வ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கிட்ட 1
வக்கிட்டு 1
வக்ர 1
வகரம் 1
வகரமாகி 1
வகித்து 1
வகிர் 5
வகிர்ந்த 2
வகிர்ந்து 1
வகிர 1
வகிரா 1
வகிரு 1
வகிரும் 3
வகிரோ 2
வகுக்கும் 1
வகுத்த 1
வகுத்தது 1
வகுத்து 5
வகுள 3
வகுளம் 1
வகுளமும் 2
வகுளமொடு 1
வகை 85
வகைக்கு 1
வகைக்கும் 1
வகைகளும் 1
வகைத்து 1
வகைதனில் 1
வகைதனை 3
வகைப்பட 1
வகைப்படி 1
வகைமை 1
வகைய 1
வகையது 1
வகையர் 1
வகையா 1
வகையாக 1
வகையாம் 1
வகையால் 1
வகையாலும் 1
வகையாலே 3
வகையான 1
வகையில் 3
வகையிலும் 1
வகையினும் 1
வகையும் 1
வகையுற்ற 1
வகையுறு 1
வகையே 3
வகையை 1
வகைவகை 12
வகைவகையில் 2
வகைவகையின் 1
வங்க 3
வங்கண 1
வங்கணமாய் 1
வங்கணமும் 1
வங்கம் 2
வங்கம்தன்கண் 1
வங்கார 1
வங்காரமொடு 1
வங்காளம் 1
வஜ்ர 8
வஜ்ரகரன் 1
வஜ்ரனுக்கு 1
வஜ்ராயுதபுரம் 1
வஜ்ராயுதனும் 1
வஸ்து 1
வச்சிர 4
வச்சிரங்கள் 1
வச்சிரம் 2
வச்ர 1
வச்ரபாணியன் 1
வச 2
வசங்களாம் 1
வசத்தில் 1
வசப்பட்டு 1
வசப்பட 1
வசம் 22
வசமது 1
வசமாக 1
வசமாகி 8
வசமாய் 1
வசமாய 1
வசமான 1
வசமுடன் 1
வசமுற்று 1
வசமுற 1
வசமே 1
வசமோ 2
வசவனொடு 1
வசவிகள் 1
வசன 2
வசனக்கார 1
வசனங்கள் 1
வசனங்களால் 1
வசனம் 11
வசனமாய் 1
வசனமும் 4
வசனமோ 1
வசனிகள் 1
வசி 2
வசிட்டர் 1
வசிட்டன் 1
வசிய 2
வசியில் 1
வசிவித்த 1
வசீகர 2
வசு 2
வசுதை 1
வசுவ 1
வசை 17
வசைக்கு 2
வசைகள் 2
வசைகளுடனே 1
வசையாலும் 4
வசையாலே 2
வசையின் 1
வசையுடன் 1
வசையே 1
வஞ்ச 28
வஞ்சக 15
வஞ்சகங்கள் 1
வஞ்சகம் 4
வஞ்சகர் 8
வஞ்சகர்கள் 1
வஞ்சகர்தங்களை 1
வஞ்சகன் 3
வஞ்சத்து 1
வஞ்சத்துடன் 1
வஞ்சம் 10
வஞ்சமாய் 1
வஞ்சமே 1
வஞ்சர் 5
வஞ்சரை 2
வஞ்சன் 3
வஞ்சனேனை 1
வஞ்சனை 5
வஞ்சனையாலே 1
வஞ்சி 40
வஞ்சிக்கு 2
வஞ்சித்து 2
வஞ்சியர் 7
வஞ்சியில் 5
வஞ்சியும் 1
வஞ்சியை 4
வஞ்சியோடு 1
வஞ்சினங்கள் 1
வஞ்சினங்களில் 1
வஞ்சினங்களுடன் 1
வட்ட 24
வட்டத்தில் 1
வட்டத்து 3
வட்டம் 5
வட்டமிட்ட 1
வட்டமிட்டு 2
வட்டமும் 2
வட்டாய் 1
வட்டார் 1
வட்டாரத்து 1
வட்டி 1
வட்டை 3
வட 59
வடக்காகும் 1
வடக்கில் 1
வடக்கிலே 1
வடக்கு 2
வடகுன்றை 1
வடங்கள் 3
வடங்களும் 1
வடத்தை 3
வடபால் 1
வடபாலார் 1
வடபுறம் 1
வடம் 21
வடமலை 3
வடமலையிலும் 1
வடமாக 1
வடமும் 5
வடமொடு 1
வடவரை 4
வடவரையின் 1
வடவா 3
வடவு 1
வடவை 8
வடி 83
வடிக்கும் 1
வடித்த 3
வடித்து 3
வடிந்த 1
வடிந்தது 1
வடிந்தும் 1
வடிப்ப 1
வடிப்பம் 1
வடிப்பவர் 1
வடிய 1
வடியாத 1
வடிவ 3
வடிவங்களாய் 1
வடிவங்களாலே 2
வடிவதாம் 1
வடிவதாய் 1
வடிவது 1
வடிவம் 8
வடிவமாய் 1
வடிவமான 1
வடிவமும் 3
வடிவர் 1
வடிவன் 1
வடிவனே 1
வடிவா 2
வடிவாக 2
வடிவாகவே 1
வடிவாகி 8
வடிவாகிய 1
வடிவாகும் 1
வடிவாட்டி 1
வடிவாய் 4
வடிவாயிருந்து 1
வடிவார் 2
வடிவாலே 1
வடிவாள் 1
வடிவான் 1
வடிவான 5
வடிவி 5
வடிவியை 1
வடிவில் 2
வடிவின் 1
வடிவினர் 2
வடிவினன் 2
வடிவினில் 1
வடிவினை 4
வடிவினொடு 1
வடிவு 33
வடிவுடன் 1
வடிவுடை 3
வடிவுடைய 2
வடிவும் 7
வடிவுள 3
வடிவுளது 1
வடிவுற்ற 2
வடிவுற்றது 1
வடிவுற்று 2
வடிவுற 1
வடிவுறும் 1
வடிவே 1
வடிவேயோ 1
வடிவை 2
வடிவொடு 1
வடிவோனே 4
வடு 9
வடுகூர் 1
வடுத்த 1
வடுத்தனை 1
வடுப்படுத்து 1
வடுப்படும் 2
வடுவு 1
வடுவை 4
வடை 1
வண் 39
வண்டர் 1
வண்டல் 3
வண்டன் 2
வண்டனும் 1
வண்டாடி 1
வண்டார் 2
வண்டு 46
வண்டுகள் 1
வண்டுதனை 1
வண்டும் 1
வண்டை 1
வண்டோடு 1
வண்ண 2
வண்ணவல்லி 1
வண்மை 1
வண 2
வணங்க 8
வணங்கற்கு 1
வணங்கி 3
வணங்கிட 1
வணங்கிய 4
வணங்கியெ 1
வணங்கு 6
வணங்கும் 6
வணங்குவேனோ 2
வணத்தர் 1
வணம் 2
வணா 1
வணிகரில் 1
வணிகோர் 1
வத்திரம் 1
வத்திரனொடு 1
வத்துவே 1
வதந்தியாலே 1
வதம் 1
வதறி 1
வதறிட 1
வதறிய 1
வதன 5
வதனங்கள் 1
வதனத்தாலும் 1
வதனம் 6
வதி 2
வதிவம் 1
வதை 3
வதைத்த 2
வதைத்தது 1
வதைத்திடுவோனே 1
வதைத்து 3
வதைபுரிகின்ற 1
வதையாலே 1
வதையே 1
வந்த 86
வந்ததில் 1
வந்தது 7
வந்தருள் 1
வந்தவ 1
வந்தவர் 2
வந்தவர்தங்களை 1
வந்தவரை 1
வந்தவள் 1
வந்தவன் 1
வந்தனம் 1
வந்தனன் 1
வந்தனை 2
வந்தனைசெய் 1
வந்தாய் 2
வந்தார் 1
வந்தாரை 1
வந்தி 2
வந்திக்க 10
வந்திக்கும் 2
வந்திக்கைக்கு 1
வந்திட்டு 1
வந்திட 1
வந்திடா 2
வந்திடாது 1
வந்திடாதோ 1
வந்திடாயோ 2
வந்திடு 6
வந்திடுபோதில் 1
வந்திடும் 3
வந்திடும்போது 1
வந்திடுவோனே 1
வந்தித்திடுவேனோ 1
வந்தித்து 5
வந்தியர் 1
வந்தியா 1
வந்தியாலே 1
வந்தியிடும் 1
வந்திராத 1
வந்து 236
வந்தும் 2
வந்துவந்து 4
வந்துவிட்டபோதினும் 1
வந்துற்றிட 1
வந்துற்று 2
வந்தே 6
வந்தோம் 1
வந்தோரை 1
வநிதை 4
வநிதைக்கார 1
வநிதையர் 1
வநிதையும் 2
வப்புற்று 1
வம்பர் 1
வம்பன் 2
வம்பனேனை 1
வம்பாரும் 1
வம்பிகள் 4
வம்பிடும் 1
வம்பியர் 1
வம்பில் 3
வம்பிலே 4
வம்பினை 1
வம்பு 12
வம்புகள் 1
வம்பும் 1
வம்புற்ற 1
வம்பே 1
வமிசம் 2
வய 2
வயத்த 1
வயதளவாக 1
வயதாகி 3
வயதாய் 1
வயதான 1
வயது 5
வயதுக்கு 1
வயநமசி 1
வயம் 2
வயமாவை 1
வயமியல் 1
வயல் 33
வயல்கள் 3
வயல்களில் 1
வயல்களும் 2
வயல்புறத்து 1
வயலி 11
வயலிக்கும் 2
வயலிக்குள் 2
வயலியல் 1
வயலியில் 14
வயலியின் 1
வயலில் 3
வயலுக்குள் 1
வயலும் 1
வயலூடு 1
வயலூர் 7
வயலூர 1
வயலூரா 28
வயலை 2
வயலோடே 1
வயவர் 1
வயற்கள் 1
வயற்குள் 1
வயற்குளே 1
வயனர் 1
வயித்திய 1
வயித்தியநாத 1
வயிர் 1
வயிர 3
வயிரக 1
வயிரம் 6
வயிரவர் 4
வயிரவர்கள் 1
வயிரவர்களும் 1
வயிரவி 2
வயிரியர் 2
வயிற்றால் 1
வயிற்றில் 2
வயிற்றின் 1
வயிற்றினில் 1
வயிற்று 1
வயிற்றுக்கு 1
வயிற்றை 2
வயிறன் 1
வயிறனை 1
வயிறாகி 1
வயிறார 1
வயிறிடை 1
வயிறில் 2
வயிறினில் 1
வயிறு 23
வயிறும் 2
வயிறுவலி 1
வயினின் 1
வயோதிகாதீத 1
வர்க்க 8
வர்க்கத்தில் 1
வர்க்கத்தினில் 1
வர்க்கத்து 1
வர்க்கத்தை 2
வர்க்கம் 6
வர்க்கமும் 2
வர்க்கமே 1
வர 87
வரகு 1
வரங்கள் 1
வரங்களும் 1
வரத்தார் 1
வரத்தில் 1
வரத்து 1
வரத 2
வரதர 1
வரதற்கு 2
வரதன் 5
வரதா 2
வரப்பணி 1
வரப்பில் 1
வரப்பை 1
வரம் 14
வரம்பின்கண் 1
வரம்பு 4
வரமுறு 1
வரமே 1
வரர் 1
வரர்க்கும் 1
வரலாமோ 1
வரவர 3
வரவழைக்கும் 1
வரவிட்ட 2
வரவிடு 1
வரவே 8
வரவேணும் 46
வரா 1
வராகி 3
வராஜர்கள் 1
வராத 2
வராதார் 1
வராதோ 1
வராம்ருத 1
வராமல் 4
வரால் 1
வரால்கள் 2
வரி 54
வரிக்கும் 1
வரிக்குள் 1
வரிகள் 1
வரிசை 9
வரிசைக்கார 1
வரிசைகள் 1
வரிசையில் 1
வரிசையொடு 2
வரித்த 1
வரித்திட்டு 1
வரித்து 1
வரிதர 1
வரிய 2
வரியும் 1
வரியோடு 1
வரில் 2
வரின் 1
வரினும் 1
வரு 219
வருக்கை 1
வருக்கைகள் 1
வருக்கையின் 2
வருக 16
வருகவே 1
வருகாது 1
வருகிலன் 1
வருகின்ற 1
வருகு 1
வருகும் 2
வருகையினில் 1
வருஷ 1
வருஷம் 1
வருட 1
வருடி 4
வருடிய 1
வருடியெ 2
வருடை 1
வருடையும் 1
வருண 3
வருணத்தி 1
வருணன் 1
வருணி 1
வருணித 1
வருத்தப்பாடுடன் 1
வருத்தம் 2
வருத்தமாய் 1
வருத்தமும் 1
வருத்தவும் 1
வருத்தா 1
வருத்தி 2
வருத்தும் 2
வருதலும் 1
வருது 1
வருந்தி 4
வருந்திடு 1
வருந்திடும் 1
வருந்திய 2
வருந்தியுமே 1
வருந்து 2
வருபவர் 2
வருபவர்கள் 1
வருபவன் 2
வருபோதில் 1
வருபோது 2
வரும் 126
வரும்கொல் 1
வரும்படி 1
வரும்படிக்கு 1
வருமா 1
வருமாறு 2
வருமைப்பட்டு 1
வருமோ 2
வருவது 2
வருவன 3
வருவாய் 3
வருவாயே 25
வருவார் 1
வருவார்கள் 2
வருவார்தம் 2
வருவாரை 1
வருவினை 1
வருவோய் 1
வருவோரை 2
வருவோனே 31
வரை 75
வரைக்கே 1
வரைகள் 4
வரைதனில் 4
வரைந்த 1
வரைந்தவன் 1
வரைந்து 1
வரைபவர் 1
வரைமகள் 2
வரைய 1
வரையர் 2
வரையில் 4
வரையின் 2
வரையின்கண் 1
வரையினில் 1
வரையும் 3
வரையுள் 1
வரையை 9
வரையோடு 1
வரைவில் 3
வரைவு 1
வரோதய 1
வல் 15
வல்ல 22
வல்லபடி 1
வல்லபம் 1
வல்லம் 1
வல்லமான 1
வல்லமை 1
வல்லவர்கள் 1
வல்லவா 1
வல்லி 13
வல்லிக்கு 1
வல்லிக்கும் 1
வல்லிமார் 1
வல்லியோடு 1
வல்லை 3
வல்லைக்குள் 1
வல்லையோ 1
வல 36
வலக்காரம் 1
வலஞ்சுழி 2
வலத்தால் 1
வலது 1
வலபை 1
வலம் 21
வலம்செய்தனை 1
வலம்புரி 1
வலம்வரு 3
வலம்வரும் 4
வலம்வருவோனே 1
வலமாக 7
வலமாய் 2
வலமும் 1
வலமே 2
வலய 1
வலர் 1
வலவல 1
வலவனும் 1
வலன் 2
வலார் 1
வலார்கள் 1
வலாரி 4
வலாரியும் 1
வலி 35
வலிக்க 1
வலித்து 2
வலிந்து 1
வலிப்ப 1
வலிப்புடன் 1
வலிமை 1
வலிமைக்கார 1
வலிமையை 1
வலிய 11
வலியவும் 1
வலியவே 1
வலியாலே 1
வலியின் 1
வலியுடன் 1
வலியே 1
வலியை 2
வலியொடு 1
வலிவல 1
வலு 1
வலுப்பான 1
வலுப்புற 1
வலுவாகி 1
வலுவாகிய 1
வலை 34
வலைக்கு 2
வலைக்குள் 4
வலைக்கே 1
வலைதனில் 1
வலைப்பட்டு 3
வலைப்படல் 1
வலைபடுதல் 1
வலைமகள் 1
வலையத்து 2
வலையாலே 12
வலையான 1
வலையிடை 2
வலையில் 5
வலையிலே 1
வலையினில் 1
வலையினு 1
வலையூடே 1
வலையை 1
வலையோடு 2
வலைவீசும் 1
வவ்வியும் 1
வழ்ழை 1
வழக்கு 1
வழங்கி 2
வழங்கிற்று 1
வழங்கு 2
வழங்கும் 1
வழங்குவாயே 1
வழவழ 1
வழாத 2
வழாது 2
வழாமல் 1
வழி 75
வழிக்கு 3
வழிதோறும் 2
வழிப்பட 1
வழிபட்டு 1
வழிபட 12
வழிபடவும் 1
வழிபடாத 1
வழிபடு 4
வழிபடுகிலன் 1
வழிபடுதல் 1
வழிபடுதும் 1
வழிபடும் 4
வழிபாடு 4
வழிபாடுற்று 1
வழிய 1
வழியாக 2
வழியாலே 1
வழியில் 3
வழியிலாத 1
வழியின் 1
வழியினில் 1
வழியும் 2
வழியுறு 1
வழியே 8
வழியை 3
வழிவழி 8
வழிவிடும்படி 1
வழு 1
வழுத்த 2
வழுத்தி 5
வழுத்திட 1
வழுத்து 1
வழுதி 3
வழுதியர் 1
வழுப்பு 1
வழும்புறு 1
வழுவளு 1
வழுவாது 1
வழுவாமல் 2
வழுவாமே 1
வழுவார்கட்கு 1
வழுவு 1
வழுவூர் 1
வழுவூரில் 1
வழுவை 1
வழைகளும் 1
வள்ளல் 5
வள்ளி 39
வள்ளிக்கு 5
வள்ளிபுரம் 1
வள்ளியா 1
வள்ளியார் 1
வள்ளியூர் 1
வள்ளியை 2
வள்ளை 5
வள 16
வளகை 1
வளங்கள் 1
வளங்களு 1
வளத்தவன் 1
வளத்தொடு 1
வளநாடா 1
வளநாடும் 1
வளம் 16
வளமாக 1
வளமான 1
வளமும் 1
வளமுற 1
வளமுறு 2
வளமே 1
வளமை 3
வளமையில் 1
வளமையினும் 1
வளமையும் 2
வளமொடு 1
வளர் 115
வளர்க்கும் 2
வளர்கின்ற 1
வளர்கைக்கு 1
வளர்த்த 4
வளர்த்தி 1
வளர்த்திடு 1
வளர்த்து 1
வளர்ந்த 10
வளர்ந்திடு 1
வளர்ந்து 13
வளர்ப்பவள் 1
வளர்வது 1
வளர்வன 3
வளர்வுறு 1
வளர 2
வளரா 1
வளரு 2
வளரும் 22
வளவாபுரி 1
வளவிய 1
வளவோரை 1
வளி 25
வளிநாயகி 1
வளியார் 1
வளியை 1
வளியோடும் 1
வளை 86
வளைக்கும் 4
வளைகடலில் 1
வளைகள் 4
வளைகளுமே 1
வளைச்சி 1
வளைத்த 5
வளைத்தானும் 1
வளைத்திடுபோது 1
வளைத்திடும் 1
வளைத்து 21
வளைத்துற 1
வளைத்தே 2
வளைந்த 1
வளைந்தது 1
வளைந்தால் 1
வளைந்திட்டு 1
வளைந்து 12
வளைப்பவர் 1
வளைப்பவனாலே 1
வளைப்பிடுவோர் 1
வளைபடு 1
வளைபவர் 1
வளைய 7
வளையா 3
வளையாமல் 1
வளையாலும் 2
வளையாலே 1
வளையிட்ட 1
வளையின் 1
வளையும் 4
வளையோ 2
வளைவதன் 1
வளைவுள் 1
வற்கத்தில் 1
வற்கும் 1
வற்புறு 1
வற்ற 6
வற்றலாய் 1
வற்றா 4
வற்றி 6
வற்றிட 5
வற்றிடா 1
வற்றிடு 1
வறட்சூலை 1
வறட்டு 2
வறண்டு 2
வறப்புற 1
வறள் 1
வறிதாக 2
வறிதாய 1
வறிது 3
வறியவர்கள் 1
வறியேன் 1
வறியோரை 1
வறுமை 5
வறுமைகளும் 1
வறுமைகூரினும் 1
வறுமையாகிய 1
வன் 22
வன்கண் 1
வன்கணர் 2
வன்பரான 1
வன்புறு 1
வன்பே 1
வன்மீகரான 1
வன்மை 3
வன்னி 2
வன்னியும் 1
வன 27
வனங்கள் 1
வனங்களில் 1
வனச 16
வனசம் 2
வனசமும் 1
வனசர் 1
வனசர 1
வனசரர் 8
வனசரி 1
வனசரியை 1
வனசன் 1
வனத்தி 1
வனத்திடை 2
வனத்தில் 10
வனத்தினில் 2
வனத்து 3
வனத்துள் 1
வனத்தே 2
வனப்பு 1
வனப்பும் 1
வனப்புற்று 1
வனம் 34
வனம்தனில் 1
வனமே 3
வனமொடு 1
வனவாசம் 1
வனிதர 1
வனிதை 12
வனிதையர் 12
வனிதையர்கள் 3
வனிதையும் 2
வனிதையை 1
வனை 5

வக்கிட்ட (1)

நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
மேல்


வக்கிட்டு (1)

அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
மேல்


வக்ர (1)

வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
மேல்


வகரம் (1)

வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
மேல்


வகரமாகி (1)

நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/1,2
மேல்


வகித்து (1)

காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
மேல்


வகிர் (5)

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர்
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/1,2
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர்
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/7,8
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


வகிர்ந்த (2)

கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே – திருப்:856/16
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/12
மேல்


வகிர்ந்து (1)

திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக – திருப்:991/1
மேல்


வகிர (1)

விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
மேல்


வகிரா (1)

குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
மேல்


வகிரு (1)

வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
மேல்


வகிரும் (3)

உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
மேல்


வகிரோ (2)

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் – திருப்:876/6
மேல்


வகுக்கும் (1)

கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி – திருப்:309/11,12
மேல்


வகுத்த (1)

வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே – திருப்:650/12
மேல்


வகுத்தது (1)

வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
மேல்


வகுத்து (5)

பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
வகுத்து கொண்டு சேமமாக மாலையில் வந்து காதி – திருப்:948/4
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
மேல்


வகுள (3)

சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
மேல்


வகுளம் (1)

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
மேல்


வகுளமும் (2)

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் – திருப்:370/13
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
மேல்


வகுளமொடு (1)

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
மேல்


வகை (85)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே – திருப்:90/12
மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும் – திருப்:95/8
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/4
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
ஒருத்தனாம் வகை திரு அருளாலே – திருப்:133/6
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை
கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும் – திருப்:136/3,4
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/3,4
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும் – திருப்:224/1
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத – திருப்:236/11
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/7,8
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய – திருப்:305/5
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே – திருப்:531/3
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ – திருப்:543/8
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
நித்த நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே – திருப்:603/4
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் உளமே உறை தரு – திருப்:736/15
வகை முத்து சார சூடிகள் விலைமாதர் – திருப்:776/4
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/5,6
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/4
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/11,12
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ – திருப்:903/8
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/2
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே – திருப்:939/7,8
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே – திருப்:984/1
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/8
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/5,6
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன் – திருப்:1151/8
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல – திருப்:1172/11
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/4
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது – திருப்:1243/3
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
மேல்


வகைக்கு (1)

கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
மேல்


வகைக்கும் (1)

மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே – திருப்:182/1
மேல்


வகைகளும் (1)

விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
மேல்


வகைத்து (1)

ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
மேல்


வகைதனில் (1)

மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக – திருப்:291/2
மேல்


வகைதனை (3)

வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம் – திருப்:171/14
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
மேல்


வகைப்பட (1)

பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
மேல்


வகைப்படி (1)

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும் – திருப்:172/5
மேல்


வகைமை (1)

கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
மேல்


வகைய (1)

வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்


வகையது (1)

காய பாசம்தனிலே உறைவது மாயமாய் உடல் அறியா வகையது
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/3,4
மேல்


வகையர் (1)

அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
மேல்


வகையா (1)

வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
மேல்


வகையாக (1)

யானும் உனக்கு அடிமை என வகையாக – திருப்:308/2
மேல்


வகையாம் (1)

வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி – திருப்:90/5
மேல்


வகையால் (1)

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே – திருப்:182/3
மேல்


வகையாலும் (1)

மலையின் நிகரான இள முலைகளாலும் மயல்கள் தரு மாதர் வகையாலும் – திருப்:619/2
மேல்


வகையாலே (3)

பரவி தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே – திருப்:136/14
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல – திருப்:484/3
வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே – திருப்:872/2
மேல்


வகையான (1)

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/1,2
மேல்


வகையில் (3)

புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
மேல்


வகையிலும் (1)

மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/2
மேல்


வகையினும் (1)

மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
மேல்


வகையும் (1)

வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம் – திருப்:1063/2
மேல்


வகையுற்ற (1)

பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
மேல்


வகையுறு (1)

ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா – திருப்:228/5
மேல்


வகையே (3)

கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/4
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
மேல்


வகையை (1)

சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர் – திருப்:175/7
மேல்


வகைவகை (12)

உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம் – திருப்:166/5
நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு – திருப்:203/9
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும் – திருப்:569/4
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை
கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என – திருப்:572/1,2
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் – திருப்:807/3
நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா – திருப்:880/9,10
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/13,14
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/47,48
மேல்


வகைவகையில் (2)

வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு – திருப்:76/6
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
மேல்


வகைவகையின் (1)

வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
மேல்


வங்க (3)

மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல் – திருப்:769/9
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
மேல்


வங்கண (1)

கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
மேல்


வங்கணமாய் (1)

சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி ஆல அகம் கொடு – திருப்:456/7
மேல்


வங்கணமும் (1)

வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/2
மேல்


வங்கம் (2)

விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
மேல்


வங்கம்தன்கண் (1)

நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
மேல்


வங்கார (1)

வங்கார மார்பில் அணி தாரோடு உயர் கோடு அசைய கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள – திருப்:813/1
மேல்


வங்காரமொடு (1)

தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை தம்பிரானே – திருப்:80/15,16
மேல்


வங்காளம் (1)

வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ – திருப்:102/3
மேல்


வஜ்ர (8)

வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே – திருப்:57/8
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே – திருப்:272/8
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
மேல்


வஜ்ரகரன் (1)

அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர் – திருப்:752/5
மேல்


வஜ்ரனுக்கு (1)

கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
மேல்


வஜ்ராயுதபுரம் (1)

பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
மேல்


வஜ்ராயுதனும் (1)

சாற்றும் அ கோர உரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க வஜ்ராயுதனும் இமையோரும் – திருப்:978/6
மேல்


வஸ்து (1)

நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
மேல்


வச்சிர (4)

வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே – திருப்:57/6
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
தேசம் அடங்கலும் ஏத்து மை புயல் ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே – திருப்:921/9,10
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
மேல்


வச்சிரங்கள் (1)

துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
மேல்


வச்சிரம் (2)

மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும் – திருப்:377/5
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
மேல்


வச்ர (1)

வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
மேல்


வச்ரபாணியன் (1)

மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா – திருப்:950/5
மேல்


வச (2)

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
மேல்


வசங்களாம் (1)

நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே – திருப்:856/6
மேல்


வசத்தில் (1)

தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
மேல்


வசப்பட்டு (1)

பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
மேல்


வசப்பட (1)

கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
மேல்


வசம் (22)

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/14
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி – திருப்:219/1
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/8
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான் – திருப்:528/4
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும் – திருப்:778/3
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி – திருப்:1017/4
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/4
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
இள முலை மா மாதரார் வசம் உருகாதே – திருப்:1134/4
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ – திருப்:1171/8
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


வசமது (1)

கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர் – திருப்:1150/1
மேல்


வசமாக (1)

சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
மேல்


வசமாகி (8)

தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி – திருப்:14/2
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/2
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/1,2
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/3,4
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/2
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
மேல்


வசமாய் (1)

சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
மேல்


வசமாய (1)

வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே – திருப்:1153/8
மேல்


வசமான (1)

பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல் – திருப்:1311/3
மேல்


வசமுடன் (1)

சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
மேல்


வசமுற்று (1)

மாதர் வசமுற்று உழல்வோரும் மாதவம் எணாமல் திரிவோரும் – திருப்:646/1
மேல்


வசமுற (1)

தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
மேல்


வசமே (1)

வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/4
மேல்


வசமோ (2)

அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
மேல்


வசவனொடு (1)

வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள் – திருப்:43/10
மேல்


வசவிகள் (1)

கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
மேல்


வசன (2)

சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
மேல்


வசனக்கார (1)

முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார – திருப்:57/13
மேல்


வசனங்கள் (1)

ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி – திருப்:898/4
மேல்


வசனங்களால் (1)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
மேல்


வசனம் (11)

வசனம் மிக ஏற்றி மறவாதே மனது துயர் ஆற்றில் உழலாதே – திருப்:192/1
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர் – திருப்:691/6
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற – திருப்:854/3
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ – திருப்:859/8
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
மேல்


வசனமாய் (1)

வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
மேல்


வசனமும் (4)

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம – திருப்:268/14
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/8
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே – திருப்:373/8
மேல்


வசனமோ (1)

வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
மேல்


வசனிகள் (1)

க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள்
கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் பொருளாலே – திருப்:260/3,4
மேல்


வசி (2)

திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
மேல்


வசிட்டர் (1)

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் – திருப்:650/11
மேல்


வசிட்டன் (1)

திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் – திருப்:310/14
மேல்


வசிய (2)

தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
மேல்


வசியில் (1)

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
மேல்


வசிவித்த (1)

கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
மேல்


வசீகர (2)

இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே – திருப்:136/8
ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
மேல்


வசு (2)

மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண – திருப்:584/7
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
மேல்


வசுதை (1)

அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
மேல்


வசுவ (1)

வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
மேல்


வசை (17)

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் – திருப்:348/1
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ – திருப்:391/3
அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும் – திருப்:442/3
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள் – திருப்:673/3
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே – திருப்:798/1
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/2
மேல்


வசைக்கு (2)

சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ – திருப்:142/8
வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட – திருப்:945/4
மேல்


வசைகள் (2)

கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி – திருப்:868/6
மேல்


வசைகளுடனே (1)

மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
மேல்


வசையாலும் (4)

முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும்
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/1,2
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
பட்டுப்படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் – திருப்:1297/1,2
மேல்


வசையாலே (2)

தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே
தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே – திருப்:221/1,2
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே – திருப்:706/1,2
மேல்


வசையின் (1)

வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
மேல்


வசையுடன் (1)

அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
மேல்


வசையே (1)

மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல் – திருப்:1189/1
மேல்


வஞ்ச (28)

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர் – திருப்:17/1
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா – திருப்:37/6
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட – திருப்:85/13
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி – திருப்:174/1
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே – திருப்:178/6
அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய – திருப்:183/11
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் – திருப்:348/1
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி – திருப்:532/2
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும் – திருப்:807/5
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் – திருப்:1067/2
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு – திருப்:1138/11
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/2
கோலத்தை வெஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்றுநின்று குறியாதே – திருப்:1202/3
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
மேல்


வஞ்சக (15)

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் – திருப்:58/6
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும் – திருப்:141/7
கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் – திருப்:306/1
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி – திருப்:420/4
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன் – திருப்:783/13
அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி – திருப்:852/5
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய – திருப்:876/9
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/3,4
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன் – திருப்:1193/13,14
மேல்


வஞ்சகங்கள் (1)

திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
மேல்


வஞ்சகம் (4)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன – திருப்:410/5
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர் – திருப்:770/3
மருவாமல் கலங்கும் வஞ்சகம் ஒழியாதோ – திருப்:1193/8
மேல்


வஞ்சகர் (8)

பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர்
பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே – திருப்:189/11,12
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர்
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே – திருப்:362/3,4
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர்
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/13,14
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே – திருப்:455/12
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார் – திருப்:1125/1
மேல்


வஞ்சகர்கள் (1)

படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை – திருப்:76/1
மேல்


வஞ்சகர்தங்களை (1)

மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/12
மேல்


வஞ்சகன் (3)

இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ – திருப்:14/7,8
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
மேல்


வஞ்சத்து (1)

வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/2
மேல்


வஞ்சத்துடன் (1)

வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
மேல்


வஞ்சம் (10)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி – திருப்:918/3
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
மேல்


வஞ்சமாய் (1)

வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி – திருப்:591/9
மேல்


வஞ்சமே (1)

வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணர் ஆரவாரமும் அருள்வோராய் – திருப்:516/1
மேல்


வஞ்சர் (5)

அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே – திருப்:1203/7
மேல்


வஞ்சரை (2)

கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/8
அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே – திருப்:107/1
மேல்


வஞ்சன் (3)

எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
மேல்


வஞ்சனேனை (1)

எனவே துதியாது உழல் வஞ்சனேனை – திருப்:775/14
மேல்


வஞ்சனை (5)

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன் – திருப்:73/14
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர் – திருப்:193/1
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில் – திருப்:928/13
மேல்


வஞ்சனையாலே (1)

உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
மேல்


வஞ்சி (40)

கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல – திருப்:80/2
கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும் – திருப்:85/6
மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார – திருப்:94/2
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை – திருப்:94/11
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/4
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/6
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார் – திருப்:551/1
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும் – திருப்:746/14
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/2
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன் – திருப்:974/3
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற – திருப்:1180/15
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் – திருப்:1238/1
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா – திருப்:1254/5
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
மேல்


வஞ்சிக்கு (2)

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி – திருப்:31/1
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி – திருப்:315/4
மேல்


வஞ்சித்து (2)

புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக – திருப்:310/2
மேல்


வஞ்சியர் (7)

வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில் – திருப்:354/3
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/13,14
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை – திருப்:770/1
மேல்


வஞ்சியில் (5)

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
மாமை ஒன்றும் மலர் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய் தாமத்தினில் – திருப்:717/3
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/16
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே – திருப்:1306/8
மேல்


வஞ்சியும் (1)

குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
மேல்


வஞ்சியை (4)

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
மறம் செய்வார்தம் வஞ்சியை மருவிய மணவாளா – திருப்:1073/6
மேல்


வஞ்சியோடு (1)

அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/2
மேல்


வஞ்சினங்கள் (1)

வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
மேல்


வஞ்சினங்களில் (1)

வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே – திருப்:457/2
மேல்


வஞ்சினங்களுடன் (1)

வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ – திருப்:455/8
மேல்


வட்ட (24)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
புருவ நெறித்து குறு வெயர்வுற்று புளகித வட்ட தன மானார் – திருப்:282/1
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா – திருப்:330/3
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை – திருப்:429/5
வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை – திருப்:437/2
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் – திருப்:645/2
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை – திருப்:812/3
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா – திருப்:1227/7
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்


வட்டத்தில் (1)

கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
மேல்


வட்டத்து (3)

குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட – திருப்:137/7
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா – திருப்:1115/7
மேல்


வட்டம் (5)

தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


வட்டமிட்ட (1)

ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
மேல்


வட்டமிட்டு (2)

தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
மேல்


வட்டமும் (2)

இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே – திருப்:831/1
மேல்


வட்டாய் (1)

கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது – திருப்:1149/3
மேல்


வட்டார் (1)

இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
மேல்


வட்டாரத்து (1)

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும் – திருப்:1119/3
மேல்


வட்டி (1)

வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்


வட்டை (3)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
மேல்


வட (59)

செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே – திருப்:203/16
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/8
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே – திருப்:285/1
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் – திருப்:395/2
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே – திருப்:417/7
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா – திருப்:538/5
படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி – திருப்:555/7
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத – திருப்:572/17,18
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு – திருப்:577/5
சீராட்டொடு பேண வட திசை கயிலாச – திருப்:578/12
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது – திருப்:640/3
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே – திருப்:682/16
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:719/8
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல் – திருப்:769/9
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன் – திருப்:812/11
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் – திருப்:941/13
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட – திருப்:1148/9
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


வடக்காகும் (1)

தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/16
மேல்


வடக்கில் (1)

முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
மேல்


வடக்கிலே (1)

காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே – திருப்:223/7
மேல்


வடக்கு (2)

வடக்கு கோபுர வாசலில் மேவிய தம்பிரானே – திருப்:485/16
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்


வடகுன்றை (1)

செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
மேல்


வடங்கள் (3)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர – திருப்:560/2
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம் – திருப்:881/1
மேல்


வடங்களும் (1)

உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட – திருப்:1151/5
மேல்


வடத்தை (3)

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
மேல்


வடபால் (1)

அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
மேல்


வடபாலார் (1)

குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
மேல்


வடபுறம் (1)

வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
மேல்


வடம் (21)

குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/2
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/14
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆட – திருப்:340/4
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/2
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர – திருப்:882/3
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர் – திருப்:1183/1
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே – திருப்:1216/1
மேல்


வடமலை (3)

சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா – திருப்:54/5
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே – திருப்:524/16
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
மேல்


வடமலையிலும் (1)

சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா – திருப்:525/10
மேல்


வடமாக (1)

சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
மேல்


வடமும் (5)

நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர் – திருப்:512/7
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் – திருப்:1278/13
மேல்


வடமொடு (1)

புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/6
மேல்


வடவரை (4)

ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின் – திருப்:617/9
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
மேல்


வடவரையின் (1)

வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
மேல்


வடவா (3)

முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
மேல்


வடவு (1)

விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
மேல்


வடவை (8)

இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/6
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
மேல்


வடி (83)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா – திருப்:111/6
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே – திருப்:130/12
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா – திருப்:178/10
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/6
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
தாரை வடி வேலை சேவல்தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ – திருப்:383/4
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை – திருப்:437/2
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/6
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா – திருப்:525/10
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா – திருப்:590/5
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா – திருப்:725/14
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே – திருப்:754/7
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ – திருப்:775/15
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா – திருப்:785/14
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ – திருப்:834/2
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/14
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ – திருப்:876/2
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா – திருப்:908/12
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா – திருப்:919/10
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா – திருப்:969/5
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா – திருப்:995/7
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/14
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா – திருப்:1017/12
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா – திருப்:1035/7
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா – திருப்:1115/7
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/14
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா – திருப்:1192/10
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக – திருப்:1193/13
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்


வடிக்கும் (1)

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
மேல்


வடித்த (3)

முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
மேல்


வடித்து (3)

வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/6
மேல்


வடிந்த (1)

குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
மேல்


வடிந்தது (1)

உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி – திருப்:1325/4
மேல்


வடிந்தும் (1)

சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
மேல்


வடிப்ப (1)

வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே – திருப்:650/10
மேல்


வடிப்பம் (1)

அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும் – திருப்:35/7
மேல்


வடிப்பவர் (1)

வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர்
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ – திருப்:1317/7,8
மேல்


வடிய (1)

இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மேல்


வடியாத (1)

உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/7,8
மேல்


வடிவ (3)

வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மேல்


வடிவங்களாய் (1)

விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
மேல்


வடிவங்களாலே (2)

வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே – திருப்:457/2
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
மேல்


வடிவதாம் (1)

வடிவதாம் மலை யாவு மேவிய தம்பிரானே – திருப்:305/16
மேல்


வடிவதாய் (1)

உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
மேல்


வடிவது (1)

வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
மேல்


வடிவம் (8)

வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும் – திருப்:520/7
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
மேல்


வடிவமாய் (1)

அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
மேல்


வடிவமான (1)

கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே – திருப்:669/7
மேல்


வடிவமும் (3)

இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும் – திருப்:268/15
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞானாபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும் – திருப்:568/7,8
மேல்


வடிவர் (1)

மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
மேல்


வடிவன் (1)

வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/14
மேல்


வடிவனே (1)

கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே – திருப்:645/6
மேல்


வடிவா (2)

தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே – திருப்:1193/16
மேல்


வடிவாக (2)

தோதகம்தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய ஓர்வது – திருப்:197/7
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன் – திருப்:1193/14
மேல்


வடிவாகவே (1)

குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
மேல்


வடிவாகி (8)

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி – திருப்:9/2
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும் – திருப்:82/11
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/3,4
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி – திருப்:546/12
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/5,6
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
மேல்


வடிவாகிய (1)

படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
மேல்


வடிவாகும் (1)

அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும்
அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/7,8
மேல்


வடிவாட்டி (1)

வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
மேல்


வடிவாய் (4)

சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/2
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
மேல்


வடிவாயிருந்து (1)

செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ – திருப்:1241/2
மேல்


வடிவார் (2)

நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
மேல்


வடிவாலே (1)

மாந்தளிர் போல் நிறமாகிய வடிவாலே – திருப்:529/4
மேல்


வடிவாள் (1)

கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா – திருப்:421/7
மேல்


வடிவான் (1)

பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே – திருப்:1311/6
மேல்


வடிவான (5)

தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/1,2
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான – திருப்:873/14
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/1,2
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி – திருப்:1111/1,2
சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான
சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/1,2
மேல்


வடிவி (5)

சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண் – திருப்:359/15
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்


வடிவியை (1)

கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
மேல்


வடிவில் (2)

கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
மேல்


வடிவின் (1)

வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின் – திருப்:305/14
மேல்


வடிவினர் (2)

நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர்
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/21,22
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர் – திருப்:770/3
மேல்


வடிவினன் (2)

திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே – திருப்:1072/5
மேல்


வடிவினில் (1)

ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
மேல்


வடிவினை (4)

மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே – திருப்:339/4
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/4
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மேல்


வடிவினொடு (1)

மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன் – திருப்:1090/3
மேல்


வடிவு (33)

வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் – திருப்:34/6
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/10
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய – திருப்:198/15
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே – திருப்:209/3
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே – திருப்:427/12
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா – திருப்:634/7
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது – திருப்:812/5
வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே – திருப்:872/2
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற – திருப்:1050/1
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக – திருப்:1098/3
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே – திருப்:1243/1
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
மேல்


வடிவுடன் (1)

அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
மேல்


வடிவுடை (3)

அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/9,10
மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் – திருப்:729/6
மேல்


வடிவுடைய (2)

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
மேல்


வடிவும் (7)

சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க – திருப்:26/13
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே – திருப்:148/7
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா – திருப்:656/6
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/16
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
மேல்


வடிவுள (3)

செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி – திருப்:291/15
அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே – திருப்:494/4
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
மேல்


வடிவுளது (1)

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
மேல்


வடிவுற்ற (2)

வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/16
மேல்


வடிவுற்றது (1)

தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம் – திருப்:1026/1
மேல்


வடிவுற்று (2)

மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
மாதர் மயலுற்று வாட வடிவுற்று மா மயிலில் நித்தம் வருவோனே – திருப்:1025/5
மேல்


வடிவுற (1)

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
மேல்


வடிவுறும் (1)

மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே – திருப்:770/10
மேல்


வடிவே (1)

அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
மேல்


வடிவேயோ (1)

சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/4
மேல்


வடிவை (2)

செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
மேல்


வடிவொடு (1)

முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


வடிவோனே (4)

இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே – திருப்:136/6
ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/6
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/5,6
மேல்


வடு (9)

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே – திருப்:529/2
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
வடு உற வாட்டும் உமையவன் அருள் பாலா – திருப்:617/12
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் – திருப்:876/6
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர் – திருப்:906/7
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்


வடுகூர் (1)

மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
மேல்


வடுத்த (1)

வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
மேல்


வடுத்தனை (1)

கணையை கடைவித்து வடுத்தனை உப்பினில் மேவி – திருப்:126/4
மேல்


வடுப்படுத்து (1)

ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு – திருப்:1147/3
மேல்


வடுப்படும் (2)

வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/2
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள் – திருப்:880/5
மேல்


வடுவு (1)

விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
மேல்


வடுவை (4)

சத்திதனை மாவின் வடுவை காவிதனை மீறு – திருப்:57/2
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
மேல்


வடை (1)

கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
மேல்


வண் (39)

திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல் – திருப்:19/5
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/10
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண் – திருப்:427/20
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/14
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/2
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/2
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து – திருப்:885/3
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
மேல்


வண்டர் (1)

வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன் – திருப்:463/12
மேல்


வண்டல் (3)

குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா – திருப்:33/12
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து – திருப்:82/15
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
மேல்


வண்டன் (2)

வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல் – திருப்:865/3
மேல்


வண்டனும் (1)

பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ – திருப்:961/8
மேல்


வண்டாடி (1)

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை – திருப்:585/3
மேல்


வண்டார் (2)

கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/6
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும் – திருப்:587/1
மேல்


வண்டு (46)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/5,6
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார் – திருப்:61/1
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை – திருப்:85/2
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே – திருப்:102/5
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ – திருப்:178/15
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட – திருப்:346/1
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில் – திருப்:354/3
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
தானம் தனத்ததனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா – திருப்:518/7
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல – திருப்:608/2
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண் – திருப்:876/5
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/8
மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி – திருப்:888/4
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி – திருப்:931/1
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம – திருப்:936/2
தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ – திருப்:1012/7
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/6
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட – திருப்:1151/10
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


வண்டுகள் (1)

முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
மேல்


வண்டுதனை (1)

தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
மேல்


வண்டும் (1)

உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
மேல்


வண்டை (1)

வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
மேல்


வண்டோடு (1)

நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மேல்


வண்ண (2)

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
மேல்


வண்ணவல்லி (1)

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
மேல்


வண்மை (1)

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
மேல்


வண (2)

பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
மேல்


வணங்க (8)

மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/15,16
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
மேல்


வணங்கற்கு (1)

படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
மேல்


வணங்கி (3)

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம – திருப்:76/11
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
மேல்


வணங்கிட (1)

சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட – திருப்:454/11
மேல்


வணங்கிய (4)

அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில் – திருப்:173/15
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/15,16
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே – திருப்:475/16
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே – திருப்:555/16
மேல்


வணங்கியெ (1)

போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே – திருப்:200/7,8
மேல்


வணங்கு (6)

இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும் – திருப்:34/12
செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் – திருப்:180/14
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா – திருப்:250/5
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
மேல்


வணங்கும் (6)

ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே – திருப்:82/9,10
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம் – திருப்:533/3
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
மேல்


வணங்குவேனோ (2)

ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ – திருப்:1175/4
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
மேல்


வணத்தர் (1)

வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே – திருப்:237/14
மேல்


வணம் (2)

புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
மேல்


வணா (1)

விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
மேல்


வணிகரில் (1)

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
மேல்


வணிகோர் (1)

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
மேல்


வத்திரம் (1)

வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
மேல்


வத்திரனொடு (1)

அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
மேல்


வத்துவே (1)

வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
மேல்


வதந்தியாலே (1)

கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/1,2
மேல்


வதம் (1)

வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
மேல்


வதறி (1)

வதறி சத்திக்க புளகித தன பாரம் – திருப்:1171/4
மேல்


வதறிட (1)

ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள் – திருப்:608/13
மேல்


வதறிய (1)

கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
மேல்


வதன (5)

விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே – திருப்:1268/3
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்


வதனங்கள் (1)

வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
மேல்


வதனத்தாலும் (1)

விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
மேல்


வதனம் (6)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள் – திருப்:360/3
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக – திருப்:1153/6
மேல்


வதி (2)

சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
மேல்


வதிவம் (1)

தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு – திருப்:822/15
மேல்


வதை (3)

திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை – திருப்:939/7
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
மேல்


வதைத்த (2)

வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு – திருப்:1151/14
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே – திருப்:1328/5
மேல்


வதைத்தது (1)

வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
மேல்


வதைத்திடுவோனே (1)

தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/5,6
மேல்


வதைத்து (3)

அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன் – திருப்:248/11
காலனை உதைத்து காட்டி ஆவியை வதைத்து காட்டி காரணம் விளைத்து காட்டி ஒரு காலம் – திருப்:1176/5
மேல்


வதைபுரிகின்ற (1)

வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா – திருப்:851/6
மேல்


வதையாலே (1)

மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/1,2
மேல்


வதையே (1)

வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே – திருப்:695/8
மேல்


வந்த (86)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார – திருப்:58/11
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/10
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த
காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு – திருப்:94/9,10
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா – திருப்:117/14
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே – திருப்:171/16
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய – திருப்:178/5
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/14
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/6
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/2
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா – திருப்:348/5
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/12
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை – திருப்:454/12
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே – திருப்:524/15,16
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் – திருப்:608/12
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/6
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/16
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே – திருப்:769/12
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா – திருப்:969/5
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே – திருப்:974/8
துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள – திருப்:1010/10
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/12
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா – திருப்:1254/7
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே – திருப்:1296/1
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
மேல்


வந்ததில் (1)

வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
மேல்


வந்தது (7)

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ – திருப்:100/1
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது – திருப்:1194/3
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
மேல்


வந்தருள் (1)

சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர – திருப்:869/15
மேல்


வந்தவ (1)

தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம் – திருப்:1306/6
மேல்


வந்தவர் (2)

வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
மேல்


வந்தவர்தங்களை (1)

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர் – திருப்:193/1
மேல்


வந்தவரை (1)

வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி – திருப்:180/4
மேல்


வந்தவள் (1)

மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
மேல்


வந்தவன் (1)

நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே – திருப்:173/12
மேல்


வந்தனம் (1)

முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
மேல்


வந்தனன் (1)

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
மேல்


வந்தனை (2)

சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/5,6
மேல்


வந்தனைசெய் (1)

வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
மேல்


வந்தாய் (2)

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
மேல்


வந்தார் (1)

வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள – திருப்:548/7
மேல்


வந்தாரை (1)

வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
மேல்


வந்தி (2)

வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
மேல்


வந்திக்க (10)

பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:309/16
சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:310/16
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:311/16
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட – திருப்:320/14
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின் – திருப்:941/6
அந்த தொக்காதியும் ஆதியும் வந்திக்க தானவர் வாழ்வுறும் – திருப்:944/9
தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ் – திருப்:1331/15
மேல்


வந்திக்கும் (2)

திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
மேல்


வந்திக்கைக்கு (1)

வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
மேல்


வந்திட்டு (1)

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர – திருப்:37/1
மேல்


வந்திட (1)

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
மேல்


வந்திடா (2)

தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் – திருப்:321/4
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
மேல்


வந்திடாது (1)

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது – திருப்:672/1
மேல்


வந்திடாதோ (1)

முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ – திருப்:1015/8
மேல்


வந்திடாயோ (2)

பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/8
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
மேல்


வந்திடு (6)

பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த – திருப்:843/11
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய – திருப்:945/7
மேல்


வந்திடுபோதில் (1)

வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
மேல்


வந்திடும் (3)

உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே – திருப்:854/16
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
மேல்


வந்திடும்போது (1)

பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ – திருப்:843/8
மேல்


வந்திடுவோனே (1)

குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
மேல்


வந்தித்திடுவேனோ (1)

புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
மேல்


வந்தித்து (5)

வனச குறமகளை வந்தித்து அணைவோனே – திருப்:31/6
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க – திருப்:1138/13
மேல்


வந்தியர் (1)

வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
மேல்


வந்தியா (1)

வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/2
மேல்


வந்தியாலே (1)

பொருவன கணை போல் விலோசன வந்தியாலே – திருப்:861/4
மேல்


வந்தியிடும் (1)

வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை – திருப்:58/7
மேல்


வந்திராத (1)

மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
மேல்


வந்து (236)

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி – திருப்:9/2
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ – திருப்:9/12
கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/8
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என – திருப்:11/11
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே – திருப்:11/14
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/14
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/16
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:27/16
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:40/16
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே – திருப்:58/8
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/8
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி – திருப்:70/5
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி – திருப்:70/5
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே – திருப்:76/16
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து – திருப்:82/15
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/12
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும் – திருப்:95/3
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/6
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/16
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் – திருப்:158/7
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/16
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
அற்புதமாக வந்து அருள்புரிவாயே – திருப்:173/8
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து – திருப்:180/3
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/8
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் – திருப்:207/8
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் – திருப்:236/15
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/4
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய் – திருப்:289/4
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் – திருப்:305/8
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/8
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே – திருப்:410/16
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே – திருப்:443/4
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி – திருப்:448/5
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே – திருப்:453/4
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற – திருப்:455/5
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ – திருப்:457/4
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி – திருப்:471/6
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/16
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் – திருப்:472/4
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/16
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் – திருப்:549/11
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் – திருப்:550/14
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல் – திருப்:585/1
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும் – திருப்:587/1
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு – திருப்:608/6
சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய் – திருப்:608/8
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று – திருப்:608/14
சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே – திருப்:612/12
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி – திருப்:652/2
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என – திருப்:652/5
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/2
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி – திருப்:667/6
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
நிகரில் பஞ்சபூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம் – திருப்:670/1
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/4
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/16
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி – திருப்:775/4
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ – திருப்:781/8
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே – திருப்:781/16
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/6
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ – திருப்:805/15
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே – திருப்:808/16
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி – திருப்:843/5
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து – திருப்:843/13
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே – திருப்:853/7
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே – திருப்:856/12
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
விதரண சிவஞானபோதகம் வந்து தாராய் – திருப்:861/8
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி – திருப்:867/1
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/4
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/4
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா – திருப்:899/7
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் – திருப்:945/5
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில் – திருப்:947/12
வகுத்து கொண்டு சேமமாக மாலையில் வந்து காதி – திருப்:948/4
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/8
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும் – திருப்:974/1
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/2
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே – திருப்:1017/2
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/10
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/16
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/6
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர – திருப்:1145/4
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள் – திருப்:1169/1
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/2
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் – திருப்:1181/1
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன் – திருப்:1193/14
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே – திருப்:1203/7
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/4
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா – திருப்:1236/7
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய – திருப்:1254/2
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே – திருப்:1305/11
கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர் – திருப்:1306/3
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
வந்து தரும்படி நித்தம் ஆடிய பெருமாளே – திருப்:1324/16
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
மேல்


வந்தும் (2)

அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
மேல்


வந்துவந்து (4)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
மேல்


வந்துவிட்டபோதினும் (1)

திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது – திருப்:171/10
மேல்


வந்துற்றிட (1)

துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
மேல்


வந்துற்று (2)

சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
மேல்


வந்தே (6)

வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/4
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/4
வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள – திருப்:548/7
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல் – திருப்:857/3
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ – திருப்:1184/3
மேல்


வந்தோம் (1)

வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது – திருப்:548/5
மேல்


வந்தோரை (1)

பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
மேல்


வநிதை (4)

அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
மேல்


வநிதைக்கார (1)

முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார
முச்சகர் பராவு சரணக்கார இனிதான – திருப்:57/13,14
மேல்


வநிதையர் (1)

இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
மேல்


வநிதையும் (2)

பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
மேல்


வப்புற்று (1)

பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே – திருப்:1118/3
மேல்


வம்பர் (1)

மடிவேன்தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி – திருப்:720/2
மேல்


வம்பன் (2)

மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மேல்


வம்பனேனை (1)

ஓயாத மா மால் உழற்றினில் படு வம்பனேனை – திருப்:1142/2
மேல்


வம்பாரும் (1)

வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை – திருப்:1184/2
மேல்


வம்பிகள் (4)

வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள் – திருப்:88/3
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர் – திருப்:193/1
ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ – திருப்:626/8
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
மேல்


வம்பிடும் (1)

மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
மேல்


வம்பியர் (1)

மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் – திருப்:683/7
மேல்


வம்பில் (3)

சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே – திருப்:941/8
மேல்


வம்பிலே (4)

மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே – திருப்:56/3
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/2
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
மேல்


வம்பினை (1)

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
மேல்


வம்பு (12)

சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும் – திருப்:353/5
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில் – திருப்:354/3
சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே – திருப்:585/5
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் – திருப்:720/11
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே – திருப்:1012/6
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
மேல்


வம்புகள் (1)

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் – திருப்:853/3
மேல்


வம்பும் (1)

வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/4
மேல்


வம்புற்ற (1)

அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
மேல்


வம்பே (1)

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
மேல்


வமிசம் (2)

வமிசம் மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ர கொடும்பையான புன் – திருப்:788/9
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே – திருப்:788/12
மேல்


வய (2)

நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் – திருப்:1061/6
மேல்


வயத்த (1)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மேல்


வயதளவாக (1)

கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில் – திருப்:1323/1
மேல்


வயதாகி (3)

வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/1,2
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல் – திருப்:983/1
இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
மேல்


வயதாய் (1)

கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
மேல்


வயதான (1)

வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல் – திருப்:1310/3
மேல்


வயது (5)

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி – திருப்:9/6
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது – திருப்:1194/1
மேல்


வயதுக்கு (1)

சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே – திருப்:166/4
மேல்


வயநமசி (1)

செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி – திருப்:425/3,4
மேல்


வயம் (2)

இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/10
மேல்


வயமாவை (1)

வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட – திருப்:498/11
மேல்


வயமியல் (1)

குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்


வயல் (33)

நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதில் நிலத்த திவட்கையில் – திருப்:125/5
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
ஆலை சாறு கொதித்து வயல் தலை பாயச சாலி தழைத்து இரதித்த அமுதாக – திருப்:366/13
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில் – திருப்:569/15
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி – திருப்:655/7
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில் – திருப்:764/15
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல்
மக தாபத சீலமுமே புனை வள மூதூர் – திருப்:809/13,14
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த – திருப்:861/15
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி – திருப்:880/15
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே – திருப்:895/16
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா – திருப்:899/7
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்


வயல்கள் (3)

பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே – திருப்:749/16
மேல்


வயல்களில் (1)

வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
மேல்


வயல்களும் (2)

முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
மேல்


வயல்புறத்து (1)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மேல்


வயலி (11)

நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே – திருப்:908/16
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே – திருப்:912/8
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/6
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா – திருப்:940/5
மேல்


வயலிக்கும் (2)

செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை – திருப்:552/7
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய் – திருப்:910/7
மேல்


வயலிக்குள் (2)

அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
மேல்


வயலியல் (1)

செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல்
திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே – திருப்:979/15,16
மேல்


வயலியில் (14)

சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே – திருப்:361/7
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் – திருப்:550/10
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே – திருப்:568/15,16
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே – திருப்:569/12
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா – திருப்:807/14
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/16
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
மேல்


வயலியின் (1)

அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமாளே – திருப்:906/15,16
மேல்


வயலில் (3)

பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே – திருப்:167/8
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
மேல்


வயலுக்குள் (1)

செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
மேல்


வயலும் (1)

வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
மேல்


வயலூடு (1)

விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
மேல்


வயலூர் (7)

ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா – திருப்:561/6
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/16
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக – திருப்:928/15
வெளிப்பட்டு எனை ஆள் வயலூர் இருந்த வாழ்வே – திருப்:947/8
மேல்


வயலூர (1)

சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
மேல்


வயலூரா (28)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/7,8
பரக்கவே இயல் தெரி வயலூரா – திருப்:133/12
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா – திருப்:170/12
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா – திருப்:359/12
இன்றி வாழ்த்திய சொர்க்க காவல வயலூரா – திருப்:547/12
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா – திருப்:580/14
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா – திருப்:581/6
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே – திருப்:590/7,8
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/5,6
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/5,6
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/7,8
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா – திருப்:707/14
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா – திருப்:834/14
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா – திருப்:873/12
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே – திருப்:911/7,8
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/5,6
உரக கங்கண பூதேசர் பாலக வயலூரா – திருப்:936/12
விஞ்சிட்டு சூழ வெயில் மறை வயலூரா – திருப்:941/12
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/6
மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா
வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி – திருப்:950/5,6
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா – திருப்:1306/10
மேல்


வயலை (2)

துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை – திருப்:914/13
மேலை வயலை உகந்து உள நின்று அருள் பெருமாளே – திருப்:916/16
மேல்


வயலோடே (1)

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே
மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:694/7,8
மேல்


வயவர் (1)

எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
மேல்


வயற்கள் (1)

மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:233/8
மேல்


வயற்குள் (1)

தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
மேல்


வயற்குளே (1)

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
மேல்


வயனர் (1)

தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர்
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே – திருப்:784/15,16
மேல்


வயித்திய (1)

பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
மேல்


வயித்தியநாத (1)

வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/4
மேல்


வயிர் (1)

மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
மேல்


வயிர (3)

சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத – திருப்:979/12
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
மேல்


வயிரக (1)

பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின் – திருப்:791/7
மேல்


வயிரம் (6)

குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி – திருப்:1130/11
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
மேல்


வயிரவர் (4)

வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும் – திருப்:1079/5
மேல்


வயிரவர்கள் (1)

திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
மேல்


வயிரவர்களும் (1)

அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
மேல்


வயிரவி (2)

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி – திருப்:1308/5
மேல்


வயிரியர் (2)

செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
மேல்


வயிற்றால் (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


வயிற்றில் (2)

மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே – திருப்:1069/1
மேல்


வயிற்றின் (1)

ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
மேல்


வயிற்றினில் (1)

கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
மேல்


வயிற்று (1)

சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
மேல்


வயிற்றுக்கு (1)

வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
மேல்


வயிற்றை (2)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே – திருப்:1316/3
மேல்


வயிறன் (1)

அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


வயிறனை (1)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
மேல்


வயிறாகி (1)

நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
மேல்


வயிறார (1)

நிலையில் வாச மாறாத அணையில் மாதராரோடு நியதியாக வாயார வயிறார – திருப்:1051/2
மேல்


வயிறிடை (1)

துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


வயிறில் (2)

வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே – திருப்:195/1
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
மேல்


வயிறினில் (1)

குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
மேல்


வயிறு (23)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே – திருப்:276/12
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர் – திருப்:512/7
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/5,6
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே – திருப்:1037/1
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
மேல்


வயிறும் (2)

கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
மேல்


வயிறுவலி (1)

பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
மேல்


வயினின் (1)

எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
மேல்


வயோதிகாதீத (1)

பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
மேல்


வர்க்க (8)

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே – திருப்:1172/12
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்


வர்க்கத்தில் (1)

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ – திருப்:9/12
மேல்


வர்க்கத்தினில் (1)

அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
மேல்


வர்க்கத்து (1)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
மேல்


வர்க்கத்தை (2)

கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மேல்


வர்க்கம் (6)

கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம்
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/11,12
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் – திருப்:491/13
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட உக்ரம் தரு வீரா – திருப்:497/5
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை – திருப்:966/6
மேல்


வர்க்கமும் (2)

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் – திருப்:4/4
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே – திருப்:572/48
மேல்


வர்க்கமே (1)

மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/8
மேல்


வர (87)

சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ – திருப்:22/8
அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ் – திருப்:43/12
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும் – திருப்:68/8
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/1,2
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/2
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/8
நெட்டு வர தொழில் கொடுத்து மேவியும் உறவாடி – திருப்:172/4
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே – திருப்:174/14
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர
அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ – திருப்:183/9,10
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே – திருப்:198/5,6
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே – திருப்:228/6
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/8
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே – திருப்:292/8
பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ – திருப்:317/8
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா – திருப்:744/12
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி – திருப்:753/3
வாய்த்த மலர் சாந்து புழுகான பனிநீர்களோடு காற்று வர தாங்குவன மார்பில் அணி ஆரமொடு – திருப்:756/3
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/8
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் – திருப்:764/1,2
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:793/15,16
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய் – திருப்:809/7,8
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக – திருப்:812/13
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர
நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே – திருப்:856/5,6
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா – திருப்:908/11,12
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும் – திருப்:955/6
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே – திருப்:966/4
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன் – திருப்:1088/3
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது – திருப்:1134/6
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் – திருப்:1245/2
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


வரகு (1)

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
மேல்


வரங்கள் (1)

வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
மேல்


வரங்களும் (1)

வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே – திருப்:958/4
மேல்


வரத்தார் (1)

புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது – திருப்:642/5
மேல்


வரத்தில் (1)

திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் – திருப்:519/3
மேல்


வரத்து (1)

வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/4
மேல்


வரத (2)

பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
மேல்


வரதர (1)

லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
மேல்


வரதற்கு (2)

பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/6
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
மேல்


வரதன் (5)

மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக – திருப்:1009/10
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
மேல்


வரதா (2)

சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
மேல்


வரப்பணி (1)

என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
மேல்


வரப்பில் (1)

மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை – திருப்:1013/5
மேல்


வரப்பை (1)

வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
மேல்


வரம் (14)

செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/16
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே காரண – திருப்:697/15
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே – திருப்:727/8
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே – திருப்:1298/2
உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ – திருப்:1332/3
மேல்


வரம்பின்கண் (1)

வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
மேல்


வரம்பு (4)

அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் – திருப்:364/13
செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து – திருப்:524/11
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே – திருப்:973/3
மேல்


வரமுறு (1)

நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற – திருப்:1002/9
மேல்


வரமே (1)

அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே – திருப்:830/4
மேல்


வரர் (1)

திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
மேல்


வரர்க்கும் (1)

வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
மேல்


வரலாமோ (1)

குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
மேல்


வரவர (3)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர் – திருப்:171/15
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
மேல்


வரவழைக்கும் (1)

கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
மேல்


வரவிட்ட (2)

உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல் – திருப்:405/2
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்


வரவிடு (1)

மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
மேல்


வரவே (8)

அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரியும் தோற்றம் – திருப்:90/13
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே – திருப்:130/8
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் – திருப்:519/3
சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி – திருப்:683/4
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் – திருப்:710/9
மேல்


வரவேணும் (46)

தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும் – திருப்:46/4
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் – திருப்:75/8
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும்
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/3,4
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும் – திருப்:166/8
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும் – திருப்:180/8
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் – திருப்:209/6
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும் – திருப்:381/4
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/2
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/4
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும்
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/7,8
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும் – திருப்:645/4
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
ஆவி தளர்வுற்று வாடும் எனை நித்தம் ஆசை கொடு அணைக்க வரவேணும் – திருப்:743/4
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் – திருப்:945/8
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/4
தாரணிதனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும் – திருப்:1025/4
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட மயலும் ஆடி நீ ஆடி வரவேணும் – திருப்:1053/4
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் – திருப்:1064/4
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும்
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/7,8
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/4
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/4
மேல்


வரா (1)

துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
மேல்


வராகி (3)

குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


வராஜர்கள் (1)

நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
மேல்


வராத (2)

சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்


வராதார் (1)

கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
மேல்


வராதோ (1)

ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ – திருப்:543/8
மேல்


வராம்ருத (1)

நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி – திருப்:571/1
மேல்


வராமல் (4)

முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக – திருப்:91/3
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
மேல்


வரால் (1)

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி – திருப்:244/5
மேல்


வரால்கள் (2)

சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப – திருப்:69/15
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
மேல்


வரி (54)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய – திருப்:237/13
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி – திருப்:244/5
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள் – திருப்:395/1
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் – திருப்:529/1
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி – திருப்:568/3
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
மருவும் மலர் வாசம் உறு குழலினாலும் வரி விழியினாலும் மதியாலும் – திருப்:619/1
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே – திருப்:680/1
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/6
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில் – திருப்:810/15
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி
சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப – திருப்:960/3,4
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து – திருப்:1017/1
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை – திருப்:1172/1
மாள நிருபரொடு சேனை தூள்பட வரி சாப – திருப்:1196/14
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா – திருப்:1213/5
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/6
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


வரிக்கும் (1)

கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
மேல்


வரிக்குள் (1)

மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி – திருப்:215/9
மேல்


வரிகள் (1)

வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
மேல்


வரிசை (9)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
பரிவுறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய் – திருப்:637/4
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி – திருப்:958/3
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
மேல்


வரிசைக்கார (1)

முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார – திருப்:57/15
மேல்


வரிசைகள் (1)

இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள்
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/1,2
மேல்


வரிசையில் (1)

வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர் – திருப்:697/2
மேல்


வரிசையொடு (2)

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ – திருப்:76/8
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
மேல்


வரித்த (1)

வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
மேல்


வரித்திட்டு (1)

தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார் – திருப்:108/6
மேல்


வரித்து (1)

முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்


வரிதர (1)

நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
மேல்


வரிய (2)

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
மேல்


வரியும் (1)

துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி – திருப்:206/10
மேல்


வரியோடு (1)

நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
மேல்


வரில் (2)

உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உளாகிய பேர் வரில்
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் – திருப்:385/1,2
மேல்


வரின் (1)

பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
மேல்


வரினும் (1)

மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
மேல்


வரு (219)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர் – திருப்:11/12
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/12
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/12
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே – திருப்:29/16
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே – திருப்:33/6
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன் – திருப்:68/12
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா – திருப்:99/6
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை – திருப்:109/7
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே – திருப்:116/16
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே – திருப்:117/12
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே – திருப்:121/6
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் – திருப்:130/11
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
பருத்த தோகையில் வரு முருகோனே – திருப்:133/10
வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே – திருப்:135/14
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே – திருப்:146/12
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா – திருப்:147/7
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/14
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா – திருப்:160/12
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/16
வேள் கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும் – திருப்:169/14
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/14
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர – திருப்:273/7
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ – திருப்:356/4
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/7,8
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/14
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/10
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை – திருப்:470/3
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே – திருப்:484/10
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/8
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே – திருப்:562/15,16
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே – திருப்:566/4
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் – திருப்:568/10
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே – திருப்:572/48
விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு – திருப்:605/15
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை – திருப்:617/1
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே – திருப்:619/7
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே – திருப்:629/6
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே – திருப்:650/12
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே – திருப்:681/16
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை – திருப்:683/13
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே – திருப்:736/16
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி – திருப்:746/1
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி – திருப்:746/9
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி – திருப்:823/11
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/6
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/9,10
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன – திருப்:854/15
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/4
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
மிடையுற வரு நாளில் – திருப்:858/16
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி – திருப்:860/6
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம் – திருப்:860/9
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த – திருப்:861/15
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல் – திருப்:872/3
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/5,6
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே – திருப்:890/5,6
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/8
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை – திருப்:914/13
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே – திருப்:939/16
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் – திருப்:947/13,14
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என – திருப்:956/15
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் – திருப்:979/4
சேதனார்த்த பிரசித்திக்கே வரு முருகோனே – திருப்:980/14
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே – திருப்:1027/7
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல் – திருப்:1059/5
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும் – திருப்:1073/1
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா – திருப்:1098/7
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க – திருப்:1130/7
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம் – திருப்:1135/10
உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன் – திருப்:1139/2
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/6
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/10
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட – திருப்:1162/13
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு – திருப்:1185/1
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர் – திருப்:1212/7
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/2
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/4
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா – திருப்:1275/7
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை – திருப்:1276/7
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே – திருப்:1280/7
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே – திருப்:1291/2
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே – திருப்:1306/8
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா – திருப்:1306/12
திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள் – திருப்:1314/10
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார் – திருப்:1315/2
சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/11,12
மேல்


வருக்கை (1)

நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
மேல்


வருக்கைகள் (1)

திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
மேல்


வருக்கையின் (2)

வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய் தலை ஊடே பாய் தரு – திருப்:849/15
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
மேல்


வருக (16)

வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும் – திருப்:33/5
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/9,10
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன் – திருப்:68/11,12
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே – திருப்:959/4
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன் – திருப்:1215/3
மேல்


வருகவே (1)

கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
மேல்


வருகாது (1)

வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
மேல்


வருகிலன் (1)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே – திருப்:8/3,4
மேல்


வருகின்ற (1)

அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே – திருப்:178/12
மேல்


வருகு (1)

தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
மேல்


வருகும் (2)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
மேல்


வருகையினில் (1)

அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ – திருப்:63/5
மேல்


வருஷ (1)

பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல – திருப்:928/11
மேல்


வருஷம் (1)

சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல் – திருப்:1196/9
மேல்


வருட (1)

குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
மேல்


வருடி (4)

தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை – திருப்:540/2
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே – திருப்:860/16
மேல்


வருடிய (1)

பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/2
மேல்


வருடியெ (2)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும் – திருப்:764/13
மேல்


வருடை (1)

வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய – திருப்:613/5
மேல்


வருடையும் (1)

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும்
அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட – திருப்:370/13,14
மேல்


வருண (3)

வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
மேல்


வருணத்தி (1)

நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
மேல்


வருணன் (1)

கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய் – திருப்:671/11
மேல்


வருணி (1)

விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
மேல்


வருணித (1)

அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13
மேல்


வருத்தப்பாடுடன் (1)

காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல் – திருப்:980/6
மேல்


வருத்தம் (2)

மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ – திருப்:252/8
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
மேல்


வருத்தமாய் (1)

கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே – திருப்:632/2
மேல்


வருத்தமும் (1)

வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் – திருப்:945/3
மேல்


வருத்தவும் (1)

ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
மேல்


வருத்தா (1)

வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய் – திருப்:447/2
மேல்


வருத்தி (2)

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே – திருப்:558/4
மேல்


வருத்தும் (2)

சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் – திருப்:482/3
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
மேல்


வருதலும் (1)

கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மேல்


வருது (1)

படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள் – திருப்:959/3
மேல்


வருந்தி (4)

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான – திருப்:69/2
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
காண வருந்தி முடித்திட கடு விரகாலே – திருப்:918/2
மேல்


வருந்திடு (1)

கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
மேல்


வருந்திடும் (1)

வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/8
மேல்


வருந்திய (2)

இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் – திருப்:14/7
சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/7,8
மேல்


வருந்தியுமே (1)

வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே – திருப்:200/3
மேல்


வருந்து (2)

வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள் – திருப்:707/7
மேல்


வருபவர் (2)

அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்
செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி – திருப்:979/13,14
மேல்


வருபவர்கள் (1)

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது – திருப்:648/1
மேல்


வருபவன் (2)

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
மேல்


வருபோதில் (1)

சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
மேல்


வருபோது (2)

புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/5,6
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/3,4
மேல்


வரும் (126)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே – திருப்:10/14
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை – திருப்:22/15
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/4
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி – திருப்:99/5
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி – திருப்:108/15
சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ – திருப்:141/15
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/16
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய – திருப்:191/5
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே – திருப்:228/6
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய – திருப்:339/3
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/12
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே – திருப்:443/8
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:536/8
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/14
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே – திருப்:578/14
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/6
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே – திருப்:614/8
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே – திருப்:683/2
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள் – திருப்:697/1
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே – திருப்:764/16
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
புது மா மயில் மீது அணையா வரும் அழகோனே – திருப்:809/10
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும்
அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே – திருப்:827/15,16
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/14
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/14
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/12
சீர் புனைகின்ற திருத்தவத்துறை வரும் வாழ்வே – திருப்:918/14
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/4
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான – திருப்:1002/10
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும்
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/13,14
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு – திருப்:1093/3
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை – திருப்:1180/3
வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும் மயலாகி பரந்து நின் செயல் – திருப்:1193/7
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி – திருப்:1213/1
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
மேல்


வரும்கொல் (1)

தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
மேல்


வரும்படி (1)

கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/10
மேல்


வரும்படிக்கு (1)

வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி – திருப்:364/12
மேல்


வருமா (1)

சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
மேல்


வருமாறு (2)

பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு – திருப்:952/12
மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய – திருப்:1289/3
மேல்


வருமைப்பட்டு (1)

மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
மேல்


வருமோ (2)

கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று – திருப்:498/4
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோ தான் – திருப்:644/4
மேல்


வருவது (2)

குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
மேல்


வருவன (3)

கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும் – திருப்:410/2
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
மேல்


வருவாய் (3)

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே – திருப்:151/11
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே – திருப்:513/1
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய்
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/21,22
மேல்


வருவாயே (25)

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே – திருப்:57/8
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே – திருப்:91/8
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே – திருப்:206/8
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே – திருப்:483/8
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/4
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/7,8
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே – திருப்:706/2
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே – திருப்:834/8
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/8
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே – திருப்:1298/2
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


வருவார் (1)

காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல் – திருப்:980/6
மேல்


வருவார்கள் (2)

சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
மேல்


வருவார்தம் (2)

மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம் – திருப்:820/2
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம் – திருப்:890/2
மேல்


வருவாரை (1)

நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/1,2
மேல்


வருவினை (1)

இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
மேல்


வருவோய் (1)

பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர – திருப்:775/11
மேல்


வருவோரை (2)

சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் – திருப்:439/7
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
மேல்


வருவோனே (31)

நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே – திருப்:113/14
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே – திருப்:166/12
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/7,8
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/7,8
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/1,2
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/3,4
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே – திருப்:420/14
மாதை காதலித்து வேட கானகத்து வாச தாள் சிவப்ப வருவோனே
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/5,6
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே – திருப்:534/6
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/5,6
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே – திருப்:650/14
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/5,6
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/7,8
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே – திருப்:913/12
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/3,4
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே – திருப்:1019/14
மாதர் மயலுற்று வாட வடிவுற்று மா மயிலில் நித்தம் வருவோனே
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன் – திருப்:1025/5,6
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/5,6
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1110/7,8
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/5,6
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே – திருப்:1162/10
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/7,8
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/3,4
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே – திருப்:1317/12
மேல்


வரை (75)

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/12
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/10
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி – திருப்:144/1
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/14
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் – திருப்:224/5
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் – திருப்:550/10
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது – திருப்:662/5
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/4
கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே – திருப்:712/5
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே – திருப்:1016/10
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய – திருப்:1112/5
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி – திருப்:1129/14
வித்தைதனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை
மெத்தைதனில் உருகி மோகமாகி விட அதன் மேலே – திருப்:1144/5,6
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
தட வரை பிதிரப்பிதிர திட மேரு – திருப்:1154/10
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் – திருப்:1185/11
மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய – திருப்:1192/13
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல் – திருப்:1218/6
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி – திருப்:1224/1
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர் – திருப்:1315/9
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித – திருப்:1325/7
மேல்


வரைக்கே (1)

அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி – திருப்:711/3
மேல்


வரைகள் (4)

கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே – திருப்:162/7
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
மேல்


வரைதனில் (4)

வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே – திருப்:180/10
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில்
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி – திருப்:930/9,10
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
மேல்


வரைந்த (1)

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
மேல்


வரைந்தவன் (1)

பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே – திருப்:88/10
மேல்


வரைந்து (1)

உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும – திருப்:540/5
மேல்


வரைபவர் (1)

பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர்
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே – திருப்:1315/9,10
மேல்


வரைமகள் (2)

பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் – திருப்:740/3
மேல்


வரைய (1)

புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
மேல்


வரையர் (2)

அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
மேல்


வரையில் (4)

செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல் – திருப்:661/5
மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே – திருப்:912/7
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
மேல்


வரையின் (2)

பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே – திருப்:129/5
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா – திருப்:229/5
மேல்


வரையின்கண் (1)

வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
மேல்


வரையினில் (1)

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி – திருப்:958/3
மேல்


வரையும் (3)

வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி – திருப்:1130/4
மேல்


வரையுள் (1)

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
மேல்


வரையை (9)

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே – திருப்:186/5
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
மேல்


வரையோடு (1)

வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
மேல்


வரைவில் (3)

வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி – திருப்:540/1
வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால் – திருப்:1197/2
மேல்


வரைவு (1)

மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் – திருப்:171/13
மேல்


வரோதய (1)

வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் – திருப்:550/9,10
மேல்


வல் (15)

பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும் – திருப்:530/3
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே – திருப்:535/7
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது – திருப்:662/5
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன் – திருப்:904/7
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள – திருப்:1196/12
மேல்


வல்ல (22)

பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ அடல் காட்டு வல்ல அசுரர் கோபா – திருப்:477/7
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
கொள்ளை ஆசைக்காரிகள் பாதக வல்ல மாயக்காரிகள் சூறைகள் – திருப்:483/1
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே – திருப்:531/7
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை – திருப்:658/3
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:658/8
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:659/8
கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய – திருப்:660/1
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:660/8
வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:661/8
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே – திருப்:662/7
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/4
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா – திருப்:1230/7
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/8
மேல்


வல்லபடி (1)

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
மேல்


வல்லபம் (1)

வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
மேல்


வல்லம் (1)

வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும் – திருப்:246/3
மேல்


வல்லமான (1)

இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
மேல்


வல்லமை (1)

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
மேல்


வல்லவர்கள் (1)

வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறலாமோ – திருப்:478/8
மேல்


வல்லவா (1)

குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
மேல்


வல்லி (13)

சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே – திருப்:537/3
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய – திருப்:660/1
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ – திருப்:661/4
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர் – திருப்:682/13
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
மேல்


வல்லிக்கு (1)

அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
மேல்


வல்லிக்கும் (1)

வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே – திருப்:535/7
மேல்


வல்லிமார் (1)

வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே – திருப்:635/4
மேல்


வல்லியோடு (1)

தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
மேல்


வல்லை (3)

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
மேல்


வல்லைக்குள் (1)

வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே – திருப்:534/7
மேல்


வல்லையோ (1)

அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
மேல்


வல (36)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல
பருத்த தோகையில் வரு முருகோனே – திருப்:133/9,10
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/23,24
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க – திருப்:158/9
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
தணிகை மலைதனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல பெருமாளே – திருப்:296/16
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:674/16
பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே – திருப்:678/8
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள் – திருப்:825/3
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/6
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல
வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே – திருப்:941/9,10
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:1184/16
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
மேல்


வலக்காரம் (1)

சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/4
மேல்


வலஞ்சுழி (2)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:876/16
மேல்


வலத்தால் (1)

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே – திருப்:3/3
மேல்


வலது (1)

வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
மேல்


வலபை (1)

வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
மேல்


வலம் (21)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் – திருப்:8/3
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு – திருப்:562/15
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் – திருப்:568/6
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் – திருப்:810/4
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/14
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
மேல்


வலம்செய்தனை (1)

ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/5,6
மேல்


வலம்புரி (1)

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/7,8
மேல்


வலம்வரு (3)

திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா – திருப்:851/6
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/16
மேல்


வலம்வரும் (4)

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும்
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/15,16
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
மேல்


வலம்வருவோனே (1)

சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம்வருவோனே – திருப்:385/12
மேல்


வலமாக (7)

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/6
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/14
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் – திருப்:236/15
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா – திருப்:348/5
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே – திருப்:418/3
திக்கை உலகை வலமாக போகி கண மீளும் – திருப்:1023/10
மேல்


வலமாய் (2)

அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
மேல்


வலமும் (1)

அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
மேல்


வலமே (2)

அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
மேல்


வலய (1)

வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
மேல்


வலர் (1)

தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
மேல்


வலவல (1)

அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/13,14
மேல்


வலவனும் (1)

உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் – திருப்:368/10
மேல்


வலன் (2)

வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
மேல்


வலார் (1)

வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
மேல்


வலார்கள் (1)

நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற – திருப்:353/7
மேல்


வலாரி (4)

ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் – திருப்:568/5
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி – திருப்:569/10
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் – திருப்:1129/12
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே – திருப்:1307/5
மேல்


வலாரியும் (1)

குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும் – திருப்:1016/4
மேல்


வலி (35)

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை – திருப்:25/13
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ – திருப்:393/2
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/12
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே – திருப்:609/2
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும் – திருப்:645/1
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே – திருப்:695/8
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை – திருப்:825/9
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/13,14
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே – திருப்:1026/2
தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே – திருப்:1026/2
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய் – திருப்:1027/1
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/6
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/14
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
மேல்


வலிக்க (1)

வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
மேல்


வலித்து (2)

மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
மேல்


வலிந்து (1)

புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
மேல்


வலிப்ப (1)

சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
மேல்


வலிப்புடன் (1)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்


வலிமை (1)

மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
மேல்


வலிமைக்கார (1)

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார
செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும் – திருப்:58/13,14
மேல்


வலிமையை (1)

ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே – திருப்:578/8
மேல்


வலிய (11)

அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ – திருப்:63/5
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் – திருப்:236/10
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/4
சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை – திருப்:874/4
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய – திருப்:1001/10
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
மேல்


வலியவும் (1)

வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
மேல்


வலியவே (1)

ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
மேல்


வலியாலே (1)

மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/1,2
மேல்


வலியின் (1)

வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
மேல்


வலியுடன் (1)

வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
மேல்


வலியே (1)

வானவர் ஆதியோர் சிறை மேவ மா வலியே செய்திடு சூரன் – திருப்:1330/1
மேல்


வலியை (2)

அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது – திருப்:633/3
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன – திருப்:979/5
மேல்


வலியொடு (1)

திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
மேல்


வலிவல (1)

மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே – திருப்:838/16
மேல்


வலு (1)

மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
மேல்


வலுப்பான (1)

எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
மேல்


வலுப்புற (1)

மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
மேல்


வலுவாகி (1)

வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி – திருப்:983/2
மேல்


வலுவாகிய (1)

இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய
இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம் – திருப்:485/3,4
மேல்


வலை (34)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர் – திருப்:248/5
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ – திருப்:387/8
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் – திருப்:474/7,8
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை – திருப்:514/5
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் – திருப்:545/3
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா – திருப்:790/5
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல் – திருப்:807/7
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம் – திருப்:820/2
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம் – திருப்:859/2
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை – திருப்:874/6
ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ – திருப்:901/4
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/3,4
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/2
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ – திருப்:1149/8
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி – திருப்:1165/7
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி – திருப்:1182/1
மேல்


வலைக்கு (2)

கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
கோடு ஆன மேரு மலை தனம் மானார் கோமாளம் ஆன வலைக்கு உழலாதே – திருப்:1286/1
மேல்


வலைக்குள் (4)

உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை – திருப்:73/5
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே – திருப்:287/4
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
மேல்


வலைக்கே (1)

அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி – திருப்:711/3
மேல்


வலைதனில் (1)

வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


வலைப்பட்டு (3)

தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/4
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ – திருப்:814/7,8
மேல்


வலைப்படல் (1)

சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ – திருப்:366/8
மேல்


வலைபடுதல் (1)

பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
மேல்


வலைமகள் (1)

புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள்
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/9,10
மேல்


வலையத்து (2)

தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
மேல்


வலையாலே (12)

வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே – திருப்:198/6
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே – திருப்:213/6
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே – திருப்:273/2
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே – திருப்:481/6
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே – திருப்:529/2
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/6
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/6
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/3,4
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே – திருப்:1130/2
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே – திருப்:1132/4
மேல்


வலையான (1)

சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
மேல்


வலையிடை (2)

மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா – திருப்:738/3,4
கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
மேல்


வலையில் (5)

புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே – திருப்:991/3
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
மேல்


வலையிலே (1)

முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
மேல்


வலையினில் (1)

புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
மேல்


வலையினு (1)

முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
மேல்


வலையூடே (1)

நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
மேல்


வலையை (1)

மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே – திருப்:1302/1
மேல்


வலையோடு (2)

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல் – திருப்:813/6
மேல்


வலைவீசும் (1)

இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
மேல்


வவ்வியும் (1)

சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
மேல்


வழ்ழை (1)

வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை – திருப்:478/6
மேல்


வழக்கு (1)

வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் – திருப்:987/1
மேல்


வழங்கி (2)

எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும் – திருப்:180/7,8
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
மேல்


வழங்கிற்று (1)

சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
மேல்


வழங்கு (2)

நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும் – திருப்:974/1
மேல்


வழங்கும் (1)

எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
மேல்


வழங்குவாயே (1)

ஊன்றுதற்கு மெய் ஞானாசாரம் வழங்குவாயே – திருப்:888/8
மேல்


வழவழ (1)

வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
மேல்


வழாத (2)

பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
மேல்


வழாது (2)

வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/3,4
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
மேல்


வழாமல் (1)

தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு – திருப்:483/13
மேல்


வழி (75)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ – திருப்:34/8
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/3,4
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச – திருப்:69/5
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே – திருப்:132/3
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர் – திருப்:171/15
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே – திருப்:228/4
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட – திருப்:374/9
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/22
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை – திருப்:470/3
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/4
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை – திருப்:617/1
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக – திருப்:617/4
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை – திருப்:617/5
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
மறை அத்தனை மா சிறை சாலை வழி உய்த்து உயர் வான் உறு தேவர் – திருப்:802/3
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ – திருப்:860/8
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் – திருப்:872/4
தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத – திருப்:874/1
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/8
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி – திருப்:903/10
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/11,12
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி
குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட அருள்தாராய் – திருப்:966/7,8
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே – திருப்:1019/14
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
மாயம் பொதி தரு காயம்தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே – திருப்:1037/2
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே – திருப்:1124/8
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண – திருப்:1289/1
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ – திருப்:1289/4
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி – திருப்:1289/6
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்


வழிக்கு (3)

சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/2
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை – திருப்:343/6
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
மேல்


வழிதோறும் (2)

கல்லில் நேர் அ வழிதோறும் கையும் நானும் உலையலாமோ – திருப்:635/2
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும் – திருப்:1325/12
மேல்


வழிப்பட (1)

பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
மேல்


வழிபட்டு (1)

மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே – திருப்:956/16
மேல்


வழிபட (12)

உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/12
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ – திருப்:759/8
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி – திருப்:1004/9,10
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே – திருப்:1072/4
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
மேல்


வழிபடவும் (1)

வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே – திருப்:157/6
மேல்


வழிபடாத (1)

நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
மேல்


வழிபடு (4)

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
பராவியும் வழிபடு தொழிலது தருவாயே – திருப்:109/4
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண – திருப்:605/1,2
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
மேல்


வழிபடுகிலன் (1)

வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
மேல்


வழிபடுதல் (1)

வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
மேல்


வழிபடுதும் (1)

வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
மேல்


வழிபடும் (4)

தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே – திருப்:123/6
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
மேல்


வழிபாடு (4)

மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா – திருப்:101/5
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ – திருப்:859/8
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
மேல்


வழிபாடுற்று (1)

உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/3,4
மேல்


வழிய (1)

மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
மேல்


வழியாக (2)

காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து – திருப்:82/7
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/4
மேல்


வழியாலே (1)

பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
மேல்


வழியில் (3)

கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே – திருப்:415/6
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
மேல்


வழியிலாத (1)

பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
மேல்


வழியின் (1)

விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
மேல்


வழியினில் (1)

வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய – திருப்:550/9
மேல்


வழியும் (2)

பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
மேல்


வழியுறு (1)

பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
மேல்


வழியே (8)

மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி – திருப்:188/4
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல் – திருப்:581/1
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/4
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
மேல்


வழியை (3)

பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/8
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
மேல்


வழிவழி (8)

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் – திருப்:7/13
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு – திருப்:75/15
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் – திருப்:509/3
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/16
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட – திருப்:1077/3
மேல்


வழிவிடும்படி (1)

மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மேல்


வழு (1)

மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக – திருப்:917/21
மேல்


வழுத்த (2)

தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே – திருப்:213/8
மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய் – திருப்:1329/3
மேல்


வழுத்தி (5)

வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே – திருப்:19/4
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே – திருப்:113/8
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
மேல்


வழுத்திட (1)

மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே – திருப்:977/4
மேல்


வழுத்து (1)

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே – திருப்:984/1
மேல்


வழுதி (3)

மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே – திருப்:639/4
வழுதி மேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும் – திருப்:666/10
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


வழுதியர் (1)

வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
மேல்


வழுப்பு (1)

அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
மேல்


வழும்புறு (1)

கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் – திருப்:144/2
மேல்


வழுவளு (1)

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
மேல்


வழுவாது (1)

கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே – திருப்:603/7
மேல்


வழுவாமல் (2)

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி – திருப்:1193/6
மேல்


வழுவாமே (1)

வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
மேல்


வழுவார்கட்கு (1)

ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா – திருப்:59/7
மேல்


வழுவு (1)

வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
மேல்


வழுவூர் (1)

வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
மேல்


வழுவூரில் (1)

வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே – திருப்:809/16
மேல்


வழுவை (1)

பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு – திருப்:1320/13
மேல்


வழைகளும் (1)

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
மேல்


வள்ளல் (5)

வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே – திருப்:531/6
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே – திருப்:660/5
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
மேல்


வள்ளி (39)

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/12
தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர – திருப்:483/15
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே – திருப்:534/7
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே – திருப்:607/7
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா – திருப்:656/6
தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே – திருப்:658/6
தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே – திருப்:658/6
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா – திருப்:659/5
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா – திருப்:659/5
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே – திருப்:660/5
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே – திருப்:661/6
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே – திருப்:662/6
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே – திருப்:1232/5
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
மேல்


வள்ளிக்கு (5)

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:536/8
மேல்


வள்ளிபுரம் (1)

மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா – திருப்:659/5
மேல்


வள்ளியா (1)

வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
மேல்


வள்ளியார் (1)

கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா – திருப்:685/3
மேல்


வள்ளியூர் (1)

வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே – திருப்:635/4
மேல்


வள்ளியை (2)

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
மேல்


வள்ளை (5)

முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/2
மேல்


வள (16)

திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே – திருப்:19/16
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/4
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே – திருப்:210/5
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள
மாந்தளிர் போல் நிறமாகிய வடிவாலே – திருப்:529/3,4
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/6
மக தாபத சீலமுமே புனை வள மூதூர் – திருப்:809/14
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர் – திருப்:880/11
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா – திருப்:899/7
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்


வளகை (1)

வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே – திருப்:1192/14
மேல்


வளங்கள் (1)

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
மேல்


வளங்களு (1)

பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/2
மேல்


வளத்தவன் (1)

அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
மேல்


வளத்தொடு (1)

வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
மேல்


வளநாடா (1)

அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
மேல்


வளநாடும் (1)

அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும் – திருப்:109/2
மேல்


வளம் (16)

வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/10
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/14
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே – திருப்:790/8
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே – திருப்:790/8
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு – திருப்:807/9
மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
மேல்


வளமாக (1)

தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
மேல்


வளமான (1)

வளமான கை வளையும் காட்டி இதமான – திருப்:90/6
மேல்


வளமும் (1)

அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
மேல்


வளமுற (1)

கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
மேல்


வளமுறு (2)

அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
மேல்


வளமே (1)

செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
மேல்


வளமை (3)

மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
மேல்


வளமையில் (1)

வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே – திருப்:509/4
மேல்


வளமையினும் (1)

வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும் – திருப்:371/2
மேல்


வளமையும் (2)

வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/16
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/4
மேல்


வளமொடு (1)

வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே – திருப்:958/4
மேல்


வளர் (115)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு – திருப்:4/7
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை – திருப்:18/7
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/16
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் – திருப்:34/6
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
கொங்கையில் நீராவி மேல் வளர் செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே – திருப்:53/2
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/16
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே – திருப்:68/16
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே – திருப்:136/16
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே – திருப்:160/15,16
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர்
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/15,16
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/8
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே – திருப்:171/16
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர்
நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே – திருப்:172/13,14
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர்
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/15,16
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே – திருப்:221/6
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே – திருப்:228/7
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக – திருப்:232/7
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே – திருப்:308/8
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர்
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே – திருப்:374/15,16
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே – திருப்:405/7
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர்
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/7,8
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
மநு நெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும் – திருப்:470/10
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/16
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே – திருப்:473/4
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர்
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/15,16
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:527/7
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள – திருப்:529/3
பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே – திருப்:531/3
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு – திருப்:549/15
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை விலை கூறி – திருப்:569/1,2
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என – திருப்:572/2
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/8
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே – திருப்:616/1
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/16
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/2
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/16
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர்
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/15,16
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர்
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/1,2
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் – திருப்:887/9
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர்
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே – திருப்:895/15,16
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:898/16
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன – திருப்:906/3
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே – திருப்:1240/8
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/16
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர்
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/3,4
மேல்


வளர்க்கும் (2)

தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே – திருப்:318/15,16
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா – திருப்:739/3
மேல்


வளர்கின்ற (1)

வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/16
மேல்


வளர்கைக்கு (1)

கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி – திருப்:423/5,6
மேல்


வளர்த்த (4)

அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற – திருப்:438/13
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே – திருப்:798/1
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி – திருப்:919/15
மேல்


வளர்த்தி (1)

வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
மேல்


வளர்த்திடு (1)

செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
மேல்


வளர்த்து (1)

தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
மேல்


வளர்ந்த (10)

ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே – திருப்:46/6
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/3,4
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/8
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
மேல்


வளர்ந்திடு (1)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/3,4
மேல்


வளர்ந்து (13)

பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/16
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/8
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி – திருப்:703/2
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா – திருப்:1221/7
மேல்


வளர்ப்பவள் (1)

தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
மேல்


வளர்வது (1)

பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/6
மேல்


வளர்வன (3)

முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும் – திருப்:916/6
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
மேல்


வளர்வுறு (1)

நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/16
மேல்


வளர (2)

அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
மேல்


வளரா (1)

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
மேல்


வளரு (2)

பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன் – திருப்:1183/11
மேல்


வளரும் (22)

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/6
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை – திருப்:859/6
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில் – திருப்:1139/3
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
மேல்


வளவாபுரி (1)

வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே – திருப்:721/16
மேல்


வளவிய (1)

மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
மேல்


வளவோரை (1)

கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/1,2
மேல்


வளி (25)

திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின் – திருப்:427/23
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே – திருப்:439/15,16
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே – திருப்:474/15,16
தனி பொற்பை புனத்தில் கோகில மா வளி மணவாளா – திருப்:479/12
ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ – திருப்:498/15
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி – திருப்:520/4
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா – திருப்:721/14
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ – திருப்:756/15
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி
நாயகி கிதம் பாடி நித்தம் அணி புனைவோனே – திருப்:781/13,14
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/1,2
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


வளிநாயகி (1)

விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே – திருப்:1186/7
மேல்


வளியார் (1)

மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/8
மேல்


வளியை (1)

விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
மேல்


வளியோடும் (1)

துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
மேல்


வளை (86)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய – திருப்:29/15
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன – திருப்:183/5
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/12
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/6
சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய – திருப்:340/5
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/4
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம் – திருப்:420/6
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு – திருப்:444/27,28
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண் – திருப்:491/3
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/13,14
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/8
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே – திருப்:718/5
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே – திருப்:722/7
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/1,2
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே – திருப்:808/14
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/3,4
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம் – திருப்:882/4
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர் – திருப்:893/3
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே – திருப்:893/7
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர் – திருப்:906/7
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி – திருப்:933/1
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும் – திருப்:963/1
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள் – திருப்:966/3
தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை – திருப்:966/11
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய – திருப்:990/5
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை
திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடி – திருப்:1020/3,4
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து – திருப்:1132/5
குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற – திருப்:1154/3
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை
வதறி சத்திக்க புளகித தன பாரம் – திருப்:1171/3,4
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/6
மேல்


வளைக்கும் (4)

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா – திருப்:497/7
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே – திருப்:739/1
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும் – திருப்:910/2
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம் – திருப்:1032/5
மேல்


வளைகடலில் (1)

செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து – திருப்:524/11
மேல்


வளைகள் (4)

கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற – திருப்:660/6
மேல்


வளைகளுமே (1)

அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த – திருப்:398/5
மேல்


வளைச்சி (1)

படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/11,12
மேல்


வளைத்த (5)

மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே – திருப்:524/14
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும் – திருப்:1151/15
மேல்


வளைத்தானும் (1)

திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர் – திருப்:1185/14
மேல்


வளைத்திடுபோது (1)

வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
மேல்


வளைத்திடும் (1)

மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/12
மேல்


வளைத்து (21)

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே – திருப்:186/5
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/12
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும் – திருப்:353/5
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு – திருப்:479/1
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே – திருப்:633/6
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத – திருப்:846/2
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
மேனி காட்டி வளைத்து போர் முலை யானை காட்டி மறைத்து தோதக – திருப்:980/3
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே – திருப்:987/2
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத – திருப்:1324/5
மேல்


வளைத்துற (1)

தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
மேல்


வளைத்தே (2)

வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா – திருப்:710/10
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
மேல்


வளைந்த (1)

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு – திருப்:1271/7
மேல்


வளைந்தது (1)

முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான – திருப்:1194/2
மேல்


வளைந்தால் (1)

வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல் – திருப்:857/3
மேல்


வளைந்திட்டு (1)

வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா – திருப்:489/12
மேல்


வளைந்து (12)

தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி – திருப்:180/3,4
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து – திருப்:524/3
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி – திருப்:899/1
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே – திருப்:974/7
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே – திருப்:974/7
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட – திருப்:1087/5
வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
மேல்


வளைப்பவர் (1)

ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே – திருப்:357/2
மேல்


வளைப்பவனாலே (1)

தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/1,2
மேல்


வளைப்பிடுவோர் (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


வளைபடு (1)

வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
மேல்


வளைபவர் (1)

முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
மேல்


வளைய (7)

தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் – திருப்:68/1
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே – திருப்:165/2
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ – திருப்:387/9
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
மேல்


வளையா (3)

பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே – திருப்:221/3
மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன் – திருப்:1090/3
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்


வளையாமல் (1)

எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
மேல்


வளையாலும் (2)

கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/3,4
மேல்


வளையாலே (1)

அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/2
மேல்


வளையிட்ட (1)

புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
மேல்


வளையின் (1)

குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
மேல்


வளையும் (4)

வளமான கை வளையும் காட்டி இதமான – திருப்:90/6
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
மேல்


வளையோ (2)

கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம் – திருப்:130/3
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மேல்


வளைவதன் (1)

விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
மேல்


வளைவுள் (1)

மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய – திருப்:1192/13
மேல்


வற்கத்தில் (1)

மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
மேல்


வற்கும் (1)

திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
மேல்


வற்புறு (1)

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மேல்


வற்ற (6)

எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய் – திருப்:446/8
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல் – திருப்:781/10
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்


வற்றலாய் (1)

குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
மேல்


வற்றா (4)

வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு – திருப்:1019/9
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே – திருப்:1117/7
மேல்


வற்றி (6)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


வற்றிட (5)

வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா – திருப்:377/6
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா – திருப்:722/5
எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர் – திருப்:1112/6
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மேல்


வற்றிடா (1)

கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேல்


வற்றிடு (1)

பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின் – திருப்:273/13,14
மேல்


வறட்சூலை (1)

தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம் – திருப்:166/1
மேல்


வறட்டு (2)

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர் – திருப்:273/1
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ – திருப்:1324/8
மேல்


வறண்டு (2)

கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய் – திருப்:524/2
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
மேல்


வறப்புற (1)

அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
மேல்


வறள் (1)

வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
மேல்


வறிதாக (2)

இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/5,6
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
மேல்


வறிதாய (1)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/3,4
மேல்


வறிது (3)

மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற உலகு உய வார் ஆர்கலி வறிது ஆக – திருப்:442/7
வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை – திருப்:1184/2
மேல்


வறியவர்கள் (1)

நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
மேல்


வறியேன் (1)

உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
மேல்


வறியோரை (1)

முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
மேல்


வறுமை (5)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/4
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள் – திருப்:1141/5
மேல்


வறுமைகளும் (1)

வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
மேல்


வறுமைகூரினும் (1)

வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே – திருப்:1255/4
மேல்


வறுமையாகிய (1)

நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து – திருப்:749/7
மேல்


வன் (22)

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/4
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண – திருப்:321/5
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு – திருப்:454/15
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே – திருப்:586/3
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு – திருப்:626/13
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை – திருப்:707/9
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர் – திருப்:826/1
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி – திருப்:868/11
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் – திருப்:1067/2
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/6
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி – திருப்:1181/10
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
மேல்


வன்கண் (1)

வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
மேல்


வன்கணர் (2)

வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணர் ஆரவாரமும் அருள்வோராய் – திருப்:516/1
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார் – திருப்:1125/1
மேல்


வன்பரான (1)

குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/9,10
மேல்


வன்புறு (1)

அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய – திருப்:1325/11
மேல்


வன்பே (1)

வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ – திருப்:102/3
மேல்


வன்மீகரான (1)

அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
மேல்


வன்மை (3)

துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
மேல்


வன்னி (2)

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
மேல்


வன்னியும் (1)

சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
மேல்


வன (27)

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே – திருப்:121/6
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/6
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/6
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா – திருப்:629/7
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/11,12
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே – திருப்:854/15,16
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை – திருப்:941/14
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள் – திருப்:966/13
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


வனங்கள் (1)

மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய – திருப்:11/15
மேல்


வனங்களில் (1)

பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து ஆள வென்று வெறும் தனி – திருப்:1188/13
மேல்


வனச (16)

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/8
வனச குறமகளை வந்தித்து அணைவோனே – திருப்:31/6
வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே – திருப்:135/14
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ – திருப்:178/15
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் – திருப்:371/4
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே – திருப்:930/8
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட மயலும் ஆடி நீ ஆடி வரவேணும் – திருப்:1053/4
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் வாழும் – திருப்:1185/2
ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும் – திருப்:1255/7
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே – திருப்:1305/11
மேல்


வனசம் (2)

விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
மேல்


வனசமும் (1)

இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
மேல்


வனசர் (1)

வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
மேல்


வனசர (1)

புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
மேல்


வனசரர் (8)

சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:536/8
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/8
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக – திருப்:774/5
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/14
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
மேல்


வனசரி (1)

நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா – திருப்:880/10
மேல்


வனசரியை (1)

அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என – திருப்:956/3
மேல்


வனசன் (1)

வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் – திருப்:1148/12
மேல்


வனத்தி (1)

தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
மேல்


வனத்திடை (2)

நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை
நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே – திருப்:113/13,14
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
மேல்


வனத்தில் (10)

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள – திருப்:248/15
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய – திருப்:437/9
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
மேல்


வனத்தினில் (2)

ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா – திருப்:794/6
மேல்


வனத்து (3)

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே – திருப்:3/3
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர் – திருப்:437/3
மேல்


வனத்துள் (1)

இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
மேல்


வனத்தே (2)

எழுதி வனத்தே எற்றிய பெருமாளே – திருப்:104/16
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் – திருப்:710/9
மேல்


வனப்பு (1)

புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ் – திருப்:104/9
மேல்


வனப்பும் (1)

கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
மேல்


வனப்புற்று (1)

வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர் – திருப்:948/1
மேல்


வனம் (34)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு – திருப்:34/7
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/6
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா – திருப்:365/12
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே – திருப்:465/5
செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக – திருப்:471/15
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு – திருப்:475/13
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/6
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை – திருப்:682/15
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை – திருப்:682/15
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும் – திருப்:790/7
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே – திருப்:831/3
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும் – திருப்:854/14
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் – திருப்:941/11
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் – திருப்:1129/12
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/6
மேல்


வனம்தனில் (1)

தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
மேல்


வனமே (3)

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
மேல்


வனமொடு (1)

அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
மேல்


வனவாசம் (1)

சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல் – திருப்:1196/9
மேல்


வனிதர (1)

தமருக மிருகதர வனிதர சிரதர பார – திருப்:605/10
மேல்


வனிதை (12)

திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே – திருப்:195/1
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு – திருப்:387/14
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா – திருப்:634/7
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ – திருப்:1044/6
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை – திருப்:1059/6
மேல்


வனிதையர் (12)

பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் – திருப்:43/7
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/4
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட – திருப்:374/9
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம் – திருப்:979/2
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் – திருப்:1015/3
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே – திருப்:1137/1
மேல்


வனிதையர்கள் (3)

தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ – திருப்:1098/4
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே – திருப்:1153/8
மேல்


வனிதையும் (2)

அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/14
மேல்


வனிதையை (1)

அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
மேல்


வனை (5)

வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் – திருப்:33/7
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் – திருப்:509/1
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/5,6
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2

மேல்