கூ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 4
கூஉம் 2
கூஉய் 8
கூகையின் 1
கூட்ட 1
கூட்டத்தில் 1
கூட்டத்தொடு 1
கூட்டம் 3
கூட்டமும் 1
கூட்டிய 1
கூட்டுண்டு 1
கூட 2
கூடமும் 1
கூடா 2
கூடி 7
கூடிய 4
கூடினர் 2
கூடும் 1
கூடேன் 1
கூத்தி 1
கூத்தியர் 3
கூத்தினோடு 1
கூத்து 3
கூத்தும் 1
கூந்தல் 11
கூந்தலில் 1
கூந்தலும் 1
கூம்பு 1
கூர் 2
கூர்த்து 1
கூர்ந்த 2
கூர்ந்து 2
கூர 2
கூராது 3
கூரின் 1
கூரினும் 3
கூரும் 1
கூல 2
கூலம் 1
கூவியர் 1
கூவும் 1
கூற்றம் 1
கூற்று 1
கூற்று-கண் 1
கூற 9
கூறப்பட்டன 1
கூறப்படுமே 1
கூறல் 2
கூறலின் 1
கூறலும் 5
கூறி 2
கூறிட்டு 2
கூறிய 2
கூறியது 1
கூறில் 1
கூறினன் 1
கூறு 1
கூறும் 7
கூறுவல் 1
கூறுவன் 1
கூறையும் 1
கூனும் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கூ (4)

நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி:7/67
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி:7/115
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி:7/116
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி:13/17

TOP


கூகையின் (1)

சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி:6/75

TOP


கூட்ட (1)

மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி:27/265

TOP


கூட்டத்தில் (1)

அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி:27/212

TOP


கூட்டத்தொடு (1)

கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி:30/151

TOP


கூட்டம் (3)

ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி:27/261
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி:29/386
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி:30/149,150

TOP


கூட்டமும் (1)

சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/243,244

TOP


கூட்டிய (1)

உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி:27/269

TOP


கூட்டுண்டு (1)

கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/47,48

TOP


கூட (2)

கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி:21/77
இயைந்துரை என்பது எழுத்து பல கூட
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி:30/205,206

TOP


கூடமும் (1)

சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி:28/66

TOP


கூடா (2)

குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி:27/139
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி:29/101

TOP


கூடி (7)

அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி:3/84,85
தீவதிலகை-தன்னொடும் கூடி
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/55,56
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி:13/22,23
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி:19/62,63
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி:19/109,110
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி:27/115
சீவன் உடம்போடு ஒத்து கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி:27/195,196

TOP


கூடிய (4)

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில் – மணி:6/191
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி:7/45
தாரை தவ்வை-தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி:7/104,105
சொல் என தோற்றும் பல நாள் கூடிய
எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி:30/206,207

TOP


கூடினர் (2)

கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி:10/74,75
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/18,19

TOP


கூடும் (1)

குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி:27/133

TOP


கூடேன் (1)

இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி:22/98

TOP


கூத்தி (1)

அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி:24/22

TOP


கூத்தியர் (3)

ஆடும் கூத்தியர் அணியே போல – மணி:12/51
அனையேன் ஆகி அரங்க கூத்தியர்
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி:18/35,36
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி:28/47

TOP


கூத்தினோடு (1)

ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி:19/79

TOP


கூத்து (3)

தண்டா களிப்பின் ஆடும் கூத்து
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி:6/126,127
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி:18/6
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி:28/47

TOP


கூத்தும் (1)

கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி:2/19

TOP


கூந்தல் (11)

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி:2/51
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/106
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி:5/18
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி:8/36
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி:10/32
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி:17/82
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி:19/89
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி:20/42
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி:21/61
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி:23/2
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி:26/62

TOP


கூந்தலில் (1)

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி:16/31,32

TOP


கூந்தலும் (1)

நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி:22/130

TOP


கூம்பு (1)

கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி:4/30

TOP


கூர் (2)

குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி:18/163
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி:29/8

TOP


கூர்த்து (1)

முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் – மணி:18/71

TOP


கூர்ந்த (2)

இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/208
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி:12/85

TOP


கூர்ந்து (2)

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி:11/112
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி:16/54,55

TOP


கூர (2)

திப்பியம் என்றே சிந்தை நோய் கூர
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி:15/70,71
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி:21/41

TOP


கூராது (3)

நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி:14/13,14
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி:25/144,145
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி:28/200,201

TOP


கூரின் (1)

மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10

TOP


கூரினும் (3)

நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200

TOP


கூரும் (1)

கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/9,10

TOP


கூல (2)

வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/96
கூலம் குவைஇய கூல மறுகும் – மணி:28/49

TOP


கூலம் (1)

கூலம் குவைஇய கூல மறுகும் – மணி:28/49

TOP


கூவியர் (1)

கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர்
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி:28/32,33

TOP


கூவும் (1)

நீள் முக நரியின் தீ விளி கூவும்
சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி:6/74,75

TOP


கூற்றம் (1)

மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி:25/49

TOP


கூற்று (1)

மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/152

TOP


கூற்று-கண் (1)

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை – மணி:1/30

TOP


கூற (9)

காதலன் உற்ற கடும் துயர் கூற
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி:2/63,64
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி:19/2,3
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி:19/156
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து – மணி:21/79
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி:25/96,97
முதுமொழி கூற முதல்வன் கேட்டு – மணி:25/119
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி:26/24
அற்புத கிளவி அறிந்தோர் கூற
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி:28/145,146
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி:29/29,30

TOP


கூறப்பட்டன (1)

கூறப்பட்டன இங்கண் அவற்றுள் – மணி:29/328

TOP


கூறப்படுமே (1)

குலவிய குற்றம் என கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி:30/169,170

TOP


கூறல் (2)

கொள்ள தகுவது காந்தம் என கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி:27/56,57
கருத்து அளவையை மாறாக கூறல்
அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி:29/158,159

TOP


கூறலின் (1)

அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/140,141

TOP


கூறலும் (5)

சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி:19/6,7
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி:19/145
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி:20/127
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி:22/161,162
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி:24/93,94

TOP


கூறி (2)

கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34
கொண்ட விரதம் தன்னுள் கூறி
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி:22/110,111

TOP


கூறிட்டு (2)

துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி:30/236
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி:30/243

TOP


கூறிய (2)

மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி:6/32
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/151

TOP


கூறியது (1)

ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி:6/16

TOP


கூறில் (1)

கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி:29/189

TOP


கூறினன் (1)

தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என் – மணி:24/175,176

TOP


கூறு (1)

ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/244

TOP


கூறும் (7)

சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி:3/17,18
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:11/132,133
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி:18/6,7
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி:18/141
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:21/46,47
மன்னவன் யார் என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி:24/168,169

TOP


கூறுவல் (1)

முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல்
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி:24/146,147

TOP


கூறுவன் (1)

ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி:6/34,35

TOP


கூறையும் (1)

உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி:16/30

TOP


கூனும் (1)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி:12/97

TOP


கூஉம் (2)

அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி:3/110,111
தாய் ஒழி குழவி போல கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி:25/111,112

TOP


கூஉய் (8)

வயந்தமாலையை வருக என கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி:2/8,9
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி:8/37
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி:19/98
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி:22/32,33
வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய்
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/199,200
அங்கு அவள்-தனை கூஉய் அவள்-தன்னோடு – மணி:23/37
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய்
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி:23/43,44
கலம் செய் கம்மியர் வருக என கூஉய்
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி:25/124,125

TOP