கே – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசகம்பளன் 1
கேட்க 1
கேட்கப்படல் 1
கேட்கப்படுதலின் 2
கேட்கும் 1
கேட்குவன் 3
கேட்குவை 2
கேட்குறும் 2
கேட்ட 3
கேட்டது 3
கேட்டதும் 3
கேட்டருள் 1
கேட்டல் 1
கேட்டலை 1
கேட்டனள் 1
கேட்டனன் 3
கேட்டனை 2
கேட்டி 1
கேட்டியோ 2
கேட்டு 48
கேட்டும் 3
கேட்டே 3
கேட்டேன் 2
கேட்டோர் 2
கேட்டோன் 1
கேட்ப 7
கேட்பின் 1
கேட்பை 1
கேடு 6
கேடும் 1
கேடுற 1
கேடுறுதலின் 1
கேண்-மின் 2
கேண்மோ 2
கேணியும் 1
கேள் 25
கேள்-மதி 1
கேள்வி 4
கேள்வியாளரின் 1
கேள்வியோர் 1
கேளாய் 34
கேளார் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேசகம்பளன் (1)

நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/65,66

TOP


கேட்க (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி:25/208

TOP


கேட்கப்படல் (1)

என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி:29/227

TOP


கேட்கப்படுதலின் (2)

சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி:29/226,227
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி:29/272,273

TOP


கேட்கும் (1)

அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி:25/9,10

TOP


கேட்குவன் (3)

முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே – மணி:20/18
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி:22/134,135
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி:28/147,148

TOP


கேட்குவை (2)

பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:10/76,77
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/52

TOP


கேட்குறும் (2)

அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி:10/78
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி:21/102

TOP


கேட்ட (3)

அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி:16/78
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் – மணி:24/35
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி:24/144

TOP


கேட்டது (3)

கேட்டது மொழியேன் கேள்வியாளரின் – மணி:18/134
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:24/114
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:30/54

TOP


கேட்டதும் (3)

சமய கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி:0/88,89
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி:28/82,83
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி:28/86,87

TOP


கேட்டருள் (1)

வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி:5/31,32

TOP


கேட்டல் (1)

யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி:18/125

TOP


கேட்டலை (1)

நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி:28/89

TOP


கேட்டனள் (1)

கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி:21/9

TOP


கேட்டனன் (3)

கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/13
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி:22/162,163
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன்
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி:28/150,151

TOP


கேட்டனை (2)

கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி:18/142
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி:22/119

TOP


கேட்டி (1)

வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது – மணி:4/112,113

TOP


கேட்டியோ (2)

என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி:21/129
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி:21/180

TOP


கேட்டு (48)

மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி:0/6,7
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி:0/19
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி:0/93,94
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு
போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி:2/38,39
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி:2/72
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி:3/17
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி:3/18,19
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி:4/61
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி:4/86
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி:7/87
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/109,110
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி:9/65
மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி:12/31,32
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி:12/47
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/11
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி:13/17,18
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி:16/22,23
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி:18/1
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி:20/17
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/74,75
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி:21/80,81
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி:21/88,89
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி:21/107
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி:22/5
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி – மணி:22/62,63
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி:22/76
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி:22/123,124
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி:22/156,157
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி:23/116
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி:24/4
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி:24/83,84
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி:25/6,7
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி:25/39
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி:25/52
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி:25/77
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி:25/83
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி:25/119,120
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி:26/57,58
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/64,65
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/18
வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி:27/105,106
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/240,241
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி:27/277,278
துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் – மணி:28/95
தாங்கா நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி – மணி:28/126,127
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி:28/136
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி:28/144
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:30/263

TOP


கேட்டும் (3)

கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி:18/97
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி:22/119
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி:23/119

TOP


கேட்டே (3)

எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி:6/187,188
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி:21/149
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி:29/42,43

TOP


கேட்டேன் (2)

கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி:4/82
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி:16/79

TOP


கேட்டோர் (2)

அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி:12/99,100
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி:25/47

TOP


கேட்டோன் (1)

கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி:27/31,32

TOP


கேட்ப (7)

இளங்கோ வேந்தன் அருளி கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/95,96
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி:10/6,7
அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி:13/45,46
என் உற்றனையோ என்று யான் கேட்ப
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி:14/97,98
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி:18/127,128
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/166,167
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி:24/41,42

TOP


கேட்பின் (1)

அறம் எனப்படுவது யாது என கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/228,229

TOP


கேட்பை (1)

மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212

TOP


கேடு (6)

வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி:9/22
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி:9/32
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி:12/16
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி:29/16
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி:30/239

TOP


கேடும் (1)

தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி:27/181

TOP


கேடுற (1)

நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி:16/17

TOP


கேடுறுதலின் (1)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி:16/8,9

TOP


கேண்-மின் (2)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின்
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி:13/50,51
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின்
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/142,143

TOP


கேண்மோ (2)

எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி:3/93,94
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய – மணி:13/93,94

TOP


கேணியும் (1)

பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி:19/104,105

TOP


கேள் (25)

அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி:0/20
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி:10/36
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:11/29,30
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள்
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/36,37
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி:12/20
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/28
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி:13/62
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி:15/22
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி:15/39,40
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி:16/1
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி:16/37
செவ்வனம் உரை என சினவாது இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி:16/95,96
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி:17/15
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/130
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி:20/122,123
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி:21/186
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/58
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள்
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி:24/61,62
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:24/104,105
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/229
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி:28/93
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி:29/46

TOP


கேள்-மதி (1)

எம் கோ வாழி என் சொல் கேள்-மதி
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/99,100

TOP


கேள்வி (4)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி:2/60,61
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி:10/57,58
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி:21/93
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி:25/83

TOP


கேள்வியாளரின் (1)

கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/134,135

TOP


கேள்வியோர் (1)

கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி:1/10

TOP


கேளாய் (34)

பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய்
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/16,17
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய்
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி:2/58,59
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய்
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/26,27
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி:3/69,70
வீரை ஆகிய சுதமதி கேளாய்
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/105,106
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு – மணி:10/20
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி:10/50
சிறந்த கொள்கை சே_இழை கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி:10/89,90
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய்
போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி:11/10,11
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய்
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/45,46
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:12/56,57
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/2,3
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/2,3
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி:15/1
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி:16/3,4
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய்
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/63,64
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி:16/85,86
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி:18/159
வானம் போ_வழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி:20/115,116
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி:21/72
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி:21/118,119
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி:21/133,134
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/146
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி:22/80
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:23/81,82
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி:23/103,104
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி:24/53,54
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி:24/101
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காம தீ விழைவு – மணி:24/124,125
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/177,178
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி:28/102,103
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி:28/137
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி:28/155,156
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காம தீ விழைவு – மணி:30/65,66

TOP


கேளார் (2)

காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி:13/111
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி:28/222

TOP