நே – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நேமி (1)

பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57

TOP


நேர் (12)

பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி:2/16
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி:4/90
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/110
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி:9/44
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/47
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி:12/12
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/80
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி:22/44
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/58
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி:23/66
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/102

TOP


நேர்_இழை (5)

நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி:9/44
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/47,48
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/80
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி:22/44

TOP


நேர்_இழை-தன்னை (1)

நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி:4/90,91

TOP


நேர்_இழைக்கு (2)

நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி:12/12
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/58

TOP


நேர்தல் (1)

காரணம் இன்றி காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/214,215

TOP


நேர்ந்தது (1)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது
கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி:1/9,10

TOP


நேர்படுதலும் (1)

நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி:27/87,88

TOP


நேரப்படுமே (1)

நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/162,163

TOP


நேரிய (1)

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி:29/91

TOP


நேரும்-காலை (1)

நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம் – மணி:30/174,175

TOP