தீ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 46
தீ_வினை 13
தீ_வினை_ஆட்டியேன் 1
தீ_வினையின் 1
தீ_வினையும் 1
தீ_வினையேற்கு 1
தீங்கு 2
தீத்திறம் 1
தீது 10
தீபதிலகை 1
தீபம் 1
தீம் 13
தீய 5
தீயவும் 1
தீயாய் 1
தீயால் 1
தீயும் 1
தீர் 8
தீர்க்க 1
தீர்த்த 3
தீர்த்தல் 1
தீர்த்தற்கு 1
தீர்த்தன் 1
தீர்த்து 2
தீர்த்தோர் 1
தீர்ந்த 1
தீர்ந்து 1
தீர்ந்தேன் 1
தீர்ப்பது 1
தீர்ப்பல் 1
தீர 2
தீவ 1
தீவக 4
தீவகத்து 4
தீவகம் 5
தீவத்து 4
தீவதிலகை 4
தீவதிலகை-தன் 1
தீவதிலகை-தன்னொடும் 1
தீவதிலகையின் 1
தீவதிலகையும் 3
தீவம் 1
தீவிடை 2
தீவில் 2
தீவினுக்கு 1
தீவினும் 2
தீவினுள் 2
தீவும் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தீ (46)

திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி:2/53
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி:2/57
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி:4/115
தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி:5/29
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி:5/103
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி:5/133
நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி:6/74
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி:6/87
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி:6/114
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி:6/133
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி:9/50
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி:11/62
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி:11/67
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/139
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/61
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/120
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி:13/88
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி:16/35
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி:17/33
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி:18/2
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி:18/117
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி:20/3
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி:20/98
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி:21/113
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி:22/23
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி:22/48
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி:22/193
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/141
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி:24/119
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:24/123
கொலையே களவே காம தீ விழைவு – மணி:24/125
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி:25/42
தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி:26/26
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி:27/73,74
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/116
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/122,123
நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி:27/175
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/247
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/138
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி:28/140
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி:30/59
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:30/64
கொலையே களவே காம தீ விழைவு – மணி:30/66

TOP


தீ_வினை (13)

தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/139
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி:17/33
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி:21/113
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி:22/23
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி:22/193
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி:24/119
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:24/123
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி:25/42
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/138
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி:28/140
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி:30/59
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி:30/64

TOP


தீ_வினை_ஆட்டியேன் (1)

தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன்
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி:16/35,36

TOP


தீ_வினையின் (1)

செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94

TOP


தீ_வினையும் (1)

நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி:27/175

TOP


தீ_வினையேற்கு (1)

செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி:13/88

TOP


தீங்கு (2)

திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி:12/87
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி:21/68

TOP


தீத்திறம் (1)

தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி:16/117

TOP


தீது (10)

தேவியர்-தமக்கும் தீது இன்றோ என – மணி:12/42
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/150
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து – மணி:21/79
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி:22/16
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/167
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி:23/101
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/48
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி:27/127
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி:27/174

TOP


தீபதிலகை (1)

தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி:0/53

TOP


தீபம் (1)

ஞான தீபம் நன்கனம் காட்ட – மணி:30/262

TOP


தீம் (13)

தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி:2/21
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி:4/85
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி:4/122
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி:5/131
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி:6/6
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி:7/46
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி:9/17
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி:10/37
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி:11/115
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி:13/53
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி:15/20
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி:17/58
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/69

TOP


தீய (5)

தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி:29/143
தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி:29/143
தீய எடுத்துக்காட்டும் ஆவன – மணி:29/144
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன – மணி:29/325
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி:29/469

TOP


தீயவும் (1)

ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி:29/112

TOP


தீயாய் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி:27/144

TOP


தீயால் (1)

தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி:17/44

TOP


தீயும் (1)

தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி:16/35

TOP


தீர் (8)

புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி:7/75
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி:7/76
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி:14/89
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி:24/142
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி:25/128
துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும் – மணி:27/93
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி:27/242
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி:29/25

TOP


தீர்க்க (1)

செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/34

TOP


தீர்த்த (3)

வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி:0/18
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி:25/161
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி:28/234

TOP


தீர்த்தல் (1)

பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி:12/118

TOP


தீர்த்தற்கு (1)

பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி:25/227,228

TOP


தீர்த்தன் (1)

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி:5/98

TOP


தீர்த்து (2)

சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி:9/59
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி:14/22

TOP


தீர்த்தோர் (1)

பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி:11/80,81

TOP


தீர்ந்த (1)

தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி:13/75

TOP


தீர்ந்து (1)

எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி:23/103

TOP


தீர்ந்தேன் (1)

என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி:25/138,139

TOP


தீர்ப்பது (1)

தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி:23/101

TOP


தீர்ப்பல் (1)

தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி:18/5

TOP


தீர (2)

மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர
புத்த ஞாயிறு தோன்றும்-காலை – மணி:12/85,86
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி:13/12,13

TOP


தீவ (1)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/4

TOP


தீவக (4)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:2/3
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி:24/62
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி:28/77

TOP


தீவகத்து (4)

ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி:0/47
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி:12/11
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி:21/87
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி:25/213

TOP


தீவகம் (5)

தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி:25/131
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி:28/84
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி:28/207
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி:29/5

TOP


தீவத்து (4)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து
தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி:10/25,26
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி:11/21,22
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் – மணி:11/107,108
இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி:28/107

TOP


தீவதிலகை (4)

தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி:11/6
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் – மணி:11/20
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி:11/29
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி:11/75

TOP


தீவதிலகை-தன் (1)

தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி:11/124

TOP


தீவதிலகை-தன்னொடும் (1)

தீவதிலகை-தன்னொடும் கூடி – மணி:11/55

TOP


தீவதிலகையின் (1)

தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி:21/88

TOP


தீவதிலகையும் (3)

தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி:12/23,24
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி:28/212
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி:29/39

TOP


தீவம் (1)

ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி:21/90

TOP


தீவிடை (2)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/17,18
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி:9/57

TOP


தீவில் (2)

நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி:25/12
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி:28/180

TOP


தீவினுக்கு (1)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/20,21

TOP


தீவினும் (2)

அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி:25/224
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/224,225

TOP


தீவினுள் (2)

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி:2/1,2
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி:17/62

TOP


தீவும் (2)

நால் வகை மரபின் மா பெரும் தீவும்
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி:6/195,196
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி:6/196,197

TOP