ஏ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏக 1
ஏகாந்தம் 3
ஏகி 3
ஏகிய 1
ஏகுதி 1
ஏங்கலும் 1
ஏங்கி 5
ஏங்கிய 1
ஏங்கினள் 1
ஏடா 2
ஏடு 1
ஏத்த 1
ஏத்தி 27
ஏத்திய 2
ஏத்தியும் 1
ஏத்தினன் 2
ஏத்து 1
ஏத்துதல் 1
ஏத்துதலின் 1
ஏத்துதற்கு 1
ஏத்தும் 4
ஏத்துவது 1
ஏத்துழி 1
ஏதம் 5
ஏதம்_இல் 4
ஏது 38
ஏது_நிகழ்ச்சி 4
ஏதும் 1
ஏதுவாய் 2
ஏதுவிற்கும் 1
ஏதுவின் 2
ஏதுவினால் 1
ஏதுவும் 2
ஏதுவே 1
ஏந்தி 14
ஏந்திய 11
ஏந்தியது 1
ஏந்து 6
ஏந்து_இழை 1
ஏம 1
ஏமம் 1
ஏமாந்த 2
ஏமாந்திருப்ப 1
ஏமுற 1
ஏய்ப்ப 1
ஏர் 5
ஏலம் 1
ஏலும் 1
ஏவ 1
ஏவலின் 3
ஏழ் 5
ஏழும் 1
ஏற்போர்-தாம் 1
ஏற்ற 5
ஏற்றல் 1
ஏற்றலும் 1
ஏற்றி 11
ஏற்றினேன் 1
ஏற்று 3
ஏற்று_ஊண் 2
ஏற 1
ஏறலும் 2
ஏறாது 1
ஏறி 10
ஏறிய 2
ஏறினன் 2
ஏறு-மின் 1
ஏறே 1
ஏனாதி-தன் 1
ஏனை 2
ஏனோர் 3

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஏ (1)

ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி:7/127

TOP


ஏக (1)

ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று – மணி:29/264

TOP


ஏகாந்தம் (3)

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி:29/251
ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று – மணி:29/264
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி:29/274

TOP


ஏகி (3)

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/50,51
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி:22/102,103
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/206

TOP


ஏகிய (1)

தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/22

TOP


ஏகுதி (1)

வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238

TOP


ஏங்கலும் (1)

யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி:16/36,37

TOP


ஏங்கி (5)

காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி:3/89,90
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி:8/37,38
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி:21/26
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/167
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி:26/30

TOP


ஏங்கிய (1)

குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி:13/17

TOP


ஏங்கினள் (1)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி:9/71

TOP


ஏடா (2)

ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி:14/12
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி:25/145

TOP


ஏடு (1)

ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி:19/3

TOP


ஏத்த (1)

அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி:25/52,53

TOP


ஏத்தி (27)

திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி:1/32,33
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி:4/62,63
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:6/12,13
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி:10/86,87
நாதன் பாதம் நவை கெட ஏத்தி
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி:11/74,75
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி:12/6,7
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/5,6
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி:14/21
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி:15/56,57
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி:17/90,91
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி:18/51,52
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி:18/147,148
நா உடை பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி:22/104,105
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி:22/203,204
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி:23/145
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி:24/74,75
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி:24/154,155
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/162
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன்-தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி:25/39,40
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி:25/67
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி:25/98,99
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி:25/153,154
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி:26/6,7
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி:28/114,115
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/186,187
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி:28/216,217
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி
செல்லும்-காலை தாயர்-தம்முடன் – மணி:28/234,235

TOP


ஏத்திய (2)

சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி:9/35,36
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் – மணி:11/144

TOP


ஏத்தியும் (1)

தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி:19/78,79

TOP


ஏத்தினன் (2)

வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/134
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் – மணி:28/118

TOP


ஏத்து (1)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி:7/65

TOP


ஏத்துதல் (1)

நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி:12/102,103

TOP


ஏத்துதலின் (1)

இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி:26/55,56

TOP


ஏத்துதற்கு (1)

மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி:28/213,214

TOP


ஏத்தும் (4)

பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி:8/62,63
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி:14/10
பதியோர்-தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி – மணி:17/87,88
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/133

TOP


ஏத்துவது (1)

நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி:5/105

TOP


ஏத்துழி (1)

மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி:25/183,184

TOP


ஏதம் (5)

எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி:25/94
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/6
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி:29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி:29/136

TOP


ஏதம்_இல் (4)

எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/6
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி:29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி:29/136

TOP


ஏது (38)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி:3/4
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி:3/77
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி:7/20
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி:7/29
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி:9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:21/160
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி:26/93
இயற்றி அ பயறு அழிதலும் ஏது
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி:27/186,187
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி:27/246
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி:28/111
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி:28/151,152
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் – மணி:29/57
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி:29/60,61
தூய காரிய ஏது சுபாவம் – மணி:29/68
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/85
பக்கம் ஏது திட்டாந்தங்கள் – மணி:29/111
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி:29/121,122
பக்க போலியும் ஏது போலியும் – மணி:29/145
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி:29/191
சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி:29/196
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி:29/199
ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி:29/204
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி:29/218
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி:29/224,225
என்னின் கேட்கப்படல் எனும் ஏது
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி:29/227,228
வியாபி ஆவது ஏது சபக்கத்து – மணி:29/232
என்றால் அநித்தம் என்ற ஏது
செயலிடை தோன்றாமைக்கு சபக்கம் – மணி:29/236,237
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி:29/244
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி:29/247
உபயைகதேச விருத்தி ஏது
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி – மணி:29/254,255
அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு – மணி:29/258
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் – மணி:29/267
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி:29/286
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி:29/289
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி:29/294,295
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி:29/305
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை – மணி:29/312

TOP


ஏது_நிகழ்ச்சி (4)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி:3/4
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி:9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:21/160

TOP


ஏதும் (1)

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/31

TOP


ஏதுவாய் (2)

திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/49
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி:29/135

TOP


ஏதுவிற்கும் (1)

விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி:29/268

TOP


ஏதுவின் (2)

என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி:27/37
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி:29/282

TOP


ஏதுவினால் (1)

எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி:27/33,34

TOP


ஏதுவும் (2)

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி:29/141
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன – மணி:29/143,144

TOP


ஏதுவே (1)

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி:29/321,322

TOP


ஏந்தி (14)

மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி:0/61,62
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி:5/49,50
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/120,121
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து – மணி:10/3
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/125,126
ஐய கடிஞை கையின் ஏந்தி
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி:13/109,110
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி:14/77,78
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/30,31
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/69,70
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி:20/85,86
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி:21/158
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி:24/21,22
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/163,164
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி:28/242

TOP


ஏந்திய (11)

விரவிய மகளிர் ஏந்திய தூமத்து – மணி:7/74
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி:17/17
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி:18/29
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி:18/118
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி:19/12
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி:19/144
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி:20/33
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி:22/16
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி:25/175,176
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு – மணி:28/181
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை – மணி:28/218

TOP


ஏந்தியது (1)

பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி:15/69,70

TOP


ஏந்து (6)

காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி:18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/45

TOP


ஏந்து_இழை (1)

ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி:20/77,78

TOP


ஏம (1)

வாமன் வாய்மை ஏம கட்டுரை – மணி:30/13

TOP


ஏமம் (1)

காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி:5/102

TOP


ஏமாந்த (2)

அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி:14/68
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி:18/72

TOP


ஏமாந்திருப்ப (1)

இரப்போர் காணாது ஏமாந்திருப்ப
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி:14/50,51

TOP


ஏமுற (1)

மற இருள் இரிய மன் உயிர் ஏமுற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி:21/165,166

TOP


ஏய்ப்ப (1)

சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி:20/50

TOP


ஏர் (5)

முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி:7/88
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி:23/126
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி:24/7
முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல் – மணி:24/146

TOP


ஏலம் (1)

ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி:23/68

TOP


ஏலும் (1)

ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி:27/192

TOP


ஏவ (1)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி:22/65

TOP


ஏவலின் (3)

தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி:11/28
கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி:22/27
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி:28/196,197

TOP


ஏழ் (5)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/67
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/106
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/18

TOP


ஏழும் (1)

இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் – மணி:26/55

TOP


ஏற்போர்-தாம் (1)

யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/96

TOP


ஏற்ற (5)

பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி:0/63
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி:17/1,2
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி:29/84
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி:29/208
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி:30/28

TOP


ஏற்றல் (1)

பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி:15/74

TOP


ஏற்றலும் (1)

ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி:19/36

TOP


ஏற்றி (11)

கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி:1/28,29
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி:3/143,144
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி:4/73,74
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி:5/67,68
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி:18/33
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/72
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி:20/16,17
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/196,197
ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை_மகளையும் காவல்-செய்க என்றனன் – மணி:22/213,214
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி:28/241
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி:29/7,8

TOP


ஏற்றினேன் (1)

பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி:10/15

TOP


ஏற்று (3)

ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி:1/29
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி:18/123

TOP


ஏற்று_ஊண் (2)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி:18/123

TOP


ஏற (1)

ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி:5/126,127

TOP


ஏறலும் (2)

இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி:19/116,117
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி:20/21,22

TOP


ஏறாது (1)

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் – மணி:29/181

TOP


ஏறி (10)

ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி:12/47,48
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி:14/79,80
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/125,126
உலக அறவியின் ஒரு_தனி ஏறி
பதியோர்-தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி:17/86,87
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி:18/3,4
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி:18/103,104
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி:18/113,114
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி:22/90,91
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி:24/46,47
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி:26/30,31

TOP


ஏறிய (2)

மாலை வாங்க ஏறிய செம் கை – மணி:22/153
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி:22/155

TOP


ஏறினன் (2)

இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி:14/83
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி:25/126

TOP


ஏறு-மின் (1)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின்
பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும் – மணி:1/61,62

TOP


ஏறே (1)

மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/81,82

TOP


ஏனாதி-தன் (1)

சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி:22/205

TOP


ஏனை (2)

ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் – மணி:29/55
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி:30/114

TOP


ஏனோர் (3)

ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி:14/20
தேரார் பூத திதட்சியுள் ஏனோர்
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி:27/147,148
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி:28/58

TOP