பெ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டாங்கு 1
பெடை 1
பெடையை 1
பெண் 1
பெண்டிர் 12
பெண்டிர்-கொல்லோ 1
பெண்டிர்-தம் 1
பெண்டிர்-தம்மே 1
பெண்டிர்-பால் 1
பெண்டிர்க்கு 1
பெண்டிரின் 1
பெண்டிரும் 2
பெண்டிரை 2
பெண்டுடன் 1
பெண்ணை 1
பெய் 7
பெய்த 3
பெய்தலும் 2
பெய்யாது 1
பெய்யும் 2
பெயர் 18
பெயர்த்து 3
பெயர்ந்த 3
பெயர்ந்தனள் 1
பெயர்ந்து 2
பெயர்ப்ப 1
பெயர்ப்புழி 1
பெயர்வோர் 1
பெயர்வோர்க்கு 1
பெயர்வோன் 2
பெயரிய 3
பெயரை 1
பெயரொடு 1
பெயல் 2
பெரிது 1
பெரியவன் 1
பெரியோய் 2
பெரியோன் 3
பெரு 33
பெருகாது 1
பெருகிய 1
பெருகியது 3
பெருகுக 1
பெருந்தகை 4
பெருந்தேவி 2
பெரும் 87
பெரும்பிறிது 1
பெருமகற்கு 1
பெருமகன் 2
பெருமகன்-தன்னொடும் 1
பெருமை 2
பெருமை-சால் 2
பெற்ற 5
பெற்றதும் 2
பெற்றனை 1
பெற்றி 2
பெற்றிகள் 1
பெற்றிமை 2
பெற்றிய 1
பெற்றியம் 1
பெற்றியள் 1
பெற்றியின் 5
பெற்றியும் 4
பெற்றியை 3
பெற்று 4
பெற்றென 1
பெற்றேன் 1
பெற்றோன் 1
பெற 2
பெறல் 5
பெறா 2
பெறாது 1
பெறாய் 1
பெறாஅ 1
பெறு 5
பெறு-மின் 1
பெறுக 1
பெறுதலின் 1
பெறுதலும் 1
பெறுதி 1
பெறுவதன் 1
பெறுவேன்-தில்ல 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பெட்டாங்கு (1)

பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி:22/70

TOP


பெடை (1)

பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி:5/125

TOP


பெடையை (1)

தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி:5/124

TOP


பெண் (1)

பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7

TOP


பெண்டிர் (12)

பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – மணி:0/64
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து – மணி:2/48
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:6/98
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி:7/58
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:7/81
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம் – மணி:15/73
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற – மணி:17/1
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர்-தம் – மணி:18/15
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி:18/94
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி:18/141
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி:22/22
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி:22/46

TOP


பெண்டிர்-கொல்லோ (1)

பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி:14/47

TOP


பெண்டிர்-தம் (1)

பெண்டிர்-தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி:18/102

TOP


பெண்டிர்-தம்மே (1)

நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி:22/66

TOP


பெண்டிர்-பால் (1)

பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி:22/21

TOP


பெண்டிர்க்கு (1)

ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி:6/55

TOP


பெண்டிரின் (1)

பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி:25/179

TOP


பெண்டிரும் (2)

அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் – மணி:16/50,51
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி:16/80

TOP


பெண்டிரை (2)

பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி:22/70
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி:22/109

TOP


பெண்டுடன் (1)

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி:16/69

TOP


பெண்ணை (1)

பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி:17/29

TOP


பெய் (7)

பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி:0/63
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி:3/51
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி:6/92
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி:6/92
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி:22/60
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி:27/115
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி:28/229

TOP


பெய்த (3)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/48
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி:19/53

TOP


பெய்தலும் (2)

எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும்
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி:5/122,123
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/18,19

TOP


பெய்யாது (1)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி:22/65,66

TOP


பெய்யும் (2)

பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி:22/60
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி:27/36

TOP


பெயர் (18)

என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி:0/30
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி:0/30
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி:0/31
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி:5/13
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி:9/41
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி:11/15
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி:11/29
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/37
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி:18/94
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/134
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/134
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி:22/39
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி:24/72
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/225
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி:26/92
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி:27/141
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/101
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/153

TOP


பெயர்த்து (3)

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி:6/125,126
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி:7/21
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி:10/68

TOP


பெயர்ந்த (3)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/4
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி:25/190
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/201,202

TOP


பெயர்ந்தனள் (1)

கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/75

TOP


பெயர்ந்து (2)

விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி:6/128
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி:13/22

TOP


பெயர்ப்ப (1)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி:5/6,7

TOP


பெயர்ப்புழி (1)

உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி:14/95,96

TOP


பெயர்வோர் (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி:6/69

TOP


பெயர்வோர்க்கு (1)

பெருமகன்-தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி:25/40

TOP


பெயர்வோன் (2)

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி:5/38,39
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி:19/16

TOP


பெயரிய (3)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி:0/32
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி:11/107

TOP


பெயரை (1)

அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி:29/30,31

TOP


பெயரொடு (1)

கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி:9/52

TOP


பெயல் (2)

சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/74
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/172

TOP


பெரிது (1)

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி:27/161

TOP


பெரியவன் (1)

பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி:25/54

TOP


பெரியோய் (2)

பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி:11/63
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி:25/161

TOP


பெரியோன் (3)

பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி:15/22
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி:21/178
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி:26/66

TOP


பெரு (33)

பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி:0/34
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி:3/35
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி:3/132
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/53
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி:6/48
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி:6/179
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:7/98
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/59
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி:9/12
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி:10/46
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி:10/91
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:11/133
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/59
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி:12/67
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/80
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி:12/119
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி:13/67
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி:14/43
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி:16/19
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி:18/61
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/72
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி:20/105
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி:22/60
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி:22/83
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி:22/102
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/7
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி:25/187
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/237
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி:28/232

TOP


பெருகாது (1)

பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி:12/58

TOP


பெருகிய (1)

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி:2/64

TOP


பெருகியது (3)

பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி:0/34
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ – மணி:11/91
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி:28/232

TOP


பெருகுக (1)

வானம் வாய்க்க மண் வளம் பெருகுக
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/149,150

TOP


பெருந்தகை (4)

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/89,90
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/129,130
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி:19/148,149
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி:28/103,104

TOP


பெருந்தேவி (2)

இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி:9/39
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி:9/42,43

TOP


பெரும் (87)

பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி:0/19
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி:0/62
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி:2/1
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி:2/55
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி:2/62
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி:2/65
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி:2/73
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி:3/60
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி:3/165
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி:4/38
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி:5/37
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி:5/39
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி:5/75
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி:6/52
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி:6/53
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி:6/83
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி:6/97
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி:6/102
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி:6/153
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி:6/170
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி:7/37
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி:8/57
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி:8/61
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/24
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி:9/67
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி:10/19
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:11/16
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி:11/24
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/37
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி:11/54
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி:11/77
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி:11/107
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி:11/110
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி:11/143
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி:12/41
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி:12/49
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி:12/79
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி:14/6
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி:14/35
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி:14/54
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி:14/70
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி:15/58
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி:15/74
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி:16/43
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி:17/2
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி:17/29
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/57
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி:17/63
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி:17/71
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி:18/94
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி:18/153
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/134
பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/160
பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/160
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி:20/106
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி:21/130
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி:22/11
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி:22/57
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி:22/92
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி:22/105
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/136
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:24/109
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி:25/22
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/56
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி:25/161
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி:25/224
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி:26/10
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி:26/13
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/43
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி:28/58
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி:28/194
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி:28/213
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி:28/229
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி:30/49

TOP


பெரும்பிறிது (1)

அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி:23/28

TOP


பெருமகற்கு (1)

பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை – மணி:25/62

TOP


பெருமகன் (2)

ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி:25/132

TOP


பெருமகன்-தன்னொடும் (1)

பெருமகன்-தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி:25/40

TOP


பெருமை (2)

கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி:26/44
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி:27/253

TOP


பெருமை-சால் (2)

பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி:11/31
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி:12/58

TOP


பெற்ற (5)

பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி:0/55
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி:11/59
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி:22/180
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி:25/187
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி:30/176

TOP


பெற்றதும் (2)

களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:12/14,15
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும்
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி:18/91,92

TOP


பெற்றனை (1)

மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி:12/115,116

TOP


பெற்றி (2)

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி:16/69
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி:30/143

TOP


பெற்றிகள் (1)

பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி:30/176

TOP


பெற்றிமை (2)

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி:21/161
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி:25/163

TOP


பெற்றிய (1)

பிறர் சொல கருதல் இ பெற்றிய அளவைகள் – மணி:27/77

TOP


பெற்றியம் (1)

பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி:26/59

TOP


பெற்றியள் (1)

பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி:29/28

TOP


பெற்றியின் (5)

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி:3/25
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி:3/35
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி:12/55
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி:21/105
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின்
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி:30/95,96

TOP


பெற்றியும் (4)

பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி:10/2
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி:10/76
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி:22/67
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி:25/79

TOP


பெற்றியை (3)

பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி:15/22
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/156
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி:25/26

TOP


பெற்று (4)

இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி:9/41
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி:22/113
உற்ற வியாகரணம் முகம் பெற்று
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி:27/102,103
இந்திர விகாரம் என எழில் பெற்று
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி:28/70,71

TOP


பெற்றென (1)

வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி:18/65

TOP


பெற்றேன் (1)

பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி:15/43

TOP


பெற்றோன் (1)

காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி:23/54

TOP


பெற (2)

பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி:3/136
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் – மணி:28/231

TOP


பெறல் (5)

ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி:2/72
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி:13/79
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி:16/37
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி:16/50
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி:23/28

TOP


பெறா (2)

செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/137
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி:4/23

TOP


பெறாது (1)

அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி:14/76,77

TOP


பெறாய் (1)

ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி:27/287

TOP


பெறாஅ (1)

மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி:12/98,99

TOP


பெறு (5)

பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி:6/198
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி:8/45
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி:18/55
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி:19/114
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி:28/61

TOP


பெறு-மின் (1)

அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின்
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/140,141

TOP


பெறுக (1)

பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி:16/129

TOP


பெறுதலின் (1)

பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின்
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி:27/279,280

TOP


பெறுதலும் (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி:27/159

TOP


பெறுதி (1)

பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி:25/115

TOP


பெறுவதன் (1)

நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/100

TOP


பெறுவேன்-தில்ல (1)

பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/44

TOP