மா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 93
மாக்கட்கு 9
மாக்கள் 20
மாக்களில் 1
மாக்களின் 2
மாக்களும் 5
மாக்களை 3
மாக்களொடு 4
மாக்காள் 2
மாகதர் 1
மாங்கனி 1
மாசு 14
மாசு_அறு 2
மாசு_இல் 2
மாட்சி 1
மாட 2
மாடத்து 2
மாடத்து-ஆங்கண் 1
மாடமும் 1
மாண் 5
மாண்ட 1
மாண்பு 2
மாண்பொடு 2
மாத்திகாயமும் 1
மாத்திரத்தினை 1
மாத்திரம் 1
மாத்திரை 2
மாத்திறத்தால் 1
மாதர் 10
மாதர்-தன்னொடு 1
மாதர்க்கு 3
மாதரால் 1
மாதரொடு 2
மாதவ 1
மாதவர் 20
மாதவர்க்கு 1
மாதவன் 29
மாதவன்-தன்னால் 1
மாதவன்-தன்னை 1
மாதவி 25
மாதவி-தனக்கு 1
மாதவிக்கு 2
மாதவிர் 1
மாதிரம் 1
மாதே 2
மாதோ 1
மாந்தர் 2
மாந்தி 1
மாநீர் 2
மாபெருந்தேவி 3
மாமணி 1
மாமன் 3
மாமன்_மகள்-பால் 1
மாய்ந்த 1
மாய்ந்ததூஉம் 1
மாய்ந்து 1
மாய 2
மாயம் 4
மாயம்_இல் 2
மாயை 1
மாயையின் 1
மார்க்கத்து 2
மார்க்கமும் 2
மார்பன் 3
மார்பிடை 1
மார்பின் 1
மார்பீர் 1
மார்பு 1
மாரனை 2
மாரி 6
மாரியும் 1
மாருதவேகன் 1
மாருதவேகனும் 1
மாருதவேகனோடு 1
மால் 7
மாலை 12
மாலைக்காரரும் 1
மாலைகள் 1
மாலையன் 2
மாலையின் 1
மாலையும் 2
மாலையை 1
மாவண்கிள்ளி 1
மாவலி 1
மாவும் 7
மாற்ற 1
மாற்றம் 3
மாற்றி 2
மாற்று 2
மாற்று-மின் 1
மாற்று_அரு 1
மாற்று_அரும் 1
மாறா 1
மாறாக 1
மாறாம் 1
மாறாய் 2
மாறி 1
மாறு 8
மாறுகொள்ளும் 1
மாறுகொளல் 1
மான் 5
மான்று 1
மானிட 1
மானும் 1
மானே 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மா (93)

மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/6
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி:0/37
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி:0/56
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி:0/90
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி:1/25
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி:2/1
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி:2/9
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி:2/55
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி:2/62
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி:2/72
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி:3/3
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி:3/16
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி:3/50
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி:3/78
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி:3/82
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/151
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி:6/153
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி:6/170
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி:7/37
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி:7/90
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/128
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி:8/17
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி:8/52
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/24
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/28
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி:10/62
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி:11/38
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி:11/107
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி:11/143
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/28
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி:12/41
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி:12/71
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி:12/89
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி:13/78
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி:14/32
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி:15/4
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி:15/81
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி:16/116
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி:17/49
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி:17/92
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி:18/74
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி:19/73
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/91
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/123
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/154
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி:22/11
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி:22/49
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி:22/57
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி:22/93
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி:23/132
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி:24/10
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/16
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி:24/71
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி:24/155
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி:25/71
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி:25/74
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி:25/176
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி:25/197
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி:25/201
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி:26/13
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி:27/42
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி:27/69
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி:28/73
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி:28/80
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி:28/100
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி:28/152
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/153
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி:28/166
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி:28/173
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/183
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி:28/192
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/203
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/213

TOP


மாக்கட்கு (9)

அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி – மணி:6/108
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/43
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி:16/80,81
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:17/64
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி:17/93,94
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி:18/117
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:19/35
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி:23/133

TOP


மாக்கள் (20)

வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி:3/126
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி:6/90
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி:6/97
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள்
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி:6/162,163
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/83,84
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி:9/18,19
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் – மணி:11/93
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி:14/40
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி:16/61,62
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி:16/85
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/114
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி:18/30
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/136
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/49
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி:22/174,175
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி:25/192
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி:28/13
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி:28/223
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி:28/225

TOP


மாக்களில் (1)

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி:28/221,222

TOP


மாக்களின் (2)

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/147,148
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி – மணி:15/66

TOP


மாக்களும் (5)

பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – மணி:1/16,17
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப – மணி:4/42
நடவை மாக்களும் நகையொடு வைகி – மணி:14/62
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி:28/38,39

TOP


மாக்களை (3)

நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி:13/99
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/120,121
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/45,46

TOP


மாக்களொடு (4)

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி:5/38
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி:13/40
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி:13/82,83
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி:14/79

TOP


மாக்காள் (2)

நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/69
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி:16/75,76

TOP


மாகதர் (1)

மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி:28/50

TOP


மாங்கனி (1)

கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி:19/67

TOP


மாசு (14)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி:4/7
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி:6/5
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி:9/59
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி:9/59
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி:12/85
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/49
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி:22/96
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி:24/154
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/151
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி:27/39
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி:27/253

TOP


மாசு_அறு (2)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57

TOP


மாசு_இல் (2)

மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி:27/253

TOP


மாட்சி (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி:27/54

TOP


மாட (2)

மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி:4/76
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/58

TOP


மாடத்து (2)

வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி:6/43,44
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி:22/100

TOP


மாடத்து-ஆங்கண் (1)

ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/52,53

TOP


மாடமும் (1)

மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின் – மணி:1/53

TOP


மாண் (5)

களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி:7/26
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி:8/47
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி:11/78
கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி:19/113
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி:23/97

TOP


மாண்ட (1)

மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி:27/39

TOP


மாண்பு (2)

மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி:27/204
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/23

TOP


மாண்பொடு (2)

வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி:18/38
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி:21/177

TOP


மாத்திகாயமும் (1)

அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும்
எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி:27/189,190

TOP


மாத்திரத்தினை (1)

தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி:29/304,305

TOP


மாத்திரம் (1)

தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி:29/386

TOP


மாத்திரை (2)

மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி:11/60
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி:27/62

TOP


மாத்திறத்தால் (1)

சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி:27/72

TOP


மாதர் (10)

மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி:4/19
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி:4/78
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/33
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/104
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி:12/107
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர்
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி:19/132,133
மாபெருந்தேவி மாதர் யாரினும் – மணி:24/18
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி:28/216

TOP


மாதர்-தன்னொடு (1)

மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி:4/59

TOP


மாதர்க்கு (3)

ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி:12/44
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி:16/2
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி:20/24

TOP


மாதரால் (1)

மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி:24/25,26

TOP


மாதரொடு (2)

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/41
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி:11/79

TOP


மாதவ (1)

தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி:9/9

TOP


மாதவர் (20)

ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி:2/59
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி:4/103
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி:5/54
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி:5/68
மிக்க மாதவர் விரும்பினர் உறையும் – மணி:6/23
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து – மணி:15/32
துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர்
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி:17/75,76
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது – மணி:18/8
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி:20/30
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி:21/74
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை – மணி:22/6
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி:22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி:22/168
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி:22/179
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி:22/204
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி:22/208
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் – மணி:24/20
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி:24/90
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி:24/150
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி:28/11

TOP


மாதவர்க்கு (1)

அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி:28/158

TOP


மாதவன் (29)

பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி:10/60
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி:10/84,85
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி:11/145
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/5
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி:12/31
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி:12/54
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி:15/29
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி:15/42
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் – மணி:15/55
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி:18/90
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி:20/24
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி:21/16
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி:21/78
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி:21/80
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி:22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி:22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி:22/204
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி:24/70
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி:24/92
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி:24/148
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி:24/166
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி:24/168
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி:25/17
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி:25/34
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி:25/38
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி:28/90
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/153

TOP


மாதவன்-தன்னால் (1)

மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி:15/83

TOP


மாதவன்-தன்னை (1)

மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/30

TOP


மாதவி (25)

மணிமேகலையொடு மாதவி வாரா – மணி:2/4
வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி:2/10
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி:2/12
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி:2/37
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த – மணி:3/1
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி:3/11
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி:3/69
மாதவி பயந்த மணிமேகலையொடு – மணி:4/67
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/35
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி:7/130
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி:8/23
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:10/73
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி:11/14
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:12/17
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி:15/71
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது – மணி:18/8
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி:18/25
மாதவி மணிமேகலையுடன் எய்திய – மணி:18/53
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி:19/31
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி:21/78
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி:22/179
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/5
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் – மணி:24/20
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி:24/83
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி:24/90

TOP


மாதவி-தனக்கு (1)

மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/30

TOP


மாதவிக்கு (2)

வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி:0/36
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி:4/81

TOP


மாதவிர் (1)

நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி:22/164

TOP


மாதிரம் (1)

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91

TOP


மாதே (2)

இன்னும் கேளாய் இளம் கொடி மாதே
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி:15/1,2
இன்னும் கேளாய் நல் நெறி மாதே
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/137,138

TOP


மாதோ (1)

கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9

TOP


மாந்தர் (2)

மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி:20/32
மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி:21/134

TOP


மாந்தி (1)

வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி:6/84

TOP


மாநீர் (2)

மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/73
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி:21/85

TOP


மாபெருந்தேவி (3)

மற்று உன் மகனை மாபெருந்தேவி
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி:23/80,81
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி:23/147
மாபெருந்தேவி மாதர் யாரினும் – மணி:24/18

TOP


மாமணி (1)

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி:19/65

TOP


மாமன் (3)

தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/82
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/107
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140

TOP


மாமன்_மகள்-பால் (1)

மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140

TOP


மாய்ந்த (1)

ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி:6/55

TOP


மாய்ந்ததூஉம் (1)

மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி:12/46,47

TOP


மாய்ந்து (1)

மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/56

TOP


மாய (2)

மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி:18/148
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி:20/86

TOP


மாயம் (4)

மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி:21/86
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி:25/38
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி:28/97

TOP


மாயம்_இல் (2)

மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி:21/48
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி:25/38

TOP


மாயை (1)

மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி:28/245

TOP


மாயையின் (1)

மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி:18/155

TOP


மார்க்கத்து (2)

வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி:27/3
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி:30/154

TOP


மார்க்கமும் (2)

பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி:21/164
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு – மணி:27/277

TOP


மார்பன் (3)

பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி:6/151
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன்
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி:22/47,48
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன்
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க – மணி:23/108,109

TOP


மார்பிடை (1)

மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி:13/23

TOP


மார்பின் (1)

புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27

TOP


மார்பீர் (1)

புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97

TOP


மார்பு (1)

மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி:6/139

TOP


மாரனை (2)

மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி:11/61
மாரனை வென்று வீரன் ஆகி – மணி:30/11

TOP


மாரி (6)

வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி:1/33
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/3
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி:15/27
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/140

TOP


மாரியும் (1)

தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி:28/197

TOP


மாருதவேகன் (1)

மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி:3/33

TOP


மாருதவேகனும் (1)

வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும்
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி:6/27,28

TOP


மாருதவேகனோடு (1)

மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி:7/103

TOP


மால் (7)

நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி:4/43
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி:6/83
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி:14/81
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி:15/3
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/54
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி:20/117
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி:26/88

TOP


மாலை (12)

தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி:3/14
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி:5/48
அந்தி மாலை நீங்கிய பின்னர் – மணி:6/1
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி:13/29
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி:15/13
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி:19/19
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி:21/53
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி – மணி:22/150
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி:22/153
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி:24/160
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி:25/72
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி:27/148

TOP


மாலைக்காரரும் (1)

மாலைக்காரரும் கால கணிதரும் – மணி:28/40

TOP


மாலைகள் (1)

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி:3/50

TOP


மாலையன் (2)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி:3/36
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி:3/105,106

TOP


மாலையின் (1)

கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி:3/104

TOP


மாலையும் (2)

பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் – மணி:6/94
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி:16/32

TOP


மாலையை (1)

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி:3/10

TOP


மாவண்கிள்ளி (1)

வலி கெழு தட கை மாவண்கிள்ளி
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி:19/127,128

TOP


மாவலி (1)

மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி:19/54

TOP


மாவும் (7)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி – மணி:1/68,69
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி:9/25
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி:12/98
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி:14/24
முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/121,122
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி:24/38
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி:26/82

TOP


மாற்ற (1)

மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி:20/32

TOP


மாற்றம் (3)

கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி:4/82
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி:8/22
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி:30/249

TOP


மாற்றி (2)

காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி:3/13,14
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/199

TOP


மாற்று (2)

மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/49
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி:27/182

TOP


மாற்று-மின் (1)

பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/51

TOP


மாற்று_அரு (1)

மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி:27/182

TOP


மாற்று_அரும் (1)

மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/49

TOP


மாறா (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி:6/69

TOP


மாறாக (1)

கருத்து அளவையை மாறாக கூறல் – மணி:29/158

TOP


மாறாம் (1)

உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி:29/162

TOP


மாறாய் (2)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி:29/169
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி:29/175

TOP


மாறி (1)

சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி:29/160

TOP


மாறு (8)

மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி:23/143
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி:25/118
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி:27/278
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி:29/164
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி:29/180
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/188
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி:29/198
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி:29/207

TOP


மாறுகொள்ளும் (1)

வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க – மணி:29/468

TOP


மாறுகொளல் (1)

கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் – மணி:29/155

TOP


மான் (5)

ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி:13/63
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி:18/48
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/113
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி:23/115
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி:27/207

TOP


மான்று (1)

மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/107

TOP


மானிட (1)

வாய்வதாக மானிட யாக்கையில் – மணி:11/138

TOP


மானும் (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி:19/97

TOP


மானே (1)

வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி:13/32

TOP