ஆ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 15
ஆ-அதனை 1
ஆ_இழை-தன் 1
ஆஅகாசம் 1
ஆக்கலும் 1
ஆக்கிய 3
ஆக்கியது 1
ஆக்கியும் 1
ஆக்கினன் 1
ஆக்குதல் 1
ஆக்குதலான் 1
ஆக்கும் 6
ஆக 30
ஆகத்து 1
ஆகம் 1
ஆகம 3
ஆகமம் 1
ஆகலானே 1
ஆகலின் 12
ஆகவும் 1
ஆகாச 1
ஆகாசத்தில் 1
ஆகாசத்தினும் 1
ஆகாசத்து 2
ஆகாசம் 14
ஆகாது 2
ஆகாய 1
ஆகாயகங்கை 1
ஆகாயத்தில் 1
ஆகாயத்தினும் 1
ஆகாயம் 3
ஆகாயம்மே 1
ஆகி 58
ஆகிய 21
ஆகியது 3
ஆகியும் 4
ஆகின் 1
ஆகின்றது 1
ஆகின்று 1
ஆகு-மதி 1
ஆகுக 1
ஆகுதல் 2
ஆகுதிர் 1
ஆகும் 50
ஆகும்மே 2
ஆகுமே 1
ஆகுவம் 1
ஆகுவர் 1
ஆகுவேன் 1
ஆகுவை 2
ஆகையும் 1
ஆங்கண் 1
ஆங்கனம் 6
ஆங்கார 2
ஆங்கு 184
ஆங்கு-அது 1
ஆங்கு-அது-தனக்கு 1
ஆங்கே 1
ஆசனங்கள் 1
ஆசனத்தின் 1
ஆசனத்து 2
ஆசனம் 7
ஆசனவானை 1
ஆசிரய 2
ஆசிரியர் 2
ஆசிரியர்-தம்மொடு 1
ஆசீவக 1
ஆசு 1
ஆட்டி 7
ஆட்டியேன் 3
ஆட்டியை 1
ஆட 1
ஆடக 1
ஆடல் 3
ஆடலும் 2
ஆடவர் 5
ஆடி 3
ஆடிய 9
ஆடியது 1
ஆடியில் 1
ஆடினள் 1
ஆடு 3
ஆடுநர் 1
ஆடும் 3
ஆடையன் 1
ஆண் 2
ஆண்டதும் 1
ஆண்டலை 1
ஆண்டில் 4
ஆண்டு 4
ஆண்டுகள் 1
ஆண்டைய 1
ஆண்மை 1
ஆணு 1
ஆணையின் 3
ஆதல் 1
ஆதலால் 5
ஆதலான் 10
ஆதலானே 1
ஆதலில் 1
ஆதலின் 42
ஆதற்கு 1
ஆதி 13
ஆதி-சால் 1
ஆதிகள் 1
ஆதிகளில் 1
ஆதியின் 1
ஆதிரை 6
ஆதுல 1
ஆபாசங்கள் 2
ஆபாசத்தின் 1
ஆபாசம் 1
ஆபாசமும் 1
ஆபுத்திரன் 10
ஆபுத்திரன்-தான் 2
ஆபுத்திரன்-பால் 2
ஆபுத்திரனொடு 1
ஆம் 38
ஆம்பல் 1
ஆம்பலும் 1
ஆமோ 1
ஆய் 82
ஆய்_தொடி 2
ஆய்_இழை 38
ஆய்_இழை-தன்னை 2
ஆய்_இழை-தனக்கு 1
ஆய்க்குடி 1
ஆய்ந்து 2
ஆய 3
ஆயது 9
ஆயதூஉம் 1
ஆயமும் 2
ஆயமொடு 1
ஆயமோடு 1
ஆயிடின் 2
ஆயிடும் 1
ஆயிடை 1
ஆயிர 1
ஆயிரம் 8
ஆயிரம்_கண்ணோன் 3
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு 1
ஆயின் 27
ஆயினள் 3
ஆயினன் 4
ஆயினீர் 1
ஆயினும் 32
ஆயினேன் 2
ஆயினை 2
ஆயும் 2
ஆயும்-காலை 1
ஆயோய் 1
ஆர் 46
ஆர்-கொல் 1
ஆர்_உயிர்_மருந்து 3
ஆர்க்கும் 1
ஆர்கை 1
ஆர்த்தி 1
ஆர்ந்து 1
ஆர்ப்ப 4
ஆர்ப்பு 1
ஆரங்கண்ணியின் 1
ஆரண 3
ஆரத்து 1
ஆரம் 1
ஆராமத்திடை 1
ஆராமை 1
ஆரியன் 1
ஆரும் 4
ஆரும்_இல்_ஆட்டியேன் 1
ஆல் 1
ஆல 2
ஆலும் 1
ஆவ 2
ஆவது 25
ஆவதை 1
ஆவன 3
ஆவி 1
ஆவும் 1
ஆவொடு 2
ஆவோர் 1
ஆவோன் 1
ஆழ் 2
ஆழ்வது 1
ஆழி 7
ஆள் 12
ஆள்கின்றோர் 1
ஆள்பவர் 1
ஆள்பவன் 1
ஆள்வோய் 1
ஆள்வோன் 4
ஆள்வோன்-தன் 1
ஆளவும் 1
ஆளும் 8
ஆற்றல் 1
ஆற்றலும் 1
ஆற்றா 6
ஆற்றார் 1
ஆற்றான் 1
ஆற்று 1
ஆற்றுநர்க்கு 1
ஆற்றுப்படுத்த 1
ஆற்றும் 2
ஆற்றுவது 2
ஆற்றேன் 3
ஆற்றேன்ஆக 1
ஆறா 3
ஆறு 12
ஆறு_இருபதின்மர் 1
ஆறு_ஈர் 1
ஆறு_ஐந்து 2
ஆறு_ஐம் 1
ஆறும் 4
ஆன் 1
ஆன்மா 5
ஆன்மாவும் 1
ஆன்மாவை 1
ஆன்ற 3
ஆன்றவர் 1
ஆன 1
ஆனது 2
ஆனவற்றை 1
ஆனவனுக்கு 1
ஆனேன் 1
ஆனைத்தீ 2
ஆனோர் 1
ஆனோர்க்கு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

ஆ (15)

புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி:6/17
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி:13/12
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி:13/19
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி:13/33
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி:13/38
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/42
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி:13/48
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி:13/61
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி:13/102
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி:15/2,3
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி:15/19
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி:25/23
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி:27/42

TOP


ஆ-அதனை (1)

தற்காத்து அளித்த தகை ஆ-அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி:15/17,18

TOP


ஆ_இழை-தன் (1)

அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி:6/17

TOP


ஆக்கலும் (1)

மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி:27/182

TOP


ஆக்கிய (3)

அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:0/72
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:20/12
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி:27/221

TOP


ஆக்கியது (1)

ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி:29/324

TOP


ஆக்கியும் (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி:23/12,13

TOP


ஆக்கினன் (1)

அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி:19/162

TOP


ஆக்குதல் (1)

அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி:21/51,52

TOP


ஆக்குதலான் (1)

அபாவம் ஆக்குதலான் விபரீதம் – மணி:29/318

TOP


ஆக்கும் (6)

அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி:10/81
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி:19/158
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி:23/28,29
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி:25/41,42
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி:27/193
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி:27/238

TOP


ஆக (30)

பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி:1/55,56
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி:3/58
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி:5/21
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி:5/121,122
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி:6/119
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/151,152
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி:8/1
அன்ன சேவல் அரசன் ஆக
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி:8/30,31
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி:11/120
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி:14/64,65
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி:16/91
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/150
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/8,9
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி:21/124
தாயரும் நீயும் தவறு இன்று ஆக
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி:21/170,171
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி:21/171
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி:22/18
தக்கண மதுரை தான் வறிது ஆக
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி:22/121,122
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/167
உதயகுமரன் ஒழியான் ஆக
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி:22/195,196
அயர்ப்பது-செய்யா அறிவினள் ஆக
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி:23/42,43
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/140,141
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி:25/51
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி:25/68
தந்தை முனியா தாய் பசு ஆக
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி:25/70,71
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி:25/95
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/48
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி:28/175,176
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி:28/244
ஆன்மாவை சா அவயவம் ஆக
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி:29/300,301

TOP


ஆகத்து (1)

இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி:23/45,46

TOP


ஆகம் (1)

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி:20/100

TOP


ஆகம (3)

ஆகம அளவை அறிவன் நூலால் – மணி:27/43
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த – மணி:29/150
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி:29/164

TOP


ஆகமம் (1)

காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு – மணி:27/9,10

TOP


ஆகலானே (1)

குற்றமும் வினையு ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி:30/144,145

TOP


ஆகலின் (12)

கவரா கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/10,11
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின்
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி:6/203,204
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி:10/45,46
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி:14/58,59
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி:22/64,65
நீல குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி:22/154,155
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி:22/193,194
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி:24/65,66
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி:25/44
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏது – மணி:29/235,236
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி:29/239,240
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி:30/22,23

TOP


ஆகவும் (1)

எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி:3/77,78

TOP


ஆகாச (1)

சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி:29/259

TOP


ஆகாசத்தில் (1)

நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி:29/239

TOP


ஆகாசத்தினும் (1)

மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி:29/238

TOP


ஆகாசத்து (2)

மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி:29/249
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் – மணி:29/260

TOP


ஆகாசம் (14)

பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் – மணி:29/75
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி:29/209
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி:29/210
ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி:29/222
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ – மணி:29/265
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து – மணி:29/378
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி:29/381
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி:29/383
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி:29/435
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி:29/437
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி:29/438
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி:29/444
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி:29/446
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி:29/447

TOP


ஆகாது (2)

அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி:29/108,109
அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி:30/230

TOP


ஆகாய (1)

வாய் வாளாமை ஆகாய பூ – மணி:30/247

TOP


ஆகாயகங்கை (1)

ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி:0/17,18

TOP


ஆகாயத்தில் (1)

ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி:27/214

TOP


ஆகாயத்தினும் (1)

விபக்க ஆகாயத்தினும் மின்னினும் – மணி:29/248

TOP


ஆகாயம் (3)

ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி:27/193
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி:27/208
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/247

TOP


ஆகாயம்மே (1)

நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி:27/234,235

TOP


ஆகி (58)

வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி:0/70,71
அமய கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி:1/14,15
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி
பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி:1/40,41
களி கயல் பிறழா காட்சியள் ஆகி
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/85,86
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி:5/88
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/96,97
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி:6/13,14
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி:6/18,19
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி:10/13
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி:11/97,98
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி:12/43,44
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/58,59
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி
தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி:13/9,10
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி:13/86,87
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி:14/31,32
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் – மணி:14/60,61
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி:16/4,5
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/70,71
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/64,65
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி:18/22
அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி:18/35
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி
உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் – மணி:18/119,120
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி:18/164
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி:19/35,36
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/51
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/13
பிரமதருமனை பேணினிர் ஆகி
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி:21/50,51
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி:21/77,78
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/156,157
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி:21/176
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி:22/42,43
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி:23/116,117
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/143,144
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி:24/133,134
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி:24/139,140
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி:25/103,104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி:25/217,218
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி:27/38,39
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி:27/39,40
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் – மணி:27/118
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி:27/120
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி:27/130
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி:27/179
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி:27/189
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி:28/19,20
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி:29/255,256
சயன ஆசனவானை போல் ஆகி
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் – மணி:29/297,298
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி:29/356
மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் – மணி:30/11,12
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/20,21
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/21,22
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/31,32
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி:30/32,33
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/33,34
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி:30/74,75
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி:30/80,81
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி:30/83

TOP


ஆகிய (21)

வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி:7/105
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி:7/108
மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி:9/15
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி:10/48
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி:11/23,24
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி:11/36
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:11/136
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை – மணி:12/13
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:12/15
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி:12/37,38
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி:14/43
கொடி கோசம்பி கோமகன் ஆகிய
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/61,62
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி:16/128
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால் – மணி:17/53
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி:18/93,94
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி:20/42
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார் – மணி:21/63,64
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி:22/190,191
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய் – மணி:22/198,199
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:30/44,45
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி:30/219

TOP


ஆகியது (3)

அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி:15/50
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி:19/144
அலத்தல்-காலை ஆகியது அறியேன் – மணி:28/191

TOP


ஆகியும் (4)

மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:10/73
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:10/73,74
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:12/17
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:12/17,18

TOP


ஆகின் (1)

பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி:18/32,33

TOP


ஆகின்றது (1)

பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி:29/322

TOP


ஆகின்று (1)

வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி:28/186

TOP


ஆகு-மதி (1)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி:5/29,30

TOP


ஆகுக (1)

கோள் நிலை திரியா கோலோன் ஆகுக
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:1/34,35

TOP


ஆகுதல் (2)

காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி:5/8
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி:9/11

TOP


ஆகுதிர் (1)

தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி:25/43,44

TOP


ஆகும் (50)

தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி:7/12,13
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும்
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண் – மணி:11/50,51
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி:16/118
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/119
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் – மணி:21/97
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி:22/172
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:24/116,117
இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/31,32
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி:27/14,15
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு அவது – மணி:27/24,25
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி:27/27,28
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி:27/95
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/134,135
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி:27/194,195
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/197,198
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி:27/201
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி:27/256,257
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏது சுபாவம் – மணி:29/67,68
பக்க தன்ம வசனம் ஆகும்
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி:29/71,72
பக்க தன்ம வசனம் ஆகும்
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி:29/80,81
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி:29/84,85
ஆஅகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும் – மணி:29/131,132
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி:29/155,156
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது – மணி:29/172,173
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி:29/190,191
ஏது போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என – மணி:29/191,192
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது – மணி:29/202,203
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி:29/234
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி:29/235
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி:29/280
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும்
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி:29/449,450
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி:29/452
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:30/56,57
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி:30/85
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி:30/87,88
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி:30/104,105
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி:30/105,106
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும்
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி:30/106,107
அருஉரு சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி:30/107,108
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி:30/109,110
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி:30/110,111
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி:30/134
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி:30/137
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி:30/171,172
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம் – மணி:30/185,186
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி – மணி:30/209,210
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும்
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி:30/211,212
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும்
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி:30/213,214
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் – மணி:30/215,216
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்
செத்தான் பிறப்பானோ பிறவானோ – மணி:30/239,240

TOP


ஆகும்மே (2)

வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி:30/108,109
நுவலப்படுவன நோய் ஆகும்மே
அ நோய் தனக்கு – மணி:30/182,183

TOP


ஆகுமே (1)

வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கரும தொகுதி – மணி:30/111,112

TOP


ஆகுவம் (1)

பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி:26/59,60

TOP


ஆகுவர் (1)

பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி:11/33

TOP


ஆகுவேன் (1)

மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன்
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி:22/97,98

TOP


ஆகுவை (2)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/135
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி:25/115

TOP


ஆகையும் (1)

புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதும்-காலை – மணி:30/158,159

TOP


ஆங்கண் (1)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/49

TOP


ஆங்கனம் (6)

ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி:2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி:3/26
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி:11/36
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி:11/122
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி:16/104
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி:16/128

TOP


ஆங்கார (2)

ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி:27/213
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி:27/238

TOP


ஆங்கு (184)

ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி:0/15
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி:0/39
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி:0/47
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/81,82
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி:0/83
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி:0/89
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி:1/36
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி:2/72
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் – மணி:3/39
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி:3/40
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி:3/46
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி:3/56
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி:3/66
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி:3/71
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் – மணி:3/109,110
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி:3/152
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/154
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி:4/10
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி:4/22,23
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி:4/31,32
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி:4/61
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி:4/73
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/83
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/26
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி:5/65,66
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி:5/83
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி:6/16
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி:6/16
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி:6/34
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி:6/105
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி:6/119
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி:6/160
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி:6/163
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி:6/197
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி:6/199
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி:7/15
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி:7/28
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி:7/39
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி:7/40
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி:7/41,42
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி:7/51
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி:8/63
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி:9/1
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி:9/16
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி:9/31
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி:9/59,60
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி:9/67
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி:9/70
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி:10/25
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி:10/35,36
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி:10/44
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி:10/48
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி:10/52
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி:10/55
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி:10/58
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி:10/88
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி:10/92
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி:10/92
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி:10/93
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி:11/25
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி:11/34
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:11/105
ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள் – மணி:12/1
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி:12/8
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி:12/11
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/19
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி:12/47
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/68
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி:12/83
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி:12/106
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி:13/12
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி:13/18,19
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி:13/28
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி:13/32,33
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி:13/37
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி:13/49
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி:13/70
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி:14/1
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி:14/22
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி:14/53
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி:14/67,68
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/82
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி:14/93
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி:14/94,95
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி:14/96
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி:15/19
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி:15/38
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர்-தம்முடன் – மணி:16/20
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி:16/22
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி:16/38
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி:16/52
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி:16/63
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி:16/73
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/119
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி:17/47
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி:17/59
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி:17/61
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி:17/61
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி:17/76
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி:17/81
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி:17/83
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி:18/1
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி:18/1
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி:18/29
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி:18/145,146
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி:18/157
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி:19/45
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி:19/63
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/64
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி:19/91
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/135,136
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி:19/159
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/9
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி:20/32,33
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் – மணி:20/82
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி:20/102
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி:20/111
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி:20/126
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி:21/15
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி:21/67
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/70
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/75
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி:21/90
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி:21/92
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி:21/98,99
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி:21/109
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி:21/118
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி:21/127
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி:21/149
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி:21/153
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி:21/166
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி:21/172
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி:22/8
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி:22/9
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/68
பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி:22/70
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி:22/78
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி:22/141
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி:22/173
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி:22/184
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி:22/189
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி:22/193
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி:22/196
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/197
ஆங்கு அவன்-தன் கை வாளால் அம்பலத்து – மணி:22/202
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி:23/38,39
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/49
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி:23/57
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி:23/110
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/144
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி:24/6,7
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி:24/11
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி:24/60
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி:24/66
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி:24/87
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி:24/91
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி:24/93
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:24/124
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி:24/166
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி:25/17,18
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி:25/19
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி:25/27
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி:25/69
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி:25/72
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி:25/141,142
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி:25/166
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி:25/210
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி:26/10
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி:26/29
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி:27/265,266
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/289
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி:28/1
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி:28/81
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/106
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி:28/140
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி:28/147
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி:28/151
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி:28/196
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி:29/30
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:30/65

TOP


ஆங்கு-அது (1)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி:1/9

TOP


ஆங்கு-அது-தனக்கு (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89

TOP


ஆங்கே (1)

நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி:30/174

TOP


ஆசனங்கள் (1)

சயன ஆசனங்கள் போல என்றால் – மணி:29/293

TOP


ஆசனத்தின் (1)

சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி:29/295

TOP


ஆசனத்து (2)

அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி:10/1
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி:28/241

TOP


ஆசனம் (7)

அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே – மணி:8/49
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி:8/53,54
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி:9/62
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம்
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/13,14
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி:12/11,12
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி:24/95

TOP


ஆசனவானை (1)

சயன ஆசனவானை போல் ஆகி – மணி:29/297

TOP


ஆசிரய (2)

சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் – மணி:29/194
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி:29/207

TOP


ஆசிரியர் (2)

ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புற – மணி:27/6,7
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்
தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி:27/80,81

TOP


ஆசிரியர்-தம்மொடு (1)

அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/42,43

TOP


ஆசீவக (1)

ஆசீவக நூல் அறிந புராணனை – மணி:27/108

TOP


ஆசு (1)

ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி:6/6

TOP


ஆட்டி (7)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி:0/2
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி:13/46
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/73
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி:19/33
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/212

TOP


ஆட்டியேன் (3)

தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி:6/133
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி:6/146
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி:16/35

TOP


ஆட்டியை (1)

செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி:23/64

TOP


ஆட (1)

பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி:17/32

TOP


ஆடக (1)

ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண் – மணி:4/52

TOP


ஆடல் (3)

ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி:7/44
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி:11/13
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி:19/79

TOP


ஆடலும் (2)

சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் – மணி:2/23,24
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி:18/104

TOP


ஆடவர் (5)

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி:3/24
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி:7/77
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி:18/22
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி:18/146
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி:23/55

TOP


ஆடி (3)

அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி:10/55,56
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி:13/7
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி:16/46

TOP


ஆடிய (9)

ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி:2/14
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி:2/52
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி:3/124,125
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி:5/4
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி:5/39,40
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி:13/83
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி:16/31
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி:19/66
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி:28/8

TOP


ஆடியது (1)

வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி:4/18

TOP


ஆடியில் (1)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி:19/90

TOP


ஆடினள் (1)

தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி:22/40

TOP


ஆடு (3)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி:4/6
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி:7/76
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி:21/137

TOP


ஆடுநர் (1)

நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி:18/13

TOP


ஆடும் (3)

தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி:6/126
ஆடும் கூத்தியர் அணியே போல – மணி:12/51
வரி குயில் பாட மா மயில் ஆடும்
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி:19/59,60

TOP


ஆடையன் (1)

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி:5/61,62

TOP


ஆண் (2)

ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி:21/176
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/95

TOP


ஆண்டதும் (1)

அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி:25/211

TOP


ஆண்டலை (1)

ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி:6/77

TOP


ஆண்டில் (4)

ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி:12/77,78
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/38
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி:17/41
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி:17/45

TOP


ஆண்டு (4)

ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி:14/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி:17/39,40
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி:25/101

TOP


ஆண்டுகள் (1)

நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி:22/17

TOP


ஆண்டைய (1)

ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு – மணி:27/10

TOP


ஆண்மை (1)

ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/53

TOP


ஆணு (1)

ஆணு விசும்பின் ஆகாயகங்கை – மணி:0/17

TOP


ஆணையின் (3)

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி:3/61
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி:14/76
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி:20/1

TOP


ஆதல் (1)

சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல்
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/225,226

TOP


ஆதலால் (5)

புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி:29/60
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால்
சாமானிய விசேடம் போல் என்றால் – மணி:29/308,309
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/311
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/352,353
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி:29/384

TOP


ஆதலான் (10)

ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி:29/324
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/342,343
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி:29/344
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி:29/346,347
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி:29/357
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி:29/367,368
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி:29/376,377
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள – மணி:29/438,439
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி:29/442,443
அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது – மணி:29/458,459

TOP


ஆதலானே (1)

காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி:30/136,137

TOP


ஆதலில் (1)

கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி:29/189,190

TOP


ஆதலின் (42)

தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி:1/42,43
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி:2/11,12
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி:3/4,5
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/82,83
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி:5/44
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின்
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி:7/20,21
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி:9/51,52
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/25,26
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்து தேவர் எல்லாம் – மணி:12/71,72
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி:12/100,101
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/109,110
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/119,120
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி:14/29,30
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி:15/18,19
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி:16/61
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி:20/77
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி:21/14
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/153,154
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/189,190
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி:25/53,54
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி:25/64
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி:26/93,94
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி:27/259,260
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/91
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி:28/96,97
நீங்கா காதல் பாங்கன் ஆதலின்
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி:28/125,126
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின்
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/152,153
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி:29/40
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி:29/93,94
அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் – மணி:29/171,172
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் – மணி:29/178
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி:29/229,230
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி:29/246
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி:29/257
அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட – மணி:29/285
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி:29/388,389
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்
சாதன அமூர்த்தம் மீண்டு – மணி:29/410,411
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி:29/421,422
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/433,434
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து – மணி:29/462,463
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின்
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி:30/140,141
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி:30/147,148

TOP


ஆதற்கு (1)

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி:13/61

TOP


ஆதி (13)

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி:6/11
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி:10/61
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி:12/37
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி:12/108
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி:27/104
ஆதி இல்லா பரமாணுக்கள் – மணி:27/126
ஆதி முதல்வன் போதி மூலத்து – மணி:29/23
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி:29/47
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி:29/128
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி:29/139
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி:29/271
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி:30/134
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி:30/148

TOP


ஆதி-சால் (1)

ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம் – மணி:7/19

TOP


ஆதிகள் (1)

சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி:29/250

TOP


ஆதிகளில் (1)

விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி:29/262,263

TOP


ஆதியின் (1)

அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி:29/240

TOP


ஆதிரை (6)

ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி:15/79
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி:16/3
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி:16/22
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி:16/37
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி:16/128
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135

TOP


ஆதுல (1)

ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப – மணி:4/42

TOP


ஆபாசங்கள் (2)

எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி:27/57,58
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி:29/326,327

TOP


ஆபாசத்தின் (1)

காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி:29/470,471

TOP


ஆபாசம் (1)

சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி:29/329,330

TOP


ஆபாசமும் (1)

ஆபாசமும் ஐ வகைய – மணி:29/335

TOP


ஆபுத்திரன் (10)

அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி:0/57
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/82
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/44
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/142
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி:12/25
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/27
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி:13/2
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து – மணி:13/92
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி:17/95
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி:24/153

TOP


ஆபுத்திரன்-தான் (2)

ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி:13/49
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி:14/65

TOP


ஆபுத்திரன்-பால் (2)

அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி:0/59,60
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால்
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி:21/82,83

TOP


ஆபுத்திரனொடு (1)

ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி:25/158

TOP


ஆம் (38)

விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி:3/146
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி:6/162
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி:12/114
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி:16/111
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி:18/27
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/135
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி:19/38
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி:19/66
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/70
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி:19/77
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி:22/30
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி:22/32
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/151
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:24/115
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி:27/28,29
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி:27/80
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி:27/123,124
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி:27/135,136
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி:27/137,138
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி:27/216
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி – மணி:27/226,227
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி:27/239
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/244
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/244
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி:27/246
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/282
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி:29/56
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி:29/115
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி:29/146
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/188
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்
சபக்கைகதேச விருத்தி விபக்க – மணி:29/230,231
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்
பரமாணுவின் நிகழாமையானும் – மணி:29/260,261
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி:29/307
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி:29/323
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்து – மணி:29/401,402
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி:30/55
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி:30/178,179
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்
வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி:30/220,221

TOP


ஆம்பல் (1)

தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி:28/20,21

TOP


ஆம்பலும் (1)

ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி:8/7

TOP


ஆமோ (1)

புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி:13/97,98

TOP


ஆய் (82)

ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி:0/47
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி:0/67
ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி:0/74
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/79
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/82
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/85,86
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி:2/14
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி:2/49
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி:2/58
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி:3/21
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/83
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி:4/85
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/26
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி:9/1
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி:10/1
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி:11/19
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி:11/72
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி:11/105,106
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி:15/50
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி:16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி:17/83
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி:17/94
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி:18/76
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய்
தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம் – மணி:18/95,96
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி:18/114
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி:18/149,150
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி:19/31
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி:19/88
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி:19/142
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி:19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி:19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி:20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/9
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி:20/85
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி:20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/70
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய்
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/90,91
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி:21/155
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி:21/159
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி:21/179
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/68
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி:23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி:23/29
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி:23/33
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி:23/63
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி:23/78
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/144
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:24/124
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி:24/141
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி:24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி:24/163
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி:25/64
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி:25/76
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி:25/158
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி:25/169
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/205
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி:26/71,72
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி:27/136
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி:27/140
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி:27/225
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி:28/162
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/187
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி:28/228,229
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி:29/66,67
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு – மணி:29/133,134
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி:29/198
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி:29/251
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி:29/252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி:29/253
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி:29/267,268
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி:29/274
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் – மணி:29/410
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி:30/27,28
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:30/65
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி:30/98,99

TOP


ஆய்_தொடி (2)

அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி:21/155
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி:23/78,79

TOP


ஆய்_இழை (38)

அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி:0/67
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி:0/79
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி:2/49,50
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி:2/58
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/83,84
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி:5/26,27
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி:9/1
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி:10/1
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி:11/19
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி:11/72
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி:15/50,51
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி:16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/83,84
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி:17/94
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி:18/114
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி:19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி:19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி:20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/9
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி:20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி:21/70
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/68,69
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி:23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி:23/29
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி:23/63
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/144
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி:24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி:24/163,164
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி:25/64
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி:25/158
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/205
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி:28/162

TOP


ஆய்_இழை-தன்னை (2)

ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி:0/74
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/33,34

TOP


ஆய்_இழை-தனக்கு (1)

அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி:18/76

TOP


ஆய்க்குடி (1)

அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை – மணி:27/45

TOP


ஆய்ந்து (2)

வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி:2/27
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி:29/472

TOP


ஆய (3)

ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி:11/13
ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி:27/145
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி:30/154

TOP


ஆயது (9)

வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி:4/113,114
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/68,69
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி:18/10,11
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/62,63
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி:19/152,153
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி:20/44,45
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி:25/104,105
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி:28/168,169

TOP


ஆயதூஉம் (1)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் – மணி:21/30,31

TOP


ஆயமும் (2)

தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/89
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/149

TOP


ஆயமொடு (1)

தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி:7/54

TOP


ஆயமோடு (1)

கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/47

TOP


ஆயிடின் (2)

அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி:15/34,35
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி:18/157,158

TOP


ஆயிடும் (1)

புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி:1/24,25

TOP


ஆயிடை (1)

அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி:5/22,23

TOP


ஆயிர (1)

ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி:5/104

TOP


ஆயிரம் (8)

ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி:1/26
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி:1/36
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி:5/105
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி:6/166
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி:6/196
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி:14/53
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி:18/91
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி:24/9

TOP


ஆயிரம்_கண்ணோன் (3)

ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி:1/26
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன்
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி:14/53,54
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி:24/9

TOP


ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு (1)

ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி:1/36

TOP


ஆயின் (27)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி:2/44,45
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி:2/46
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி:3/22,23
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி:5/15
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி:5/21
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/91
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி:18/142
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின்
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/43,44
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி:21/118
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி:22/46
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/68
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி:22/95,96
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி:22/119,120
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி:22/133
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி:23/33
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி:23/78
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின்
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி:24/72,73
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:24/110
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:24/132,133
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி:24/151,152
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி:25/113,114
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி:25/208
ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி:29/69
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி:29/127,128
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி:29/228
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:30/50
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:30/73,74

TOP


ஆயினள் (3)

பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி:10/2
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி:16/51,52
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி:22/188

TOP


ஆயினன் (4)

நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி:15/45
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி:16/16,17
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி:22/114,115
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி:25/97

TOP


ஆயினீர் (1)

அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி:11/137

TOP


ஆயினும் (32)

பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி:1/62,63
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி:3/41,42
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி:4/111
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி:5/43,44
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி:6/19,20
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி:6/54
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி:6/54,55
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/55,56
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி:10/36,37
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/67,68
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி:17/66
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி:18/89
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி:18/158
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி:20/34
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி:20/124
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி:21/65,66
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி:22/184,185
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் – மணி:23/3
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி:23/3,4
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் – மணி:23/4,5
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி:23/79
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி:24/52
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி:24/99
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி:24/102
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி:25/23
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் – மணி:25/150
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/150,151
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி:25/232
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/232,233
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி:26/60
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி:27/278
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி:28/98

TOP


ஆயினேன் (2)

படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி:3/39,40
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி:23/93,94

TOP


ஆயினை (2)

ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி:11/122
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி:25/174,175

TOP


ஆயும் (2)

ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி:27/177,178
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி:27/178,179

TOP


ஆயும்-காலை (1)

வாயில் ஆறும் ஆயும்-காலை
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/86,87

TOP


ஆயோய் (1)

காம கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி:5/102,103

TOP


ஆர் (46)

அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி:3/59
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி:5/116
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/49
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி:6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி:6/148
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி:6/150
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி:6/158
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி:6/160
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி:9/56
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி:11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி:12/114
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/42
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி:14/4
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி:14/8
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி:14/33
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி:14/59
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி:14/68
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி:14/93
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி:16/115
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி:17/15
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால் – மணி:17/53
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி:18/72
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி:18/93
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி:19/17
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி:19/45
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் – மணி:19/125
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/13
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி:20/124
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி:21/136
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி:21/149
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி:21/158
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி:21/183
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி:22/9
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி:22/187
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி:23/69
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/139
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி:25/141
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி:25/170
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி:27/233
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி:28/121
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி:28/160
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி:28/195
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி:28/228

TOP


ஆர்-கொல் (1)

இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/33

TOP


ஆர்_உயிர்_மருந்து (3)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி:11/48,49
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி:16/135

TOP


ஆர்க்கும் (1)

அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/43,44

TOP


ஆர்கை (1)

பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி:7/119

TOP


ஆர்த்தி (1)

கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி:12/93

TOP


ஆர்ந்து (1)

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி:13/51,52

TOP


ஆர்ப்ப (4)

இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி:4/32
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி:7/113,114
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி:19/18,19
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி:28/21,22

TOP


ஆர்ப்பு (1)

ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி:27/213

TOP


ஆரங்கண்ணியின் (1)

ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் – மணி:4/50

TOP


ஆரண (3)

ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி:13/4
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி:13/79
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி:27/103

TOP


ஆரத்து (1)

ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி:5/104

TOP


ஆரம் (1)

ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் – மணி:19/85

TOP


ஆராமத்திடை (1)

ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை – மணி:3/32

TOP


ஆராமை (1)

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசையிய அறிவே – மணி:30/91,92

TOP


ஆரியன் (1)

ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி:25/6

TOP


ஆரும் (4)

அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி:4/95
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி:5/56
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி:6/146
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி:17/80

TOP


ஆரும்_இல்_ஆட்டியேன் (1)

ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி:6/146

TOP


ஆல் (1)

ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி:3/144

TOP


ஆல (2)

பணை நிலை புரவி பல எழுந்து ஆல
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி:7/117,118
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி:7/118,119

TOP


ஆலும் (1)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி:4/11

TOP


ஆவ (2)

ஆவ கணை கால் காணாயோ நீ – மணி:20/63
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி:30/188,189

TOP


ஆவது (25)

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி:6/161
மிக்க அறமே விழு துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும் – மணி:22/138,139
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி:23/122,123
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி:27/41
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி:29/77,78
சத்தம் சாத்திய தன்மம் ஆவது
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி:29/120,121
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாக கூறல் – மணி:29/157,158
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி:29/167,168
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி:29/173,174
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி:29/179,180
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி:29/186,187
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி:29/203,204
என்னல் அசாதாரணம் ஆவது தான் – மணி:29/223
வியாபி ஆவது ஏது சபக்கத்து – மணி:29/232
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி:29/244
சாதன தன்ம விகலம் ஆவது
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி:29/340,341
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில் – மணி:29/349,350
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே – மணி:29/359,360
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/364,365
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி:29/385
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு – மணி:29/403,404
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு – மணி:29/413,414
உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி:29/441,442
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி:29/450
விபரீத வெதிரேகம் ஆவது
பிரிவை தலைதடுமாறா சொல்லுதல் – மணி:29/460,461

TOP


ஆவதை (1)

ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி:21/136

TOP


ஆவன (3)

தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்க போலியும் ஏது போலியும் – மணி:29/144,145
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி:29/325,326
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி:30/190,191

TOP


ஆவி (1)

ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி:29/205

TOP


ஆவும் (1)

ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி:9/25

TOP


ஆவொடு (2)

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி – மணி:13/41
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி:13/68

TOP


ஆவோர் (1)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி:10/51

TOP


ஆவோன் (1)

நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி:29/24

TOP


ஆழ் (2)

அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:24/110
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:30/50

TOP


ஆழ்வது (1)

இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/122

TOP


ஆழி (7)

அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி:5/76
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி:5/104
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி:6/11
ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி:6/173
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி:6/192
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி:10/61
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி:29/27

TOP


ஆள் (12)

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி:7/11
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி:9/14
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி:15/40
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி:15/44
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி:18/27
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி:19/162
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி:21/82
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி:22/24
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி:22/33
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி:22/81
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி:22/215
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/76

TOP


ஆள்கின்றோர் (1)

அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி:26/18

TOP


ஆள்பவர் (1)

ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி:23/104

TOP


ஆள்பவன் (1)

நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி:24/54,55

TOP


ஆள்வோய் (1)

வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி:5/31

TOP


ஆள்வோன் (4)

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி:6/11,12
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி:10/61
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் – மணி:24/169,170
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி:29/3,4

TOP


ஆள்வோன்-தன் (1)

நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/178

TOP


ஆளவும் (1)

அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி:29/27

TOP


ஆளும் (8)

கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/54,55
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி:9/38,39
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி:9/43
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:12/39
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி:14/103
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும்
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி:24/167,168
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி:25/225,226

TOP


ஆற்றல் (1)

சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி:6/190

TOP


ஆற்றலும் (1)

ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி:6/175

TOP


ஆற்றா (6)

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:6/98
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:7/81
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் – மணி:11/93
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி:17/13
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:17/64
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:19/35

TOP


ஆற்றார் (1)

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி:8/56,57

TOP


ஆற்றான் (1)

நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி:17/60

TOP


ஆற்று (1)

விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி:3/132

TOP


ஆற்றுநர்க்கு (1)

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் – மணி:11/92

TOP


ஆற்றுப்படுத்த (1)

கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு – மணி:5/139

TOP


ஆற்றும் (2)

ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:17/64
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:19/35

TOP


ஆற்றுவது (2)

அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி:11/86
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி:14/8

TOP


ஆற்றேன் (3)

உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி:16/109,110
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி:23/70
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி:25/235

TOP


ஆற்றேன்ஆக (1)

ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி:17/59,60

TOP


ஆறா (3)

அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி:6/211
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி:24/163
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி:26/1

TOP


ஆறு (12)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி:1/57
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி:6/211
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி:17/39
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/25
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/15
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி:27/153
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி:27/244
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி:29/216,217
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34

TOP


ஆறு_இருபதின்மர் (1)

ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/15

TOP


ஆறு_ஈர் (1)

அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி:17/39

TOP


ஆறு_ஐந்து (2)

அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி:6/211
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129

TOP


ஆறு_ஐம் (1)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98

TOP


ஆறும் (4)

இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:24/108
பத்தும் எட்டும் ஆறும் பண்புற – மணி:27/7
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி:30/48
வாயில் ஆறும் ஆயும்-காலை – மணி:30/86

TOP


ஆன் (1)

ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி:13/63

TOP


ஆன்மா (5)

உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி:27/239
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி:27/248
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி:29/176
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி:29/184
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி:30/177

TOP


ஆன்மாவும் (1)

ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி:29/184,185

TOP


ஆன்மாவை (1)

ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி:29/300

TOP


ஆன்ற (3)

ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி:15/10
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி:27/177
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி:30/154

TOP


ஆன்றவர் (1)

அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி:2/34

TOP


ஆன (1)

ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி:29/56

TOP


ஆனது (2)

சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/37,38
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி:27/210

TOP


ஆனவற்றை (1)

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி:30/161,162

TOP


ஆனவனுக்கு (1)

ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி:29/207,208

TOP


ஆனேன் (1)

காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி:21/22

TOP


ஆனைத்தீ (2)

ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி:0/66
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய – மணி:20/35

TOP


ஆனோர் (1)

காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி:28/222,223

TOP


ஆனோர்க்கு (1)

மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி:29/180

TOP


ஆஅகாசம் (1)

ஆஅகாசம் போல் என்று ஆகும் – மணி:29/131

TOP