ என்றல் – மணி:27/66
பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி:30/242

TOP


மகிழ் (1)

வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி:19/98

TOP


மகிழ்ச்சி (2)

மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி:24/140
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி:30/81

TOP


மகிழ்சிறந்து (1)

வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி:6/84,85

TOP


மகிழ்வு (6)

மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி:4/72
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி:11/60
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/64
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி:21/53
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி:25/129
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி:25/187

TOP


மகிழ்வுடன் (1)

வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி:14/79

TOP


மகிழ்வுற்று (1)

கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி:28/68

TOP


மகிழ்வோர் (1)

பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் – மணி:19/84,85

TOP


மங்கல (2)

மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி:10/83
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி:30/261

TOP


மங்குல் (1)

மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/58

TOP


மஞ்சு (1)

மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/54

TOP


மஞ்ஞையின் (2)

ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி:7/127
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189

TOP


மஞ்ஞையை (1)

பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/68,69

TOP


மட்டு (1)

மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி:4/63

TOP


மட (17)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/61
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/25
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி:12/53
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி:12/103
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி:19/62
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/141
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/146
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி:22/57
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/113
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33

TOP


மட_கொடி (9)

மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/61
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/103,104
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/141
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/57,58
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி:25/33,34

TOP


மட_கொடி-தான் (1)

வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139

TOP


மட_கொடிக்கு (2)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1

TOP


மட_கொடியார் (1)

மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி:12/53

TOP


மடந்தை (10)

ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி:2/14,15
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி:10/23
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி:12/29
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி:21/180,181
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி:23/105
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி:24/72
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி:25/149
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி:25/153
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி:28/179

TOP


மடந்தை-தன் (1)

வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/153

TOP


மடந்தைக்கு (2)

மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/6
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி:18/90

TOP


மடந்தையர் (2)

நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/51
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி:18/34

TOP


மடந்தையர்க்கு (1)

கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி:18/6

TOP


மடல் (5)

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி:3/98
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/17
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/126
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி:8/9
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி:20/57

TOP


மடவரல் (2)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி:22/65
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி:25/176

TOP


மடவாய் (3)

அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி:6/163,164
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி:6/174,175
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி:21/114,115

TOP


மடவார் (2)

மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி:22/208
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி:24/7,8

TOP


மடவாள் (2)

விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி:8/25,26
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி:11/59,60

TOP


மடவோர் (1)

மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி:6/104

TOP


மடவோர்க்கு (1)

மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி:19/73

TOP


மடி (1)

மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி:28/225

TOP


மடித்த (2)

மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/21
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி:6/45

TOP


மடிந்தது (2)

ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி:14/75
என் என படுமோ நின் மகன் மடிந்தது
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி:23/18,19

TOP


மடிந்தோன் (1)

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி:22/147

TOP


மடிய (4)

மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157

TOP


மடியாது (1)

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி:11/111,112

TOP


மடுத்த (1)

மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/120

TOP


மடுத்து (1)

உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன்-தான் என் – மணி:13/114,115

TOP


மடை (3)

மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/87
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:23/82

TOP


மடைநூல் (1)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும் – மணி:2/22

TOP


மடையனை (2)

மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி:21/56,57
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/82,83

TOP


மண் (15)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி:6/119
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி:7/11
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி:11/95
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி:15/40
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/119
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/149
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி:22/45
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி:22/81
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி:23/17
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி:23/17
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/108
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி:27/211
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/167

TOP


மண்டபத்து (4)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி:1/61
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி:2/13
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி:18/47,48
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி:19/115,116

TOP


மண்டபம் (2)

பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி:3/64
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி:4/87

TOP


மண்டபம்-தன் (1)

தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/9

TOP


மண்டலம் (1)

அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி:27/158

TOP


மண்டில (1)

மண்டில வகையாய் அறிய காட்டி – மணி:30/19

TOP


மண்டிலம் (4)

வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி:6/2,3
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி:12/63,64
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி:22/1
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி:25/137

TOP


மண்டிலமா (1)

ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி:30/118

TOP


மண்டு (2)

கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி:5/39
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி:18/140

TOP


மண்டையும் (2)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி:6/62
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி:6/92,93

TOP


மண்ணகத்து (1)

மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி:1/6

TOP


மண்ணகம் (2)

மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி:15/27
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி:22/14

TOP


மண்ணவர் (1)

மண்ணவர் விழையார் வானவர் அல்லது – மணி:3/48

TOP


மண்ணா (1)

மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி:3/91

TOP


மண்ணினும் (1)

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி:21/125

TOP


மண்ணீட்டாளரும் (1)

மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி:28/37,38

TOP


மண்ணீட்டில் (1)

பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி:6/200

TOP


மண்ணீட்டு (1)

ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/156

TOP


மண்ணீடு (1)

நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி:6/47

TOP


மண்ணும் (2)

வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி:21/115
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி:24/173

TOP


மண்ணோர் (1)

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி:14/19

TOP


மண்முகன் (2)

மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி:15/4
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி:15/40

TOP


மண (1)

மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி:15/71

TOP


மணம் (4)

வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி:1/27
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி:2/51
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய – மணி:5/35
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/151

TOP


மணல் (14)

பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/51
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/51
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி:1/58
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி:1/64
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி:1/65
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி:8/11
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி:8/34
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி:11/3
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/44
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி:20/42
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/27
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/168
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி:25/215

TOP


மணவினைக்கு (1)

மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி:22/86,87

TOP


மணி (33)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/49
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி:2/72,73
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி:3/22
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி:3/42
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி:3/85
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/133
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி:3/140
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி:4/7
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/24
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி:4/48
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி:4/76
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/97
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி:5/106
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி:5/112
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி:7/131
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி:8/42
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி:8/52
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/27
சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி:12/66
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி:16/48
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி:19/73
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி:19/111
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி:20/107
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி:24/29
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி:25/96
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி:25/135
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி:25/195
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி:28/45
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி:28/55

TOP


மணிப்பல்லவம் (2)

மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி:25/25
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33

TOP


மணிபல்லவத்திடை (14)

ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் – மணி:0/84
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி:6/213
மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி:7/1,2
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி:7/22
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி:8/2,3
மணிபல்லவத்திடை மணிமேகலை-தான் – மணி:11/2
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும் – மணி:12/9,10
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி:14/81
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி:14/101
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/36
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி:21/15
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி:21/186
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி:25/126,127

TOP


மணிபல்லவத்து (1)

மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி:0/44

TOP


மணிபல்லவம் (4)

மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி:21/86
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி:24/154
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி:25/120
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/203

TOP


மணிமேகலா (13)

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி:0/43
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி:5/95
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி:6/213
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி:7/2
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி:9/55
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி:10/5
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி:11/1
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி:12/9
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி:21/182
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி:25/198
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி:25/209
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/212,213
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி:29/33

TOP


மணிமேகலை (21)

மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி:2/55,56
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி:3/11
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி:3/42
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/171
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி:4/26
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி:4/103,104
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி:7/18
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி:11/14
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி:12/31
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி:12/53
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி:16/130
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி:17/74
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி:18/25
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி:18/150
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/30
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/141
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி:24/83
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/143
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி:25/220
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி:28/245

TOP


மணிமேகலை-தன் (3)

மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி:3/20
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/44,45
மணிமேகலை-தன் வாய்மொழியால் அது – மணி:24/64

TOP


மணிமேகலை-தனை (8)

மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/148
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி:5/81,82
மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை – மணி:7/1
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி:7/3
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி:18/31,32
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/155,156
மதி வாள் முகத்து மணிமேகலை-தனை
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி:18/170,171
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/6,7

TOP


மணிமேகலை-தான் (8)

மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி:0/37
மது மலர் குழலாள் மணிமேகலை-தான்
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி:5/92,93
மணிபல்லவத்திடை மணிமேகலை-தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி:11/2,3
வானூடு எழுந்து மணிமேகலை-தான்
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/127,128
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான்
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி:15/55,56
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான்
முற்றா முலையினள் முதிரா கிளவியள் – மணி:22/180,181
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான்
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/91,92
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி:25/95

TOP


மணிமேகலை-அவள் (1)

மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள் – மணி:20/113

TOP


மணிமேகலைக்கு (1)

மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி:3/3,4

TOP


மணிமேகலையுடன் (3)

மாதவி மணிமேகலையுடன் எய்திய – மணி:18/53
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி:25/154
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி:25/214,215

TOP


மணிமேகலையே (1)

வளை சேர் செம் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி:20/84,85

TOP


மணிமேகலையை (2)

மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி:0/44
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி:23/23

TOP


மணிமேகலையொடு (4)

மணிமேகலையொடு மாதவி வாரா – மணி:2/4
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி:2/12
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி:3/82
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி:4/67,68

TOP


மணியே (1)

அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி:12/84

TOP


மணியை (1)

மு திற மணியை மும்மையின் வணங்கி – மணி:30/4

TOP


மதம் (1)

இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி:27/202

TOP


மதர் (2)

பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/72
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி:22/83

TOP


மதலை (1)

மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின் – மணி:1/53

TOP


மதன் (1)

மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி:6/206

TOP


மதி (16)

தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி:3/12
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி:3/20
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி:4/27
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி:5/60
பளிக்கறை திறந்து பனி மதி முகத்து – மணி:5/84
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி:6/14
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி:10/83
மதி வாள் முகத்து மணிமேகலை-தனை – மணி:18/170
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/13
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி:22/194
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி:24/42
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி:25/89
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி:25/118
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/123
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி:29/163

TOP


மதித்தல் (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி:27/54,55

TOP


மதியம் (1)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/75

TOP


மதியமும் (1)

குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/119,120

TOP


மதியோர் (1)

மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி:20/14

TOP


மதில் (2)

கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி:28/24
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/164

TOP


மது (11)

மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி:3/16
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி:4/72
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/106
மது மலர் குழலாள் மணிமேகலை-தான் – மணி:5/92
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி:12/46
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/68
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/2
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி:20/19
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி:20/73
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி:21/4
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி:27/265

TOP


மதுராபதி (1)

மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி:26/13

TOP


மதுரை (5)

தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி:13/105
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி:22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி:22/121
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி:25/139
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி:26/12

TOP


மந்தி (1)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி:4/6

TOP


மந்திர (2)

தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி:7/83
மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி:28/184

TOP


மந்திரம் (11)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி:0/52
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி:10/82
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி:10/91
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம்
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/21,22
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி:17/43
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி:17/55
மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி:18/148
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி:23/52
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி:23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி:23/96
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71

TOP


மந்திரி (1)

மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி:25/97,98

TOP


மம்மர் (1)

மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/128

TOP


மயக்க (1)

ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி:21/109,110

TOP


மயக்கத்து (2)

மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி:12/46
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி:14/3,4

TOP


மயக்கம் (5)

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி:11/131
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி:21/177
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி:24/34
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி:30/253
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி:30/259

TOP


மயக்கினும் (1)

தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி:27/281

TOP


மயக்கு (7)

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி:9/11
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி:11/104
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி:16/60
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/23
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி:21/110
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி:21/114
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189

TOP


மயக்கு_அறு (1)

மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி:16/60

TOP


மயக்கும் (1)

மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி:16/84

TOP


மயக்குற்றன (1)

காம கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி:18/88,89

TOP


மயக்குற்று (1)

காலவேகம் களி மயக்குற்று என – மணி:4/44

TOP


மயக்குறுத்தனள் (1)

மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி:20/86,87

TOP


மயங்க (2)

மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி:25/220
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி:26/81,82

TOP


மயங்கி (10)

மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி:2/62,63
தகர குழலாள்-தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி:4/55,56
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி:7/101
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/7,8
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/9
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின் – மணி:18/133,134
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி:22/50,51
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி:23/115,116
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:24/112,113
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி:30/52,53

TOP


மயங்கிய (2)

மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி:11/38,39
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி:23/104

TOP


மயங்கினள் (2)

மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி:7/96
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி:21/4

TOP


மயங்கினை (3)

மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி:4/59
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி:10/28
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி:25/22

TOP


மயங்கு (2)

மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி:4/34
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி:26/83

TOP


மயங்கும் (1)

வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி:8/23,24

TOP


மயங்குவேன் (1)

மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி:28/192

TOP


மயங்குவோள் (1)

வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி:11/130

TOP


மயரியை (1)

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி:22/75

TOP


மயல் (2)

மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி:23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/92

TOP


மயன் (2)

மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி:3/79
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி:21/132

TOP


மயனால் (1)

மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி:6/201

TOP


மயிர் (4)

மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி:3/135
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி:7/116
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி:27/148
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி:27/149

TOP


மயில் (5)

மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி:4/6
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி:4/86
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி:19/62

TOP


மயில்-தனக்கு (1)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி:4/11

TOP


மயிலையும் (1)

மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி:24/38

TOP


மர (7)

பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி:3/44
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி:4/93
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி:16/53
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/71
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி:20/29
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி:21/121
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி:28/63

TOP


மரக்கலம் (1)

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி:29/10

TOP


மரத்தினும் (1)

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி:21/125

TOP


மரத்து (2)

பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் – மணி:14/26
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி:27/49,50

TOP


மரபின் (10)

ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி:1/57
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி:6/176
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி:6/198
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி:9/47
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/58
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி:16/50
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின்
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி:16/60,61
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி:16/110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/111

TOP


மரபினது (1)

மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி:3/79

TOP


மரபினன் (1)

மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி:18/36

TOP


மரம் (13)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி:3/49
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி:3/61
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி:8/5
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி:8/50
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி:11/82
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி:14/24
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி:16/14
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி:16/17
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி:16/122
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/117
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி:27/222
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி:28/37

TOP


மரவமும் (1)

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி:3/160

TOP


மரவுரி (1)

மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி:17/28

TOP


மரனும் (3)

துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி:6/136,137
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி:21/115
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி:24/173

TOP


மராட்ட (1)

மகத வினைஞரும் மராட்ட கம்மரும் – மணி:19/107

TOP


மராஅம் (1)

வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி:19/76

TOP


மரீஇ (2)

ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி:14/4,5
குச்சர குடிகை குமரியை மரீஇ
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி:18/152,153

TOP


மரு (1)

தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி:25/86

TOP


மருகற்கு (1)

உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி:4/108,109

TOP


மருங்கில் (17)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில்
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி:5/45,46
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி:5/119
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/120
அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி:5/137
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி:6/57
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/212
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/128
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி:9/57
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி:10/42
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி:10/66
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி:12/79
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி:13/51
சம்பு தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி:17/62,63
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி:20/87
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி:21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி:21/185
இன்றே அல்ல இ பதி மருங்கில்
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி:22/19,20

TOP


மருங்கின் (11)

உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி:0/45
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி:6/29
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி:6/70
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி:6/159
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி:8/54
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி:11/85
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி:13/52
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி:14/89
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி:21/68,69
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/151
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/165

TOP


மருங்கினில் (1)

உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி:8/19

TOP


மருங்கு (10)

அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி:1/72
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/119
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி:4/54
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/101
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி:5/106
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி:5/113
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி:17/98
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி:19/151
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி:22/25

TOP


மருங்கும் (1)

கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி:18/50

TOP


மருங்குல் (1)

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி:3/121,122

TOP


மருங்கே (3)

இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/24,25
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி:17/70,71
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி:29/40,41

TOP


மருத்துவன் (1)

பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி:9/61

TOP


மருத்துவி (1)

அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி:17/15,16

TOP


மருதத்து (1)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி:5/135

TOP


மருதி (1)

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி:22/147

TOP


மருதியை (1)

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி:22/41

TOP


மருந்தாய் (1)

ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி:21/149,150

TOP


மருந்தால் (1)

ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி:28/195

TOP


மருந்து (10)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி:12/114
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி:25/160
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி:27/74
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி:28/217
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:28/228

TOP


மருந்தே (1)

ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி:28/160

TOP


மருமான் (2)

மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி:19/54
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி:24/164

TOP


மருவிய (1)

மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி:30/26

TOP


மருள் (7)

சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி:3/116
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி:4/2
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி:4/27
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி:9/33
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/49
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி:22/194
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14

TOP


மருள்_அறு (1)

மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி:9/33

TOP


மருளும் (1)

மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி:12/98

TOP


மல்லல் (3)

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி:12/71
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி:23/132
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி:28/237

TOP


மலடி (1)

என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி:29/161

TOP


மலயத்து (1)

ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி:1/3

TOP


மலர் (78)

மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி:0/37
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி:0/38
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி:0/58
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/81
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி:2/13
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி:2/27
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி:3/3
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி:3/9,10
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி:3/15
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி:3/16
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி:3/16
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி:3/21
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி:3/44
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி:3/50
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி:3/78
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி:3/82
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/92
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/151
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி:3/166
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி:3/166
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/171
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி:4/8
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/9
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி:4/16
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி:4/72
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி:4/92
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/106
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி:5/5
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி:5/18
மது மலர் குழலாள் மணிமேகலை-தான் – மணி:5/92
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி:5/110
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி:6/2
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி:7/3
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி:8/11
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி:8/50
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி:9/33
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து – மணி:10/3
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி:10/23
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி:10/32
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி:10/33
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி:11/4
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி:11/38
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண் – மணி:11/51
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/125
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/5
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி:12/7
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி:12/56
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி:12/75
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/68
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி:15/72
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி:15/75
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/33
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி:18/48
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி:18/59
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி:18/74
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி:18/151
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/2
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி:19/71
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி:19/93
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி:19/100
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி:19/103
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி:21/4
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி:21/61
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி:21/78
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி:21/106
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி:21/190
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி:23/88
மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி:24/40
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி:24/175
அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என் – மணி:24/176
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி:25/87
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி:25/131
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி:25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி:25/169
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி:26/73

TOP


மலர்ந்த (1)

வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8

TOP


மலர்வனம் (1)

மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி:4/26

TOP


மலர்வனம்-தான் (1)

மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/151

TOP


மலரும் (1)

நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும்
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி:28/27,28

TOP


மலி (5)

விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி:1/50
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி:2/51
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி:12/82
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி:15/72
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி:28/30

TOP


மலை (15)

அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி:10/55
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி:10/68
பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி:12/38
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி:12/109
நக்க சாரணர் நாகர் வாழ் மலை
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி:16/15,16
நக்க சாரணர் நாகர் வாழ் மலை
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி:16/39,40
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி:16/55
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி:17/11
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி:17/50
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி:20/121
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/80
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/117
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி:27/133
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி:27/222
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி:29/59

TOP


மலைக்கும் (1)

வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/6

TOP


மலைத்து (1)

தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி:19/123

TOP


மலையா (2)

மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி:28/100
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி:30/261

TOP


மலையும் (1)

உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி:29/62

TOP


மழலை (3)

செம் வாய் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி:3/137,138
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/4
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி:4/99

TOP


மழு (1)

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி:22/25

TOP


மழுங்கிய (1)

வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15

TOP


மழை (22)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/75
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி:5/34
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி:16/49
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி:17/92
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/72
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி:20/22
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி:22/45
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி:22/60
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி:22/83
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி:22/93
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி:26/42
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி:27/34
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி:27/36
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/183

TOP


மழை_வளம் (1)

வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157

TOP


மழையும் (2)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி:22/65
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/69

TOP


மற்கலி (1)

மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/165

TOP


மற்றவள் (1)

மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி:20/79

TOP


மற்று (17)

மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/61
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி:0/92
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி:16/60
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை – மணி:18/31
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி:18/65
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி:22/100
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/123
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி:22/180
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி:23/80
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி:25/59
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி:25/61
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி:25/198
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/153
மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி:29/51
மற்று அனுமான விருத்தம் ஆவது – மணி:29/157
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி:30/143

TOP


மற்றும் (2)

மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி:23/91
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி:27/265

TOP


மற்றைய (1)

மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி:16/97

TOP


மற (5)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி:9/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/165
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88

TOP


மறந்த (1)

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி:30/161

TOP


மறந்ததும் (1)

மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி:10/88

TOP


மறந்து (5)

காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி:8/13
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:24/113,114
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி:25/153
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி:28/64,65
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:30/53,54

TOP


மறந்தும் (1)

மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி:26/42

TOP


மறந்தேன் (3)

மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி:3/69
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி:11/119
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி:17/55,56

TOP


மறப்ப (1)

விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி:29/12,13

TOP


மறப்பின் (2)

விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/20,21
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி:23/32

TOP


மறம் (4)

மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி:0/71
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி:21/20
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி:21/66

TOP


மறலும் (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி:3/113,114

TOP


மறவரும் (2)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி:1/68
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி:26/82,83

TOP


மறவாது (2)

மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி:24/150
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/229

TOP


மறவேல் (1)

வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி:24/69

TOP


மறவேன் (1)

பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி:12/103

TOP


மறனும் (1)

அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி:25/3

TOP


மறா (1)

மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி:26/42

TOP


மறி (2)

மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி:23/115
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி:25/31

TOP


மறித்து (1)

மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி:10/88

TOP


மறிந்து (1)

மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/24

TOP


மறு (9)

மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி:6/5
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/30
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி:22/97
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி:23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/92
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/143
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி:25/223
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/191

TOP


மறு_பிறப்பு (5)

மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி:22/97
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி:23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/92
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/143
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி:25/223

TOP


மறு_பிறப்பு_ஆட்டி (1)

மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212

TOP


மறு_இல் (1)

மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/30

TOP


மறுகி (1)

மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி
காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி:13/110,111

TOP


மறுகிடை (1)

வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/123

TOP


மறுகில் (1)

மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி:15/71

TOP


மறுகும் (15)

மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி:28/30,31
என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும் – மணி:28/34
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி:28/43,44
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி:28/45,46
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/47,48
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி:28/49,50
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி:28/50,51
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி:28/51,52
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/53,54
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி:28/54,55
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி:28/55,56
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி:28/56,57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி:28/57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி:28/57,58
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி:28/58,59

TOP


மறுத்தலின் (1)

சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி:14/74,75

TOP


மறுமை (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி:27/276

TOP


மறுமையும் (1)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி:3/96

TOP


மறை (11)

அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி:11/84
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/3
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/15
முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ – மணி:13/56
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி:13/59
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி:13/78
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய – மணி:13/94
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் – மணி:13/96

TOP


மறை_ஆட்டி (1)

மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77

TOP


மறைத்து (2)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி:20/67
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி:23/22,23

TOP


மறைந்த (1)

வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி:24/159,160

TOP


மறைந்திடுதல் (1)

யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி:30/103,104

TOP


மறைந்து (1)

மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள் – மணி:20/113

TOP


மறையோர் (1)

மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி:28/56

TOP


மறையோன் (2)

மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி:5/68,69
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/31

TOP


மன் (42)

மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி:7/11
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி:7/101
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:11/16
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி:11/54
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி:12/98
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/120
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி:13/58
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி:14/32
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி:14/101
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி:14/102
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/36
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி:16/84
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி:16/97
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி:21/130
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/165
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி:22/25
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி:22/72
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/128
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி:25/22
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/56
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி:25/97
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி:25/117
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி:25/209
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/229
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/237
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/227
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி:28/237
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி:29/15

TOP


மன்பதை (2)

இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி:5/74
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி:23/19

TOP


மன்பதைக்கு (1)

மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி:23/137

TOP


மன்ற (3)

மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி:20/79
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி:21/6

TOP


மன்றம் (1)

மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி:19/31

TOP


மன்றமும் (10)

விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/50,51
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி:6/83,84
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி:6/85,86
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு – மணி:6/87,88
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி:6/89,90
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி:6/91,92
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி:6/136
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி:20/30
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி:21/122
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி:28/59

TOP


மன்று (1)

கன்று நினை குரல மன்று வழி படர – மணி:5/132

TOP


மன்ன (5)

மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி:4/63
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி:12/41
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/134
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி:22/194
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி:24/1

TOP


மன்னர் (3)

பாசறை மன்னர் பாடி போல – மணி:8/32
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி:23/14
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/80

TOP


மன்னர்க்கு (1)

மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி:23/32

TOP


மன்னரும் (1)

வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி:28/3

TOP


மன்னவ (3)

வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி:19/138
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி:22/160
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி:25/118

TOP


மன்னவர் (4)

இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி:19/129
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி:22/81
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி:26/16

TOP


மன்னவர்க்கு (1)

உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி:6/164

TOP


மன்னவற்கு (1)

வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி:25/134,135

TOP


மன்னவன் (26)

வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி:0/75
வானம் மும் மாரி பொழிக மன்னவன்
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி:1/33,34
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி:3/46
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி:4/27
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி:7/7
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி:19/117
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி:20/14
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி:20/69
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி:20/73
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி:21/73
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி:22/27,28
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/210
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் – மணி:23/1
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி:24/25
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி:24/34
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி:24/48
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி:24/168
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/134
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி:25/154
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி:25/194
ஒரு_தனி போயினன் உலக மன்னவன்
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/204,205
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் – மணி:25/214
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி:25/220
தான பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/75,76

TOP


மன்னவன்-தன் (1)

மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி:23/19

TOP


மன்னவன்-தனக்கு (1)

முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி:28/124,125

TOP


மன்னவன்-தானும் (1)

மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி:19/100

TOP


மன்னற்கு (1)

ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன் – மணி:26/27,28

TOP


மன்னன் (3)

மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் – மணி:1/39
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி:21/89
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி:28/83

TOP


மன்னனுக்கு (1)

வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/193

TOP


மன்னனும் (1)

மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி:28/184

TOP


மன்னனை (1)

கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி:22/12

TOP


மன்னா (1)

மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி:25/223

TOP


மன்னிய (2)

மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி:28/55

TOP


மன்னோ (1)

கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/130

TOP


மன (8)

சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி:9/59
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி:12/85
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/49
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி:22/96
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:24/122
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி:27/204
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:30/63

TOP


மனக்கு (3)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி:21/30
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி:22/18
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி:24/158

TOP


மனத்தினள் (1)

மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி:23/143

TOP


மனத்து (2)

ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி:27/213
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260

TOP


மனத்தேன் (1)

சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன்
காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி:9/65,66

TOP


மனத்தையும் (1)

வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி:22/201

TOP


மனத்தோடு (1)

அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி:26/57

TOP


மனப்பாட்டு (2)

வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி:21/171
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி:28/244

TOP


மனம் (17)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி:0/52
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி:4/72
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி:8/22
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி:11/60
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி:16/47
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி:20/19
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி:20/86
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி:20/90
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி:21/53
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி:23/115
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி:23/140
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி:24/75
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி:25/97
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி:27/212
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி:27/248
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/282
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி:28/80

TOP


மனமும் (1)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி:27/20

TOP


மனை (21)

அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி:7/42
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி:11/12
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி:11/109
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி:13/101
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி:15/71
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி:15/77
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி:15/79
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/79,80
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி:16/47
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி:16/127
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி:16/130
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி:18/36
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி:22/49
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி:22/53
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி:22/89
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி:22/124
என் மனை தருக என இராசமாதேவி – மணி:24/76
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி:24/81
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி:28/5
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி:28/16
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/54

TOP


மனை-தொறும் (5)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும்
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி:3/127,128
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி:5/46
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/58
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி:13/110
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி:24/21

TOP


மனை-வயின் (1)

அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின்
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி:13/27,28

TOP


மனை_அகம் (5)

மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி:16/47
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி:16/130
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி:18/36
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி:22/49
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி:22/89

TOP


மனைத்திற (1)

மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி:28/97

TOP


மனையாள் (2)

அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி:18/95
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி:22/97

TOP


மனைவி (2)

ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி:13/79
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி:26/29

TOP


மனோ (1)

ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி:27/238

TOP