கா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 2
காக்கும் 4
காகந்தி 1
காசு 3
காஞ்சன 3
காஞ்சனபுர 1
காஞ்சனன் 3
காஞ்சி 4
காட்சி 10
காட்சியள் 1
காட்சியீர் 1
காட்ட 7
காட்டப்பட்ட 10
காட்டல் 1
காட்டாயோ 1
காட்டி 21
காட்டிடை 1
காட்டிய 7
காட்டில் 1
காட்டினிர் 1
காட்டுதல் 4
காட்டுநர் 1
காட்டுபு 1
காட்டும் 9
காட்டுவ 1
காட்டுவாயாக 1
காடு 2
காண் 12
காண்-மினோ 1
காண்_தகு 1
காண்குநரும் 1
காண்குவம் 1
காண்குவை 1
காண்குறூஉம் 1
காண்டல் 3
காண்டலும் 2
காண்தரு 1
காண்பன 1
காண்பாய் 1
காண்புழி 1
காண்புற்றது 1
காண்போர் 2
காண 2
காணப்பட்ட 2
காணம் 3
காணா 4
காணாது 6
காணாய் 13
காணாயோ 4
காணார் 2
காணாள் 2
காணான் 2
காணிய 4
காணும் 1
காத்தல் 4
காத்தன்று 1
காத்து 4
காதல் 7
காதல 3
காதலர் 1
காதலன் 12
காதலி 1
காதலி-தன்னொடு 2
காதலின் 2
காது 1
காந்த 1
காந்தம் 1
காந்தமன் 1
காந்தள் 3
காந்தாரம் 1
காப்பாய் 1
காப்பாளர் 1
காப்பிட்டு 1
காப்பிய 1
காப்பு 8
காப்போர் 1
காப்போள் 1
காம்பு 1
காம 8
காமத்து 1
காமம் 5
காமமும் 2
காமமொடு 2
காமர் 3
காமன் 4
காமனோடு 1
காமுற்றோர் 1
காய் 11
காய்ந்த 1
காய்பசி 1
காய்பசி_ஆட்டி 1
காய 2
காயங்கரை 3
காயங்கரையில் 1
காயசண்டிகை 10
காயசண்டிகை-தன் 3
காயசண்டிகையும் 1
காயசண்டிகையை 1
காயமும் 1
காயினும் 2
கார் 11
காரண 4
காரணத்தது 1
காரணத்தால் 1
காரணம் 21
காரணம்-தானும் 1
காரணமாக 1
காராளர் 2
காரிகை 14
காரிகை-தான் 1
காரிய 4
காரியத்தை 1
காரியம் 5
காரியாற்று 1
காருக 1
கால் 20
கால்கீழ் 1
கால்கொள்க 1
கால்கோள் 1
கால 2
காலத்து 5
காலம் 10
காலமும் 2
காலவேகம் 1
காலா 1
காலால் 1
காலில் 1
காலை 5
காவதம் 4
காவல் 12
காவல்-செய்க 1
காவல்-செய்து 1
காவலர் 2
காவலன் 12
காவலன்-தன் 1
காவலன்-தன்னொடும் 1
காவலன்-தான் 1
காவலாளர் 2
காவலும் 4
காவா 2
காவாய் 1
காவி 1
காவிரி 8
காவும் 1
காவேன் 1
காழ் 2
காழ்க்கொளின் 1
காழ்கொள 2
காழியர் 1
காழோர் 1
காற்றாய் 1
காற்று 2
கான் 2
கான்றையும் 1
கான 2
கானத்து 2
கானல் 1
கானலும் 1
கானில் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கா (2)

கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி:7/61
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி:28/207

TOP


காக்கும் (4)

கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி:3/51
விந்தம் காக்கும் விந்தா கடிகை – மணி:20/120
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி:21/63
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி:23/19

TOP


காகந்தி (1)

சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி:22/37

TOP


காசு (3)

காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி:17/22
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி:26/15

TOP


காஞ்சன (3)

அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன
மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள் – மணி:20/112,113
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி:20/122
வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி:20/125,126

TOP


காஞ்சனபுர (1)

காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி:17/22

TOP


காஞ்சனன் (3)

காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன்
ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி:0/73,74
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி:20/27
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி:20/81

TOP


காஞ்சி (4)

ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி:18/56,57
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி:21/148
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/154
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி:28/156

TOP


காட்சி (10)

பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/27
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி:12/65
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:24/129
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி:25/36
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி:25/128
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி:25/188
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி:28/134
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் – மணி:29/155
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:30/70

TOP


காட்சியள் (1)

களி கயல் பிறழா காட்சியள் ஆகி – மணி:5/85

TOP


காட்சியீர் (1)

பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி:10/70

TOP


காட்ட (7)

பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி:4/25,26
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/57,58
தரும பீடிகை இது என காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/133,134
மை_அறு மண்டிலம் போல காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி:25/137,138
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி:28/78
இ இடம் என்றே அ இடம் காட்ட
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி:28/206,207
ஞான தீபம் நன்கனம் காட்ட
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:30/262,263

TOP


காட்டப்பட்ட (10)

காட்டப்பட்ட ஏது மூன்றினுடை – மணி:29/312
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே – மணி:29/321
காட்டப்பட்ட திட்டாந்தத்தில் – மணி:29/350
திட்டாந்தமாக காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி:29/355,356
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே – மணி:29/360
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி:29/370
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் – மணி:29/409,410
காட்டப்பட்ட கன்மம் – மணி:29/420
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று – மணி:29/424,425
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி:29/436,437

TOP


காட்டல் (1)

வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி:29/432,433

TOP


காட்டாயோ (1)

காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி:9/66

TOP


காட்டி (21)

ஐவகை சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/68,69
எ வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய – மணி:3/129,130
நால் வேறு வருண பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி:6/56,57
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி:6/198,199
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி:7/43,44
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி:7/59
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி:16/9,10
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை – மணி:18/30,31
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி:18/82
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி:18/104,105
காயசண்டிகை-தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி:18/154,155
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/167,168
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி:20/40,41
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி:20/74,75
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி:21/16,17
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி:22/95
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி:22/140,141
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி:23/60
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி:24/95,96
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி:25/50,51
மண்டில வகையாய் அறிய காட்டி
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி:30/19,20

TOP


காட்டிடை (1)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி:13/48

TOP


காட்டிய (7)

தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு – மணி:3/170
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி:4/108
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி:5/68
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புத பாவை – மணி:7/94,95
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி:17/89,90
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி:19/10
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி:28/209,210

TOP


காட்டில் (1)

வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி:29/445,446

TOP


காட்டினிர் (1)

நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி:22/164,165

TOP


காட்டுதல் (4)

ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி:29/208,209
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/366,367
என்னும் இரண்டும் குறைய காட்டுதல்
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி:29/375,376
இரண்டனுடைய உண்மையை காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி:29/387,388

TOP


காட்டுநர் (1)

கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி:21/126

TOP


காட்டுபு (1)

செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி:19/99

TOP


காட்டும் (9)

இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும்
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி:1/12,13
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி:12/84
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி:14/45
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி:22/84
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:24/122,123
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி:25/65
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி:28/42,43
காட்டும் அனுமான ஆபாசத்தின் – மணி:29/470
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:30/63,64

TOP


காட்டுவ (1)

மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி:20/64,65

TOP


காட்டுவாயாக (1)

காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி:16/82

TOP


காடு (2)

காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி:6/53
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி:18/115

TOP


காண் (12)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி:4/6,7
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி:4/18,19
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/24
உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி:6/149
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி:6/202,203
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி:20/47
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/48
வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி:20/53,54
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/70
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி:25/165,166
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/167,168

TOP


காண்-மினோ (1)

காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி:3/145

TOP


காண்_தகு (1)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98

TOP


காண்குநரும் (1)

பேடி கோலத்து பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி:3/125,126

TOP


காண்குவம் (1)

காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி:16/82

TOP


காண்குவை (1)

கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி:16/103,104

TOP


காண்குறூஉம் (1)

வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி:5/95

TOP


காண்டல் (3)

முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி:11/118
காண்டல் கருதல் உவமம் ஆகமம் – மணி:27/9
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி:27/40

TOP


காண்டலும் (2)

மாதவி மகளும் மாதவர் காண்டலும்
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி:24/90,91
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/34,35

TOP


காண்தரு (1)

காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி:14/39

TOP


காண்பன (1)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி:4/6

TOP


காண்பாய் (1)

ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி:6/175

TOP


காண்புழி (1)

மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி:4/26,27

TOP


காண்புற்றது (1)

ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி:29/344

TOP


காண்போர் (2)

கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி:25/136
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/54

TOP


காண (2)

இந்திர கோடணை இ நகர் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி:7/17,18
நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி:18/103

TOP


காணப்பட்ட (2)

நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி:29/105,106
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் – மணி:29/391,392

TOP


காணம் (3)

காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி:16/10
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி:23/48
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி:23/54

TOP


காணா (4)

பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி:3/37
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி:3/89
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி:8/16,17
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/90,91

TOP


காணாது (6)

இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி:14/50
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி:18/100,101
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி:25/143
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி:29/10,11
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி:29/239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது
சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி:29/249,250

TOP


காணாய் (13)

கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய்
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி:4/13,14
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி:6/129
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி:12/113,114
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி:20/42,43
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி:20/45,46
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி:20/49,50
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி:20/55,56
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி:20/58,59
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்
வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி:20/60,61
தாழை தண்டின் உணங்கல் காணாய்
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி:20/62,63
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி:25/132
என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/171,172
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி:28/159,160

TOP


காணாயோ (4)

பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி:20/43
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி:20/51
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி:20/63
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி:20/65

TOP


காணார் (2)

காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி:13/111
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி:28/222

TOP


காணாள் (2)

பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா – மணி:8/15,16
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி:8/35,36

TOP


காணான் (2)

அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி:11/86,87
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி:14/8

TOP


காணிய (4)

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி:3/147
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி:17/24
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி:26/4,5
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி:26/75

TOP


காணும் (1)

பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி:3/35

TOP


காத்தல் (4)

சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி:22/37
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி:25/112
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/123
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி:28/161

TOP


காத்தன்று (1)

தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி:23/17

TOP


காத்து (4)

கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி:6/155
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி:18/100
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி:19/137,138
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி:22/159,160

TOP


காதல் (7)

காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி:3/7
காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி:8/13
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி:13/95
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி:21/65
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி:26/2
காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி:27/98
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி:28/125

TOP


காதல (3)

காயசண்டிகை வடிவு ஆனேன் காதல
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/22,23
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து – மணி:23/100
காதல பயந்தோய் அன்றியும் காவலன் – மணி:23/146

TOP


காதலர் (1)

காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி:2/42

TOP


காதலன் (12)

காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி:2/38
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி:2/63
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி:5/44
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி:7/50
காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி:9/66
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி:11/99,100
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி:18/11
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி:18/128
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி:18/132
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி:22/30,31
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி:22/178

TOP


காதலி (1)

காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி:21/81

TOP


காதலி-தன்னொடு (2)

காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி:13/20
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி:28/143

TOP


காதலின் (2)

சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி:22/32
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/133

TOP


காது (1)

வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53

TOP


காந்த (1)

கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி:22/27

TOP


காந்தம் (1)

கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி:27/56

TOP


காந்தமன் (1)

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட – மணி:0/10

TOP


காந்தள் (3)

காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி:9/2
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி:18/68

TOP


காந்தாரம் (1)

காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி:9/12

TOP


காப்பாய் (1)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி:6/137

TOP


காப்பாளர் (1)

ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி:7/69

TOP


காப்பிட்டு (1)

உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி:18/79

TOP


காப்பிய (1)

நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/80

TOP


காப்பு (8)

வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி:5/87
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49
பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி:13/5
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி:13/81
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி:18/165
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/123
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி:27/99
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி:28/29

TOP


காப்போர் (1)

இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி:22/28

TOP


காப்போள் (1)

பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி:25/207,208

TOP


காம்பு (1)

காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி:21/110

TOP


காம (8)

காம கடந்த வாய்மையள் என்றே – மணி:5/17
காம கடந்த வாமன் பாதம் – மணி:5/77
காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி:5/102
காம கள்ளாட்டிடை மயக்குற்றன – மணி:18/88
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி:22/20
கொலையே களவே காம தீ விழைவு – மணி:24/125
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி:25/91
கொலையே களவே காம தீ விழைவு – மணி:30/66

TOP


காமத்து (1)

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி:5/90

TOP


காமம் (5)

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி:5/20
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி:22/148
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி:22/172
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி:22/186
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி:30/253

TOP


காமமும் (2)

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி:22/131
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி:24/77

TOP


காமமொடு (2)

இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி:10/22
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி:18/119

TOP


காமர் (3)

காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி:3/13
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி:18/59
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21

TOP


காமன் (4)

படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி:3/23
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி:7/36
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி:23/27
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி:24/37,38

TOP


காமனோடு (1)

கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி:25/8

TOP


காமுற்றோர் (1)

கடாஅ யானை முன் கள் காமுற்றோர்
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி:23/120,121

TOP


காய் (11)

காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி:1/46
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி:6/82
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி:11/110
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/6
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி:17/58
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி:18/75
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி:20/66
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி:25/105
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/140

TOP


காய்ந்த (1)

காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி:6/117

TOP


காய்பசி (1)

காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி:19/33

TOP


காய்பசி_ஆட்டி (1)

காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி:19/33

TOP


காய (2)

காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி:2/25
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி:15/86

TOP


காயங்கரை (3)

காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:9/29
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:21/47
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:25/37

TOP


காயங்கரையில் (1)

காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி:9/10

TOP


காயசண்டிகை (10)

காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி:0/65
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி:0/73
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி:17/8
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி:18/149
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி:19/33
காயசண்டிகை என கையறவு எய்தி – மணி:20/26
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி:20/85
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி:20/114
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி:21/22
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி:22/188

TOP


காயசண்டிகை-தன் (3)

காயசண்டிகை-தன் கையில் காட்டி – மணி:18/154
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/190
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/198

TOP


காயசண்டிகையும் (1)

காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி:22/189

TOP


காயசண்டிகையை (1)

காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி:20/108

TOP


காயமும் (1)

அதன்மாத்திகாயமும் காலா காயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி:27/173,174

TOP


காயினும் (2)

மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி:20/14,15
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி:22/31

TOP


கார் (11)

கார் அலர் கடம்பன் அல்லன் என்பது – மணி:4/49
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி:4/77
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி:7/126
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/99
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி:22/1
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி:23/94
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி:25/105
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி:25/190
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி:26/83
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி:28/161
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200

TOP


காரண (4)

காரண காரிய சாமானிய கருத்து – மணி:29/52
காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி:30/97
காரண வகைய ஆதலானே – மணி:30/136
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி:30/219

TOP


காரணத்தது (1)

கட்டும் வீடும் அதன் காரணத்தது
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி:30/250,251

TOP


காரணத்தால் (1)

எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி:30/232

TOP


காரணம் (21)

ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம்
பாராவார பல் வளம் பழுநிய – மணி:3/27,28
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி:3/73
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம்
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி:5/30,31
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி:6/33
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி:6/34
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:7/94
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி:16/72
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி:17/54
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/89
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி:18/123
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி:25/95
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி:25/177
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி:27/75
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி:29/29
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி:29/183,184
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி:30/185
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி:30/186,187
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி:30/187,188
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி:30/214
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி:30/224
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி:30/253,254

TOP


காரணம்-தானும் (1)

கரியவன் இட்ட காரணம்-தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/55,56

TOP


காரணமாக (1)

கரும தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/113,114

TOP


காராளர் (2)

காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் – மணி:3/29
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி:7/102

TOP


காரிகை (14)

காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி:0/65
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/75
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/7,8
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி:17/8
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி:18/149
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி:21/32,33
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி:22/156
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி:22/186
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி:22/188,189
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி:23/123
கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி:23/130,131
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி:24/52
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி:28/194
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி:28/208

TOP


காரிகை-தான் (1)

காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி:15/86

TOP


காரிய (4)

காரண காரிய சாமானிய கருத்து – மணி:29/52
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி:29/54
தூய காரிய ஏது சுபாவம் – மணி:29/68
காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி:30/97

TOP


காரியத்தை (1)

ஒன்றிய காரணம் உதவு காரியத்தை
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி:30/224,225

TOP


காரியம் (5)

என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி:29/86
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/93
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி:30/214
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி:30/219
எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி:30/232

TOP


காரியாற்று (1)

காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி:19/126

TOP


காருக (1)

காருக மடந்தை கணவனும் கைவிட – மணி:23/105

TOP


கால் (20)

திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/161
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி:3/164
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி:4/31
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி:4/34
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/53
பவள செம் கால் பறவை கானத்து – மணி:5/129
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி:8/9
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:12/39
காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி:13/111
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி:14/30
கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி:14/80
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி:19/22
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி:19/75
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/96
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி:19/111
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி:20/63
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி:27/100
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி:27/140
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி:28/222

TOP


கால்கீழ் (1)

காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி:24/6

TOP


கால்கொள்க (1)

ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி:1/26

TOP


கால்கோள் (1)

ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள்
காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி:3/144,145

TOP


கால (2)

கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி:2/29
மாலைக்காரரும் கால கணிதரும் – மணி:28/40

TOP


காலத்து (5)

தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி:10/65
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய – மணி:11/101,102
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி:29/98
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப – மணி:30/7,8
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி:30/14

TOP


காலம் (10)

காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி:11/104
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி:15/30
அ திறம் ஆயினும் அநேக காலம்
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் – மணி:26/60,61
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி:27/37,38
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி:27/191
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி:27/248
காலம் மூன்றும் கருதும்-காலை – மணி:30/159
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி:30/160
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி:30/162
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி:30/166

TOP


காலமும் (2)

மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி:15/9
நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி:28/230

TOP


காலவேகம் (1)

காலவேகம் களி மயக்குற்று என – மணி:4/44

TOP


காலா (1)

அதன்மாத்திகாயமும் காலா காயமும் – மணி:27/173

TOP


காலால் (1)

காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி:17/34

TOP


காலில் (1)

கடும் தேர் வீதி காலில் போகி – மணி:18/41

TOP


காலை (5)

காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப – மணி:8/18
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி:9/45
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி:12/83
நறும் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி:18/19,20
காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி:21/54

TOP


காவதம் (4)

காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி:11/5
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி:13/85
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி:16/102,103
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி:26/19

TOP


காவல் (12)

காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி:2/2
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி:7/26
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி:7/58
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி:11/28
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி:19/126
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி:21/81
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி:22/30
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி:22/209
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/63
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி:24/71
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி:25/159
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி:28/166

TOP


காவல்-செய்க (1)

கணிகை_மகளையும் காவல்-செய்க என்றனன் – மணி:22/214

TOP


காவல்-செய்து (1)

காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/75

TOP


காவலர் (2)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர்
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி:6/62,63
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி:19/48

TOP


காவலன் (12)

காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி:2/54
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி:12/49
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/12
காவலன் மகனோ கைவிடலீயான் – மணி:19/32
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/75
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி:22/209
காதல பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி:23/146,147
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி:24/6
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி:25/11
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி:25/231
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி:28/113
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி:28/177

TOP


காவலன்-தன் (1)

புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/9

TOP


காவலன்-தன்னொடும் (1)

காவலன்-தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி:25/130

TOP


காவலன்-தான் (1)

கண்படைகொள்ளும் காவலன்-தான் என் – மணி:13/115

TOP


காவலாளர் (2)

காவலாளர் கண் துயில்-கொள்ள – மணி:7/111
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி:28/29,30

TOP


காவலும் (4)

கன்னி காவலும் கடியின் காவலும் – மணி:18/98
கன்னி காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி:18/98,99
தன் உறு கணவன் சாவு உறின் காவலும்
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி:18/99,100
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/123

TOP


காவா (2)

அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி:3/139
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/168,169

TOP


காவாய் (1)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி:6/137,138

TOP


காவி (1)

காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி:5/8

TOP


காவிரி (8)

கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி:0/12
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/55
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி:5/39
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/48
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி:22/40
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி:22/43
காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணி:25/16
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி:28/135

TOP


காவும் (1)

வேணவா மிகுக்கும் விரை மர காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி:28/63,64

TOP


காவேன் (1)

யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி:6/171

TOP


காழ் (2)

கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி:1/52
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ்
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி:3/135,136

TOP


காழ்க்கொளின் (1)

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி:5/20,21

TOP


காழ்கொள (2)

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி:22/148,149
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி:22/186,187

TOP


காழியர் (1)

கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி:28/32

TOP


காழோர் (1)

காழோர் கையற மேலோர் இன்றி – மணி:4/35

TOP


காற்றாய் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி:27/144

TOP


காற்று (2)

நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/116
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி:27/124

TOP


கான் (2)

இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி:20/23

TOP


கான்றையும் (1)

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி:6/81

TOP


கான (2)

கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி:23/114
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி:27/31

TOP


கானத்து (2)

பவள செம் கால் பறவை கானத்து
குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி:5/129,130
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி:17/91,92

TOP


கானல் (1)

பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி:24/28,29

TOP


கானலும் (1)

கானலும் கடலும் கரையும் தேர்வுழி – மணி:25/196

TOP


கானில் (1)

சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி:16/25

TOP