வா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாக்கு 2
வாகை 2
வாகையும் 1
வாங்க 1
வாங்கா 1
வாங்கி 8
வாங்கு 7
வாங்குநர் 2
வாசந்தவை 1
வாசம் 1
வாசமயிலை 1
வாசவர் 1
வாசவன் 1
வாடா 2
வாடி 2
வாடிய 3
வாடு 1
வாணன் 1
வாணிக 1
வாணிகர்-தம்முடன் 1
வாணிகன் 3
வாதி 1
வாதிகள் 1
வாதியா 1
வாதியும் 1
வாதியை 3
வாமன் 2
வாய் 29
வாய்க்க 1
வாய்த்த 1
வாய்ந்து 1
வாய்ப்ப 1
வாய்மை 3
வாய்மைக்கு 1
வாய்மையள் 1
வாய்மையின் 4
வாய்மையும் 2
வாய்மொழி 4
வாய்மொழியால் 1
வாய்வதாக 1
வாய்வது 2
வாயில் 17
வாயிலாளரின் 1
வாயிலில் 3
வாயிலுக்கு 2
வாயிலும் 8
வாயினும் 1
வாயு 1
வாயுவில் 1
வாயெடுத்து 1
வாயே 2
வார் 4
வார்த்து 1
வாரணம் 2
வாரணாசி 2
வாரா 3
வாராதோ 1
வாராய் 1
வாராள் 3
வால் 5
வாலினால் 1
வாலும் 1
வாலை 1
வாவியில் 1
வாழ் 9
வாழ்க்கை 6
வாழ்க்கைக்கு 1
வாழ்க்கையர் 2
வாழ்க்கையின் 1
வாழ்க்கையை 1
வாழ்க 6
வாழ்த்தல் 1
வாழ்த்தி 4
வாழ்ந்து 1
வாழ்வுழி 2
வாழ்வோர் 2
வாழ்வோர்க்கு 2
வாழா 1
வாழி 5
வாழிய 5
வாழியர் 1
வாழும் 6
வாழேன் 1
வாழை 1
வாழையும் 1
வாள் 19
வாளாமை 2
வாளால் 5
வாளில் 1
வாளின் 4
வான் 19
வான்பதி-தன்னுள் 1
வான 1
வானத்து 5
வானம் 5
வானவர் 5
வானவன் 6
வானூடு 3
வானோர் 3

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வா (3)

வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி:0/18
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி:8/27
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி:22/44

TOP


வாக்கு (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி:27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி:27/237

TOP


வாகை (2)

மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி:6/83
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி:24/55

TOP


வாகையும் (1)

செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி:26/90

TOP


வாங்க (1)

மாலை வாங்க ஏறிய செம் கை – மணி:22/153

TOP


வாங்கா (1)

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி:22/75

TOP


வாங்கி (8)

கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி:6/120
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி:18/108,109
அமுதசுரபியை அங்கையின் வாங்கி
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி:19/40,41
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி:20/119
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி
தையல் நின் பயந்தோர்-தம்மொடு போகி – மணி:21/151,152
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/150,151
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே – மணி:23/84,85
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி:25/189

TOP


வாங்கு (7)

இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/156
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி:8/2
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி:21/182
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் – மணி:28/2

TOP


வாங்குநர் (2)

வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/49
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/14

TOP


வாசந்தவை (1)

மன்னவன் அருளால் வாசந்தவை எனும் – மணி:23/1

TOP


வாசம் (1)

மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி:24/40

TOP


வாசமயிலை (1)

வாசமயிலை வயிற்றுள் தோன்றிய – மணி:24/56

TOP


வாசவர் (1)

மை நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும் – மணி:28/33,34

TOP


வாசவன் (1)

வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி:24/69

TOP


வாடா (2)

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி:3/50
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி:3/67,68

TOP


வாடி (2)

தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி:19/131

TOP


வாடிய (3)

அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின் – மணி:2/11
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி:2/15
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி:20/54

TOP


வாடு (1)

வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி:17/49

TOP


வாணன் (1)

வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/123

TOP


வாணிக (1)

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/111

TOP


வாணிகர்-தம்முடன் (1)

வங்கம் போகும் வாணிகர்-தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி:16/11,12

TOP


வாணிகன் (3)

வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/96
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/41,42
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/124,125

TOP


வாதி (1)

நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி:27/87

TOP


வாதிகள் (1)

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி:1/60,61

TOP


வாதியா (1)

அநித்த வாதியா உள்ள வைசேடிகன் – மணி:29/165

TOP


வாதியும் (1)

ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி:27/262

TOP


வாதியை (3)

வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி:27/3,4
நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி:27/167
பூத வாதியை புகல் நீ என்ன – மணி:27/263

TOP


வாமன் (2)

காம கடந்த வாமன் பாதம் – மணி:5/77
வாமன் வாய்மை ஏம கட்டுரை – மணி:30/13

TOP


வாய் (29)

மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/21
பவள செ வாய் தவள வாள் நகை – மணி:3/117
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/137
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி:6/45
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி:6/101
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி:6/110
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/57
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி:7/73
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:7/92
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி:10/32
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:17/77
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/63
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி:18/160
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/166
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி:19/17
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி:20/51
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி:22/62
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி:22/191
வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய் – மணி:22/199
மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி:24/40
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி:25/51
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி:25/66
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி:25/77
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி:27/217
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி:27/235
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி:28/105
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி:28/186
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என – மணி:30/237
வாய் வாளாமை ஆகாய பூ – மணி:30/247

TOP


வாய்க்க (1)

வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/149

TOP


வாய்த்த (1)

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/93

TOP


வாய்ந்து (1)

புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/168

TOP


வாய்ப்ப (1)

நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி:28/41,42

TOP


வாய்மை (3)

அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி:28/120,121
வாமன் வாய்மை ஏம கட்டுரை – மணி:30/13
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி:30/188

TOP


வாய்மைக்கு (1)

நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32

TOP


வாய்மையள் (1)

காம கடந்த வாய்மையள் என்றே – மணி:5/17

TOP


வாய்மையின் (4)

மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி:10/82
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/128
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி:12/26
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி:29/20

TOP


வாய்மையும் (2)

தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/48
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி:26/94

TOP


வாய்மொழி (4)

பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி:2/35,36
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி:11/68
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி:21/74
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி:21/80

TOP


வாய்மொழியால் (1)

மணிமேகலை-தன் வாய்மொழியால் அது – மணி:24/64

TOP


வாய்வதாக (1)

வாய்வதாக மானிட யாக்கையில் – மணி:11/138

TOP


வாய்வது (2)

வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி:21/171
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி:28/244

TOP


வாயில் (17)

வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி:5/113
பலர் புக திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி:7/92,93
பலர் புக திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி:17/77,78
கோயில் கழிந்து வாயில் நீங்கி – மணி:20/96
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த – மணி:21/2,3
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:24/106
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி:28/28
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:30/46
வாயில் ஆறும் ஆயும்-காலை – மணி:30/86
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி:30/107
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி:30/108
அருஉரு மீள வாயில் மீளும் – மணி:30/122
வாயில் மீள ஊறு மீளும் – மணி:30/123
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி:30/138
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/163
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி:30/172
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/179

TOP


வாயிலாளரின் (1)

வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/141

TOP


வாயிலில் (3)

ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில்
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி:6/140,141
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி:6/142
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி:22/43

TOP


வாயிலுக்கு (2)

வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி:19/117
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி:22/11

TOP


வாயிலும் (8)

மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின் – மணி:1/53
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும்
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி:6/40,41
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி:6/42,43
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி:6/44,45
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி:6/47,48
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி:6/48
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி:27/20
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி:30/88,89

TOP


வாயினும் (1)

உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி:24/36

TOP


வாயு (1)

வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி:27/209

TOP


வாயுவில் (1)

வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி:27/215

TOP


வாயெடுத்து (1)

மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/237

TOP


வாயே (2)

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி:9/11
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி:21/114

TOP


வார் (4)

வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி:5/28
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி:19/53
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி:28/14

TOP


வார்த்து (1)

தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி:23/139,140

TOP


வாரணம் (2)

புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி:7/115
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி:7/116

TOP


வாரணாசி (2)

வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/3
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி:13/78

TOP


வாரா (3)

மணிமேகலையொடு மாதவி வாரா
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி:2/4,5
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி:7/132
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி:9/5,6

TOP


வாராதோ (1)

ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி:9/70

TOP


வாராய் (1)

மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி:8/24

TOP


வாராள் (3)

எழு நாள் வந்தது என் மகள் வாராள்
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி:11/129,130
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை என கையறவு எய்தி – மணி:20/25,26
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி:24/61

TOP


வால் (5)

வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி:4/18
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி:19/76
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி:28/131
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி:29/104

TOP


வாலினால் (1)

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி:29/107

TOP


வாலும் (1)

நரி வாலும் இலையா காணப்பட்ட – மணி:29/105

TOP


வாலை (1)

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி:29/107

TOP


வாவியில் (1)

எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி:28/7

TOP


வாழ் (9)

பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி:1/55
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே – மணி:6/187
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில் – மணி:6/191
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி:6/199
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/39
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/109
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி:17/82
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி:24/166

TOP


வாழ்க்கை (6)

பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப – மணி:6/207
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி:11/94,95
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக – மணி:14/64
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி:18/16
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி:24/79,80
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி:25/142

TOP


வாழ்க்கைக்கு (1)

உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி:2/47

TOP


வாழ்க்கையர் (2)

வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என – மணி:20/36
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி:23/126

TOP


வாழ்க்கையின் (1)

நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122

TOP


வாழ்க்கையை (1)

மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி:28/97

TOP


வாழ்க (6)

திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி:1/32
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி:5/28
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/79
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி:10/64
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/63
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி:24/100

TOP


வாழ்த்தல் (1)

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி:11/71

TOP


வாழ்த்தி (4)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி:1/71,72
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி:19/134,135
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி:23/10,11
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி:29/1,2

TOP


வாழ்ந்து (1)

இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி:16/126,127

TOP


வாழ்வுழி (2)

உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி:16/96,97
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/107,108

TOP


வாழ்வோர் (2)

அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் – மணி:14/86
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி:23/132

TOP


வாழ்வோர்க்கு (2)

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி:11/95
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/128

TOP


வாழா (1)

தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி:5/73

TOP


வாழி (5)

ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி:19/128
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி:19/129
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி:19/138
விரை தார் வேந்தே நீ நீடு வாழி
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி:19/146,147
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி:25/99

TOP


வாழிய (5)

நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி:0/31
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி:19/142
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி:19/148
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி:22/18
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி:22/160

TOP


வாழியர் (1)

அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி:19/158

TOP


வாழும் (6)

மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி:6/103,104
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி:9/13,14
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி:13/104,105
சக்கரவாள கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து – மணி:15/31,32
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி:16/55,56
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி:18/34

TOP


வாழேன் (1)

மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி:25/153

TOP


வாழை (1)

வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி:20/61

TOP


வாழையும் (1)

காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி:1/46

TOP


வாள் (19)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி:1/68
பவள செ வாய் தவள வாள் நகை – மணி:3/117
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி:8/42
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி:18/40
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/63
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி:18/97
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி:18/160
மதி வாள் முகத்து மணிமேகலை-தனை – மணி:18/170
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி:20/75
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி:20/81
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/23
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி:22/25
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி:22/89
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி:22/191
வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய் – மணி:22/199
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி:23/62
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி:23/119

TOP


வாளாமை (2)

வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என – மணி:30/237
வாய் வாளாமை ஆகாய பூ – மணி:30/247

TOP


வாளால் (5)

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி:22/75,76
தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி:22/79
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி:22/158
ஆங்கு அவன்-தன் கை வாளால் அம்பலத்து – மணி:22/202
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே – மணி:23/85

TOP


வாளில் (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி:23/13

TOP


வாளின் (4)

மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி:0/76
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் – மணி:21/42
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி:21/60
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது – மணி:24/3

TOP


வான் (19)

மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி:0/71
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி:1/6
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி:4/56
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி:5/113
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி:6/206
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/53
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/63
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி:15/77
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி:16/7
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி:17/74
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி:18/65
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி:19/19
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி:20/91
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி:22/53
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/136
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/5
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி:25/31
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி:28/131

TOP


வான்பதி-தன்னுள் (1)

வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள்
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/18,19

TOP


வான (1)

வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என – மணி:20/36

TOP


வானத்து (5)

ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து – மணி:19/91,92
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/69
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி:22/142
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/172
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/165

TOP


வானம் (5)

வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி:1/33
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி:12/89
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/149
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/115
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/108

TOP


வானவர் (5)

மண்ணவர் விழையார் வானவர் அல்லது – மணி:3/48
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி:3/128
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி:11/89
மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி:21/134
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி:29/13

TOP


வானவன் (6)

வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி:25/61
வானவன் வணங்கான் மற்று அ வானவன்
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை – மணி:25/61,62
பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி:25/180
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி:25/197
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் – மணி:28/2

TOP


வானூடு (3)

வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி:10/33
வானூடு எழுந்து மணிமேகலை-தான் – மணி:11/127
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி:17/55

TOP


வானோர் (3)

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி:14/19
வெண்_திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு – மணி:15/51,52
பவம் அறுவித்த வானோர் பாவாய் – மணி:25/147

TOP