ஈ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈங்கு 97
ஈசன் 1
ஈட்டம் 3
ஈட்டமும் 1
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈண்டி 5
ஈண்டிய 3
ஈண்டு 3
ஈண்டு_நீர் 1
ஈண்டும் 1
ஈத்ததும் 1
ஈத்தவன் 1
ஈத்து 1
ஈத்தோய் 1
ஈது 6
ஈந்த 1
ஈந்து 1
ஈம 7
ஈமத்து 2
ஈமம் 2
ஈயாது 1
ஈயார் 1
ஈர் 9
ஈர்_அறு 1
ஈர்_ஆயிரம் 1
ஈர்_ஆறு 2
ஈர்_ஆறும் 2
ஈர்_எட்டு 1
ஈர்_எண்ணூற்றோடு 1
ஈர்த்து 1
ஈரம் 1
ஈவர் 1
ஈவோர் 1
ஈற்று 2
ஈறா 1
ஈறு 3
ஈறு-செய்தோர் 1
ஈன்ற 7
ஈன்றனை 1
ஈன்றாள் 1
ஈனா 1
ஈனோர்க்கு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஈங்கு (97)

பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி:0/19,20
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி:2/59
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி:3/40
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி:3/73
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி:3/150
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி:4/74
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/84
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி:5/27
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி:5/30
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி:5/40,41
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி:6/15
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி:6/33
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி:6/38
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி:6/128,129
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி:6/143
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி:6/161
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி:6/171
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி:6/175
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி:6/202
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/23,24
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி:7/29
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி:7/107,108
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி:8/1
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி:9/51
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/63,64
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி:9/69
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி:10/39
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி:10/59
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி:10/67
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி:11/7
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி:11/15
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/17
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/17
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி:11/21
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/26,27
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/37
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி:11/106
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி:11/123
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி:11/139,140
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/141
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி:12/69
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/66
ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி:13/71
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி:13/89
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி:14/36,37
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி:14/48
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி:14/49,50
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி:15/39
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி:16/1
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி:16/48
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/64
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி:16/72
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி:16/93
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/114
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி:16/118
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/121
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/126
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி:17/45,46
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி:17/68
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி:18/128
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி:18/131
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/156
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/150
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி:20/78
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி:21/39
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/44
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி:21/150
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/12,13
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி:22/38,39
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/74
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி:22/115,116
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி:22/132
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/192
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி:22/203
ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி:22/213
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி:23/86
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/33
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி:24/49
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி:24/66
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி:24/82
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி:24/171
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/20
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி:25/68
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:25/102,103
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/222
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி:28/203
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/21
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/22

TOP


ஈசன் (1)

என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி:27/86

TOP


ஈட்டம் (3)

பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி:30/93,94
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை – மணி:30/142
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி:30/185

TOP


ஈட்டமும் (1)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி:6/182

TOP


ஈட்டி (1)

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/111,112

TOP


ஈட்டிய (1)

அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி:17/3

TOP


ஈண்டி (5)

பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல – மணி:8/31,32
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி:9/34,35
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி:12/73
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி:14/25
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:28/227,228

TOP


ஈண்டிய (3)

பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி:1/16
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் – மணி:14/26
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59

TOP


ஈண்டு (3)

ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/28
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி:14/38
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி:16/102

TOP


ஈண்டு_நீர் (1)

ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/28

TOP


ஈண்டும் (1)

காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி:6/82,83

TOP


ஈத்ததும் (1)

பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி:0/64,65

TOP


ஈத்தவன் (1)

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி:24/19

TOP


ஈத்து (1)

தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி:18/117,118

TOP


ஈத்தோய் (1)

சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி:21/183,184

TOP


ஈது (6)

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி:8/56
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/60
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி:19/150,151
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி:21/184
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/151
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி:25/117

TOP


ஈந்த (1)

ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/16

TOP


ஈந்து (1)

எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி:28/129,130

TOP


ஈம (7)

ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி:6/38
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி:6/65
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி:6/129
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி:6/140
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி:6/147
இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி:6/165
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/189

TOP


ஈமத்து (2)

கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி:21/12
ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி:22/213

TOP


ஈமம் (2)

எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி:6/70
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம்
தாரீரோ என சாற்றினள் கழறி – மணி:16/23,24

TOP


ஈயாது (1)

அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி:27/48

TOP


ஈயார் (1)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி:2/44

TOP


ஈர் (9)

ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி:6/196
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி:12/77
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி:12/77
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி:17/39
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/16
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48

TOP


ஈர்_அறு (1)

ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/16

TOP


ஈர்_ஆயிரம் (1)

ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி:6/196

TOP


ஈர்_ஆறு (2)

ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/38
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25

TOP


ஈர்_ஆறும் (2)

இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:24/108,109
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:30/48,49

TOP


ஈர்_எட்டு (1)

ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி:12/77

TOP


ஈர்_எண்ணூற்றோடு (1)

ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி:12/77

TOP


ஈர்த்து (1)

விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி:7/55

TOP


ஈரம் (1)

ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி:19/86

TOP


ஈவர் (1)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி:2/44

TOP


ஈவோர் (1)

உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி:6/164,165

TOP


ஈற்று (2)

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:6/98
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:7/81

TOP


ஈறா (1)

தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி:23/89,90

TOP


ஈறு (3)

பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி:1/55
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி:21/144
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/202

TOP


ஈறு-செய்தோர் (1)

தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர்
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி:22/23,24

TOP


ஈன்ற (7)

மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி:11/14
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி – மணி:11/114
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:13/9
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி:13/86
மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி:15/71,72
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி:18/25
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி:23/106

TOP


ஈன்றனை (1)

மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி:7/37

TOP


ஈன்றாள் (1)

ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:25/103

TOP


ஈனா (1)

ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி:15/7

TOP


ஈனோர்க்கு (1)

ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி:28/132

TOP