உ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக 2
உகிர் 1
உகு 5
உகுத்த 1
உகுத்து 3
உச்சி 4
உஞ்ஞையில் 1
உடங்க 1
உடங்கு 2
உடம்பிடை 1
உடம்பில் 2
உடம்பின 1
உடம்பினும் 1
உடம்பு 9
உடம்பும் 1
உடம்பே 1
உடம்போடு 2
உடல் 4
உடற்கு 2
உடன் 10
உடனே 1
உடுத்த 4
உடுத்து 2
உடுப்பன-கொல்லோ 1
உடுப்பொடு 1
உடை 33
உடைத்தாக 1
உடைத்தாய் 7
உடைத்து 14
உடைத்தே 1
உடைந்த 1
உடைமையின் 5
உடைய 6
உடையது 5
உடையன் 1
உடையினன் 1
உடையும் 2
உடையோன் 1
உண் 3
உண்கண் 2
உண்குவர் 2
உண்கேன் 1
உண்ட 2
உண்டது 3
உண்டல் 1
உண்டாக 1
உண்டாகி 1
உண்டாதல் 1
உண்டாதலும் 1
உண்டாம் 2
உண்டாய் 1
உண்டால் 4
உண்டான 1
உண்டி 2
உண்டி-கொல்லோ 1
உண்டியன் 1
உண்டியும் 2
உண்டு 47
உண்டு-கொல் 1
உண்டேம் 1
உண்டோ 16
உண்டோர் 1
உண்ண 2
உண்ணா 6
உண்ணும் 1
உண்போர் 2
உண்ம் 1
உண்மை 12
உண்மையின் 5
உண்மையை 1
உண 4
உணங்க 1
உணங்கல் 4
உணங்கலும் 1
உணர் 3
உணர்குவர் 2
உணர்கேன் 1
உணர்ச்சி 6
உணர்த்த 1
உணர்த்தலும் 2
உணர்த்தி 2
உணர்த்திய 1
உணர்த்தும் 1
உணர்த்துவை 1
உணர்தல் 8
உணர்தலின் 1
உணர்தலும் 1
உணர்ந்த 7
உணர்ந்ததும் 2
உணர்ந்ததை 2
உணர்ந்தாள் 1
உணர்ந்திட 1
உணர்ந்து 10
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 5
உணர்ந்தோய் 1
உணர்ந்தோர் 6
உணர்ந்தோள் 2
உணர்ந்தோன் 2
உணர்வாய் 3
உணர்வான் 1
உணர்விக்கும் 2
உணர்வில் 1
உணர்வின் 1
உணர்வு 15
உணர்வும் 1
உணர்வே 6
உணராது 3
உணராமை 2
உணரும் 4
உணவின் 1
உணவு 1
உணீஇய 1
உணும் 2
உத்தர 1
உத்தியினால் 1
உதயகுமரற்கு 1
உதயகுமரன் 11
உதயகுமரன்-தன்-பால் 1
உதயகுமரனை 1
உதவ 1
உதவி 1
உதவிக்கு 1
உதவு 1
உதவும் 1
உதித்த 1
உதித்தனன் 2
உதிர் 1
உதிர்த்து-ஆங்கு 1
உதிரமும் 1
உதைத்த 1
உதைப்ப 1
உப்பு 1
உபத்தம் 2
உபநயம் 3
உபய 6
உபயம் 3
உபயா 6
உபயைகதேச 2
உபாகர் 1
உம் 1
உம்பர் 1
உம்பளம் 1
உம்மை 1
உமிழ் 1
உமை 1
உய் 1
உய்த்த 1
உய்த்ததும் 1
உய்த்து 4
உய்தி 1
உய்தியும் 1
உய்ந்து 1
உய்ப்ப 2
உய்ம்-மின் 1
உய்யா 1
உய்யானத்திடை 1
உய்யும் 1
உய 3
உயக்கத்து 1
உயங்காது 1
உயங்கு 1
உயர் 20
உயர்ந்து 1
உயர்ந்தோய் 1
உயர்ந்தோர் 1
உயர்ந்தோன் 1
உயர்வதும் 1
உயவல் 1
உயாவு 1
உயிர் 122
உயிர்-மாட்டும் 1
உயிர்க்கு 13
உயிர்க்கும் 1
உயிர்கட்கு 2
உயிர்கள் 4
உயிர்களும் 2
உயிர்த்த 1
உயிர்த்து 12
உயிர்ப்பொடு 1
உயிரும் 4
உயிரே 2
உயிரொடு 3
உயிரொடும் 1
உயிரோடு 1
உரகர் 1
உரம் 1
உரவுநீர் 1
உரவோய் 2
உரவோர் 3
உரவோற்கு 1
உரவோன் 6
உரி 1
உரித்தாம் 1
உரிமை 2
உரிமையும் 1
உரிமையோடு 1
உரிய 1
உரியது 1
உரியன 1
உரியாளன் 1
உரியோர் 1
உரியோர்-தமை 1
உரீஇ 1
உரு 19
உருக்களில் 1
உருக்கும் 1
உருட்டவும் 1
உருட்டி 2
உருட்டினன் 1
உருட்டும் 1
உருத்தது 1
உருத்தல் 1
உருத்தலின் 1
உருத்து 2
உருப்ப 7
உருப்பசி 1
உருப்பன 2
உருப்பொடு 1
உரும் 1
உருவம் 3
உருவாய் 1
உருவிக்க 1
உருவிலாளனொடு 1
உருவினோனும் 1
உருவு 2
உருவுக்கு 1
உருவுடனே 1
உருவும் 1
உருள்க 1
உரூப 1
உரை 47
உரை-சால் 1
உரை-செய்ததும் 1
உரை-செய்து 1
உரை-மினோ 1
உரைக்க 1
உரைக்கிலேன் 1
உரைக்கு 1
உரைக்கும் 24
உரைக்கும்-கொல் 1
உரைக்கேன் 2
உரைத்த 25
உரைத்தது 3
உரைத்ததும் 3
உரைத்ததை 1
உரைத்தல் 2
உரைத்தலின் 1
உரைத்தலும் 16
உரைத்தன 1
உரைத்தனரோ 1
உரைத்தனன் 5
உரைத்தனை 1
உரைத்தாய் 1
உரைத்து 12
உரைத்து-ஆங்கு 1
உரைத்தேன் 4
உரைத்தோர் 1
உரைப்ப 9
உரைப்பது 1
உரைப்பான் 1
உரைப்போய் 1
உரைப்போர் 2
உரைப்போள் 2
உரைப்போன் 10
உரைம் 1
உரைமினோ 1
உரைமுன் 1
உரைமோ 1
உரையாடி 1
உரையாது 1
உரையாய் 3
உரையார் 4
உரையாள் 1
உரையின் 2
உரையினை 1
உரையே 1
உலக 12
உலகத்து 5
உலகம் 11
உலகர் 1
உலகாய் 1
உலகில் 2
உலகின் 3
உலகு 11
உலகோர்க்கு 1
உலந்த 1
உலப்பு 1
உலா 2
உலாம் 1
உலாவும் 4
உலை 1
உலையா 4
உலோக 1
உலோகாயதமே 1
உலோகாயதன் 1
உவகையன் 1
உவகையின் 3
உவகையோடு 1
உவந்து 2
உவப்ப 1
உவமம் 3
உவமானம் 1
உவவன 4
உவவனம் 4
உவா 1
உவாத்தி 2
உவாத்தியை 1
உழக்கு 1
உழந்த 4
உழந்ததும் 1
உழந்தனை 1
உழந்து 2
உழந்துழி 1
உழந்தேன் 1
உழந்தோர் 3
உழந்தோள் 1
உழந்தோன் 1
உழப்ப 1
உழப்போர் 1
உழல்வோம் 1
உழலும் 1
உழிஞ்சிலும் 1
உழிஞை 1
உழு 1
உழையோர் 1
உள் 12
உள்வரி 4
உள்ள 14
உள்ள-வழி 1
உள்ளகத்து 1
உள்ளகம் 2
உள்ளத்தான் 1
உள்ளத்து 4
உள்ளது 7
உள்ளம் 16
உள்ளமும் 1
உள்ளமொடு 5
உள்ளி 1
உள்ளியது 1
உள்ளீட்டு 1
உள்ளேன் 3
உள்ளோர் 1
உள 20
உளதாகும் 1
உளதாய் 1
உளது 4
உளதோ 1
உளம் 16
உளர் 3
உளர 1
உளர்எனில் 1
உளவால் 1
உளள் 2
உளன் 3
உளி 1
உளீரோ 1
உளைக்கும் 1
உளோன் 1
உற்பவித்து 1
உற்ற 17
உற்றது 2
உற்றதும் 2
உற்றதை 7
உற்றவள் 1
உற்றன 2
உற்றனிரோ 1
உற்றனை 3
உற்றனையோ 3
உற்றார் 1
உற்றாள் 1
உற்றான் 1
உற்றிடும் 1
உற்றீர் 1
உற்று 12
உற்றும் 1
உற்றேன் 1
உற்றோர் 4
உற 9
உறங்கலும் 1
உறங்குவான் 1
உறங்குவோர் 1
உறற்பாலார் 1
உறா 2
உறாது 1
உறாமல் 2
உறின் 2
உறு 38
உறுக்கும் 1
உறுக 1
உறுகுவை 1
உறுத்த 1
உறுதலும் 3
உறுதி 1
உறுப்பு 1
உறும் 6
உறுவதன் 1
உறுவது 3
உறுவிப்பது 1
உறுவோர் 1
உறுவோள் 1
உறுவோன் 2
உறூஉம் 9
உறை 7
உறைக 1
உறைகின்றேன் 1
உறைதரும் 1
உறைந்தார் 1
உறைபதி 1
உறையும் 6
உறையுள் 3
உறையுளும் 2
உறைவது 1
உறைவிடம் 5
உறைவேன் 1
உன் 15
உன்-தன் 2
உன்-திறம் 1
உன்-பால் 1
உன்னிய 3
உன்னை 3
உன்னோடு 1
உனக்கு 5
உனை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


உக (2)

என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/158,159
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி:10/64,65

TOP


உகிர் (1)

நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி:20/59

TOP


உகு (5)

கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி:3/22
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி:9/65
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி:10/47
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/68
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி:15/60

TOP


உகுத்த (1)

உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி:23/117

TOP


உகுத்து (3)

முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி:9/4
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி:13/18
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட – மணி:13/34,35

TOP


உச்சி (4)

பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி:11/22
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி:21/99
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/13

TOP


உஞ்ஞையில் (1)

உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன் – மணி:15/64

TOP


உடங்க (1)

உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி:30/157

TOP


உடங்கு (2)

உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி:10/64
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி:27/32

TOP


உடம்பிடை (1)

உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி:16/99

TOP


உடம்பில் (2)

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:24/126
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:30/67

TOP


உடம்பின (1)

ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி:28/19

TOP


உடம்பினும் (1)

உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி:24/37

TOP


உடம்பு (9)

உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி:2/47
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி:14/101
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி:16/59
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி:16/92
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி:16/102
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/108,109
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/117
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி:30/99
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி:30/199

TOP


உடம்பும் (1)

உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி:30/85

TOP


உடம்பே (1)

மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி:16/97

TOP


உடம்போடு (2)

உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் – மணி:18/120
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி:27/195

TOP


உடல் (4)

உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி:16/96
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி:25/165
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி:25/216

TOP


உடற்கு (2)

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி:23/73
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி:23/74

TOP


உடன் (10)

பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி:1/45
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி:1/66
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி:2/47
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி:6/55
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/113
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி:14/25
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி:16/29
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி:16/125
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி:19/63
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி:21/138

TOP


உடனே (1)

ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியை புகல் நீ என்ன – மணி:27/262,263

TOP


உடுத்த (4)

தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி:6/212,213
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி:8/2
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி:16/30
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி:22/80,81

TOP


உடுத்து (2)

துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி:11/109,110
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி:28/22,23

TOP


உடுப்பன-கொல்லோ (1)

உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி:14/46,47

TOP


உடுப்பொடு (1)

தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி:3/140

TOP


உடை (33)

மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி:0/76
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி:3/57
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி:3/94
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி:3/139
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/17
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி:5/32
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு – மணி:6/88
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:7/94
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/90
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி:13/25
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி:15/33
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர்-தம்முடன் – மணி:16/20
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/54
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி:16/59
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/114
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி:17/12
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/89
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி:18/64
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி:20/4
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி:20/8
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி:21/7
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/49
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/123
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி:22/66
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி:22/94
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி:22/104
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி:23/27
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி:25/109
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி:25/170
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி:25/171
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி:27/269

TOP


உடைத்தாக (1)

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி:19/50

TOP


உடைத்தாய் (7)

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/121,122
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி:27/245
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி:30/16,17
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி:30/25,26
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி:30/26,27
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து – மணி:30/28,29
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி:30/36,37

TOP


உடைத்து (14)

நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/33
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி:2/36
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி:3/58
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி:15/74
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி:20/8
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி:21/124
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/123
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி:27/250
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி:29/59
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி:29/60
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி:29/62
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி:29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி:29/64
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/202

TOP


உடைத்தே (1)

நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி:29/63

TOP


உடைந்த (1)

பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் – மணி:6/94

TOP


உடைமையின் (5)

எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி:5/36,37
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி:13/82
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி:23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி:23/96
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி – மணி:28/114

TOP


உடைய (6)

மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி:3/57,58
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி:6/115
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி:27/251,252
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி:28/23,24
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி:29/304
விபரீதான்னுவயம் வியாபகத்து உடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் – மணி:29/393,394

TOP


உடையது (5)

மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி:4/115
தவலா உள்ளம் தன்-பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:4/119,120
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/5,6
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி:18/137
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி:29/116,117

TOP


உடையன் (1)

மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி:17/28

TOP


உடையினன் (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி:3/107,108

TOP


உடையும் (2)

நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி:3/88
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி:25/230

TOP


உடையோன் (1)

அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி:5/59,60

TOP


உண் (3)

தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி:7/51
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி:17/42

TOP


உண்கண் (2)

ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி:0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி:16/45

TOP


உண்குவர் (2)

மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர்
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி:24/140,141
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி:30/81,82

TOP


உண்கேன் (1)

எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி:10/39

TOP


உண்ட (2)

உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி:23/122
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி:24/36

TOP


உண்டது (3)

ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி:6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி:6/148,149
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி:20/124

TOP


உண்டல் (1)

உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி:17/35

TOP


உண்டாக (1)

அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி:24/93

TOP


உண்டாகி (1)

காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி
சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி:29/370,371

TOP


உண்டாதல் (1)

உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி:29/234

TOP


உண்டாதலும் (1)

ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் – மணி:29/123,124

TOP


உண்டாம் (2)

எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி:27/12
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி:29/224

TOP


உண்டாய் (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி:27/276

TOP


உண்டால் (4)

ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி:13/67,68
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி:17/65,66
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி:21/87,88
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/26,27

TOP


உண்டான (1)

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி:29/91,92

TOP


உண்டி (2)

உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி:10/38
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி:11/96

TOP


உண்டி-கொல்லோ (1)

உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ – மணி:14/46

TOP


உண்டியன் (1)

பார்ப்பன முது_மகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி:5/33,34

TOP


உண்டியும் (2)

பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி:16/80
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி:25/230

TOP


உண்டு (47)

உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி:3/62
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி:3/64
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி:3/66
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/100
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி:5/82
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி:6/63
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி:6/112,113
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி:6/125
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி:7/71
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி:10/40
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி:10/45
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி:10/88
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி:11/130
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி:12/64
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி:12/69
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி:12/70
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு – மணி:15/52
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி:16/81
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி:16/90
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி:16/99
போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி:16/100
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி:17/76
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி:17/78
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி:18/19
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி:22/76
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி:22/183
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி:24/65
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/73
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:24/114
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி:24/157
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி:25/166
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/18
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி:27/32
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி:27/44
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி:27/50
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி:29/53
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி:29/82
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி:29/87
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி:29/206
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி:29/383
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/22
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:30/54
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி:30/239

TOP


உண்டு-கொல் (1)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல்
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி:2/17,18

TOP


உண்டேம் (1)

உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/121

TOP


உண்டோ (16)

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி:3/24,25
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி:3/98
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி:4/110,111
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி:5/19
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி:5/20
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி:6/104,105
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி:6/158
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/68,69
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி:13/88
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி:13/98
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி:16/81
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி:18/141,142
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/7
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி:23/125,126
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி:25/227
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி:27/280

TOP


உண்டோர் (1)

அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி:17/39

TOP


உண்ண (2)

அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி:19/17,18
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி:23/69,70

TOP


உண்ணா (6)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி:3/90
உண்ணா நோன்பி-தன்னொடும் சூளுற்று – மணி:3/102
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி:6/150,151
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி:7/66
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி:14/95
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி:17/42

TOP


உண்ணும் (1)

உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி:17/46

TOP


உண்போர் (2)

ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி:14/66
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி:20/34

TOP


உண்ம் (1)

உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி:3/103

TOP


உண்மை (12)

பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/13
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி:27/62
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி:27/258
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி:27/273
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/311
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம் – மணி:29/313
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி:29/314
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி:29/447
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி:30/194
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி:30/195
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/198
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி:30/213

TOP


உண்மையின் (5)

அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி:15/44,45
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி:16/87,88
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி:29/308
உண்மையின் உபயா வியாவிருத்தி – மணி:29/427
என இரு வகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி:29/429,430

TOP


உண்மையை (1)

இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி:29/387

TOP


உண (4)

வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி:11/100
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி:21/11
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி:21/40

TOP


உணங்க (1)

செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி:25/80,81

TOP


உணங்கல் (4)

இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி:20/46
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி:20/54
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி:20/62
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி:20/66,67

TOP


உணங்கலும் (1)

வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி:16/67

TOP


உணர் (3)

திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி:10/85
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி:16/99
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி:24/37

TOP


உணர்குவர் (2)

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி:16/101,102
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர்
தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி:27/146,147

TOP


உணர்கேன் (1)

ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன்
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி:18/156,157

TOP


உணர்ச்சி (6)

செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி:30/105
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி:30/106
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி:30/120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி:30/121
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி:30/138
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி:30/172

TOP


உணர்த்த (1)

பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:25/36,37

TOP


உணர்த்தலும் (2)

என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி:25/57
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி:29/11

TOP


உணர்த்தி (2)

மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி:25/223,224
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி:25/234

TOP


உணர்த்திய (1)

மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி:21/74

TOP


உணர்த்தும் (1)

உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும்
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி:25/148,149

TOP


உணர்த்துவை (1)

ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி:21/108,109

TOP


உணர்தல் (8)

உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி:12/64
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் – மணி:27/32,33
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி:27/40,41
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி:27/60,61
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி:27/64,65
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி:27/68,69
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி:27/73
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி:30/220

TOP


உணர்தலின் (1)

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி:16/90

TOP


உணர்தலும் (1)

காய கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி:2/25,26

TOP


உணர்ந்த (7)

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ – மணி:5/101
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி:12/55,56
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி:15/9,10
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி:21/17
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி:21/105,106
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/143
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது – மணி:25/58

TOP


உணர்ந்ததும் (2)

பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:0/50,51
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:28/78,79

TOP


உணர்ந்ததை (2)

எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி:27/60
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி:27/73

TOP


உணர்ந்தாள் (1)

மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது-செய்யா அறிவினள் ஆக – மணி:23/41,42

TOP


உணர்ந்திட (1)

அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி:27/114,115

TOP


உணர்ந்து (10)

தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி:0/48
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி:4/120,121
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி:5/72,73
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி:7/23
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:7/107
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி:9/8,9
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:9/63
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி:18/138,139
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி:25/17
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி:28/97,98

TOP


உணர்ந்தே (1)

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி:28/99,100

TOP


உணர்ந்தேன் (5)

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி:9/11,12
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி:10/18,19
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி:11/16,17
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன் – மணி:23/92,93
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி:28/146

TOP


உணர்ந்தோய் (1)

தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய்
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி:9/9,10

TOP


உணர்ந்தோர் (6)

தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி:1/42
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் – மணி:3/52
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி:19/38
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி:22/169
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி:23/131,132
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி:23/136,137

TOP


உணர்ந்தோள் (2)

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:0/51
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி:30/2,3

TOP


உணர்ந்தோன் (2)

புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி:25/45,46
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:28/79

TOP


உணர்வாய் (3)

உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி:12/34
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் – மணி:27/230,231
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி:27/232

TOP


உணர்வான் (1)

திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி:30/257

TOP


உணர்விக்கும் (2)

பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது என காட்ட – மணி:25/132,133
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி:27/228

TOP


உணர்வில் (1)

உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி:25/148

TOP


உணர்வின் (1)

உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி:30/82,83

TOP


உணர்வு (15)

கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/86
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி:10/7
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி:11/101
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி:23/77
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி:27/266
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி:27/267
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி:27/269
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி:27/270
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி:27/286
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி:30/82
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி:30/84
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி:30/90
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி:30/148
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி:30/156
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208

TOP


உணர்வும் (1)

உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி:30/157

TOP


உணர்வே (6)

பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:24/105
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி:27/273,274
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:30/45
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி:30/154,155
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/163
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/179

TOP


உணராது (3)

தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி:16/98
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:24/112
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:30/52

TOP


உணராமை (2)

தேராது தெளிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி:27/59,60
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி:27/69

TOP


உணரும் (4)

உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/32,33
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி:16/96
தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி:27/27
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி:30/178

TOP


உணவின் (1)

மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி:10/90

TOP


உணவு (1)

ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி:16/59

TOP


உணீஇய (1)

உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி:18/60,61

TOP


உணும் (2)

புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி:1/24
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/49

TOP


உத்தர (1)

உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி:21/175

TOP


உத்தியினால் (1)

உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி:28/15,16

TOP


உதயகுமரற்கு (1)

உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி:22/4

TOP


உதயகுமரன் (11)

உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி:4/28
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று – மணி:4/79
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி:7/4
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி:10/43
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி:12/8
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி:15/67
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி:18/27
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி:18/60
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து – மணி:18/112
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி:19/7
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி:22/195

TOP


உதயகுமரன்-தன்-பால் (1)

உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி:20/39

TOP


உதயகுமரனை (1)

ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி:20/123,124

TOP


உதவ (1)

வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57

TOP


உதவி (1)

வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233

TOP


உதவிக்கு (1)

அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி:29/30

TOP


உதவு (1)

ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி:30/224

TOP


உதவும் (1)

பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி:29/28

TOP


உதித்த (1)

நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி:29/14,15

TOP


உதித்தனன் (2)

ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி:15/37,38

TOP


உதிர் (1)

முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி:20/66

TOP


உதிர்த்து-ஆங்கு (1)

தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி:5/42,43

TOP


உதிரமும் (1)

என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி:6/107

TOP


உதைத்த (1)

வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி:7/48,49

TOP


உதைப்ப (1)

ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/14,15

TOP


உப்பு (1)

பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி:28/31

TOP


உபத்தம் (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி:27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி:27/237,238

TOP


உபநயம் (3)

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி:29/57,58
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி:29/62
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி:29/109

TOP


உபய (6)

உபய அசித்தம் அன்னியதரா அசித்தம் – மணி:29/193
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி:29/195
தன்ம விகலமும் உபய தன்ம – மணி:29/332
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/359
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/364
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி:29/373

TOP


உபயம் (3)

விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என – மணி:29/152,153
அப்பிரசித்த உபயம் ஆவது – மணி:29/179
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது – மணி:29/185,186

TOP


உபயா (6)

உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம் – மணி:29/338
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட – மணி:29/424
உண்மையின் உபயா வியாவிருத்தி – மணி:29/427
இன்மையின் உபயா வியாவிருத்தி – மணி:29/428
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி:29/430
உபயா வியாவிருத்தி ஆவது – மணி:29/441

TOP


உபயைகதேச (2)

வியாபி உபயைகதேச விருத்தி – மணி:29/215
உபயைகதேச விருத்தி ஏது – மணி:29/254

TOP


உபாகர் (1)

சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி:28/12

TOP


உம் (1)

செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/141

TOP


உம்பர் (1)

உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/38

TOP


உம்பளம் (1)

உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/27

TOP


உம்மை (1)

உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/32

TOP


உமிழ் (1)

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/48

TOP


உமை (1)

யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி:26/39

TOP


உய் (1)

உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69

TOP


உய்த்த (1)

உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி:29/202

TOP


உய்த்ததும் (1)

மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி:0/44,45

TOP


உய்த்து (4)

மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி:21/15,16
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/197,198
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி:26/39
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி:30/259

TOP


உய்தி (1)

தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி:21/179,180

TOP


உய்தியும் (1)

சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி:25/5,6

TOP


உய்ந்து (1)

உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/114

TOP


உய்ப்ப (2)

மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி:16/27,28
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி:16/38

TOP


உய்ம்-மின் (1)

மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின்
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/150,151

TOP


உய்யா (1)

உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி:23/59

TOP


உய்யானத்திடை (1)

உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் – மணி:3/52

TOP


உய்யும் (1)

ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி:28/195,196

TOP


உய (3)

தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி:15/37
போயினன்-தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி:16/18
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி:25/46

TOP


உயக்கத்து (1)

உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி:7/66,67

TOP


உயங்காது (1)

உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/193

TOP


உயங்கு (1)

உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/2

TOP


உயர் (20)

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:0/51
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி:1/1
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி:1/3
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/126
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி:9/30
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி:11/22
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி:12/111
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி:13/67
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி:14/54
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி:16/53
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/71
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி:20/99
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/27
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/172
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி:25/113
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி:25/135
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/168
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி:28/79
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/193

TOP


உயர்ந்து (1)

உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/13

TOP


உயர்ந்தோய் (1)

உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி:5/99

TOP


உயர்ந்தோர் (1)

ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி:21/93

TOP


உயர்ந்தோன் (1)

ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி:22/114

TOP


உயர்வதும் (1)

உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி:27/132

TOP


உயவல் (1)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி:3/90

TOP


உயாவு (1)

உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி:20/93

TOP


உயிர் (122)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி:2/44
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி:3/59
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி:3/94,95
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி:6/50
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி:6/130
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி:6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி:6/148
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி:6/150
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி:6/154
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி:6/154
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/156
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/156
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி:6/158
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி:6/164
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி:6/171
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி:6/172
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி:6/199
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி:7/10
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி:7/11
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி:7/12
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி:7/101
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி:7/133
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/49
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி:10/64
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/48
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி:11/96
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி:11/97
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி:11/100
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி:12/82
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி:12/98
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி:12/114
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/120
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி:13/58
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/23
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி:14/32
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி:14/33
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/56
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி:14/58
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி:14/59
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி:14/68
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி:14/75
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி:14/88
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி:14/93
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி:14/95
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி:14/102
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/12
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/36
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி:15/37
போயினன்-தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி:16/18
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி:16/84
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி:16/92
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி:16/94
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி:16/96
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி:16/97
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி:16/102
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி:16/104
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/109
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/114
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி:16/115
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி:17/15
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி:17/56
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி:18/72
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி:18/79
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி:19/45
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி:20/124
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி:21/11
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி:21/12
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி:21/40
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி:21/94
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி:21/149
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி:21/158
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/165
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி:21/174
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி:22/9
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி:22/23
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி:23/69
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி:23/70
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி:23/76
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி – மணி:23/84
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி:23/111
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி:23/118
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி:24/49
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:24/115
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:24/116
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி:25/4
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/56
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/102
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி:25/116
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி:25/117
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி:25/160
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/164
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி:25/170
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/172
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி:25/173
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி:25/209
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி:27/39
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி:27/119
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி:27/239
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி:27/270
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி:28/157
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி:28/160
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி:28/195
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/227
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:28/228
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி:28/237
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி:29/14
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி:29/15
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி:30/7
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:30/55
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:30/56

TOP


உயிர்-மாட்டும் (1)

மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும்
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி:16/116,117

TOP


உயிர்க்கு (13)

உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி:6/164
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி:15/7
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி:15/49
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி:17/5
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி:23/73
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி:23/76
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி:23/78
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி:23/79
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி:25/107,108
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி:25/116
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/172
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி:25/229

TOP


உயிர்க்கும் (1)

காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி:3/89

TOP


உயிர்கட்கு (2)

வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:24/121,122
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி:30/62,63

TOP


உயிர்கள் (4)

உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி:10/7
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/90
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி:25/109
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி:25/114

TOP


உயிர்களும் (2)

எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி:3/129
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி:6/199

TOP


உயிர்த்த (1)

உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி:24/36

TOP


உயிர்த்து (12)

ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி:2/43
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:8/58
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:13/30
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி:18/4
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி:19/28
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:19/44
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:21/25
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி:21/26
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி:21/39
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/165
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/18

TOP


உயிர்ப்பொடு (1)

உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி:23/117

TOP


உயிரும் (4)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி:27/20
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி:27/90
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி:30/85

TOP


உயிரே (2)

வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி:8/14
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி:21/68

TOP


உயிரொடு (3)

போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி:2/39
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி:11/101
போதல்-செய்யா உயிரொடு புலந்து – மணி:18/12

TOP


உயிரொடும் (1)

உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி:27/269

TOP


உயிரோடு (1)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113

TOP


உரகர் (1)

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி:11/70

TOP


உரம் (1)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113

TOP


உரவுநீர் (1)

ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி:7/125

TOP


உரவோய் (2)

உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி:11/97
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி:14/75

TOP


உரவோர் (3)

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி:16/90
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி:24/78
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/43

TOP


உரவோற்கு (1)

உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி:24/8

TOP


உரவோன் (6)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி:0/33
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி:4/108
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி:12/111
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி:21/181
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி:22/39

TOP


உரி (1)

ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி:1/29

TOP


உரித்தாம் (1)

மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி:27/182,183

TOP


உரிமை (2)

அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி:22/33
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி:23/55

TOP


உரிமையும் (1)

அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும் – மணி:25/122

TOP


உரிமையோடு (1)

அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி:25/1

TOP


உரிய (1)

உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி:27/258

TOP


உரியது (1)

உரியது உலகத்து ஒருதலையாக – மணி:11/35

TOP


உரியன (1)

பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி:6/197,198

TOP


உரியாளன் (1)

தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி:5/73,74

TOP


உரியோர் (1)

ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி:30/251

TOP


உரியோர்-தமை (1)

வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/184

TOP


உரீஇ (1)

வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி:3/108,109

TOP


உரு (19)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி:0/32
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி:0/91
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி:1/15
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி:4/28
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி:6/44
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி:7/27
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி:10/80
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி:16/92
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/51
மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள் – மணி:20/113
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி:21/9
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி:21/96
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி:21/96
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/95
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி:23/98
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/69
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி:27/197
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி:29/41
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி:29/43

TOP


உருக்களில் (1)

காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி:30/97

TOP


உருக்கும் (1)

உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174

TOP


உருட்டவும் (1)

அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி:29/27,28

TOP


உருட்டி (2)

புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி:3/9
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி
காம கடந்த வாமன் பாதம் – மணி:5/76,77

TOP


உருட்டினன் (1)

தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி:10/26

TOP


உருட்டும் (1)

விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி:8/5

TOP


உருத்தது (1)

ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி:22/193

TOP


உருத்தல் (1)

உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/32

TOP


உருத்தலின் (1)

தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி:17/33

TOP


உருத்து (2)

கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி:20/128
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83

TOP


உருப்ப (7)

எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/40,41
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி:12/16
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி:15/83,84
விஞ்சையன்-தன்னொடு என் வெவ் வினை உருப்ப
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி:17/23,24
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என – மணி:21/24
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி:22/23
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/138

TOP


உருப்பசி (1)

உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் – மணி:24/14

TOP


உருப்பன (2)

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி:24/130
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி:30/71

TOP


உருப்பொடு (1)

ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி:17/56

TOP


உரும் (1)

ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும்
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி:27/140,141

TOP


உருவம் (3)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப – மணி:5/6
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி:19/34
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி:29/283

TOP


உருவாய் (1)

உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி:30/156

TOP


உருவிக்க (1)

உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/87

TOP


உருவிலாளனொடு (1)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப – மணி:5/6

TOP


உருவினோனும் (1)

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும் – மணி:27/91,92

TOP


உருவு (2)

உருவு கொண்ட மின்னே போல – மணி:6/9
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி:30/189

TOP


உருவுக்கு (1)

உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி:15/65

TOP


உருவுடனே (1)

புக்க பின் அந்த பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் – மணி:28/85,86

TOP


உருவும் (1)

உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி:30/157

TOP


உருள்க (1)

தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி:22/16

TOP


உரூப (1)

நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177

TOP


உரை (47)

பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி:2/9
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/31
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி:2/72
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி:3/93
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி:4/104
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி:4/108
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி:5/27
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி:6/32
என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி:6/144
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி:6/163
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி:7/109
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி:8/45
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/64
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி:10/71
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:10/77
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி:12/4
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி:12/31
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி:14/37
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி:16/78
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி:16/79
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி:16/95
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி:16/111
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி:18/10
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி:18/110
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:21/101
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி:21/107
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி:21/108
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி:22/77
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி:23/47
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி:23/91
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி:23/103
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி:25/52
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி:25/53
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி:25/148
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி:27/49
எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி:27/107
நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி:27/167
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/54
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி:28/136
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி:29/84
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி:29/162,163

TOP


உரை-சால் (1)

உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி:0/45

TOP


உரை-செய்ததும் (1)

உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி:12/8,9

TOP


உரை-செய்து (1)

தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/22

TOP


உரை-மினோ (1)

நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி:27/1

TOP


உரைக்க (1)

இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி:6/205,206

TOP


உரைக்கிலேன் (1)

நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின் – மணி:27/278,279

TOP


உரைக்கு (1)

உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி:30/249

TOP


உரைக்கும் (24)

பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி:2/35
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி:2/37,38
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி – மணி:4/106,107
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும்
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி:6/169,170
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி:7/97
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி:8/61,62
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி:9/61,62
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி:11/20,21
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும்
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் – மணி:11/75,76
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி:13/70,71
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும்
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி:13/77,78
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும்
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/20,21
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும்
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி:19/145,146
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி:19/156,157
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே – மணி:20/17,18
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன – மணி:20/111,112
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி:21/111
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி:21/128,129
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி:21/145
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி:22/58,59
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி:22/168,169
கண்டது இல் என காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி:25/231,232
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி:26/43,44
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும்
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி:29/41,42

TOP


உரைக்கும்-கொல் (1)

வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல்
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி:4/102,103

TOP


உரைக்கேன் (2)

உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி:12/34,35
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி:12/117,118

TOP


உரைத்த (25)

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/1,2
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி:4/122
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி:6/186
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/14
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண் – மணி:7/90,91
துன்னியது உரைத்த சுதமதி தான்-என் – மணி:7/134
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி:9/31
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி:9/64
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி:10/65,66
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி:10/71
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி:11/30,31
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி:11/128,129
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி:12/21
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி:12/35,36
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி:12/57,58
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி:19/14
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த
பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/159,160
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் – மணி:20/82
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி:21/8
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி:21/80
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி:21/162
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி:22/78
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/233
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி:27/207
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி:30/252

TOP


உரைத்தது (3)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி:3/97,98
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி:7/109
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி:25/65,66

TOP


உரைத்ததும் (3)

வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி:0/36,37
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால் – மணி:0/58,59
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும்
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி:12/20,21

TOP


உரைத்ததை (1)

காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி:9/10

TOP


உரைத்தல் (2)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி:27/34,35
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி:30/204,205

TOP


உரைத்தலின் (1)

உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி:21/18,19

TOP


உரைத்தலும் (16)

அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி:4/85,86
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி:6/16,17
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி:7/130,131
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி:11/53
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும்
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி:12/30,31
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி:13/67
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் – மணி:15/55
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி:16/73,74
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி:16/106
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும்
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி:20/70,71
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி:21/35,36
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி:21/172
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி:21/187
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி:22/8,9
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி:22/204,205
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:26/67,68

TOP


உரைத்தன (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி:25/208

TOP


உரைத்தனரோ (1)

ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி:21/136,137

TOP


உரைத்தனன் (5)

தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/98,99
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி:24/59,60
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி:27/95,96
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி:27/99,100
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி:27/262

TOP


உரைத்தனை (1)

மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி:11/119,120

TOP


உரைத்தாய் (1)

இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி:16/93,94

TOP


உரைத்து (12)

நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/81
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி:3/109
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/28
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி:13/98,99
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி:21/21
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி:21/48,49
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி:21/164,165
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி:22/163,164
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி:23/90,91
தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/85,86
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி:26/27
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/288,289

TOP


உரைத்து-ஆங்கு (1)

ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/74,75

TOP


உரைத்தேன் (4)

நனவே போல கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/38,39
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி:16/113,114
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி:21/142
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி:25/18,19

TOP


உரைத்தோர் (1)

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி:21/161

TOP


உரைப்ப (9)

ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி:1/3,4
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி:5/18,19
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும் – மணி:6/26,27
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே – மணி:6/187
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி:6/207,208
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப
தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி:11/123,124
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப
பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் – மணி:12/49,50
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி:22/4,5
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி:25/193,194

TOP


உரைப்பது (1)

ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி:30/88

TOP


உரைப்பான் (1)

சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி:24/51,52

TOP


உரைப்போய் (1)

ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி:9/16,17

TOP


உரைப்போர் (2)

பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி:10/76
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி:16/63

TOP


உரைப்போள் (2)

பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி:16/2,3
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள்
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:26/10,11

TOP


உரைப்போன் (10)

எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/64,65
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி:12/44,45
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி:13/49,50
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி:16/117,118
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி:17/61,62
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி:18/65,66
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி:25/11,12
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி:27/202,203
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி:28/178,179
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி:29/2,3

TOP


உரைம் (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி:22/165

TOP


உரைமினோ (1)

நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி:0/87

TOP


உரைமுன் (1)

உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/2

TOP


உரைமோ (1)

முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/56,57

TOP


உரையாடி (1)

சுற்றும் நீங்கி தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி:16/62,63

TOP


உரையாது (1)

உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி:30/249

TOP


உரையாய் (3)

உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி:7/32
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி:13/43,44
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய்
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி:22/132,133

TOP


உரையார் (4)

சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி:6/30,31
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி:6/204,205
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி:10/80
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/69

TOP


உரையாள் (1)

ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி:24/42,43

TOP


உரையின் (2)

வேதியன் உரையின் விதியும் கேட்டு – மணி:27/105
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ – மணி:28/149

TOP


உரையினை (1)

கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/25,26

TOP


உரையே (1)

ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி:30/188

TOP


உலக (12)

உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி:3/46
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி:5/72
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி:5/99
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி:6/164
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி:7/93
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி:17/78
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி:17/86
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி:20/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி:22/90
உலக அறவியும் முதியாள் குடிகையும் – மணி:24/161
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி:25/204
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி:29/162

TOP


உலகத்து (5)

வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/9
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி:11/34
உரியது உலகத்து ஒருதலையாக – மணி:11/35
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி:12/75,76
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி:23/128

TOP


உலகம் (11)

உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி:1/1
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:19/137
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி:22/118
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி:22/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:22/159
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:24/115
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:24/115,116
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி:25/112
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி:25/113
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:30/55
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி:30/55,56

TOP


உலகர் (1)

உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி:22/92

TOP


உலகாய் (1)

ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து – மணி:27/223

TOP


உலகில் (2)

வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி:22/169,170

TOP


உலகின் (3)

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி:11/94
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/53
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி:29/162

TOP


உலகு (11)

உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி:9/37
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி:16/88
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி:18/27
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி:21/99
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி:21/190
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி:25/46
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி:27/49
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி:27/96
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/76

TOP


உலகோர்க்கு (1)

ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி:14/54

TOP


உலந்த (1)

உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி:25/135

TOP


உலப்பு (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி:6/111

TOP


உலா (2)

விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி:8/5
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி:12/67

TOP


உலாம் (1)

தென்மேற்காக சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி:25/155,156

TOP


உலாவும் (4)

பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி:24/28
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி:25/31,32
காவலன்-தன்னொடும் கடல் திரை உலாவும்
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி:25/130,131
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி:27/132

TOP


உலை (1)

ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி:2/43

TOP


உலையா (4)

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி:6/50
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:24/126
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி:30/31
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:30/67

TOP


உலோக (1)

விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த – மணி:29/149,150

TOP


உலோகாயதமே (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் – மணி:27/78

TOP


உலோகாயதன் (1)

உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி:27/273

TOP


உவகையன் (1)

பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி:25/187

TOP


உவகையின் (3)

கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து – மணி:0/27
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம் – மணி:15/72,73

TOP


உவகையோடு (1)

உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி:12/82

TOP


உவந்து (2)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி:0/16
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி:25/159

TOP


உவப்ப (1)

ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி:15/19,20

TOP


உவமம் (3)

எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி:3/129
காண்டல் கருதல் உவமம் ஆகமம் – மணி:27/9
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி:27/41

TOP


உவமானம் (1)

உவமானம் அருத்தாபத்தி அபாவம் – மணி:27/84

TOP


உவவன (4)

உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி:0/45
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி:8/19
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி:21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி:21/185

TOP


உவவனம் (4)

உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி:3/62
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி:3/169
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி:7/15
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி:10/42

TOP


உவா (1)

உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/13

TOP


உவாத்தி (2)

ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி:13/4
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி:13/79

TOP


உவாத்தியை (1)

ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி:13/46,47

TOP


உழக்கு (1)

என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி:30/147

TOP


உழந்த (4)

தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி:3/5,6
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி:8/42
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/54
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை-தன் கையில் காட்டி – மணி:18/153,154

TOP


உழந்ததும் (1)

தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/48,49

TOP


உழந்தனை (1)

காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி:17/54,55

TOP


உழந்து (2)

தந்தி தீயால் தனி துயர் உழந்து
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி:17/44,45
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி:17/49

TOP


உழந்துழி (1)

துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி:29/18,19

TOP


உழந்தேன் (1)

தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி:14/89,90

TOP


உழந்தோர் (3)

ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி:14/4
ஊர்ஊர்-ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி:17/79,80
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி:20/3

TOP


உழந்தோள் (1)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/49

TOP


உழந்தோன் (1)

அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/74,75

TOP


உழப்ப (1)

தன் மகள் வாரா தனி துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி:7/132,133

TOP


உழப்போர் (1)

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி:22/176,177

TOP


உழல்வோம் (1)

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி:26/41

TOP


உழலும் (1)

நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/112,113

TOP


உழிஞ்சிலும் (1)

தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி:6/80

TOP


உழிஞை (1)

வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி:28/3

TOP


உழு (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி:8/3

TOP


உழையோர் (1)

உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி:3/46

TOP


உள் (12)

உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி:6/44
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி:7/61
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/109
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/64
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி:20/28
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி:20/54
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி:28/26
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி:30/61
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி:30/156
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி:30/209

TOP


உள்வரி (4)

உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி:19/29
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி:21/10
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி:22/39
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி:27/288

TOP


உள்ள (14)

உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி:24/78
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி:24/134
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி:27/55
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் – மணி:29/165
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி:29/271
சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள
ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி:29/299,300
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/365
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி:29/373
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி:29/379
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி:29/380
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி:29/430
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் – மணி:29/439,440
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி:30/75
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி:30/190

TOP


உள்ள-வழி (1)

ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/22

TOP


உள்ளகத்து (1)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி:4/88

TOP


உள்ளகம் (2)

உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் – மணி:18/120
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி:20/101

TOP


உள்ளத்தான் (1)

என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி:4/80

TOP


உள்ளத்து (4)

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி:5/7
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி:5/32
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி:13/60
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி:15/18

TOP


உள்ளது (7)

உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி:3/62,63
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/64,65
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி:29/228
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி:30/195
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/197
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி:30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/211

TOP


உள்ளம் (16)

தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி:4/119
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி:4/123
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம்
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி:10/44,45
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி:10/64
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி:13/37
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி:18/28
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து – மணி:18/112
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி:19/7
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம்
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி:21/13,14
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி:23/21
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி:24/130
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி:26/58
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி:30/71
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/87
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி:30/96
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி:30/225

TOP


உள்ளமும் (1)

ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி:30/88

TOP


உள்ளமொடு (5)

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி:6/50
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/86,87
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி:12/43
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/3
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி:20/38

TOP


உள்ளி (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி:8/39,40

TOP


உள்ளியது (1)

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி:5/7

TOP


உள்ளீட்டு (1)

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி:6/93

TOP


உள்ளேன் (3)

இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி:3/30,31
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன்
விஞ்சையன்-தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி:17/22,23
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன்
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி:21/130,131

TOP


உள்ளோர் (1)

நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி:6/29

TOP


உள (20)

ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி:1/36,37
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/152,153
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/156
ஈங்கு நிகழ்வன ஏது பல உள
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/29,30
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி:12/105,106
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி:21/160,161
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி:22/170
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி:27/57
இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி:27/85
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி:27/164
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி:27/232
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/233,234
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி:29/58
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி:29/87
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி:29/112
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/363,364
சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி:29/371
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி:29/372
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி:30/235,236

TOP


உளதாகும் (1)

ஓதில் ஐந்து வகை உளதாகும்
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி:29/330,331

TOP


உளதாய் (1)

தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி:27/187,188

TOP


உளது (4)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி:3/4
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி:11/25
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி:26/93
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி:27/38

TOP


உளதோ (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி:22/165

TOP


உளம் (16)

வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி:2/15
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி:2/62
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி:3/95
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி:4/105
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி:7/87
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி:12/82
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி:15/67
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி:18/79
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி:18/94
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/26
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி:19/60
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/119
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி:22/22
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/47
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி:28/169
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி:28/208

TOP


உளர் (3)

உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி:3/46,47
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி:12/2
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி:20/118

TOP


உளர (1)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர
கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள – மணி:5/135,136

TOP


உளர்எனில் (1)

உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி:14/94

TOP


உளவால் (1)

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை – மணி:21/31,32

TOP


உளள் (2)

காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி:22/189
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி:24/49,50

TOP


உளன் (3)

என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி:10/19
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி:21/153
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி:22/132

TOP


உளி (1)

பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி:10/60

TOP


உளீரோ (1)

அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி:5/56

TOP


உளைக்கும் (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி:6/111

TOP


உளோன் (1)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி:3/87,88

TOP


உற்பவித்து (1)

சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி:30/212

TOP


உற்ற (17)

காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி:2/38
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி:2/50
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி:2/63
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி:3/18
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி:3/114
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி:4/60
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி:4/68
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி:4/71
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி:5/66
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி:6/188
பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி:7/72
ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி:14/20
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி:22/178
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:23/65
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:26/11
உற்ற வியாகரணம் முகம் பெற்று – மணி:27/102
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி:29/22

TOP


உற்றது (2)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/17
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி:25/194

TOP


உற்றதும் (2)

ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/84,85
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி:21/6

TOP


உற்றதை (7)

ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி:12/44
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி:16/73
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி:16/96
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி:21/128
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி:22/4
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி:22/8
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி:23/90

TOP


உற்றவள் (1)

உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85

TOP


உற்றன (2)

தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி:14/98
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி:22/130,131

TOP


உற்றனிரோ (1)

என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி:5/62

TOP


உற்றனை (3)

மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி:10/29,30
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி:10/75
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி:21/110,111

TOP


உற்றனையோ (3)

என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி:6/144
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி:14/97
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி:25/221

TOP


உற்றார் (1)

பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி:24/103,104

TOP


உற்றாள் (1)

பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி:25/7,8

TOP


உற்றான் (1)

எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி:29/25

TOP


உற்றிடும் (1)

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி:27/266

TOP


உற்றீர் (1)

ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி:6/15

TOP


உற்று (12)

சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி:2/6
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி:4/79,80
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி:12/8
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி:12/34
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி:13/34
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி:13/89
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி:24/37
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி:27/18,19
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி:27/28
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி:27/127
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப – மணி:29/11,12
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி:29/245

TOP


உற்றும் (1)

அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி:27/114

TOP


உற்றேன் (1)

காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:11/104,105

TOP


உற்றோர் (4)

கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி:7/82,83
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி:13/112,113
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி:17/80,81
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி:28/224,225

TOP


உற (9)

மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி:6/139
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி:22/29,30
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி:23/104
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி:24/4
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி:25/6
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி:28/61
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற
துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் – மணி:28/94,95
முன்னிய வங்கம் முங்கி கேடு உற
பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி:29/16,17
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி:30/96

TOP


உறங்கலும் (1)

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் – மணி:16/87

TOP


உறங்குவான் (1)

உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி:6/149

TOP


உறங்குவோர் (1)

உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி:30/82

TOP


உறற்பாலார் (1)

அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி:27/156,157

TOP


உறா (2)

திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி:12/87
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி:16/30

TOP


உறாது (1)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி:7/49

TOP


உறாமல் (2)

செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி:3/159,160
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி:28/15

TOP


உறின் (2)

உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி:16/114,115
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி:18/99

TOP


உறு (38)

துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி:0/42
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி:1/29
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/60
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/100
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி:4/85
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி:4/86
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி:5/51
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி:5/124
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி:7/4
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி:7/15
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி:7/127
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி:10/84
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/90
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி:14/35
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி:15/65
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி:16/81
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/121
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி:17/46
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி:17/71
ஊர்ஊர்-ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி:17/79
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி:18/99
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி:19/43
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/23
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி:21/135
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி:21/175
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி:23/101
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி:23/122
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி:24/17
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி:24/159
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி:25/26
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி:25/109
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி:26/18
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி:27/73
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி:27/120
செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி:27/176
ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி:27/213
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/236
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி:27/281

TOP


உறுக்கும் (1)

மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/87

TOP


உறுக (1)

கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி:16/48

TOP


உறுகுவை (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி:25/208

TOP


உறுத்த (1)

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி:20/100,101

TOP


உறுதலும் (3)

தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி:21/113
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி:27/159,160
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி:27/160,161

TOP


உறுதி (1)

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி:30/31

TOP


உறுப்பு (1)

உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி:28/15

TOP


உறும் (6)

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி:3/71,72
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி:3/74
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி:20/126,127
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி:21/68
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி:27/160
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/87

TOP


உறுவதன் (1)

வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி:22/212

TOP


உறுவது (3)

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி:2/64
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி:2/65
அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி:2/67

TOP


உறுவிப்பது (1)

முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/164,165

TOP


உறுவோர் (1)

மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/282

TOP


உறுவோள் (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி:8/39

TOP


உறுவோன் (2)

திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி:11/87,88
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன்
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி:27/170,171

TOP


உறூஉம் (9)

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி:6/71
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி:6/180,181
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/110
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி:8/22
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி:9/20
சாபம் பட்டு தனி துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி:15/84,85
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி:23/126
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி:24/26
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி:25/88

TOP


உறை (7)

கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி:2/26
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி:2/47
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/60
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி:7/61
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி:15/77
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/109
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி:19/105

TOP


உறைக (1)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8

TOP


உறைகின்றேன் (1)

இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி:17/68,69

TOP


உறைதரும் (1)

ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி:13/102,103

TOP


உறைந்தார் (1)

உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி:21/138

TOP


உறைபதி (1)

பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா – மணி:12/94

TOP


உறையும் (6)

பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:5/96
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:6/13
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி:6/23,24
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி:22/105
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி:28/69,70
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி:28/72

TOP


உறையுள் (3)

உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி:6/63
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி:7/66
உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி:19/29

TOP


உறையுளும் (2)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி:6/137
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி:25/230

TOP


உறைவது (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/65

TOP


உறைவிடம் (5)

ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி:2/59
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி:4/103
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/26
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி:5/68
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி:12/4

TOP


உறைவேன் (1)

இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/151

TOP


உன் (15)

ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:9/63
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:10/18
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி:10/38
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி:10/43
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி:14/35
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி:16/37
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி:16/113
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி:17/46
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி:18/171
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி:21/18
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி:21/108
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி:23/74
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி:23/80
தீவக சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/62,63

TOP


உன்-தன் (2)

முதியாள் உன்-தன் கோட்டம் புகுந்த – மணி:18/169
தையால் உன்-தன் தடுமாற்று அவலத்து – மணி:23/102

TOP


உன்-திறம் (1)

ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி:7/27

TOP


உன்-பால் (1)

உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி:10/42

TOP


உன்னிய (3)

உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி:27/288
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி:29/199
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி:29/224

TOP


உன்னை (3)

அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி:10/48
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி:22/71
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/100

TOP


உன்னோடு (1)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/17

TOP


உனக்கு (5)

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:10/79
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/119
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி:24/144,145
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:26/68

TOP


உனை (1)

ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி:9/67

TOP