யா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கை 9
யாக்கையர் 1
யாக்கையில் 2
யாக்கையின் 6
யாக்கையும் 2
யாக்கையுமாய் 1
யாக்கையை 1
யாங்கணும் 11
யாங்களும் 1
யாங்கனம் 1
யாங்கு 8
யாண்டு 7
யாணர் 1
யாத்து 1
யாது 18
யாதொன்று 26
யாதோர் 2
யாப்பறை 1
யாப்பு 5
யாப்புறு 1
யாம் 4
யாமத்து 9
யாமம் 1
யாய் 1
யார் 14
யாரினும் 1
யாரும் 2
யாரே 1
யாவதும் 5
யாவரும் 15
யாவும் 2
யாவை 2
யாவையும் 1
யாழ் 4
யாழ்-செய்ய 2
யாழின் 2
யாழோர் 2
யாற்று 7
யான் 38
யானும் 6
யானே 1
யானை 10
யானைத்தீ 3
யானையின் 2
யானையும் 2
யானோ 3

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யாக்கை (9)

மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:4/120
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி:6/107
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி:10/90
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் – மணி:12/3
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/31
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:18/138
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி:24/100
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி:25/171
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி:30/103

TOP


யாக்கையர் (1)

விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு – மணி:6/88

TOP


யாக்கையில் (2)

அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி:3/94
வாய்வதாக மானிட யாக்கையில்
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/138,139

TOP


யாக்கையின் (6)

பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி:6/118
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி:7/133
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி:16/105
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி:17/40
தேவி கேளாய் செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி:24/101,102
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி:25/219

TOP


யாக்கையும் (2)

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி:22/135
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி:28/98,99

TOP


யாக்கையுமாய் (1)

எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி:27/90,91

TOP


யாக்கையை (1)

மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி:6/139

TOP


யாங்கணும் (11)

நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி:3/72
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி:4/33
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி:6/65
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி:6/96
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி:8/35
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி:11/85
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி:19/106
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி:21/119,120
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி:22/185,186
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி:24/156
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி:26/39

TOP


யாங்களும் (1)

காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி:16/82

TOP


யாங்கனம் (1)

யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி:5/41

TOP


யாங்கு (8)

என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி:10/19
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி:12/2
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி:19/144
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/128
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி:22/131
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி:23/71
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி:23/86
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/44

TOP


யாண்டு (7)

சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி:3/68
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/92
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி:16/40
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி:17/72
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி:22/113,114
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97

TOP


யாணர் (1)

யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி:17/98

TOP


யாத்து (1)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி:20/67,68

TOP


யாது (18)

யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி:4/60
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/34
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி:16/36
பேதைமை என்பது யாது என வினவின் – மணி:24/111
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:24/123
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:24/135
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி:25/228
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி:29/64
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி:29/72
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி:29/72
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி:29/74
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி:29/82
பேதைமை என்பது யாது என வினவின் – மணி:30/51
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:30/64
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:30/76

TOP


யாதொன்று (26)

விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று – மணி:29/129
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது – மணி:29/129,130
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/343
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/343
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/353
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/353
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/368
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/368
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி:29/377
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி:29/377
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி:29/389
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி:29/389
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி:29/396
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி:29/396
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி:29/398
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி:29/398
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி:29/407
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி:29/407
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி:29/417
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி:29/417
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/434
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/434
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி:29/443
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி:29/443
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/454
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/454

TOP


யாதோர் (2)

யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி:29/464
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி:29/466

TOP


யாப்பறை (1)

யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி:22/42

TOP


யாப்பு (5)

யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி:3/58
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி:5/32
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி:19/50
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி:20/4
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி:21/124

TOP


யாப்புறு (1)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி:0/56

TOP


யாம் (4)

உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி:10/38
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி:21/51
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி:28/205
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி:30/252

TOP


யாமத்து (9)

இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி:6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி:6/208,209
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:7/106,107
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி:16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி:18/80
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி:20/89,90
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி:20/94
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/197
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் – மணி:29/8,9

TOP


யாமம் (1)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி:7/65

TOP


யாய் (1)

இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி:25/78

TOP


யார் (14)

இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி:10/31
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி:10/59
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி:11/8
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி:11/9
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி:11/18
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி:14/67
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி:18/146
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/156
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார்
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி:19/143,144
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி:22/28
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி:24/168
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/10
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி:27/168

TOP


யாரினும் (1)

மாபெருந்தேவி மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி:24/18,19

TOP


யாரும் (2)

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி:6/134
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/31

TOP


யாரே (1)

எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி:23/75,76

TOP


யாவதும் (5)

அரும் தவ படுத்தல் அல்லது யாவதும்
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி:2/56,57
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி:3/76,77
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/78,79
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி:12/64,65
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி:27/127

TOP


யாவரும் (15)

என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி:3/158
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி:10/79,80
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/113
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி:14/10
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி:14/42
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி:14/67
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் – மணி:14/86
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி:16/101
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/96
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி:18/24
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி:24/17
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி:25/13
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி:26/20
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/68,69
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் – மணி:28/225,226

TOP


யாவும் (2)

ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:21/160

TOP


யாவை (2)

யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி:14/48
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி:27/168,169

TOP


யாவையும் (1)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி:3/49,50

TOP


யாழ் (4)

பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி:2/20
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி:7/46
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி:18/18
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் – மணி:19/81

TOP


யாழ்-செய்ய (2)

மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி:4/4,5
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/58,59

TOP


யாழின் (2)

மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி:4/56
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/166

TOP


யாழோர் (2)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி:5/135
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி:22/86

TOP


யாற்று (7)

காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:9/29
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி:10/56
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி:20/23
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:21/47
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:25/37
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி:26/84

TOP


யான் (38)

ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி:4/71
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி:4/74
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி:4/111
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம் – மணி:7/18,19
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/30
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/64
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி:11/12
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி:11/14,15
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் – மணி:11/99
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி:11/103
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி:12/70
ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி:13/71
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி:13/79,80
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி:14/97
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி:17/68
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி:18/85
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி:19/147
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி:19/155
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி:21/21
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் – மணி:21/41,42
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி:21/133
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி:21/137
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/141
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி:22/36
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி:22/54
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி:22/54
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி:22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி:22/134
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி:22/206
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி:23/40
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி:24/17
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/151
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி:25/18
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி:25/57
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/222
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி:25/235
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/101

TOP


யானும் (6)

அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி:3/83
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி:6/174
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும்
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி:21/169,170
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும்
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி:28/146,147
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி:29/35,36
யானும் இன்றி என்னதும் இன்றி – மணி:30/40

TOP


யானே (1)

யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி:18/125

TOP


யானை (10)

கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – மணி:1/28
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி:7/67
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி:7/101
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி:12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/168
நீல யானை மேலோர் இன்றி – மணி:19/20
கடாஅ யானை முன் கள் காமுற்றோர் – மணி:23/120
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி:27/31
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி:27/32
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி:27/47

TOP


யானைத்தீ (3)

யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி:17/7
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி:19/131
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி:19/153

TOP


யானையின் (2)

உண்ணா நோன்போடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி:3/90,91
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி:4/46

TOP


யானையும் (2)

முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி:19/121
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/60

TOP


யானோ (3)

யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி:6/171
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி:14/88
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி:16/101

TOP