கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேசா 1
பேசார் 1
பேசும் 1
பேடி 1
பேடியர் 1
பேடியை 1
பேடு 1
பேடை 1
பேடையும் 1
பேண 1
பேணல் 1
பேணா 2
பேணி 3
பேணிய 1
பேணினள் 1
பேணினிர் 1
பேணுதல் 1
பேணுநர் 1
பேணுநர்-கொல்லோ 1
பேணும் 1
பேணேன் 1
பேது 1
பேதுப்படுத்தும் 1
பேதைமை 10
பேய் 4
பேய்_மகள் 2
பேய்க்கு 1
பேய்களும் 1
பேயும் 6
பேயோ 2
பேர் 29
பேரிலும் 1
பேரூர்-தன்னோடு 1
பேறு 2
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பேசா (1)
எழுதிய பாவையும் பேசா என்பது – மணி:21/116
பேசார் (1)
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி:28/223
பேசும் (1)
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
பேடி (1)
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி:3/125
பேடியர் (1)
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி:3/25
பேடியை (1)
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி:3/146,147
பேடு (1)
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி:3/125
பேடை (1)
அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி:5/127
பேடையும் (1)
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி:19/62
பேண (1)
அந்தி அந்தணர் செம் தீ பேண
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி:5/133,134
பேணல் (1)
கடவுள் பேணல் கடவியை ஆகலின் – மணி:22/64
பேணா (2)
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர்-தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி:18/101,102
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி:28/223
பேணி (3)
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி:21/83
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி:22/83,84
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி:25/81,82
பேணிய (1)
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி:16/9
பேணினள் (1)
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி:17/18
பேணினிர் (1)
பிரமதருமனை பேணினிர் ஆகி – மணி:21/50
பேணுதல் (1)
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது – மணி:25/152
பேணுநர் (1)
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி:13/112
பேணுநர்-கொல்லோ (1)
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி:14/47,48
பேணும் (1)
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி:22/48
பேணேன் (1)
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி:22/109
பேது (1)
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி:6/151
பேதுப்படுத்தும் (1)
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம் – மணி:29/313
பேதைமை (10)
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:24/105
பேதைமை என்பது யாது என வினவின் – மணி:24/111
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:30/45
பேதைமை என்பது யாது என வினவின் – மணி:30/51
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி:30/104
பேதைமை மீள செய்கை மீளும் – மணி:30/119
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி:30/135
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி:30/161
அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி:30/170
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி:30/184
பேய் (4)
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி:6/82
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி:27/50
பேய்_மகள் (2)
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி:6/121,122
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி:7/84
பேய்க்கு (1)
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி:6/130
பேய்களும் (1)
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் – மணி:25/41
பேயும் (6)
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி:6/150
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி:12/96
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:24/118
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:24/133
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:30/58
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:30/74
பேயோ (2)
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி:6/135,136
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி:6/148
பேர் (29)
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி:2/54
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி:2/65
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/123
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி:3/146
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி:5/25
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி:5/116
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி:7/26
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/24
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:9/29
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி:9/36
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி:10/56
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி:11/12,13
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி:12/78
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/84
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/108
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி:17/98
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி:18/141
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/44
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:21/47
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/128
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:24/122
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:25/37
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி:26/84
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி:27/96
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி:28/199
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:30/63
பேரிலும் (1)
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி:22/182,183
பேரூர்-தன்னோடு (1)
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி:6/37
பேறு (2)
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:24/109
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:30/49