அ – முதல் சொற்கள் பகுதி 3, திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அருள்பவர் 3
அருள்பவன் 2
அருள்புரி 2
அருள்புரிந்த 1
அருள்புரிந்து 2
அருள்புரிவது 1
அருள்புரிவாய் 1
அருள்புரிவாயே 44
அருள்புரிவோனே 2
அருள்பெருமாளே 1
அருள்பெற்ற 1
அருள்பெற 6
அருள்பெறவே 2
அருள்பெறா 1
அருள்பெறும் 1
அருள்பெறுமாறு 1
அருள்பெறுவேனோ 2
அருள்பேசி 1
அருள்வது 1
அருள்வதும் 1
அருள்வன 2
அருள்வாய் 4
அருள்வாயே 262
அருள்வாயோ 3
அருள்வித்த 1
அருள்வேணும் 1
அருள்வோர் 1
அருள்வோராய் 1
அருள்வோனே 46
அருள 14
அருளல் 1
அருளவேணும் 1
அருளாகி 1
அருளாதோ 9
அருளாய் 1
அருளாயேல் 1
அருளாயோ 9
அருளால் 13
அருளாலே 10
அருளாளா 2
அருளி 29
அருளிகள் 1
அருளிட 1
அருளிய 42
அருளியே 2
அருளில் 3
அருளிலி 1
அருளின் 1
அருளினால் 1
அருளு 1
அருளுக 1
அருளுடன் 2
அருளுதி 1
அருளும் 29
அருளுவது 4
அருளுவன் 1
அருளுவாயே 1
அருளுற்ற 1
அருளே 6
அருளை 6
அருளையே 1
அருளொடு 1
அருளோடு 1
அரூபா 1
அரை 15
அரைக்கு 2
அரைத்து 2
அரைதனில் 1
அரைப்புண் 1
அரையர் 1
அரையன் 3
அரையும் 1
அரையொடு 2
அல் 5
அல்க 1
அல்குல் 14
அல்குலார் 1
அல்குலும் 2
அல்லதாகிய 1
அல்லது 1
அல்லல் 5
அல்லல்பட 1
அல்லல்படு 1
அல்லல்படுவேனை 1
அல்லாத 1
அல்லி 11
அல்லில் 1
அல்லுக்கும் 1
அல்லை 3
அல்லைக்கு 1
அல 16
அலக்கண் 4
அலக்கணில் 1
அலக்கணுறு 1
அலகில் 2
அலகில 1
அலகின்மாறு 1
அலகு 4
அலகை 21
அலகைக்குள் 1
அலகைகள் 14
அலகையின் 1
அலகையுடன் 3
அலகையும் 1
அலகையை 1
அலகையொடு 1
அலகையோடு 1
அலங்க்ருத 5
அலங்க்ருதம் 1
அலங்க 1
அலங்கத்து 1
அலங்கல் 9
அலங்கன் 1
அலங்கார் 1
அலங்கார 6
அலங்காரி 1
அலங்கிருத 1
அலங்கு 2
அலட்டினால் 1
அலட்டுறு 1
அலது 3
அலந்தேனை 1
அலந்தோர்க்கு 1
அலம் 5
அலம்ப 2
அலம்பு 5
அலம்பும் 3
அலம்வர 1
அலமந்து 1
அலமர 3
அலமரும் 5
அலம்அலம் 20
அலமாப்பினில் 1
அலமாரும் 1
அலமுறும் 1
அலய 1
அலர் 42
அலர்களின் 1
அலர்தரும் 1
அலர்ந்த 2
அலர்ந்து 1
அலராலே 2
அலரி 2
அலற 12
அலறா 1
அலறி 5
அலறிட 5
அலறு 1
அலறும் 1
அலன் 1
அலா 1
அலாமல் 1
அலியனை 1
அலுக்கு 1
அலை 92
அலைக்க 1
அலைக்கு 1
அலைக்கும் 3
அலைக்குள் 1
அலைகிற்பேனுக்கு 1
அலைச்சல் 1
அலைத்த 2
அலைத்து 6
அலைதல் 1
அலைந்த 3
அலைந்தலைந்து 1
அலைந்திட 1
அலைந்திடு 1
அலைந்து 18
அலைந்தோர்க்கு 1
அலைப்பன 1
அலைப்பு 1
அலைபட 1
அலைபடு 2
அலைபடும் 1
அலைமேவி 1
அலைமோத 3
அலைய 11
அலையக்கடவேனோ 1
அலையப்படும் 1
அலையலாமோ 1
அலையவும் 3
அலையா 3
அலையாதே 4
அலையாமல் 6
அலையாய் 1
அலையாலும் 1
அலையாலே 1
அலையில் 4
அலையின் 1
அலையும் 3
அலையூடே 1
அலையே 1
அலையை 2
அலையோ 3
அலைவது 2
அலைவாய் 3
அலைவாயில் 1
அலைவாரே 1
அலைவு 1
அலைவுடன் 1
அலைவுற 1
அலைவேனோ 8
அவ 8
அவகுண 1
அவகுணர் 1
அவகுணன் 1
அவச 6
அவசத்தில் 1
அவசப்படும் 1
அவசம் 7
அவசம்பட்டு 1
அவசமாகவும் 1
அவசமாகி 1
அவசமாய் 3
அவசமுடன் 2
அவசமும் 2
அவசமுற்று 1
அவசமுறஅவசமுற 1
அவசமுறு 1
அவசமுறுகினும் 1
அவசமுறும் 1
அவசமேயுற்ற 1
அவசமொடு 1
அவசமொடும் 1
அவசமோடு 1
அவசர 1
அவசியம் 1
அவணர்கள் 1
அவத்த 2
அவத்தம் 1
அவத்தமாய் 1
அவத்தரை 1
அவத்தன் 2
அவத்தனை 1
அவத்தால் 1
அவத்திகள் 1
அவத்தில் 2
அவத்திலே 2
அவத்தினில் 1
அவத்தினிலே 1
அவத்து 1
அவத்துள் 1
அவத்தை 3
அவத்தைக்கு 1
அவத்தைப்பட்டு 2
அவத்தையும் 1
அவதரம் 1
அவதரித்த 1
அவதார 1
அவதாரம் 1
அவதாரமும் 1
அவதாரா 1
அவதான 4
அவதி 1
அவதிகள் 1
அவம் 7
அவமதி 1
அவமாகிட 1
அவமாய் 3
அவமான 1
அவமுற்று 1
அவமே 15
அவயவங்களை 1
அவயவம் 1
அவர் 121
அவர்க்கான 1
அவர்க்கு 9
அவர்க்கும் 3
அவர்கள் 11
அவர்கள்பால் 1
அவர்களிடம் 1
அவர்களின் 1
அவர்களும் 1
அவர்களொடு 1
அவர்தம் 1
அவர்தமை 1
அவரவர் 7
அவரவர்க்கு 2
அவராய் 1
அவருக்கு 3
அவருடன் 6
அவருடைய 2
அவரும் 1
அவருள் 1
அவரே 1
அவரை 5
அவரையே 1
அவரொடு 2
அவரோடு 6
அவரோடும் 2
அவரோடே 6
அவல் 8
அவல 7
அவலம்படு 1
அவலமானது 1
அவலமே 1
அவலர் 2
அவலனை 5
அவள் 8
அவளுடன் 1
அவளை 1
அவளோடு 2
அவற்கு 3
அவற்றினை 1
அவன் 21
அவனது 1
அவனால் 1
அவனி 11
அவனிதனில் 2
அவனிதனிலே 1
அவனியும் 2
அவனியை 1
அவனுக்கு 1
அவனுடன் 1
அவனை 1
அவனொடு 1
அவனோடு 1
அவா 10
அவாம் 1
அவார் 1
அவாவியே 1
அவாவில் 1
அவாவின் 2
அவாவினில் 1
அவிக்க 1
அவிக்கும் 1
அவிகார 1
அவிசலை 1
அவிடம் 1
அவித்து 1
அவிதம் 1
அவிநாசி 2
அவிநாசியில் 1
அவிநாசியிலே 1
அவிநாசியுள் 1
அவிய 3
அவியாத 1
அவியாதது 1
அவியுறு 1
அவிர் 8
அவிர்கின்ற 1
அவிர 1
அவிரோத 2
அவிரோதத்தே 1
அவிரோதம் 2
அவிரோதியாய் 1
அவிழ் 19
அவிழ்க்கவும் 1
அவிழ்க்கும் 1
அவிழ்த்த 1
அவிழ்த்து 12
அவிழ்த்தும் 1
அவிழ்தல் 1
அவிழ்ந்த 3
அவிழ்ந்தவிழ்ந்து 1
அவிழ்ந்து 6
அவிழ்ந்தோர்க்கு 1
அவிழ 9
அவிழும் 3
அவுஷதம் 1
அவுடதமும் 1
அவுண் 1
அவுண 2
அவுணர் 30
அவுணர்க்கும் 1
அவுணர்கள் 7
அவுணர்தம் 1
அவுணர்தமை 1
அவுணருடன் 1
அவுணரை 6
அவுணரொடு 2
அவுணரோடு 1
அவுணன் 3
அவுணனை 1
அவுணேசனையே 1
அவுணை 1
அவுணோர் 1
அவுணோர்கள் 1
அவுணோரை 2
அவை 28
அவைகள் 2
அவைதனில் 1
அவைதோறும் 1
அவையாலும் 1
அவையில் 1
அவைவிட 1
அழ 13
அழக 4
அழகதாய் 1
அழகதான 1
அழகர் 1
அழகனாகி 1
அழகா 7
அழகாக 8
அழகாகி 1
அழகாகிய 2
அழகாமோ 1
அழகாய் 2
அழகார் 4
அழகாலும் 1
அழகாலே 1
அழகாள் 1
அழகான 13
அழகி 4
அழகிகள் 1
அழகிய 57
அழகியர் 4
அழகியல் 1
அழகில் 4
அழகிலி 1
அழகிற்கு 1
அழகினால் 1
அழகினிலே 1
அழகினுடன் 1
அழகினும் 1
அழகினொடு 1
அழகினோடு 1
அழகு 59
அழகுடன் 9
அழகுபெற 1
அழகும் 9
அழகுற்ற 3
அழகுற 3
அழகுறு 1
அழகே 1
அழகை 2
அழகொடு 6
அழகோ 1
அழகோடும் 1
அழகோனே 5
அழங்கு 1
அழந்து 1
அழல் 28
அழலின் 2
அழலை 1
அழலையும் 1
அழலொடு 1
அழற்கு 1
அழன்று 2
அழனம் 1
அழி 18
அழிக்க 2
அழிக்கவும் 1
அழிக்கும் 4
அழிகரு 1
அழிகின்ற 2
அழிகின்றதோ 1
அழிகுடி 1
அழித்த 3
அழித்தவன் 1
அழித்தாய் 1
அழித்தார் 1
அழித்திட்டு 1
அழித்திடு 1
அழித்து 14
அழித்தும் 1
அழிதர 1
அழிதரும் 2
அழிதல் 2
அழிதலை 1
அழிந்த 1
அழிந்தது 2
அழிந்தழிந்து 1
அழிந்திட்டு 1
அழிந்திட 4
அழிந்திடலாமோ 1
அழிந்திடவோ 1
அழிந்திடாதே 2
அழிந்து 27
அழிந்துற்ற 1
அழிப்பர் 2
அழிப்பவருக்கு 1
அழிப்பன 1
அழிபட 3
அழிய 19
அழியல் 1
அழியவே 1
அழியா 10
அழியாத 2
அழியாது 4
அழியாதே 28
அழியாமல் 2
அழியாமே 2
அழியினும் 2
அழியு 2
அழியும் 9
அழியும்படி 2
அழிவது 2
அழிவா 1
அழிவாக 2
அழிவாய் 1
அழிவார்கள் 1
அழிவினில் 1
அழிவு 2
அழிவுறு 1
அழிவுறும் 1
அழிவே 1
அழிவேனுக்கு 2
அழிவேனோ 10
அழு 1
அழுக்கு 3
அழுக்கும் 1
அழுகலை 1
அழுகியும் 1
அழுகிவிடும் 1
அழுகு 2
அழுகுதல் 1
அழுகுதலும் 1
அழுகை 1
அழுகையை 1
அழுங்கல் 1
அழுங்கி 1
அழுங்கிடும் 1
அழுங்கு 1
அழுத்தவும் 2
அழுத்தி 9
அழுத்திகள் 2
அழுத்திய 2
அழுத்து 3
அழுத்தும் 2
அழுத்தை 1
அழுதழுது 6
அழுதிடு 1
அழுது 17
அழுதும் 1
அழுதே 1
அழுந்த 6
அழுந்தாமல் 1
அழுந்தி 8
அழுந்திட 2
அழுந்திடவே 1
அழுந்து 2
அழுந்துதல் 1
அழுந்தும் 1
அழுபவர் 1
அழுபோது 1
அழும் 3
அழும்படி 1
அழுவாரும் 1
அழைக்க 2
அழைக்கவும் 3
அழைக்கும் 4
அழைத்த 1
அழைத்திடு 1
அழைத்திடுவார் 2
அழைத்து 39
அழைத்தும் 2
அழைத்துவர 1
அழைத்துற்று 1
அழைத்தே 2
அழைப்ப 1
அழைப்பர் 1
அழைப்பவர் 3
அழைப்பித்த 1
அழையா 3
அழையாதவர் 1
அழையாதே 1
அழையு 1
அழையும் 1
அழையுமின் 1
அள் 2
அள்ள 2
அள்ளல் 5
அள்ளி 2
அளக்கர் 1
அளக 21
அளகத்தால் 1
அளகத்தி 1
அளகத்திகள் 1
அளகத்தில் 1
அளகத்து 2
அளகம் 18
அளகமு 1
அளகமும் 5
அளகாபுரி 1
அளகிகள் 1
அளகிய 1
அளகை 4
அளந்த 1
அளந்திட 1
அளந்து 6
அளந்தும் 1
அளப்ப 1
அளப்பரிய 1
அளப்பினும் 2
அளவளப்பதனாலே 1
அளவளவான 1
அளவளவு 1
அளவற்ற 2
அளவா 1
அளவாக 6
அளவாட்டில் 1
அளவாம் 1
அளவாவே 1
அளவி 7
அளவிட்ட 1
அளவிட்டு 1
அளவிட்டும் 1
அளவிட 5
அளவிடவொணாவான 1
அளவிடில் 1
அளவிடினும் 1
அளவிடு 8
அளவிடும் 2
அளவிய 4
அளவியர் 1
அளவில் 18
அளவிலாத 1
அளவிலும் 1
அளவிலே 1
அளவினில் 2
அளவினொடு 1
அளவு 40
அளவுக்கான 1
அளவுதனில் 1
அளவும் 9
அளவுற்று 1
அளவுறும் 1
அளவுஅளவு 1
அளவே 2
அளவேது 1
அளவேனும் 1
அளவை 1
அளவோடி 1
அளவோடு 1
அளவோடும் 1
அளறது 1
அளறிடை 4
அளறில் 1
அளறு 7
அளறுபடு 1
அளறுமாக 1
அளாவ 2
அளாவளா 1
அளாவி 5
அளாவிய 6
அளாவு 3
அளாவும் 3
அளி 42
அளிக்க 2
அளிக்கு 1
அளிக்கும் 17
அளிகள் 3
அளித்த 27
அளித்ததும் 1
அளித்தருள் 1
அளித்தல் 2
அளித்தவர் 2
அளித்தவன் 2
அளித்தாது 1
அளித்தார் 1
அளித்திட்டு 1
அளித்திடு 2
அளித்திடும் 1
அளித்திடுவாயே 1
அளித்து 42
அளித்தே 1
அளிந்தோர்க்கு 1
அளிப்பது 3
அளிப்பவர் 2
அளிப்பன 1
அளியாம் 1
அளிஅதனை 1
அளை 3
அளைத்து 2
அளைந்த 2
அளைந்து 5
அளைப்பு 1
அளையா 1
அளையில் 1
அளையும் 1
அளைவர் 1
அற்க 3
அற்கிடு 1
அற்ப 13
அற்பத்துக்கு 1
அற்பம் 4
அற்பர் 3
அற்பனத்திலே 1
அற்பாய் 1
அற்பில் 1
அற்பு 1
அற்புக்கு 1
அற்புடைய 1
அற்புத 30
அற்புதம் 5
அற்புதமாக 3
அற்புதமாகிய 1
அற்புதமான 1
அற்புதமே 1
அற்புதர் 1
அற்புதன் 2
அற்புதனே 2
அற்புதை 1
அற்புற்ற 1
அற்பொடு 1
அற்ற 35
அற்றத்து 2
அற்றது 2
அற்றம் 1
அற்றவர் 6
அற்றனள் 1
அற்றனன் 1
அற்றார் 1
அற்றாருக்கு 2
அற்றிட்டு 1
அற்றிட 7
அற்றிடு 1
அற்று 103
அற்றும் 1
அற்றுஅற்று 1
அற்றே 1
அற்றேனை 1
அற்றை 1
அற்றைக்கற்றைக்கு 1
அற்றைக்கு 1
அற 246
அறங்கள் 1
அறத்தாய் 1
அறத்தில் 2
அறத்தின் 1
அறத்தின்பால் 1
அறத்து 1
அறத்தை 1
அறத்தையும் 1
அறப்பாவை 1
அறம் 22
அறம்புரிகின்ற 1
அறமாய் 1
அறமும் 5
அறல் 8
அறலோ 1
அறவ 1
அறவி 1
அறவு 3
அறவும் 8
அறவே 11
அறவை 1
அறஅற 1
அறா 9
அறாத 3
அறாதன 1
அறாதே 1
அறாதோ 1
அறி 8
அறிகிலர் 2
அறிகிலன் 2
அறிகிலி 1
அறிகிலை 3
அறிஞர் 1
அறிஞோர் 1
அறித்து 1
அறிதல் 1
அறிதற்கு 2
அறிந்த 5
அறிந்தவர் 1
அறிந்தறிந்து 1
அறிந்தாட்கு 1
அறிந்திட 1
அறிந்திடாத 1
அறிந்திடாமல் 1
அறிந்து 20
அறிந்தோர்க்கு 1
அறிபவர் 1
அறிய 6
அறியப்படு 1
அறியவொணாததை 1
அறியஅறிய 1
அறியா 10
அறியாத 23
அறியாதது 1
அறியாதவர் 2
அறியாதார் 1
அறியாது 6
அறியாதே 14
அறியாதோ 1
அறியாமல் 8
அறியாமலும் 4
அறியாமலே 1
அறியாமே 2
அறியாமையும் 1
அறியாயோ 1
அறியாரே 1
அறியீரோ 1
அறியும் 7
அறியும்படி 3
அறியேன் 1
அறியேனுக்கு 1
அறியேனே 4
அறியேனை 2
அறியொணா 1
அறியோம் 1
அறில் 1
அறிவது 2
அறிவரிய 1
அறிவற்றேனை 1
அறிவாக 1
அறிவாகி 1
அறிவாய் 1
அறிவார் 2
அறிவால் 3
அறிவாலே 2
அறிவாள 1
அறிவாளன் 1
அறிவான 1
அறிவானது 1
அறிவிடமும் 1
அறிவித்த 1
அறிவித்து 2
அறிவில் 3
அறிவில்லியாம் 1
அறிவிலர் 2
அறிவிலன் 1
அறிவிலாதவர் 1
அறிவிலாமலே 1
அறிவிலாரை 1
அறிவிலி 9
அறிவிலிகளோடு 1
அறிவிலேன் 2
அறிவிலேனை 1
அறிவின் 2
அறிவினர் 2
அறிவினன் 1
அறிவினில் 2
அறிவினுக்குள் 1
அறிவினுடன் 1
அறிவினை 1
அறிவினோர் 1
அறிவு 62
அறிவுடன் 1
அறிவுடைத்தாரும் 1
அறிவுடைய 1
அறிவும் 10
அறிவுரை 1
அறிவுள் 2
அறிவே 5
அறிவேனோ 1
அறிவை 6
அறிவையும் 2
அறிவொடு 1
அறிவோம் 1
அறிவோர்க்கும் 1
அறிவோனே 2
அறு 36
அறுக்கவும் 1
அறுக்கும் 3
அறுகினை 1
அறுகு 15
அறுகும் 2
அறுகொடு 2
அறுகோடு 1
அறுகோடே 1
அறுசுவை 2
அறுத்த 5
அறுத்தறுத்து 1
அறுத்தார் 1
அறுத்திட்ட 1
அறுத்திட்டு 2
அறுத்திடு 1
அறுத்திடும் 3
அறுத்து 24
அறுத்தும் 1
அறுத்தே 1
அறுதி 3
அறுதியில் 1
அறுந்து 1
அறுநாலும் 1
அறுப்பவர் 1
அறுப்பவன் 1
அறுப்பன 1
அறுப்பித்து 1
அறுபதி 1
அறுபதின் 1
அறுபதும் 1
அறும் 3
அறுமீன் 1
அறுமுக 36
அறுமுகம் 2
அறுமுகவ 4
அறுமுகன் 4
அறுவர் 2
அறுவர்க்கும் 1
அறுவர்கள் 1
அறுவரும் 3
அறுவாரும் 1
அறுவித்து 1
அறை 16
அறைகிலி 1
அறைகின்ற 1
அறைகுவன் 1
அறைதல் 1
அறைதனில் 1
அறைந்து 2
அறைய 4
அறையா 1
அறையில் 2
அறையும் 2
அறையோஅறையோ 3
அறைவது 1
அன்ப 1
அன்பர் 31
அன்பர்க்கு 6
அன்பர்க்கே 1
அன்பர்கள் 3
அன்பர்தங்களில் 1
அன்பர்தமக்கான 1
அன்பரு 1
அன்பருக்கு 1
அன்பருடன் 1
அன்பரும் 2
அன்பரோடே 1
அன்பற்கு 1
அன்பன் 3
அன்பா 2
அன்பாக 3
அன்பாகவே 1
அன்பாய் 1
அன்பார் 2
அன்பால் 6
அன்பான 2
அன்பில் 9
அன்பிலர் 1
அன்பிலன் 3
அன்பிலி 1
அன்பின் 7
அன்பினர் 3
அன்பினால் 2
அன்பினாலே 2
அன்பினில் 1
அன்பினின் 2
அன்பினை 1
அன்பினோடு 1
அன்பினோடும் 1
அன்பினோடே 1
அன்பு 70
அன்புகள் 1
அன்புகூர்கைக்கு 1
அன்புகூர்வது 1
அன்புகூர்வன 1
அன்புகூர 6
அன்புகூரவும் 1
அன்புகூராமல் 1
அன்புகூரு 1
அன்புகூரும் 2
அன்புசெய் 2
அன்புசெயும் 1
அன்புடன் 15
அன்புடை 1
அன்புடைய 1
அன்புதானிலி 1
அன்புபுரிவாயே 2
அன்புபுரிவேனே 1
அன்பும் 5
அன்புருக 2
அன்புளாரை 1
அன்புற்ற 2
அன்புற்றிட 1
அன்புற்று 16
அன்புற 6
அன்புறலாமோ 1
அன்புறவே 1
அன்புறாதோ 4
அன்புறு 4
அன்புறும் 3
அன்பை 3
அன்பொடு 14
அன்போடு 3
அன்றி 13
அன்றில் 7
அன்றில்கள் 1
அன்றிலும் 1
அன்றிற்கும் 1
அன்று 93
அன்றும் 3
அன்றே 2
அன்றை 2
அன்றைக்கு 4
அன்றோ 1
அன்ன 7
அன்னிய 2
அன்னியரில் 1
அன்னை 6
அன 28
அனக 1
அனகன் 3
அனங்கள் 1
அனங்கன் 5
அனங்கனாலே 1
அனத்தமுற 1
அனத்தனும் 1
அனத்தின் 1
அனத்தோடு 1
அனந்த 2
அனந்தரம் 1
அனம் 8
அனமாம் 3
அனமோ 1
அனர்த்த 1
அனல் 35
அனலமோ 1
அனலா 1
அனலாக 1
அனலாலும் 1
அனலாலே 2
அனலுக்கு 1
அனலுற 1
அனலூடு 1
அனலூடே 1
அனலை 3
அனலோடு 1
அனவர் 1
அனவரதம் 1
அனவரதமும் 1
அனவார் 1
அனற்கு 1
அனற்குள் 1
அனற்கே 1
அனனியம் 1
அனாசார 2
அனாதி 1
அனார் 1
அனிக 1
அனிச்சம் 1
அனித்தமான 1
அனிதய 1
அனிலம் 1
அனு 2
அனுக்கிரகி 1
அனுக்ரக 1
அனுங்க 1
அனுச 1
அனுபவம் 2
அனுபூதி 3
அனுபோக 1
அனுபோகம் 1
அனுபோகி 1
அனுமரண 1
அனுமனொடு 1
அனுமானோடே 1
அனுராக 1
அனுராகம் 1
அனை 12
அனைத்து 8
அனைத்தும் 13
அனைத்தூடினும் 1
அனைத்தையும் 4
அனைமார் 1
அனைய 22
அனையதா 1
அனையது 1
அனையர் 1
அனையவர் 1
அனையவர்கள் 1
அனையன் 1
அனையன 1
அனையார் 1
அனையார்கள் 1
அனையினிட 1
அனையும் 1
அனைவர் 2
அனைவர்க்கும் 1
அனைவர்கள் 2
அனைவரு 1
அனைவருடனு 1
அனைவரும் 12
அனைவோரும் 10


அருள்பவர் (3)

அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் – திருப்:104/4
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் – திருப்:444/39
அருள்பவர் ஒத்து தளர்ந்த காமுகர் மயல் தீர – திருப்:788/4
மேல்


அருள்பவன் (2)

அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று – திருப்:316/6
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன்
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/9,10
மேல்


அருள்புரி (2)

பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் – திருப்:1008/15
மேல்


அருள்புரிந்த (1)

பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி – திருப்:1141/11
மேல்


அருள்புரிந்து (2)

எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
மேல்


அருள்புரிவது (1)

பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
மேல்


அருள்புரிவாய் (1)

காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி – திருப்:484/9
மேல்


அருள்புரிவாயே (44)

பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/8
பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே – திருப்:43/8
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/4
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே – திருப்:130/8
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
அற்புதமாக வந்து அருள்புரிவாயே – திருப்:173/8
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/8
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/8
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே – திருப்:270/8
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே – திருப்:272/8
சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே – திருப்:292/8
பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவாயே – திருப்:360/8
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
காமத்தோடு உறவாகை இலா அருள்புரிவாயே – திருப்:481/8
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/4
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே – திருப்:654/2
உழன்று அலைகிற்பேனுக்கு அருள்புரிவாயே – திருப்:717/8
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே – திருப்:745/8
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே – திருப்:785/8
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே – திருப்:813/8
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே – திருப்:822/8
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/8
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே – திருப்:854/8
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே – திருப்:886/8
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே – திருப்:1177/8
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே – திருப்:1181/8
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
பொய்யர் உளத்து அணுகானே புனித அருள்புரிவாயே – திருப்:1327/2
மேல்


அருள்புரிவோனே (2)

சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே – திருப்:612/12
சமத்து உணர்ந்திடு மாதவர்பால் அருள்புரிவோனே – திருப்:869/12
மேல்


அருள்பெருமாளே (1)

கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே – திருப்:952/16
மேல்


அருள்பெற்ற (1)

மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
மேல்


அருள்பெற (6)

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான் – திருப்:19/8
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி – திருப்:368/12
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
மேல்


அருள்பெறவே (2)

சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே – திருப்:836/4
மேல்


அருள்பெறா (1)

அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/2
மேல்


அருள்பெறும் (1)

அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/5,6
மேல்


அருள்பெறுமாறு (1)

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
மேல்


அருள்பெறுவேனோ (2)

விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/8
உபதேச மந்திர பொருளாலே உனை நான் நினைந்து அருள்பெறுவேனோ – திருப்:107/2
மேல்


அருள்பேசி (1)

நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
மேல்


அருள்வது (1)

அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
மேல்


அருள்வதும் (1)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மேல்


அருள்வன (2)

காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
மேல்


அருள்வாய் (4)

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/8
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மேல்


அருள்வாயே (262)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/8
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/3,4
முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே – திருப்:65/4
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே – திருப்:73/8
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே – திருப்:82/8
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே – திருப்:113/8
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே – திருப்:146/8
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/9,10
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே – திருப்:151/8
மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே – திருப்:155/8
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/8
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே – திருப்:178/8
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே – திருப்:186/4
மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/5,6
பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே – திருப்:188/8
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே – திருப்:200/8
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே
திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே – திருப்:201/3,4
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே – திருப்:225/2
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே – திருப்:228/4
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே – திருப்:230/4
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே – திருப்:243/4
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/8
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/8
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே – திருப்:287/4
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே – திருப்:300/8
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே – திருப்:306/4
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே – திருப்:316/8
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே – திருப்:319/8
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே – திருப்:343/8
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/8
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே – திருப்:368/8
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/4
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/2
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே – திருப்:435/4
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே – திருப்:443/4
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/5,6
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே – திருப்:473/2
சொர்க்க பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே – திருப்:480/8
மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே – திருப்:484/8
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே – திருப்:486/8
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே – திருப்:489/8
அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே – திருப்:494/4
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
செப்பி ஆறுமுக பரிவோடு உணர்வு அருள்வாயே – திருப்:514/8
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே – திருப்:521/2
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே – திருப்:546/8
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே – திருப்:547/8
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே – திருப்:567/2
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/4
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/4
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/4
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/4
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/1,2
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/3,4
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/5,6
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/7,8
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/2
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/4
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே – திருப்:658/4
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே – திருப்:681/8
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
பாசத்தேனை தேசுற்றார் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே – திருப்:708/4
குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே – திருப்:710/8
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே – திருப்:722/4
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே – திருப்:738/8
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே – திருப்:749/8
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/4
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் அருள்வாயே – திருப்:767/8
குமுத பொன் பாத சேவையில் அருள்வாயே – திருப்:776/8
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே – திருப்:780/4
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே – திருப்:825/8
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே – திருப்:827/8
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே – திருப்:836/4
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே – திருப்:849/8
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/8
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே – திருப்:869/8
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே – திருப்:874/8
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே – திருப்:878/8
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே – திருப்:881/4
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/8
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே – திருப்:918/8
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே – திருப்:923/2
பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே – திருப்:925/4
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே – திருப்:931/2
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/3,4
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே – திருப்:941/8
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/2
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே – திருப்:949/2
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/8
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/4
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே – திருப்:958/4
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே – திருப்:972/8
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே – திருப்:997/8
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
கருணை திறத்து என வைத்து அருள்வாயே – திருப்:1021/8
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே – திருப்:1044/4
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே – திருப்:1072/4
உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே – திருப்:1073/4
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே – திருப்:1078/4
உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே – திருப்:1084/4
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/4
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே – திருப்:1124/8
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே – திருப்:1141/8
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/8
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே – திருப்:1153/8
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே – திருப்:1162/8
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே – திருப்:1180/8
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/4
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே – திருப்:1279/4
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே – திருப்:1281/2
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே – திருப்:1283/2
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/2
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே – திருப்:1294/2
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே – திருப்:1295/2
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே – திருப்:1315/8
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே – திருப்:1330/6
குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே – திருப்:1331/8
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


அருள்வாயோ (3)

படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/3,4
அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ – திருப்:1197/4
மேல்


அருள்வித்த (1)

பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா – திருப்:126/14
மேல்


அருள்வேணும் (1)

முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும் – திருப்:1134/8
மேல்


அருள்வோர் (1)

தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண் – திருப்:427/20
மேல்


அருள்வோராய் (1)

வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணர் ஆரவாரமும் அருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/1,2
மேல்


அருள்வோனே (46)

மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
அஞ்சவே திண் திறல் கொண்டல் ஆகண்டலற்கு அண்டலோகம் கொடுத்து அருள்வோனே – திருப்:74/6
தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே – திருப்:79/12
தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே – திருப்:81/6
பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா – திருப்:98/3
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/21,22
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே – திருப்:165/7,8
பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே – திருப்:179/10
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே – திருப்:330/4
தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே – திருப்:343/10
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:354/7,8
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே – திருப்:357/14
பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே
ஆடல் தோகைக்கு இனியோனே ஆனைக்காவல் பெருமாளே – திருப்:363/3,4
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/4
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/7,8
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/12
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே – திருப்:447/4
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே – திருப்:496/7,8
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே
நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே – திருப்:521/3,4
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/7,8
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/7,8
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/1,2
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/3,4
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே – திருப்:846/12
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/5,6
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/12
ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே – திருப்:1034/6
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே – திருப்:1184/14
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/7,8
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/7,8
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/7,8
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே – திருப்:1286/3
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/5,6
மேல்


அருள (14)

அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/8
இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ – திருப்:457/3,4
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி – திருப்:696/9
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/13,14
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும் – திருப்:1168/13
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
மேல்


அருளல் (1)

ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும் – திருப்:1328/7
மேல்


அருளவேணும் (1)

வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/4
மேல்


அருளாகி (1)

உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை அருளாகி – திருப்:849/6
மேல்


அருளாதோ (9)

காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ – திருப்:69/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/2
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ – திருப்:1187/8
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/4
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
மேல்


அருளாய் (1)

நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு – திருப்:775/5
மேல்


அருளாயேல் (1)

மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் – திருப்:1188/4
மேல்


அருளாயோ (9)

படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/8
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
மலர் பேணும் தாள் உனவே அருள் அருளாயோ – திருப்:673/8
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ – திருப்:759/8
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
மேல்


அருளால் (13)

முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/12
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் – திருப்:35/8
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே – திருப்:209/5
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி – திருப்:548/15
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே – திருப்:681/8
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன் – திருப்:810/2
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/4
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது – திருப்:926/7
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
மேல்


அருளாலே (10)

ஒருத்தனாம் வகை திரு அருளாலே – திருப்:133/6
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/1,2
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே – திருப்:448/6
மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே – திருப்:681/4
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/3,4
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே
அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக – திருப்:724/1,2
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும் – திருப்:920/12
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற – திருப்:997/7
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே – திருப்:1300/2
மேல்


அருளாளா (2)

தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/7,8
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே – திருப்:290/7,8
மேல்


அருளி (29)

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் – திருப்:165/4
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி – திருப்:246/2
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
ஞான அருள்தனை அருளி வினை தீர – திருப்:308/3
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என – திருப்:852/7
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி – திருப்:1004/10
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது – திருப்:1168/7
மேல்


அருளிகள் (1)

கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
மேல்


அருளிட (1)

அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே – திருப்:163/5
மேல்


அருளிய (42)

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா – திருப்:54/5
வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா – திருப்:112/7
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே – திருப்:136/6
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா – திருப்:228/1
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/14
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய
கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள – திருப்:367/5,6
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/16
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/7,8
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே – திருப்:373/7,8
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே – திருப்:525/14
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/14
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/16
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே – திருப்:738/7,8
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/16
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே – திருப்:822/12
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின் – திருப்:941/6
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே – திருப்:966/16
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே – திருப்:1004/12
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே – திருப்:1004/12
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே – திருப்:1125/14
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை – திருப்:1150/10
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே – திருப்:1171/16
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/6
மேல்


அருளியே (2)

அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
மேல்


அருளில் (3)

பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/4
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் – திருப்:906/15
மேல்


அருளிலி (1)

திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி – திருப்:1006/7
மேல்


அருளின் (1)

மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
மேல்


அருளினால் (1)

நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
மேல்


அருளு (1)

திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
மேல்


அருளுக (1)

அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
மேல்


அருளுடன் (2)

அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி – திருப்:617/15
மேல்


அருளுதி (1)

தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/15,16
மேல்


அருளும் (29)

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே – திருப்:11/14
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே – திருப்:129/5
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/14
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே – திருப்:227/7
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே – திருப்:686/8
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே – திருப்:859/16
அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே – திருப்:890/14
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய – திருப்:1325/11
மேல்


அருளுவது (4)

அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே – திருப்:369/8
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மேல்


அருளுவன் (1)

வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை – திருப்:617/7
மேல்


அருளுவாயே (1)

ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
மேல்


அருளுற்ற (1)

மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருளுற்ற அக்ஷர – திருப்:1147/7
மேல்


அருளே (6)

நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு – திருப்:173/11
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் – திருப்:209/6
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத – திருப்:681/9
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
மேல்


அருளை (6)

பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும் – திருப்:136/11
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/4
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/2
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
மேல்


அருளையே (1)

உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே – திருப்:1084/4
மேல்


அருளொடு (1)

அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
மேல்


அருளோடு (1)

பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ – திருப்:716/4
மேல்


அரூபா (1)

குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
மேல்


அரை (15)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் – திருப்:215/7
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் – திருப்:880/3
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/6
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து – திருப்:954/5
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் – திருப்:1278/13
மேல்


அரைக்கு (2)

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
மேல்


அரைத்து (2)

நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் – திருப்:73/1
தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை – திருப்:558/5
மேல்


அரைதனில் (1)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
மேல்


அரைப்புண் (1)

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை – திருப்:42/1
மேல்


அரையர் (1)

பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
மேல்


அரையன் (3)

மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
மேல்


அரையும் (1)

ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
மேல்


அரையொடு (2)

குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
மேல்


அல் (5)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ – திருப்:537/1
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
அ நினைவுற்று அல் நினைவுற்று அன்னியரில் தன் நெறி புக்கு – திருப்:811/3
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
மேல்


அல்க (1)

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
மேல்


அல்குல் (14)

கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர் – திருப்:151/4
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல்
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் – திருப்:474/5,6
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல்
வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை – திருப்:478/5,6
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல்
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர் – திருப்:504/3,4
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற – திருப்:784/2
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல்
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/1,2
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
மேல்


அல்குலார் (1)

அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு – திருப்:721/5
மேல்


அல்குலும் (2)

தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
மேல்


அல்லதாகிய (1)

அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை – திருப்:635/1
மேல்


அல்லது (1)

அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/4
மேல்


அல்லல் (5)

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/4
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே – திருப்:660/3
மேல்


அல்லல்பட (1)

அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
மேல்


அல்லல்படு (1)

பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின் – திருப்:535/3
மேல்


அல்லல்படுவேனை (1)

புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
மேல்


அல்லாத (1)

உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே – திருப்:663/4
மேல்


அல்லி (11)

பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ – திருப்:537/1
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை – திருப்:682/11
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
மேல்


அல்லில் (1)

அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை – திருப்:635/1
மேல்


அல்லுக்கும் (1)

அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
மேல்


அல்லை (3)

உள்ள நோ வைத்தே உறவாடியர் அல்லை நேர் ஒப்பாம் மன தோஷிகள் – திருப்:483/5
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
மேல்


அல்லைக்கு (1)

அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
மேல்


அல (16)

புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ – திருப்:322/8
பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான – திருப்:337/3
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
மேல்


அலக்கண் (4)

செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
அலக்கண் உற்று உயிர் களைத்திடவே தான் – திருப்:954/6
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
மேல்


அலக்கணில் (1)

அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/4
மேல்


அலக்கணுறு (1)

கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
மேல்


அலகில் (2)

அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
மேல்


அலகில (1)

உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும் – திருப்:240/6
மேல்


அலகின்மாறு (1)

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
மேல்


அலகு (4)

அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
மேல்


அலகை (21)

தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி – திருப்:979/14
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே – திருப்:1054/8
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் – திருப்:1157/9
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
மேல்


அலகைக்குள் (1)

அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்


அலகைகள் (14)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/12
ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள்
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று – திருப்:608/13,14
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள்
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/11,12
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
துடி பட அலகைகள் கைக்கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன் ஆட – திருப்:1078/5
மேல்


அலகையின் (1)

எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின்
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/9,10
மேல்


அலகையுடன் (3)

அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில் – திருப்:859/13
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன் – திருப்:1087/7
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
மேல்


அலகையும் (1)

அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
மேல்


அலகையை (1)

எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
மேல்


அலகையொடு (1)

குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
மேல்


அலகையோடு (1)

பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
மேல்


அலங்க்ருத (5)

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன் – திருப்:56/2
ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/11,12
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே – திருப்:555/15,16
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
மேல்


அலங்க்ருதம் (1)

புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
மேல்


அலங்க (1)

அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
மேல்


அலங்கத்து (1)

திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி – திருப்:319/14
மேல்


அலங்கல் (9)

வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே – திருப்:855/8
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/4
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


அலங்கன் (1)

சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா – திருப்:888/12
மேல்


அலங்கார் (1)

அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
மேல்


அலங்கார (6)

பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
மேல்


அலங்காரி (1)

தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை – திருப்:80/14
மேல்


அலங்கிருத (1)

நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
மேல்


அலங்கு (2)

வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல – திருப்:1312/7
மேல்


அலட்டினால் (1)

அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
மேல்


அலட்டுறு (1)

இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/4
மேல்


அலது (3)

மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/6
மேல்


அலந்தேனை (1)

அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/4
மேல்


அலந்தோர்க்கு (1)

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
மேல்


அலம் (5)

அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை – திருப்:960/7
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
மேல்


அலம்ப (2)

தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


அலம்பு (5)

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


அலம்பும் (3)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/10
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் – திருப்:500/8
மேல்


அலம்வர (1)

அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே – திருப்:494/4
மேல்


அலமந்து (1)

நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால் – திருப்:120/3
மேல்


அலமர (3)

சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/12
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய – திருப்:1001/9
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
மேல்


அலமரும் (5)

சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/6
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/8
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும்
திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத – திருப்:1006/5,6
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
மேல்


அலம்அலம் (20)

நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை – திருப்:368/4
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித – திருப்:368/5
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித – திருப்:368/5
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/6
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க – திருப்:868/3
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர் – திருப்:941/3
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/4
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம்
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே – திருப்:941/7,8
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே – திருப்:1141/8
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
மேல்


அலமாப்பினில் (1)

கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
மேல்


அலமாரும் (1)

தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும் – திருப்:69/4
மேல்


அலமுறும் (1)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
மேல்


அலய (1)

தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும் – திருப்:1246/1
மேல்


அலர் (42)

தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/10
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா – திருப்:93/5
அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட – திருப்:108/2
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/4
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர்
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும் – திருப்:184/13,14
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே – திருப்:196/14
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர்
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே – திருப்:266/15,16
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா – திருப்:659/5
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே – திருப்:751/7
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு – திருப்:759/1
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய – திருப்:827/13
அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே – திருப்:830/4
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய் – திருப்:1112/3
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


அலர்களின் (1)

கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என – திருப்:572/2
மேல்


அலர்தரும் (1)

உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
மேல்


அலர்ந்த (2)

பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல் – திருப்:805/2
மேல்


அலர்ந்து (1)

வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
மேல்


அலராலே (2)

புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/3,4
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே – திருப்:607/7,8
மேல்


அலரி (2)

நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
மேல்


அலற (12)

கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே – திருப்:23/4
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே – திருப்:558/3,4
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/13,14
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
மேல்


அலறா (1)

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
மேல்


அலறி (5)

அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய – திருப்:1067/1
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
மேல்


அலறிட (5)

திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/11,12
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா – திருப்:738/14
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/3,4
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி – திருப்:1011/10
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு – திருப்:1138/11
மேல்


அலறு (1)

வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
மேல்


அலறும் (1)

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ – திருப்:400/3
மேல்


அலன் (1)

தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் – திருப்:312/13
மேல்


அலா (1)

மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
மேல்


அலாமல் (1)

அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள் – திருப்:174/5
மேல்


அலியனை (1)

கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும் – திருப்:470/6
மேல்


அலுக்கு (1)

கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
மேல்


அலை (92)

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே – திருப்:47/8
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே – திருப்:77/16
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் – திருப்:140/11
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/6
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் – திருப்:355/7
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக – திருப்:360/15
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே – திருப்:396/3
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே – திருப்:405/7
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள – திருப்:518/5
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா – திருப்:546/5
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் – திருப்:546/9
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் – திருப்:568/15
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது – திருப்:633/3
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா – திருப்:722/5
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே – திருப்:722/7
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் – திருப்:781/9
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட – திருப்:822/11
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத – திருப்:846/2
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/9,10
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி – திருப்:914/10
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே – திருப்:914/11,12
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை – திருப்:993/7
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் – திருப்:1022/13
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என – திருப்:1181/11
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது – திருப்:1197/3
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா – திருப்:1230/7
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே – திருப்:1299/1
மேல்


அலைக்க (1)

பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
மேல்


அலைக்கு (1)

அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
மேல்


அலைக்கும் (3)

இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா – திருப்:590/5
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/2
மேல்


அலைக்குள் (1)

அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் – திருப்:987/12
மேல்


அலைகிற்பேனுக்கு (1)

உழன்று அலைகிற்பேனுக்கு அருள்புரிவாயே – திருப்:717/8
மேல்


அலைச்சல் (1)

அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து – திருப்:954/5
மேல்


அலைத்த (2)

காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
மேல்


அலைத்து (6)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர் – திருப்:547/5
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
மேல்


அலைதல் (1)

அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
மேல்


அலைந்த (3)

கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


அலைந்தலைந்து (1)

அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ – திருப்:1223/4
மேல்


அலைந்திட (1)

கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார – திருப்:576/2
மேல்


அலைந்திடு (1)

விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/2
மேல்


அலைந்து (18)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும் – திருப்:156/3
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே – திருப்:195/1
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட – திருப்:540/7
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி – திருப்:703/3
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக – திருப்:709/3
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே – திருப்:1318/5
மேல்


அலைந்தோர்க்கு (1)

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
மேல்


அலைப்பன (1)

செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய – திருப்:878/4
மேல்


அலைப்பு (1)

அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
மேல்


அலைபட (1)

தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
மேல்


அலைபடு (2)

அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை – திருப்:1019/4
மேல்


அலைபடும் (1)

கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
மேல்


அலைமேவி (1)

புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி – திருப்:1208/6
மேல்


அலைமோத (3)

தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/5,6
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/2
மேல்


அலைய (11)

நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர – திருப்:183/9
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் – திருப்:395/2
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி – திருப்:435/7
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே – திருப்:806/2
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
மேல்


அலையக்கடவேனோ (1)

கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ – திருப்:792/4
மேல்


அலையப்படும் (1)

அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ – திருப்:802/2
மேல்


அலையலாமோ (1)

பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
மேல்


அலையவும் (3)

அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார – திருப்:368/2
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
மேல்


அலையா (3)

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ – திருப்:221/4
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே – திருப்:1314/16
மேல்


அலையாதே (4)

இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/1,2
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/3,4
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே – திருப்:834/6
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே – திருப்:1299/1,2
மேல்


அலையாமல் (6)

பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல்
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/5,6
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல்
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/1,2
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/2
மேல்


அலையாய் (1)

அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
மேல்


அலையாலும் (1)

கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும் – திருப்:256/2
மேல்


அலையாலே (1)

இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
மேல்


அலையில் (4)

கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ – திருப்:619/3
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
மேல்


அலையின் (1)

அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
மேல்


அலையும் (3)

வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா – திருப்:738/14
மேல்


அலையூடே (1)

துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/3,4
மேல்


அலையே (1)

திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
மேல்


அலையை (2)

வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/10
மேல்


அலையோ (3)

பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள் – திருப்:681/5
பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள் – திருப்:681/5
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா – திருப்:681/6
மேல்


அலைவது (2)

நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ – திருப்:226/4
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ – திருப்:1172/8
மேல்


அலைவாய் (3)

அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே – திருப்:98/4
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:99/8
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:101/8
மேல்


அலைவாயில் (1)

மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/12
மேல்


அலைவாரே (1)

மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே – திருப்:1028/2
மேல்


அலைவு (1)

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா – திருப்:135/9
மேல்


அலைவுடன் (1)

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
மேல்


அலைவுற (1)

அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
மேல்


அலைவேனோ (8)

சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ – திருப்:273/4
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ – திருப்:585/4
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/3,4
ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ – திருப்:717/6
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/1,2
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/1,2
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ – திருப்:1317/8
மேல்


அவ (8)

மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ – திருப்:147/4
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும் – திருப்:156/3
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய் – திருப்:455/6
பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே – திருப்:658/7
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
மேல்


அவகுண (1)

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை – திருப்:470/1
மேல்


அவகுணர் (1)

அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/2
மேல்


அவகுணன் (1)

ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன் – திருப்:1211/1
மேல்


அவச (6)

அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே – திருப்:27/2
பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் – திருப்:43/7
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


அவசத்தில் (1)

அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர் – திருப்:1171/7
மேல்


அவசப்படும் (1)

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான – திருப்:177/3
மேல்


அவசம் (7)

கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும் – திருப்:141/7
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் – திருப்:500/11
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/2
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் – திருப்:559/7
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
மேல்


அவசம்பட்டு (1)

அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
மேல்


அவசமாகவும் (1)

அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்


அவசமாகி (1)

அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
மேல்


அவசமாய் (3)

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி – திருப்:555/7
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
மேல்


அவசமுடன் (2)

அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே – திருப்:370/16
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
மேல்


அவசமும் (2)

அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின – திருப்:1194/5
மேல்


அவசமுற்று (1)

தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ – திருப்:671/8
மேல்


அவசமுறஅவசமுற (1)

அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள் – திருப்:116/6
மேல்


அவசமுறு (1)

குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
மேல்


அவசமுறுகினும் (1)

அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
மேல்


அவசமுறும் (1)

அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே – திருப்:1185/8
மேல்


அவசமேயுற்ற (1)

உருகி யான் மெத்த அவசமேயுற்ற உரைகளே செப்பி அழியாது உன் – திருப்:1084/3
மேல்


அவசமொடு (1)

அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை – திருப்:368/3,4
மேல்


அவசமொடும் (1)

அகர நெருங்கின் ஆமயம் உறவாகி அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி – திருப்:654/3
மேல்


அவசமோடு (1)

அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
மேல்


அவசர (1)

திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
மேல்


அவசியம் (1)

அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் – திருப்:942/1
மேல்


அவணர்கள் (1)

மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
மேல்


அவத்த (2)

படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் – திருப்:873/7
மேல்


அவத்தம் (1)

உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை – திருப்:849/5
மேல்


அவத்தமாய் (1)

அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
மேல்


அவத்தரை (1)

கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
மேல்


அவத்தன் (2)

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன் – திருப்:552/3
மேல்


அவத்தனை (1)

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை – திருப்:281/5,6
மேல்


அவத்தால் (1)

அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
மேல்


அவத்திகள் (1)

தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள் – திருப்:366/7
மேல்


அவத்தில் (2)

வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை – திருப்:417/3
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
மேல்


அவத்திலே (2)

அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை – திருப்:355/2
தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை – திருப்:823/7
மேல்


அவத்தினில் (1)

தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
மேல்


அவத்தினிலே (1)

ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/1,2
மேல்


அவத்து (1)

படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
மேல்


அவத்துள் (1)

அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே – திருப்:541/2
மேல்


அவத்தை (3)

சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/8
மேல்


அவத்தைக்கு (1)

நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை – திருப்:564/2
மேல்


அவத்தைப்பட்டு (2)

சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
மேல்


அவத்தையும் (1)

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும் – திருப்:357/5
மேல்


அவதரம் (1)

அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
மேல்


அவதரித்த (1)

சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே – திருப்:853/7
மேல்


அவதார (1)

சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
மேல்


அவதாரம் (1)

எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/1,2
மேல்


அவதாரமும் (1)

கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
மேல்


அவதாரா (1)

மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ் – திருப்:822/9
மேல்


அவதான (4)

கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி – திருப்:471/2
அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான – திருப்:823/10
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேல்


அவதி (1)

வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
மேல்


அவதிகள் (1)

கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
மேல்


அவம் (7)

புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் அடியாரோடு – திருப்:838/6
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ – திருப்:893/4
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
மேல்


அவமதி (1)

தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் – திருப்:874/3
மேல்


அவமாகிட (1)

அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி – திருப்:830/3
மேல்


அவமாய் (3)

பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு – திருப்:117/7
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே – திருப்:847/3
மேல்


அவமான (1)

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/3,4
மேல்


அவமுற்று (1)

பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
மேல்


அவமே (15)

நிலையா பொருளை உடலா கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய் – திருப்:72/1
போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத – திருப்:82/2
வீணிலும் சில பாதகம் செய அவமே தான் – திருப்:200/2
வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே – திருப்:200/3
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான் – திருப்:562/6
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி – திருப்:683/6
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் – திருப்:913/7
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/2
உளது கொண்டு உயிர் அவமே விடுவது தவிராதோ – திருப்:1125/8
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான் – திருப்:1259/3
மேல்


அவயவங்களை (1)

கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
மேல்


அவயவம் (1)

அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் – திருப்:1185/7
மேல்


அவர் (121)

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட – திருப்:5/7
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட – திருப்:11/13
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே – திருப்:42/2
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ – திருப்:80/8
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார் – திருப்:88/6
சால மாலை அளித்து அவர் கைப்பொருள் மாளவே சிலுகிட்டு மருட்டியெ – திருப்:113/5
நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/4
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான் – திருப்:144/4
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர்
சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே – திருப்:166/3,4
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்படவே அவர்
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:188/11,12
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய – திருப்:191/5
வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே – திருப்:200/9,10
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண – திருப்:251/4
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் – திருப்:351/5
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் – திருப்:371/4
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர்
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/11,12
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
பாத மலர் மீதில் போது மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே – திருப்:383/8
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு – திருப்:468/7
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் அவர் போலே – திருப்:483/4
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/1,2
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
உனக்கு அடிமைப்படும் அவர் தொண்டுபுரிவேனோ – திருப்:524/8
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
உடைத்து நீதிகள் பரப்பியே அவர் உம்பராரை – திருப்:631/12
அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ – திருப்:633/4
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே – திருப்:658/7
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ – திருப்:721/8
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ – திருப்:730/5
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/4
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே – திருப்:770/4
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும் – திருப்:778/3
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா – திருப்:797/10
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல் – திருப்:813/6
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ – திருப்:834/2
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும் – திருப்:836/2
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
அவர் ஒரு பெரியோராய் – திருப்:858/4
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ – திருப்:883/1
செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி – திருப்:890/11
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு – திருப்:914/7
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை – திருப்:979/10
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில் – திருப்:979/11
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/4
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை – திருப்:997/3
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/4
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர்
உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே – திருப்:1125/5,6
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர – திருப்:1125/7
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர்
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/15,16
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர்
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/11,12
வித்தைதனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை – திருப்:1144/5
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட – திருப்:1162/13
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ – திருப்:1162/15
சகல லோக்கியமே தான் ஆள் உறும் அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/11,12
அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும் – திருப்:1168/13
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர்
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/5,6
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர்
குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே – திருப்:1192/11,12
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு – திருப்:1196/11
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு – திருப்:1197/7
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/2
விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய – திருப்:1278/1
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள் – திருப்:1317/1
மேல்


அவர்க்கான (1)

பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
மேல்


அவர்க்கு (9)

அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற – திருப்:793/1
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ – திருப்:915/4
உயிரை விலை கொளும் அவர்க்கு தேட்டம் ஒழிவேனோ – திருப்:1320/8
மேல்


அவர்க்கும் (3)

கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை – திருப்:591/5
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை – திருப்:591/5
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ – திருப்:591/6
மேல்


அவர்கள் (11)

நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும் – திருப்:213/4
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய் – திருப்:384/4
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
மேல்


அவர்கள்பால் (1)

மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை – திருப்:495/10
மேல்


அவர்களிடம் (1)

பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
மேல்


அவர்களின் (1)

ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
மேல்


அவர்களும் (1)

உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும் – திருப்:240/6
மேல்


அவர்களொடு (1)

திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
மேல்


அவர்தம் (1)

அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
மேல்


அவர்தமை (1)

என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
மேல்


அவரவர் (7)

கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு – திருப்:512/13
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா – திருப்:933/5
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் – திருப்:979/7
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர்
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/1,2
மேல்


அவரவர்க்கு (2)

அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே – திருப்:959/4
மேல்


அவராய் (1)

இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
மேல்


அவருக்கு (3)

முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
மேல்


அவருடன் (6)

கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள் – திருப்:550/3
சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி – திருப்:683/4
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர் – திருப்:838/2
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன்
மடிந்திட கோபாலர் சேரியில் மகவாயும் – திருப்:936/9,10
மேல்


அவருடைய (2)

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார் – திருப்:614/3
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
மேல்


அவரும் (1)

அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
மேல்


அவருள் (1)

சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும் – திருப்:239/7
மேல்


அவரே (1)

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/4
மேல்


அவரை (5)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/2
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


அவரையே (1)

ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
மேல்


அவரொடு (2)

கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று – திருப்:1247/2
மேல்


அவரோடு (6)

வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே – திருப்:19/4
படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே – திருப்:293/3
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/5,6
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை – திருப்:486/7
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
மேல்


அவரோடும் (2)

ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/2
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/6
மேல்


அவரோடே (6)

கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே – திருப்:42/2
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில் – திருப்:170/13
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/3,4
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே – திருப்:489/6
சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே – திருப்:504/6
குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
மேல்


அவல் (8)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


அவல (7)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே – திருப்:275/3
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
மேல்


அவலம்படு (1)

பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
மேல்


அவலமானது (1)

தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
மேல்


அவலமே (1)

அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
மேல்


அவலர் (2)

அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/2
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார் – திருப்:1125/1
மேல்


அவலனை (5)

உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை – திருப்:191/7
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக – திருப்:367/4
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே – திருப்:442/4
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
மேல்


அவள் (8)

சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
மலர் அணி கொண்டை சொருக்கிலே அவள் சொலும் மொழி இன்ப செருக்கிலே கொடுமையும் – திருப்:183/1
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா – திருப்:546/14
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள்
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே – திருப்:1012/15,16
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
மேல்


அவளுடன் (1)

அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே – திருப்:410/14
மேல்


அவளை (1)

அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
மேல்


அவளோடு (2)

அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று – திருப்:1053/1
மேல்


அவற்கு (3)

மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/6
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்


அவற்றினை (1)

வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
மேல்


அவன் (21)

எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/13,14
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன் – திருப்:582/15
ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன்
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே – திருப்:582/15,16
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே – திருப்:788/11,12
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் – திருப்:872/11
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ – திருப்:979/9
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா – திருப்:1111/7
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என – திருப்:1134/11
வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள – திருப்:1147/12
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
மேல்


அவனது (1)

கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
மேல்


அவனால் (1)

வென்ற அவனால் பிறகிடு தேவர் – திருப்:582/14
மேல்


அவனி (11)

அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு – திருப்:26/1
அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம – திருப்:76/11
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே – திருப்:178/12
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய் – திருப்:928/10
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி – திருப்:962/5
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/2
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
மேல்


அவனிதனில் (2)

அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே – திருப்:213/10
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
மேல்


அவனிதனிலே (1)

அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
மேல்


அவனியும் (2)

அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும் – திருப்:442/3
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
மேல்


அவனியை (1)

அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
மேல்


அவனுக்கு (1)

குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
மேல்


அவனுடன் (1)

அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே – திருப்:509/13
மேல்


அவனை (1)

களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/6
மேல்


அவனொடு (1)

திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே – திருப்:961/11,12
மேல்


அவனோடு (1)

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய – திருப்:490/9
மேல்


அவா (10)

அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
உலக அவா ஒழிவித்தார் மனோலய உணர்வு நீடிய பொன் பாத சேவடி – திருப்:1192/7
மேல்


அவாம் (1)

நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
மேல்


அவார் (1)

அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
மேல்


அவாவியே (1)

அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
மேல்


அவாவில் (1)

சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
மேல்


அவாவின் (2)

மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி – திருப்:218/3
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின் – திருப்:531/1
மேல்


அவாவினில் (1)

கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து – திருப்:885/3
மேல்


அவிக்க (1)

உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
மேல்


அவிக்கும் (1)

ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ஆசையாய் இனும் நித்தம் தளராதே – திருப்:910/3
மேல்


அவிகார (1)

அறிவிலி வித்தார தனம் அவிகார – திருப்:104/2
மேல்


அவிசலை (1)

அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/4
மேல்


அவிடம் (1)

சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
மேல்


அவித்து (1)

அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/12
மேல்


அவிதம் (1)

விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
மேல்


அவிநாசி (2)

அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/4
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/7,8
மேல்


அவிநாசியில் (1)

தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/15,16
மேல்


அவிநாசியிலே (1)

திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
மேல்


அவிநாசியுள் (1)

அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே – திருப்:945/16
மேல்


அவிய (3)

அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய
உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல் – திருப்:191/5,6
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
மேல்


அவியாத (1)

சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
மேல்


அவியாதது (1)

வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும் – திருப்:976/3
மேல்


அவியுறு (1)

அவியுறு சுடர் போலே – திருப்:858/8
மேல்


அவிர் (8)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர்
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே – திருப்:504/1,2
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை – திருப்:811/10
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
மேல்


அவிர்கின்ற (1)

அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
மேல்


அவிர (1)

வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
மேல்


அவிரோத (2)

உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே – திருப்:663/4
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/3,4
மேல்


அவிரோதத்தே (1)

அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
மேல்


அவிரோதம் (2)

நிகரில் பஞ்சபூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/1,2
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
மேல்


அவிரோதியாய் (1)

கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
மேல்


அவிழ் (19)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய – திருப்:723/15
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை – திருப்:731/5
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ்
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் – திருப்:826/5,6
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின் – திருப்:1134/5
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
மேல்


அவிழ்க்கவும் (1)

புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
மேல்


அவிழ்க்கும் (1)

அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
மேல்


அவிழ்த்த (1)

மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
மேல்


அவிழ்த்து (12)

கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள் – திருப்:353/4
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/6
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு – திருப்:1198/5
மேல்


அவிழ்த்தும் (1)

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று – திருப்:7/2
மேல்


அவிழ்தல் (1)

அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
மேல்


அவிழ்ந்த (3)

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
மேல்


அவிழ்ந்தவிழ்ந்து (1)

சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
மேல்


அவிழ்ந்து (6)

குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/5,6
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
மேல்


அவிழ்ந்தோர்க்கு (1)

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி – திருப்:589/7
மேல்


அவிழ (9)

வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த – திருப்:398/5
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம் – திருப்:719/3
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே – திருப்:1177/6
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
மேல்


அவிழும் (3)

கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி – திருப்:193/15
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று – திருப்:316/7
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து – திருப்:1130/5
மேல்


அவுஷதம் (1)

படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள் – திருப்:959/3
மேல்


அவுடதமும் (1)

அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
மேல்


அவுண் (1)

வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
மேல்


அவுண (2)

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
மேல்


அவுணர் (30)

பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
மாறுபடும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே – திருப்:159/5
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி – திருப்:317/2
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர்
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/11,12
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு – திருப்:474/11
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள் – திருப்:898/13
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
உயரு நிகரில் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் – திருப்:1065/5
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர்
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே – திருப்:1144/13,14
அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன் – திருப்:1153/14
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1173/16
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
மேல்


அவுணர்க்கும் (1)

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
மேல்


அவுணர்கள் (7)

துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள்
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/9,10
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள்
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/15,16
மேல்


அவுணர்தம் (1)

திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
மேல்


அவுணர்தமை (1)

அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
மேல்


அவுணருடன் (1)

உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே – திருப்:1226/8
மேல்


அவுணரை (6)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
மேல்


அவுணரொடு (2)

உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட – திருப்:822/11
மேல்


அவுணரோடு (1)

ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/9,10
மேல்


அவுணன் (3)

சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
மேல்


அவுணனை (1)

கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
மேல்


அவுணேசனையே (1)

வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
மேல்


அவுணை (1)

கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
மேல்


அவுணோர் (1)

திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/12
மேல்


அவுணோர்கள் (1)

சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் – திருப்:520/12
மேல்


அவுணோரை (2)

சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
மேல்


அவை (28)

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி – திருப்:9/6
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் – திருப்:16/2
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/6
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் – திருப்:236/10
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
போக செநெலே உதிரும் செய்கள் அவை கோடி – திருப்:300/12
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ – திருப்:300/14
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை
சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே – திருப்:351/3,4
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன் – திருப்:383/3
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/15,16
செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட – திருப்:480/14
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண் – திருப்:515/4
எனும் நிகளம் அவை அற உதைத்திட்டு அணைந்து உகிரினில் கொத்தும் அங்குசம் நெருங்கு பாகர் – திருப்:622/3
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே – திருப்:658/7
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
மேல்


அவைகள் (2)

பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
மேல்


அவைதனில் (1)

அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே – திருப்:166/12
மேல்


அவைதோறும் (1)

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும்
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/7,8
மேல்


அவையாலும் (1)

நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
மேல்


அவையில் (1)

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா – திருப்:353/14
மேல்


அவைவிட (1)

அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
மேல்


அழ (13)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ – திருப்:251/7,8
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/5,6
மேல்


அழக (4)

அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்


அழகதாய் (1)

அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே – திருப்:443/8
மேல்


அழகதான (1)

திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும் – திருப்:912/1
மேல்


அழகர் (1)

அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
மேல்


அழகனாகி (1)

ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி – திருப்:703/2
மேல்


அழகா (7)

சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/16
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
மேல்


அழகாக (8)

விதரணம் சொலி வீறுகளே சொலி அழகாக – திருப்:198/2
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக – திருப்:235/2
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
மருள பட்டு ஆடைக்காரிகள் அழகாக – திருப்:776/2
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து – திருப்:885/1
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/1,2
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக – திருப்:966/2
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/1,2
மேல்


அழகாகி (1)

வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல் – திருப்:983/1
மேல்


அழகாகிய (2)

எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே – திருப்:695/8
மேல்


அழகாமோ (1)

அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


அழகாய் (2)

அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
மேல்


அழகார் (4)

மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/2
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி – திருப்:721/6
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே – திருப்:847/8
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட – திருப்:919/12
மேல்


அழகாலும் (1)

அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
மேல்


அழகாலே (1)

தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
மேல்


அழகாள் (1)

பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/4
மேல்


அழகான (13)

அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:99/8
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:101/8
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/7,8
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/6
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே – திருப்:290/1,2
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/1,2
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான – திருப்:990/2
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே – திருப்:1243/1
அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு – திருப்:1314/15
மேல்


அழகி (4)

விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய – திருப்:666/11
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
மேல்


அழகிகள் (1)

இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
மேல்


அழகிய (57)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை – திருப்:75/11
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா – திருப்:75/12
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே – திருப்:112/3
திருக்கை வேல் அழகிய பெருமாளே – திருப்:133/16
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:236/16
வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய
வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே – திருப்:237/13,14
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா – திருப்:337/7
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:360/16
அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை – திருப்:368/4
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே – திருப்:462/16
மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும் – திருப்:470/9
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/6
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய
காது ஆட்டிய பார இரு குழை அளவோடி – திருப்:578/1,2
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே – திருப்:658/7
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/4
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும் – திருப்:778/3
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர் – திருப்:778/13
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும் – திருப்:827/15
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே – திருப்:930/16
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக – திருப்:956/2
திரிபுர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள் – திருப்:966/15
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/13,14
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/16
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள – திருப்:1012/12
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1072/8
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1073/8
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா – திருப்:1136/7
தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி – திருப்:1149/15
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
மேல்


அழகியர் (4)

செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர்
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே – திருப்:276/11,12
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர்
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/39,40
மேல்


அழகியல் (1)

தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/16
மேல்


அழகில் (4)

மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/4
இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை – திருப்:776/13
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
மேல்


அழகிலி (1)

பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
மேல்


அழகிற்கு (1)

அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
மேல்


அழகினால் (1)

தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
மேல்


அழகினிலே (1)

மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
மேல்


அழகினுடன் (1)

அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/16
மேல்


அழகினும் (1)

இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும்
இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே – திருப்:1001/3,4
மேல்


அழகினொடு (1)

அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
மேல்


அழகினோடு (1)

அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
மேல்


அழகு (59)

சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/16
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே – திருப்:340/16
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ – திருப்:393/2
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ – திருப்:415/11
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி – திருப்:474/15
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக – திருப்:501/1
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே – திருப்:666/4
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு – திருப்:721/5
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர் – திருப்:770/3
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் பார்பா – திருப்:855/14
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
அழகு கோயில் மீதில் மருவிய பெருமாளே – திருப்:906/16
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே – திருப்:1026/5
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் – திருப்:1064/4
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா – திருப்:1133/14
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/6
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல் – திருப்:1141/7
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே – திருப்:1166/14
அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் – திருப்:1185/7
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
மேல்


அழகுடன் (9)

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே – திருப்:372/16
அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே – திருப்:390/7
வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் – திருப்:499/6
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


அழகுபெற (1)

அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே – திருப்:860/16
மேல்


அழகும் (9)

அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:129/8
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே – திருப்:165/8
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/16
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1065/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1066/8
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே – திருப்:1255/8
மேல்


அழகுற்ற (3)

ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


அழகுற (3)

சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே – திருப்:206/7,8
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/15,16
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே – திருப்:1143/15,16
மேல்


அழகுறு (1)

நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
மேல்


அழகே (1)

செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
மேல்


அழகை (2)

மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு – திருப்:1018/3
மேல்


அழகொடு (6)

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி – திருப்:10/4
பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே – திருப்:813/15,16
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/1,2
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே – திருப்:1003/16
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
மேல்


அழகோ (1)

மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் – திருப்:304/4
மேல்


அழகோடும் (1)

அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:890/16
மேல்


அழகோனே (5)

புது மா மயில் மீது அணையா வரும் அழகோனே – திருப்:809/10
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே – திருப்:810/12
திசைமுகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே – திருப்:872/14
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/7,8
மேல்


அழங்கு (1)

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்


அழந்து (1)

வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
மேல்


அழல் (28)

அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே – திருப்:11/10
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ – திருப்:297/4
சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற – திருப்:343/11
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி – திருப்:491/10
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை – திருப்:617/13
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன் – திருப்:760/3
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே – திருப்:842/7
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான் – திருப்:945/6
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால் – திருப்:1032/7
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
மேல்


அழலின் (2)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
மேல்


அழலை (1)

புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
மேல்


அழலையும் (1)

அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
மேல்


அழலொடு (1)

அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
மேல்


அழற்கு (1)

தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
மேல்


அழன்று (2)

அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை – திருப்:1244/5
மேல்


அழனம் (1)

அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி – திருப்:452/12
மேல்


அழி (18)

அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே – திருப்:26/4
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான் – திருப்:54/3
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை – திருப்:281/5
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
மலங்க பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே – திருப்:489/10
உணர்வு அழி இன்பம் மறந்து நின்தனை நினைவேனோ – திருப்:540/8
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே – திருப்:622/11,12
மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் – திருப்:727/4
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை – திருப்:993/7
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


அழிக்க (2)

கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
மேல்


அழிக்கவும் (1)

கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
மேல்


அழிக்கும் (4)

தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர – திருப்:255/3
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே – திருப்:259/8
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருள் ஆகி – திருப்:1024/2
மேல்


அழிகரு (1)

அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை – திருப்:470/3
மேல்


அழிகின்ற (2)

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா – திருப்:59/3
மேல்


அழிகின்றதோ (1)

கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
மேல்


அழிகுடி (1)

அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர் – திருப்:959/5
மேல்


அழித்த (3)

நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/6
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
மேல்


அழித்தவன் (1)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
மேல்


அழித்தாய் (1)

கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
மேல்


அழித்தார் (1)

அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே – திருப்:750/10
மேல்


அழித்திட்டு (1)

அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய் – திருப்:987/10
மேல்


அழித்திடு (1)

மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர் – திருப்:252/6
மேல்


அழித்து (14)

எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி – திருப்:155/10
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர – திருப்:1135/9
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
மேல்


அழித்தும் (1)

நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/2
மேல்


அழிதர (1)

முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
மேல்


அழிதரும் (2)

யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும்
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/5,6
மேல்


அழிதல் (2)

ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ – திருப்:901/4
மேல்


அழிதலை (1)

திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/8
மேல்


அழிந்த (1)

குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
மேல்


அழிந்தது (2)

முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது – திருப்:1194/1
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது – திருப்:1194/3
மேல்


அழிந்தழிந்து (1)

சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
மேல்


அழிந்திட்டு (1)

மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே – திருப்:788/10
மேல்


அழிந்திட (4)

சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் – திருப்:1145/10
மேல்


அழிந்திடலாமோ (1)

அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
மேல்


அழிந்திடவோ (1)

மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் – திருப்:474/8
மேல்


அழிந்திடாதே (2)

உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே – திருப்:1011/4
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
மேல்


அழிந்து (27)

விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/4
அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ – திருப்:183/10
சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன் – திருப்:300/6
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/4
குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு – திருப்:364/5
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:386/8
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/5,6
நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே – திருப்:411/3
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி – திருப்:412/9
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ – திருப்:475/8
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் – திருப்:520/8
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி – திருப்:667/5
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன் – திருப்:974/3
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி வேலால் – திருப்:1088/5
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய் – திருப்:1156/4
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/2
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


அழிந்துற்ற (1)

அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
மேல்


அழிப்பர் (2)

கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர் – திருப்:248/5
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது – திருப்:633/3
மேல்


அழிப்பவருக்கு (1)

புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
மேல்


அழிப்பன (1)

செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன
செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய – திருப்:878/3,4
மேல்


அழிபட (3)

குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
மேல்


அழிய (19)

சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/14
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே – திருப்:415/6
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை – திருப்:806/5,6
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில் – திருப்:1020/15
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி – திருப்:1168/14
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
மேல்


அழியல் (1)

அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
மேல்


அழியவே (1)

வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி – திருப்:1017/4
மேல்


அழியா (10)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன் – திருப்:745/6
அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே – திருப்:830/4
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் – திருப்:1025/3
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
மேல்


அழியாத (2)

ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய் – திருப்:629/4
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
மேல்


அழியாது (4)

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
உருகி யான் மெத்த அவசமேயுற்ற உரைகளே செப்பி அழியாது உன் – திருப்:1084/3
கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன் – திருப்:1123/3
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
மேல்


அழியாதே (28)

கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/3,4
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே
செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும் – திருப்:285/3,4
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/3,4
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும் – திருப்:334/3,4
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/3,4
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே – திருப்:392/2
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/3,4
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/3,4
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/3,4
தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே – திருப்:431/1,2
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே – திருப்:590/2
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/3,4
கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/3,4
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே – திருப்:706/2
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே
பாசத்தேனை தேசுற்றார் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே – திருப்:708/3,4
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு – திருப்:729/7
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/3,4
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/3,4
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே – திருப்:1129/2
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/3,4
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/3,4
ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே – திருப்:1279/3,4
மேல்


அழியாமல் (2)

கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும் – திருப்:1132/8
மேல்


அழியாமே (2)

ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/3,4
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/5,6
மேல்


அழியினும் (2)

பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/8
மேல்


அழியு (2)

நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/4
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
மேல்


அழியும் (9)

வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு – திருப்:34/7
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன் – திருப்:552/3
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/4
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி – திருப்:895/7
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/4
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
மேல்


அழியும்படி (2)

ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
மேல்


அழிவது (2)

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
மேல்


அழிவா (1)

இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/6
மேல்


அழிவாக (2)

வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக – திருப்:882/10
மேல்


அழிவாய் (1)

நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/2
மேல்


அழிவார்கள் (1)

நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
மேல்


அழிவினில் (1)

இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
மேல்


அழிவு (2)

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி – திருப்:637/2
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
மேல்


அழிவுறு (1)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
மேல்


அழிவுறும் (1)

சாயல்தனில் மிகு கலவியில் அழிவுறும் அடியேனை – திருப்:731/6
மேல்


அழிவே (1)

ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப – திருப்:681/10
மேல்


அழிவேனுக்கு (2)

பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவாயே – திருப்:360/8
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
மேல்


அழிவேனோ (10)

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ – திருப்:455/8
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
உடல் பஞ்ச பாதகமாய் ஆய் நோயால் அழிவேனோ – திருப்:546/6
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ – திருப்:721/8
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ – திருப்:915/4
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ – திருப்:1241/2
மேல்


அழு (1)

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
மேல்


அழுக்கு (3)

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
மேல்


அழுக்கும் (1)

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/2
மேல்


அழுகலை (1)

அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/4
மேல்


அழுகியும் (1)

குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/8
மேல்


அழுகிவிடும் (1)

அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மேல்


அழுகு (2)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
மேல்


அழுகுதல் (1)

திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத – திருப்:1006/6
மேல்


அழுகுதலும் (1)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
மேல்


அழுகை (1)

ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
மேல்


அழுகையை (1)

அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
மேல்


அழுங்கல் (1)

அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
மேல்


அழுங்கி (1)

நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
மேல்


அழுங்கிடும் (1)

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும் – திருப்:420/15
மேல்


அழுங்கு (1)

அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ – திருப்:1223/4
மேல்


அழுத்தவும் (2)

முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3
மேல்


அழுத்தி (9)

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி – திருப்:281/2
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் – திருப்:649/5
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு – திருப்:917/16
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக – திருப்:1135/5
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால் – திருப்:1176/3
மேல்


அழுத்திகள் (2)

கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர் – திருப்:266/3
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
மேல்


அழுத்திய (2)

ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/2
மேல்


அழுத்து (3)

மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர – திருப்:252/5
கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ – திருப்:875/8
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
மேல்


அழுத்தும் (2)

அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா – திருப்:29/4
இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும்
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி – திருப்:1130/3,4
மேல்


அழுத்தை (1)

அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம் – திருப்:1320/4
மேல்


அழுதழுது (6)

எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
அழுதழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும் – திருப்:550/1
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி – திருப்:1215/1
மேல்


அழுதிடு (1)

இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
மேல்


அழுது (17)

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின் – திருப்:520/5
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது – திருப்:580/12
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி – திருப்:830/3
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே – திருப்:895/6
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் – திருப்:1183/10
மேல்


அழுதும் (1)

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
மேல்


அழுதே (1)

சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி – திருப்:704/2
மேல்


அழுந்த (6)

மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே – திருப்:12/6
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/4
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/13,14
மேல்


அழுந்தாமல் (1)

அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
மேல்


அழுந்தி (8)

தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி
தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும் – திருப்:69/3,4
காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே – திருப்:212/1
ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே – திருப்:222/2
ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் – திருப்:867/4
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
மேல்


அழுந்திட (2)

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை – திருப்:73/5
மேல்


அழுந்திடவே (1)

மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு – திருப்:456/1
மேல்


அழுந்து (2)

போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர – திருப்:82/4
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார் – திருப்:448/10
மேல்


அழுந்துதல் (1)

படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ – திருப்:555/8
மேல்


அழுந்தும் (1)

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
மேல்


அழுபவர் (1)

குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மேல்


அழுபோது (1)

வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/3,4
மேல்


அழும் (3)

வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள் – திருப்:88/3
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை – திருப்:1244/5
மேல்


அழும்படி (1)

வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் – திருப்:1148/12
மேல்


அழுவாரும் (1)

தோள் தப்பாமல் தோய்த பாணி சூழ்து உற்றார் துற்று அழுவாரும்
தூர போக கோர பார சூல பாச சமன் ஆரும் – திருப்:708/1,2
மேல்


அழைக்க (2)

வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர் – திருப்:948/1
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி – திருப்:1155/5
மேல்


அழைக்கவும் (3)

அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் – திருப்:952/2
மேல்


அழைக்கும் (4)

அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே – திருப்:49/4
தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள் – திருப்:366/7
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான – திருப்:990/2
மேல்


அழைத்த (1)

வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/4
மேல்


அழைத்திடு (1)

சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
மேல்


அழைத்திடுவார் (2)

மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் – திருப்:514/3
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை – திருப்:514/5
மேல்


அழைத்து (39)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும் – திருப்:453/5
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை – திருப்:461/3
செழுமிகள் அழைத்து இச்சம் கொளும் செயர் வெகு மோக – திருப்:462/4
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை – திருப்:526/3
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய – திருப்:547/1
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் – திருப்:590/6
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் – திருப்:631/4
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர் – திருப்:723/6
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ – திருப்:846/11
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை – திருப்:911/3
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை – திருப்:1020/3
அழைத்து இருத்தி அளித்திடுவாயே – திருப்:1020/8
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும் – திருப்:1130/3
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/2
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்


அழைத்தும் (2)

அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும் – திருப்:35/7
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
மேல்


அழைத்துவர (1)

ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன் – திருப்:125/1
மேல்


அழைத்துற்று (1)

வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
மேல்


அழைத்தே (2)

அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே – திருப்:166/10
அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவர் காதலொடு – திருப்:710/3
மேல்


அழைப்ப (1)

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
மேல்


அழைப்பர் (1)

அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர் – திருப்:959/5
மேல்


அழைப்பவர் (3)

தூம மலர் பளி மெத்தை படுப்பவர் யாரையும் ஏத்தி மனைக்குள் அழைப்பவர்
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/5,6
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் – திருப்:886/5
மேல்


அழைப்பித்த (1)

செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
மேல்


அழையா (3)

பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
மேல்


அழையாதவர் (1)

பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே – திருப்:489/6
மேல்


அழையாதே (1)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
மேல்


அழையு (1)

இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
மேல்


அழையும் (1)

வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன் – திருப்:1144/7
மேல்


அழையுமின் (1)

அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
மேல்


அள் (2)

அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
மேல்


அள்ள (2)

அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/2
அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/4
மேல்


அள்ளல் (5)

அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல் – திருப்:534/3
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி – திருப்:606/1
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே – திருப்:660/3
மேல்


அள்ளி (2)

அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய – திருப்:660/1
மேல்


அளக்கர் (1)

சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
மேல்


அளக (21)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி – திருப்:333/1
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே – திருப்:360/2
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே – திருப்:382/1
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே – திருப்:806/2
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து – திருப்:1017/1
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/2
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல் – திருப்:1210/1
மேல்


அளகத்தால் (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


அளகத்தி (1)

பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
மேல்


அளகத்திகள் (1)

பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள்
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் ஒழியாத – திருப்:1317/3,4
மேல்


அளகத்தில் (1)

முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
மேல்


அளகத்து (2)

அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
மேல்


அளகம் (18)

முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி – திருப்:90/1
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல – திருப்:356/3
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார – திருப்:368/2
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த – திருப்:398/5
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து – திருப்:1130/5
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
மேல்


அளகமு (1)

துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
மேல்


அளகமும் (5)

குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
புயலின் அளகமும் விரித்து காட்டுவர் பொதுமாதர் – திருப்:1183/2
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


அளகாபுரி (1)

வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு – திருப்:725/15
மேல்


அளகிகள் (1)

கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
மேல்


அளகிய (1)

கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
மேல்


அளகை (4)

புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய – திருப்:666/15
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
மேல்


அளந்த (1)

பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே – திருப்:1311/6
மேல்


அளந்திட (1)

ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில் – திருப்:1188/9
மேல்


அளந்து (6)

விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் – திருப்:970/5
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு – திருப்:1103/5
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
மேல்


அளந்தும் (1)

நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
மேல்


அளப்ப (1)

சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
மேல்


அளப்பரிய (1)

அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
மேல்


அளப்பினும் (2)

ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும்
ஆசை அ பொருள் ஒக்க நடிப்பவர் உடன் மாலாய் – திருப்:357/3,4
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என – திருப்:846/5
மேல்


அளவளப்பதனாலே (1)

பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே – திருப்:959/2
மேல்


அளவளவான (1)

அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
மேல்


அளவளவு (1)

கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
மேல்


அளவற்ற (2)

அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே – திருப்:752/6
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
மேல்


அளவா (1)

ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும் – திருப்:47/5
மேல்


அளவாக (6)

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/5,6
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/7,8
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/3,4
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/1,2
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
மேல்


அளவாட்டில் (1)

அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
மேல்


அளவாம் (1)

நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன் – திருப்:1113/3
மேல்


அளவாவே (1)

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன் – திருப்:1109/1,2
மேல்


அளவி (7)

அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என் – திருப்:778/7
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
மேல்


அளவிட்ட (1)

காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா – திருப்:1027/6
மேல்


அளவிட்டு (1)

ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/4
மேல்


அளவிட்டும் (1)

பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில் – திருப்:1128/5
மேல்


அளவிட (5)

கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி – திருப்:188/4
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே – திருப்:367/14
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே – திருப்:1001/14
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
மேல்


அளவிடவொணாவான (1)

மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே – திருப்:912/7
மேல்


அளவிடில் (1)

எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
மேல்


அளவிடினும் (1)

சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
மேல்


அளவிடு (8)

துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/2
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/2
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக – திருப்:1009/9,10
மேல்


அளவிடும் (2)

வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே – திருப்:1008/10
மேல்


அளவிய (4)

அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார – திருப்:778/4
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
மேல்


அளவியர் (1)

மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர்
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/5,6
மேல்


அளவில் (18)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே – திருப்:33/6
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார் – திருப்:668/4
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என் – திருப்:778/7
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட – திருப்:805/7
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம் – திருப்:1188/12
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
மேல்


அளவிலாத (1)

விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
மேல்


அளவிலும் (1)

பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
மேல்


அளவிலே (1)

கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
மேல்


அளவினில் (2)

வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
மேல்


அளவினொடு (1)

கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
மேல்


அளவு (40)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் – திருப்:104/4
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார் – திருப்:153/6
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ – திருப்:270/4
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே – திருப்:367/14
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி – திருப்:547/2
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே – திருப்:730/3
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே – திருப்:770/14
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ – திருப்:780/1
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய் – திருப்:858/7
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே – திருப்:925/1
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து – திருப்:1017/13
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
மேல்


அளவுக்கான (1)

அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல் – திருப்:807/7
மேல்


அளவுதனில் (1)

எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
மேல்


அளவும் (9)

எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி – திருப்:180/5
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல – திருப்:356/3
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி – திருப்:918/3
அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது – திருப்:985/2
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி – திருப்:1046/2
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் – திருப்:1145/6
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/2
மேல்


அளவுற்று (1)

விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
மேல்


அளவுறும் (1)

உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும்
அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி – திருப்:184/5,6
மேல்


அளவுஅளவு (1)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
மேல்


அளவே (2)

மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான் – திருப்:1023/2
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
மேல்


அளவேது (1)

புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
மேல்


அளவேனும் (1)

இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை – திருப்:662/1
மேல்


அளவை (1)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
மேல்


அளவோடி (1)

காது ஆட்டிய பார இரு குழை அளவோடி – திருப்:578/2
மேல்


அளவோடு (1)

அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே – திருப்:462/14
மேல்


அளவோடும் (1)

வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/10
மேல்


அளறது (1)

அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா – திருப்:1008/14
மேல்


அளறிடை (4)

கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள – திருப்:367/6
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:658/8
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:659/8
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
மேல்


அளறில் (1)

அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
மேல்


அளறு (7)

உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
மேல்


அளறுபடு (1)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
மேல்


அளறுமாக (1)

குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/1,2
மேல்


அளாவ (2)

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
மேல்


அளாவளா (1)

ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர் – திருப்:543/6
மேல்


அளாவி (5)

பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி – திருப்:108/15
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
மேல்


அளாவிய (6)

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ் – திருப்:35/15
சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப – திருப்:69/15
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே – திருப்:712/3
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய – திருப்:769/1
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
மேல்


அளாவு (3)

தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/2
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
மேல்


அளாவும் (3)

செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும் – திருப்:956/6
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
மேல்


அளி (42)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி – திருப்:237/1
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/6
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே – திருப்:430/1
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை – திருப்:540/2
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் – திருப்:568/3,4
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா – திருப்:673/9,10
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக – திருப்:696/15
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே – திருப்:827/14
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான – திருப்:1002/4
கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும் – திருப்:1119/5
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம் – திருப்:1147/2
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட – திருப்:1212/3
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே – திருப்:1314/14
மேல்


அளிக்க (2)

அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே – திருப்:209/5
மயலை அளிக்க குழைந்து சிந்தை மயங்கலாமோ – திருப்:1013/8
மேல்


அளிக்கு (1)

உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ – திருப்:849/7
மேல்


அளிக்கும் (17)

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/6
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும் – திருப்:41/3
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே – திருப்:229/6
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல் – திருப்:269/3
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும்
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/5,6
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/11,12
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும் – திருப்:312/14
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/16
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:316/16
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/15,16
அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு – திருப்:631/13
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும் – திருப்:910/1
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் – திருப்:910/5
வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய – திருப்:990/5
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
மேல்


அளிகள் (3)

மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
மேல்


அளித்த (27)

நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா – திருப்:172/10
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம – திருப்:215/10
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/2
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/8
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/4
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ் – திருப்:631/15
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே – திருப்:911/4
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த
க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே – திருப்:952/13,14
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே – திருப்:1142/12
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன் – திருப்:1147/14
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/6
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே – திருப்:1294/3
மேல்


அளித்ததும் (1)

ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும்
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே – திருப்:1129/1,2
மேல்


அளித்தருள் (1)

ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே – திருப்:113/10
மேல்


அளித்தல் (2)

துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே – திருப்:108/7,8
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்வி சாலை அளித்தல் பொருட்டு எதிர் – திருப்:366/11
மேல்


அளித்தவர் (2)

பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே – திருப்:242/7
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே – திருப்:723/12
மேல்


அளித்தவன் (2)

அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள் சேயே – திருப்:263/14
தாரைதனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே – திருப்:437/12
மேல்


அளித்தாது (1)

அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா – திருப்:1329/1
மேல்


அளித்தார் (1)

அளித்தார் உடல் பாதியிலே உமை அருள் பாலா – திருப்:750/12
மேல்


அளித்திட்டு (1)

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
மேல்


அளித்திடு (2)

சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி – திருப்:878/14
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
மேல்


அளித்திடும் (1)

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
மேல்


அளித்திடுவாயே (1)

அழைத்து இருத்தி அளித்திடுவாயே – திருப்:1020/8
மேல்


அளித்து (42)

தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே – திருப்:81/6
சால மாலை அளித்து அவர் கைப்பொருள் மாளவே சிலுகிட்டு மருட்டியெ – திருப்:113/5
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே – திருப்:215/14
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே – திருப்:259/8
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே – திருப்:357/16
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ – திருப்:487/8
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் – திருப்:671/6
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா – திருப்:814/14
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/2
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் – திருப்:1178/7
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
மேல்


அளித்தே (1)

செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
மேல்


அளிந்தோர்க்கு (1)

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி – திருப்:589/7
மேல்


அளிப்பது (3)

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
மேல்


அளிப்பவர் (2)

எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் – திருப்:723/5
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/4
மேல்


அளிப்பன (1)

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற – திருப்:793/1
மேல்


அளியாம் (1)

கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
மேல்


அளிஅதனை (1)

மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை – திருப்:1023/6
மேல்


அளை (3)

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
மேல்


அளைத்து (2)

அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
மேல்


அளைந்த (2)

கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே – திருப்:970/6
மேல்


அளைந்து (5)

புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை – திருப்:540/2
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ – திருப்:732/8
மேல்


அளைப்பு (1)

குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
மேல்


அளையா (1)

குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
மேல்


அளையில் (1)

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
மேல்


அளையும் (1)

ஆயர் வாழ் பதிதோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே – திருப்:683/11
மேல்


அளைவர் (1)

சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே – திருப்:609/2
மேல்


அற்க (3)

சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
சருவிச்சருவி தழுவித்தழுவி தவம் அற்க விடுத்து உழல்வேனோ – திருப்:831/4
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய் – திருப்:1116/7
மேல்


அற்கிடு (1)

இன்று ஓட்டென்று அற்கிடு மாதர்க்கு – திருப்:67/6
மேல்


அற்ப (13)

அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே – திருப்:612/2
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் – திருப்:826/6
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல் – திருப்:857/3
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
மேல்


அற்பத்துக்கு (1)

அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
மேல்


அற்பம் (4)

திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்


அற்பர் (3)

பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/4
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
மேல்


அற்பனத்திலே (1)

அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ – திருப்:183/10
மேல்


அற்பாய் (1)

அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு – திருப்:1116/3
மேல்


அற்பில் (1)

குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்


அற்பு (1)

பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய – திருப்:1172/3
மேல்


அற்புக்கு (1)

ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்


அற்புடைய (1)

மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
மேல்


அற்புத (30)

ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே – திருப்:113/10
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/3,4
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த – திருப்:215/15
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே – திருப்:234/13,14
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண – திருப்:234/15
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே – திருப்:251/14
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே – திருப்:252/12
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண – திருப்:257/7
சேர அற்புத கோலமாம் என சூரிய புவிக்கு ஏறி ஆடுக – திருப்:343/3
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல் – திருப்:412/23
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/13,14
செயலால் அற்புத ஞானத்தின் கழல் தாராய் – திருப்:492/8
மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார – திருப்:507/5
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே – திருப்:580/15,16
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய் – திருப்:717/7
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/15,16
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே – திருப்:836/4
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/15,16
அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே – திருப்:946/4
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மேல்


அற்புதம் (5)

கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் – திருப்:512/26
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
மேல்


அற்புதமாக (3)

தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக – திருப்:26/12
அற்புதமாக வந்து அருள்புரிவாயே – திருப்:173/8
வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி – திருப்:716/7
மேல்


அற்புதமாகிய (1)

திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா – திருப்:541/13,14
மேல்


அற்புதமான (1)

திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான
செயமிலி மெய் தவமிலி நல் செபமிலி சொர்க்கமும் மீதே – திருப்:167/1,2
மேல்


அற்புதமே (1)

செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் அருள்வாயே – திருப்:767/8
மேல்


அற்புதர் (1)

ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா – திருப்:1187/12
மேல்


அற்புதன் (2)

செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட – திருப்:558/15
உள் பூரித்தே சற்றேசற்றே உக்காரித்து அற்புதன் நேரும் – திருப்:1116/2
மேல்


அற்புதனே (2)

திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை – திருப்:914/13
மேல்


அற்புதை (1)

தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம் – திருப்:313/10
மேல்


அற்புற்ற (1)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
மேல்


அற்பொடு (1)

த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே – திருப்:555/14
மேல்


அற்ற (35)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற – திருப்:437/7
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே – திருப்:482/1
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன் – திருப்:513/2
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே – திருப்:532/5
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/2
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே – திருப்:616/1
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர் – திருப்:752/5
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/1,2
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப்:794/5
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே – திருப்:965/4
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/14
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/16
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்


அற்றத்து (2)

கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே – திருப்:330/4
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
மேல்


அற்றது (2)

அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம் – திருப்:1124/4
மேல்


அற்றம் (1)

அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
மேல்


அற்றவர் (6)

நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே – திருப்:136/12
சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே – திருப்:300/5
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/6
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/14
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி – திருப்:1187/3
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே – திருப்:1295/4
மேல்


அற்றனள் (1)

தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே – திருப்:285/3
மேல்


அற்றனன் (1)

நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
மேல்


அற்றார் (1)

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
மேல்


அற்றாருக்கு (2)

முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய் – திருப்:1116/7
பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே – திருப்:1283/3
மேல்


அற்றிட்டு (1)

பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
மேல்


அற்றிட (7)

அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே – திருப்:287/4
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு – திருப்:747/3
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற – திருப்:836/3
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே – திருப்:878/8
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
மேல்


அற்றிடு (1)

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/2
மேல்


அற்று (103)

எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது – திருப்:67/11
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/4
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி – திருப்:93/1
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ – திருப்:118/4
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும் – திருப்:164/4
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும் – திருப்:164/4
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/6
ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என – திருப்:203/1
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா – திருப்:335/5
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி – திருப்:341/1
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க – திருப்:446/9
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு – திருப்:512/22
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும் – திருப்:547/9
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே – திருப்:826/10
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில் – திருப்:917/20
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/44
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து – திருப்:954/5
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும் – திருப்:955/5,6
யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை – திருப்:993/3
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி – திருப்:1015/10
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/2
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும் – திருப்:1106/4
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும் – திருப்:1225/3
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/4
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று
அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ – திருப்:1247/3,4
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
மேல்


அற்றும் (1)

குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
மேல்


அற்றுஅற்று (1)

அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
மேல்


அற்றே (1)

மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை – திருப்:595/1
மேல்


அற்றேனை (1)

மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
மேல்


அற்றை (1)

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும் – திருப்:309/15
மேல்


அற்றைக்கற்றைக்கு (1)

அற்றைக்கற்றைக்கு ஒப்பித்தொப்பித்து அத்தத்தத்தம் தருவோர் தாள் – திருப்:331/1
மேல்


அற்றைக்கு (1)

அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை – திருப்:329/1
மேல்


அற (246)

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ – திருப்:7/7,8
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை – திருப்:26/5
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி – திருப்:65/1
காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி – திருப்:69/7
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ – திருப்:69/8
நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார் – திருப்:88/5,6
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
சாதிபேதம் அற தழுவி திரி மட மாதர் – திருப்:113/6
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ – திருப்:123/4
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் – திருப்:130/11
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம் – திருப்:166/5
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் – திருப்:171/13
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியே நொந்த பாதகன் – திருப்:178/7
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/2
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற
மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே – திருப்:272/13,14
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற
சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/1,2
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா – திருப்:345/2
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார் – திருப்:350/3
நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே – திருப்:353/7,8
ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை – திருப்:356/1
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/8
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/8
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி – திருப்:372/13
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:376/5
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/4
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே – திருப்:392/2
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே – திருப்:410/14
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/7,8
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும் – திருப்:520/7
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் – திருப்:529/7
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/9,10
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன் – திருப்:578/5
ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை – திருப்:578/7
ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள் – திருப்:580/5
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை – திருப்:608/11
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய் – திருப்:617/10
எனும் நிகளம் அவை அற உதைத்திட்டு அணைந்து உகிரினில் கொத்தும் அங்குசம் நெருங்கு பாகர் – திருப்:622/3
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன் – திருப்:674/5,6
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர் – திருப்:691/6
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன் – திருப்:722/3
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி – திருப்:753/3
முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ – திருப்:764/8
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக – திருப்:774/5
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது – திருப்:787/3
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/7,8
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
ஆகிய பாதக தீது அற மிடி தீர – திருப்:809/6
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே – திருப்:825/8
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசைதனில் ஏறி – திருப்:825/10
மல் உடல் உடற்று முருட்டு மார்பு அற அடைவாக – திருப்:826/12
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே – திருப்:834/5
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/8
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும் – திருப்:854/4
மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் – திருப்:858/13
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/7,8
ஒரு கணைதனில் அற ஓங்கு மாயவன் மருகோனே – திருப்:874/10
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே – திருப்:881/3
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/13,14
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக – திருப்:917/21
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/4
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே – திருப்:946/4
அற தவித்து இளைத்து உற தனத்தினில் புணர்ச்சிபட்டு – திருப்:954/7
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன – திருப்:979/5
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல் – திருப்:986/1
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே – திருப்:997/7,8
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய – திருப்:1001/9
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/5,6
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும் – திருப்:1016/4
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன் – திருப்:1018/7
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே – திருப்:1129/7,8
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/6
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/2
கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே – திருப்:1149/4
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே – திருப்:1171/11,12
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/16
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
உடன் மன் கடைபடும் துற்குணம் அற நிற்குண உணர்வாலே – திருப்:1217/3
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே – திருப்:1268/3
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
மேல்


அறங்கள் (1)

வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
மேல்


அறத்தாய் (1)

அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
மேல்


அறத்தில் (2)

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு – திருப்:649/15
மேல்


அறத்தின் (1)

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி – திருப்:894/5
மேல்


அறத்தின்பால் (1)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை – திருப்:29/7
மேல்


அறத்து (1)

குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
மேல்


அறத்தை (1)

செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
மேல்


அறத்தையும் (1)

அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி – திருப்:945/15
மேல்


அறப்பாவை (1)

அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா – திருப்:1329/1
மேல்


அறம் (22)

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் – திருப்:40/5
பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து – திருப்:82/3
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் – திருப்:364/13
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும் – திருப்:388/7
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற – திருப்:438/13
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/7,8
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி – திருப்:919/15
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி – திருப்:1130/11
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர – திருப்:1312/2
மேல்


அறம்புரிகின்ற (1)

குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை – திருப்:322/10
மேல்


அறமாய் (1)

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
மேல்


அறமும் (5)

அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:129/8
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே – திருப்:165/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1065/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1066/8
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
மேல்


அறல் (8)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில் – திருப்:142/11
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே – திருப்:490/2
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல்
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம் – திருப்:1147/1,2
மேல்


அறலோ (1)

நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
மேல்


அறவ (1)

திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
மேல்


அறவி (1)

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
மேல்


அறவு (3)

அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி – திருப்:1046/2
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள் – திருப்:1141/5
மேல்


அறவும் (8)

அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி – திருப்:25/4
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் – திருப்:386/13
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும் – திருப்:1010/7
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து – திருப்:1017/3
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
மேல்


அறவே (11)

துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே – திருப்:108/8
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி – திருப்:232/4
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே – திருப்:490/2
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார் – திருப்:614/3
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார் – திருப்:1125/1
மேல்


அறவை (1)

மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள் – திருப்:572/32
மேல்


அறஅற (1)

முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
மேல்


அறா (9)

தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும் – திருப்:645/1
பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய் – திருப்:920/9
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் – திருப்:995/3
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
மேல்


அறாத (3)

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி – திருப்:244/5
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
மேல்


அறாதன (1)

கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
மேல்


அறாதே (1)

புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் – திருப்:559/4
மேல்


அறாதோ (1)

செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
மேல்


அறி (8)

உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே – திருப்:21/16
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் – திருப்:1004/15
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/6
மேல்


அறிகிலர் (2)

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர்
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே – திருப்:812/7,8
மேல்


அறிகிலன் (2)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் – திருப்:8/3
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
மேல்


அறிகிலி (1)

மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர் – திருப்:691/5,6
மேல்


அறிகிலை (3)

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம் – திருப்:617/2
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக – திருப்:617/3,4
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/5,6
மேல்


அறிஞர் (1)

அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
மேல்


அறிஞோர் (1)

சேவல் கொடியோடு சிகண்டியின் மீதுற்று அறிஞோர் புகழ் பொங்கிய – திருப்:300/7
மேல்


அறித்து (1)

கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
மேல்


அறிதல் (1)

அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
மேல்


அறிதற்கு (2)

அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/2
மேல்


அறிந்த (5)

ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே – திருப்:487/14
முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ – திருப்:876/8
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
மேல்


அறிந்தவர் (1)

வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
மேல்


அறிந்தறிந்து (1)

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில் – திருப்:22/5
மேல்


அறிந்தாட்கு (1)

கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
மேல்


அறிந்திட (1)

செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே – திருப்:1194/14
மேல்


அறிந்திடாத (1)

அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
மேல்


அறிந்திடாமல் (1)

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
மேல்


அறிந்து (20)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி – திருப்:161/3
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி – திருப்:524/11,12
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே – திருப்:899/2
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி – திருப்:1221/5
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
மேல்


அறிந்தோர்க்கு (1)

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
மேல்


அறிபவர் (1)

அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
மேல்


அறிய (6)

பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே – திருப்:403/10
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே – திருப்:1253/7
மேல்


அறியப்படு (1)

பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான – திருப்:925/3
மேல்


அறியவொணாததை (1)

பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது – திருப்:837/7
மேல்


அறியஅறிய (1)

அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
மேல்


அறியா (10)

தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன் – திருப்:289/3
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
காய பாசம்தனிலே உறைவது மாயமாய் உடல் அறியா வகையது – திருப்:736/3
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக – திருப்:810/3
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
மேல்


அறியாத (23)

போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத – திருப்:82/2
அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே – திருப்:107/1
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை – திருப்:174/6
அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக – திருப்:174/7
சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத
பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே – திருப்:194/3,4
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத – திருப்:207/10
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/1,2
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/5,6
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/1,2
கருதொணா அதி பாதகன் நேசமது அறியாத – திருப்:385/6
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே – திருப்:566/4
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/3,4
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/3,4
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/1,2
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே – திருப்:957/5,6
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/6
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத – திருப்:1016/6
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கும் மா மாயை தீர்க்க அறியாத – திருப்:1250/2
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/3,4
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை – திருப்:1314/7
மேல்


அறியாதது (1)

அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது – திருப்:985/2
மேல்


அறியாதவர் (2)

அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
மேல்


அறியாதார் (1)

வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா – திருப்:112/7
மேல்


அறியாது (6)

தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/5,6
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/1,2
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே – திருப்:823/4
இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை – திருப்:926/6
மேல்


அறியாதே (14)

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/5,6
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ – திருப்:242/3,4
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/1,2
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/3,4
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/1,2
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை – திருப்:997/3
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/1,2
ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/3,4
ஆறெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டுமாகி நின்று ஆருக்குமே விளம்ப அறியாதே
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/3,4
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/1,2
மேல்


அறியாதோ (1)

கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
மேல்


அறியாமல் (8)

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட – திருப்:5/7
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/3,4
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல் – திருப்:343/4
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல் – திருப்:479/14
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல்
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ – திருப்:1241/1,2
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று – திருப்:1289/7
மேல்


அறியாமலும் (4)

அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி – திருப்:90/14
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி – திருப்:785/4
புளிஞர் அறியாமலும் திரிந்து புனம் மீதே – திருப்:1017/14
மேல்


அறியாமலே (1)

சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர் – திருப்:175/7
மேல்


அறியாமே (2)

பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/1,2
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
மேல்


அறியாமையும் (1)

அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
மேல்


அறியாயோ (1)

அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
மேல்


அறியாரே (1)

இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே – திருப்:64/4
மேல்


அறியீரோ (1)

அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ – திருப்:21/2
மேல்


அறியும் (7)

உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே – திருப்:31/4
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
மேல்


அறியும்படி (3)

சகம் அறியும்படி காட்டிய குருநாதா – திருப்:549/12
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே – திருப்:1177/8
மேல்


அறியேன் (1)

உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
மேல்


அறியேனுக்கு (1)

இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/3,4
மேல்


அறியேனே (4)

உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே – திருப்:123/2
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
அருள் இல்லையோ இனமானவை அறியேனே – திருப்:682/4
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே – திருப்:1318/4
மேல்


அறியேனை (2)

துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை – திருப்:79/6
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
மேல்


அறியொணா (1)

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/2
மேல்


அறியோம் (1)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
மேல்


அறில் (1)

உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
மேல்


அறிவது (2)

வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா – திருப்:365/6
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/16
மேல்


அறிவரிய (1)

அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே – திருப்:415/10
மேல்


அறிவற்றேனை (1)

வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே – திருப்:58/7,8
மேல்


அறிவாக (1)

வேதன் அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக – திருப்:921/14
மேல்


அறிவாகி (1)

துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
மேல்


அறிவாய் (1)

பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
மேல்


அறிவார் (2)

ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
மேல்


அறிவால் (3)

அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி – திருப்:161/3
பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான – திருப்:925/3
மேல்


அறிவாலே (2)

வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/3,4
மேல்


அறிவாள (1)

புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
மேல்


அறிவாளன் (1)

அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/5,6
மேல்


அறிவான (1)

அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும் – திருப்:1165/3
மேல்


அறிவானது (1)

சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன் – திருப்:300/6
மேல்


அறிவிடமும் (1)

திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு – திருப்:67/13
மேல்


அறிவித்த (1)

வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
மேல்


அறிவித்து (2)

அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
மேல்


அறிவில் (3)

இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான – திருப்:177/3
அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும் – திருப்:1165/3
மேல்


அறிவில்லியாம் (1)

அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர – திருப்:682/2
மேல்


அறிவிலர் (2)

குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
மேல்


அறிவிலன் (1)

கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ – திருப்:702/12
மேல்


அறிவிலாதவர் (1)

அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
மேல்


அறிவிலாமலே (1)

பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
மேல்


அறிவிலாரை (1)

புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி – திருப்:1022/5
மேல்


அறிவிலி (9)

அறிவிலி வித்தார தனம் அவிகார – திருப்:104/2
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா – திருப்:159/3
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன் – திருப்:1211/1
மேல்


அறிவிலிகளோடு (1)

சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
மேல்


அறிவிலேன் (2)

அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே – திருப்:1177/8
மேல்


அறிவிலேனை (1)

அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும் – திருப்:823/8
மேல்


அறிவின் (2)

அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
மேல்


அறிவினர் (2)

தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் – திருப்:260/14
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு – திருப்:1004/4
மேல்


அறிவினன் (1)

மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
மேல்


அறிவினில் (2)

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத – திருப்:22/5,6
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
மேல்


அறிவினுக்குள் (1)

அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/8
மேல்


அறிவினுடன் (1)

அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
மேல்


அறிவினை (1)

துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/8
மேல்


அறிவினோர் (1)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
மேல்


அறிவு (62)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் – திருப்:162/3
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் – திருப்:165/4
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம் – திருப்:200/4
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண – திருப்:260/11
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக – திருப்:298/2
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே – திருப்:415/6
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/2
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/4
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி – திருப்:528/3
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் – திருப்:588/2
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் – திருப்:861/7
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் – திருப்:942/1
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் – திருப்:954/14
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு – திருப்:959/9
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே – திருப்:991/3
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட – திருப்:1077/3
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா – திருப்:1236/7
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
மேல்


அறிவுடன் (1)

அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
மேல்


அறிவுடைத்தாரும் (1)

அறிவுடைத்தாரும் மற்றுடன் உனை பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:377/7
மேல்


அறிவுடைய (1)

செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
மேல்


அறிவும் (10)

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை – திருப்:26/7
செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும் – திருப்:129/4
அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ – திருப்:183/10
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே – திருப்:1063/3
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1065/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1066/8
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மேல்


அறிவுரை (1)

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய – திருப்:470/7
மேல்


அறிவுள் (2)

அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
மேல்


அறிவே (5)

அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/4
அட கையாடி நிணத்தை எடுத்து உண அறிவே தான் – திருப்:429/14
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/4
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/4
மேல்


அறிவேனோ (1)

அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
மேல்


அறிவை (6)

பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி – திருப்:161/3
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/16
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
மேல்


அறிவையும் (2)

உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே – திருப்:588/3
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர் – திருப்:1171/7
மேல்


அறிவொடு (1)

கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
மேல்


அறிவோம் (1)

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
மேல்


அறிவோர்க்கும் (1)

கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
மேல்


அறிவோனே (2)

அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே – திருப்:415/10
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
மேல்


அறு (36)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே – திருப்:415/12
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு – திருப்:649/15
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர – திருப்:775/11
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா – திருப்:775/13
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே – திருப்:832/7
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/2
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
மேல்


அறுக்கவும் (1)

விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார் – திருப்:702/1
மேல்


அறுக்கும் (3)

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல் – திருப்:269/3
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா – திருப்:590/5
மேல்


அறுகினை (1)

அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம் – திருப்:166/11
மேல்


அறுகு (15)

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு – திருப்:113/9
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே – திருப்:122/3
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே – திருப்:991/7
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை – திருப்:1326/8
மேல்


அறுகும் (2)

கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
மேல்


அறுகொடு (2)

அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
மேல்


அறுகோடு (1)

ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் – திருப்:855/15
மேல்


அறுகோடே (1)

பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/6
மேல்


அறுசுவை (2)

குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
மேல்


அறுத்த (5)

சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே – திருப்:1313/12
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
மேல்


அறுத்தறுத்து (1)

சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே – திருப்:1129/16
மேல்


அறுத்தார் (1)

அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
மேல்


அறுத்திட்ட (1)

கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
மேல்


அறுத்திட்டு (2)

பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே – திருப்:788/12
மேல்


அறுத்திடு (1)

குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
மேல்


அறுத்திடும் (3)

இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா – திருப்:914/14
மேல்


அறுத்து (24)

தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள் – திருப்:252/11
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே – திருப்:462/14
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே – திருப்:911/4
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/16
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட – திருப்:1151/5
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி – திருப்:1319/5
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
மேல்


அறுத்தும் (1)

அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
மேல்


அறுத்தே (1)

சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக – திருப்:642/3
மேல்


அறுதி (3)

அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும் – திருப்:550/4
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
மேல்


அறுதியில் (1)

இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
மேல்


அறுந்து (1)

சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு – திருப்:1324/11
மேல்


அறுநாலும் (1)

ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் அறுநாலும்
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/1,2
மேல்


அறுப்பவர் (1)

சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும் – திருப்:1178/13,14
மேல்


அறுப்பவன் (1)

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
மேல்


அறுப்பன (1)

துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
மேல்


அறுப்பித்து (1)

அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
மேல்


அறுபதி (1)

சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே – திருப்:307/8
மேல்


அறுபதின் (1)

முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் – திருப்:1143/5
மேல்


அறுபதும் (1)

ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
மேல்


அறும் (3)

கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட – திருப்:551/5
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
மேல்


அறுமீன் (1)

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு – திருப்:1326/12
மேல்


அறுமுக (36)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/17,18
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே – திருப்:260/10
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி – திருப்:268/3
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:426/16
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/16
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/15,16
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே – திருப்:745/16
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே – திருப்:769/11,12
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி – திருப்:823/11
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல் – திருப்:908/15
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே – திருப்:958/5
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே – திருப்:959/16
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே – திருப்:1285/4
மேல்


அறுமுகம் (2)

ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ – திருப்:956/4
மேல்


அறுமுகவ (4)

பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/16
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
மேல்


அறுமுகன் (4)

அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


அறுவர் (2)

அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
மேல்


அறுவர்க்கும் (1)

உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே – திருப்:1137/1
மேல்


அறுவர்கள் (1)

அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
மேல்


அறுவரும் (3)

சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும்
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/15,16
முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும்
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/5,6
மேல்


அறுவாரும் (1)

மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும்
சுற்றினில் வாழ் சதிகாரர்கள் வெகு மோகர் – திருப்:196/3,4
மேல்


அறுவித்து (1)

மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை – திருப்:902/11
மேல்


அறை (16)

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு – திருப்:252/7
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப – திருப்:681/10
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல் – திருப்:872/1
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/12
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
கரடிகை அறை பறை திமிலை அபிநவ – திருப்:1305/7
மேல்


அறைகிலி (1)

மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
மேல்


அறைகின்ற (1)

ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர் – திருப்:359/1
மேல்


அறைகுவன் (1)

பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/6
மேல்


அறைதல் (1)

அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
மேல்


அறைதனில் (1)

புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி – திருப்:1178/4
மேல்


அறைந்து (2)

திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
மேல்


அறைய (4)

சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர – திருப்:1140/5
மேல்


அறையா (1)

வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
மேல்


அறையில் (2)

ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ – திருப்:802/2
மேல்


அறையும் (2)

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது – திருப்:1201/10
மேல்


அறையோஅறையோ (3)

இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும் – திருப்:1137/13,14
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும் – திருப்:1137/14
மேல்


அறைவது (1)

உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
மேல்


அன்ப (1)

அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே – திருப்:745/16
மேல்


அன்பர் (31)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே – திருப்:84/6
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/12
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் – திருப்:110/3
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை – திருப்:174/6
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே – திருப்:344/6
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம் – திருப்:359/6
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/19,20
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி – திருப்:1234/7
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே – திருப்:1238/7
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
மேல்


அன்பர்க்கு (6)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட – திருப்:551/5
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே – திருப்:1305/11
மேல்


அன்பர்க்கே (1)

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே – திருப்:37/8
மேல்


அன்பர்கள் (3)

செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே – திருப்:455/16
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே – திருப்:832/7
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி – திருப்:890/13
மேல்


அன்பர்தங்களில் (1)

பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
மேல்


அன்பர்தமக்கான (1)

அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே – திருப்:3/4
மேல்


அன்பரு (1)

வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே – திருப்:958/4
மேல்


அன்பருக்கு (1)

கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ் – திருப்:453/7
மேல்


அன்பருடன் (1)

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
மேல்


அன்பரும் (2)

சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1070/8
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1071/8
மேல்


அன்பரோடே (1)

கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே – திருப்:422/6
மேல்


அன்பற்கு (1)

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
மேல்


அன்பன் (3)

அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன் – திருப்:175/11
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
மேல்


அன்பா (2)

பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/3,4
தினம் ஆம் அன்பா புன மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய – திருப்:673/13
மேல்


அன்பாக (3)

நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல் – திருப்:585/1
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
மேல்


அன்பாகவே (1)

திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
மேல்


அன்பாய் (1)

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே – திருப்:29/6
மேல்


அன்பார் (2)

கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா – திருப்:102/7
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே – திருப்:673/12
மேல்


அன்பால் (6)

தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன் – திருப்:61/2
திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு – திருப்:67/13
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மேல்


அன்பான (2)

வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
மேல்


அன்பில் (9)

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே – திருப்:37/3
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மேல்


அன்பிலர் (1)

அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/2
மேல்


அன்பிலன் (3)

வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும் – திருப்:1071/1
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
மேல்


அன்பிலி (1)

தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன் – திருப்:289/3
மேல்


அன்பின் (7)

நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே – திருப்:65/6
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே – திருப்:771/8
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
மேல்


அன்பினர் (3)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் – திருப்:8/3
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும் – திருப்:1270/5
மேல்


அன்பினால் (2)

அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/6
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
மேல்


அன்பினாலே (2)

வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே – திருப்:453/4
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/3,4
மேல்


அன்பினில் (1)

கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே – திருப்:49/16
மேல்


அன்பினின் (2)

அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
மேல்


அன்பினை (1)

வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய் – திருப்:1188/6
மேல்


அன்பினோடு (1)

உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத – திருப்:672/3
மேல்


அன்பினோடும் (1)

சேனாபதியாயவனே உனை அன்பினோடும் – திருப்:775/12
மேல்


அன்பினோடே (1)

அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே – திருப்:516/6
மேல்


அன்பு (70)

படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே – திருப்:11/6
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும் – திருப்:16/5
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ – திருப்:21/2
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள – திருப்:22/2
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே – திருப்:77/8
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து – திருப்:82/7
நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற – திருப்:88/5
அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் – திருப்:90/15
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/2
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே – திருப்:152/8
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி – திருப்:180/7
உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ – திருப்:184/8
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே – திருப்:200/12
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே – திருப்:204/3,4
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு
அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று – திருப்:316/5,6
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும் – திருப்:388/7
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ – திருப்:422/8
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/4
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் – திருப்:474/8
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி – திருப்:547/2
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர – திருப்:553/3
அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/1,2
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே – திருப்:666/4
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே – திருப்:703/4
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே – திருப்:704/4
பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு – திருப்:729/7
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/6
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/8
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/4
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய் – திருப்:898/8
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி – திருப்:918/4
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ – திருப்:956/4
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண – திருப்:960/10
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல் – திருப்:986/1
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/3,4
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் – திருப்:1145/6
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
பொழிய மீமிசை அன்பு துளும்பிய மனன் ஆகி – திருப்:1177/4
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட – திருப்:1180/9
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
மேல்


அன்புகள் (1)

வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/2
மேல்


அன்புகூர்கைக்கு (1)

கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
மேல்


அன்புகூர்வது (1)

விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ – திருப்:387/8
மேல்


அன்புகூர்வன (1)

கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
மேல்


அன்புகூர (6)

வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர – திருப்:898/12
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர – திருப்:1145/4
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/7,8
மேல்


அன்புகூரவும் (1)

கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/4
மேல்


அன்புகூராமல் (1)

கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே – திருப்:667/3
மேல்


அன்புகூரு (1)

பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
மேல்


அன்புகூரும் (2)

வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ – திருப்:34/8
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும் – திருப்:184/14
மேல்


அன்புசெய் (2)

களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய்
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/3,4
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/16
மேல்


அன்புசெயும் (1)

சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா – திருப்:233/5
மேல்


அன்புடன் (15)

உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே – திருப்:85/16
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும் அங்கையினால் நின் பூசையும் அணியாமல் – திருப்:354/2
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு – திருப்:540/6
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே – திருப்:825/14
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது – திருப்:1070/3
திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே – திருப்:1071/3
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன்
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/3,4
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
மேல்


அன்புடை (1)

அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி – திருப்:807/6
மேல்


அன்புடைய (1)

மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
மேல்


அன்புதானிலி (1)

உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன் – திருப்:745/5,6
மேல்


அன்புபுரிவாயே (2)

ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே – திருப்:158/8
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
மேல்


அன்புபுரிவேனே (1)

கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே – திருப்:117/12
மேல்


அன்பும் (5)

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி – திருப்:65/1
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/6
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/4
மேல்


அன்புருக (2)

செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/15,16
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே – திருப்:473/2
மேல்


அன்புளாரை (1)

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை – திருப்:865/6
மேல்


அன்புற்ற (2)

செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
மேல்


அன்புற்றிட (1)

இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா – திருப்:176/5,6
மேல்


அன்புற்று (16)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/8
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே – திருப்:47/3
இனிமையில் ஒன்றாய் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்புற்று
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே – திருப்:67/7,8
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே – திருப்:79/12
தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே – திருப்:81/6
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே – திருப்:183/16
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று – திருப்:316/7
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
மேல்


அன்புற (6)

திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:55/8
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
தலைநாளில் பதம் ஏத்தி அன்புற உபதேச பொருள் ஊட்டி மந்திர – திருப்:810/1
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே – திருப்:1180/4
மேல்


அன்புறலாமோ (1)

ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
மேல்


அன்புறவே (1)

அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என – திருப்:852/7
மேல்


அன்புறாதோ (4)

அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
மேல்


அன்புறு (4)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/14
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய – திருப்:576/13
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:1325/15,16
மேல்


அன்புறும் (3)

சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும்
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/15,16
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும்
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/15,16
மேல்


அன்பை (3)

உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே – திருப்:31/4
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/4
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
மேல்


அன்பொடு (14)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய் – திருப்:12/7,8
ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து – திருப்:27/6
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு
பயில பல காவியங்களை உணராதே – திருப்:173/1,2
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு
பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/7,8
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு
கதிர் தோகை பரி மேற்கொளும் செயல் மறவேனே – திருப்:810/7,8
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே – திருப்:1139/7,8
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/4
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மேல்


அன்போடு (3)

கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு – திருப்:189/7
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/11,12
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
மேல்


அன்றி (13)

நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/7,8
உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ – திருப்:106/8
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம் – திருப்:359/6
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே – திருப்:807/8
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே – திருப்:1228/8
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே – திருப்:1254/3
மேல்


அன்றில் (7)

குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் – திருப்:764/2
ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி – திருப்:993/4
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
மேல்


அன்றில்கள் (1)

குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
மேல்


அன்றிலும் (1)

அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே – திருப்:1254/3
மேல்


அன்றிற்கும் (1)

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
மேல்


அன்று (93)

மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட – திருப்:11/13
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால் – திருப்:21/9
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக – திருப்:26/12
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே – திருப்:29/10
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா – திருப்:45/6
ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும் – திருப்:46/5
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/10
அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே – திருப்:79/14
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய் – திருப்:84/4
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட – திருப்:85/13
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே – திருப்:88/10
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே – திருப்:238/7
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண – திருப்:321/5
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா – திருப்:348/5
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும் – திருப்:388/7
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள – திருப்:516/5
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா – திருப்:539/6
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் – திருப்:560/5
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா – திருப்:627/7
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா – திருப்:653/3
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை – திருப்:674/1
அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள் – திருப்:674/13
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல் – திருப்:807/7
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா – திருப்:867/7
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ – திருப்:956/12
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் – திருப்:970/5
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை – திருப்:997/3
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே – திருப்:1031/7
அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/1,2
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் – திருப்:1077/6
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள – திருப்:1102/7
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை – திருப்:1177/7
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/8
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா – திருப்:1254/7
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க சூரன் தோற்க மயில் ஏறி – திருப்:1258/7
நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
மேல்


அன்றும் (3)

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/4
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


அன்றே (2)

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா – திருப்:590/7
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/5,6
மேல்


அன்றை (2)

அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
மேல்


அன்றைக்கு (4)

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/8
மேல்


அன்றோ (1)

ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும் – திருப்:89/7
மேல்


அன்ன (7)

அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து – திருப்:811/1
அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற – திருப்:811/2
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மேல்


அன்னிய (2)

அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் – திருப்:811/4
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
மேல்


அன்னியரில் (1)

அ நினைவுற்று அல் நினைவுற்று அன்னியரில் தன் நெறி புக்கு – திருப்:811/3
மேல்


அன்னை (6)

கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே – திருப்:350/8
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி – திருப்:476/1
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/12
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/4
மேல்


அன (28)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே – திருப்:10/14
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் – திருப்:73/1
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார் – திருப்:197/6
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/6
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத – திருப்:338/5
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன் – திருப்:452/7
தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே – திருப்:484/4
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும் – திருப்:733/1
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம் – திருப்:947/6
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/1,2
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/7,8
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/2
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
மேல்


அனக (1)

கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மேல்


அனகன் (3)

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன் – திருப்:11/9
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
மேல்


அனங்கள் (1)

சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்


அனங்கன் (5)

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே – திருப்:621/1
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும் – திருப்:974/1
மேல்


அனங்கனாலே (1)

போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/2
மேல்


அனத்தமுற (1)

நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


அனத்தனும் (1)

அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய – திருப்:945/13
மேல்


அனத்தின் (1)

அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார் – திருப்:29/2
மேல்


அனத்தோடு (1)

அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம் – திருப்:1332/1
மேல்


அனந்த (2)

சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத – திருப்:59/1
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
மேல்


அனந்தரம் (1)

குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
மேல்


அனம் (8)

பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ – திருப்:69/9
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி – திருப்:279/1
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
பூங்குளத்திடை தாராவோடு அனம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலை – திருப்:888/13
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
மேல்


அனமாம் (3)

இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் – திருப்:721/7
மேல்


அனமோ (1)

துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
மேல்


அனர்த்த (1)

அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
மேல்


அனல் (35)

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு – திருப்:94/10
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல்
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா – திருப்:649/11,12
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல்
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/9,10
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/10
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள் – திருப்:1239/5
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
மேல்


அனலமோ (1)

தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி – திருப்:1137/11,12
மேல்


அனலா (1)

சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே – திருப்:417/7
மேல்


அனலாக (1)

அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக – திருப்:1187/10
மேல்


அனலாலும் (1)

வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும் – திருப்:974/2
மேல்


அனலாலே (2)

குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
மேல்


அனலுக்கு (1)

பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
மேல்


அனலுற (1)

கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி – திருப்:1184/12
மேல்


அனலூடு (1)

நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
மேல்


அனலூடே (1)

புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே – திருப்:558/4
மேல்


அனலை (3)

அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
மேல்


அனலோடு (1)

அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மேல்


அனவர் (1)

அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
மேல்


அனவரதம் (1)

கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே – திருப்:515/8
மேல்


அனவரதமும் (1)

அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
மேல்


அனவார் (1)

பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
மேல்


அனற்கு (1)

தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
மேல்


அனற்குள் (1)

இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
மேல்


அனற்கே (1)

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
மேல்


அனனியம் (1)

அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
மேல்


அனாசார (2)

சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை – திருப்:912/2
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/2
மேல்


அனாதி (1)

சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
மேல்


அனார் (1)

மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
மேல்


அனிக (1)

சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
மேல்


அனிச்சம் (1)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
மேல்


அனித்தமான (1)

அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
மேல்


அனிதய (1)

அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/2
மேல்


அனிலம் (1)

சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
மேல்


அனு (2)

மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் – திருப்:710/1
மேல்


அனுக்கிரகி (1)

உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள் – திருப்:133/7
மேல்


அனுக்ரக (1)

தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி – திருப்:878/13,14
மேல்


அனுங்க (1)

இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
மேல்


அனுச (1)

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
மேல்


அனுபவம் (2)

அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
மேல்


அனுபூதி (3)

மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே – திருப்:1283/2
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே – திருப்:1294/2
மேல்


அனுபோக (1)

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக – திருப்:748/2
மேல்


அனுபோகம் (1)

விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம்
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/3,4
மேல்


அனுபோகி (1)

திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
மேல்


அனுமரண (1)

உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார் – திருப்:641/3
மேல்


அனுமனொடு (1)

பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
மேல்


அனுமானோடே (1)

நெடியன் அங்கு அனுமானோடே எழுபது வெள்ளம் கவி சேனா சேவித – திருப்:876/11
மேல்


அனுராக (1)

அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக – திருப்:1148/14
மேல்


அனுராகம் (1)

மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
மேல்


அனை (12)

தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற – திருப்:172/7
பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர் – திருப்:444/7
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின் – திருப்:520/5
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/6
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை
பரி செல்வியார் மருகா சுர முருகேசா – திருப்:682/11,12
சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/9,10
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
மேல்


அனைத்து (8)

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே – திருப்:355/8
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ் – திருப்:631/15
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் – திருப்:649/5
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும் – திருப்:1151/15
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறிமாறி அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு – திருப்:1205/2
மேல்


அனைத்தும் (13)

அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா – திருப்:42/10
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும்
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய் – திருப்:309/7,8
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம் – திருப்:316/3
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை – திருப்:318/3,4
தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று – திருப்:319/4
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா – திருப்:1027/6
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1031/8
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
மேல்


அனைத்தூடினும் (1)

அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும்
அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே – திருப்:1185/7,8
மேல்


அனைத்தையும் (4)

அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள் சேயே – திருப்:263/14
படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/12
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/2
மேல்


அனைமார் (1)

மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ – திருப்:1216/4
மேல்


அனைய (22)

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே – திருப்:31/7
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும் – திருப்:129/4
கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல் – திருப்:168/1
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய – திருப்:979/1
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து மெத்த மயலாகி நித்தம் மெலியாதே – திருப்:1257/3
மேல்


அனையதா (1)

முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே – திருப்:632/6
மேல்


அனையது (1)

அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
மேல்


அனையர் (1)

இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
மேல்


அனையவர் (1)

அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும் – திருப்:386/6
மேல்


அனையவர்கள் (1)

மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
மேல்


அனையன் (1)

பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
மேல்


அனையன (1)

அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை – திருப்:387/13
மேல்


அனையார் (1)

கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
மேல்


அனையார்கள் (1)

வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் – திருப்:58/6
மேல்


அனையினிட (1)

தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
மேல்


அனையும் (1)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
மேல்


அனைவர் (2)

படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
மகளும் மனைவி தாய் குலம் அணையும் அனைவர் வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட உடலூடே – திருப்:1056/1
மேல்


அனைவர்க்கும் (1)

இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
மேல்


அனைவர்கள் (2)

உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
மேல்


அனைவரு (1)

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
மேல்


அனைவருடனு (1)

விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
மேல்


அனைவரும் (12)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும்
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/9,10
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா – திருப்:250/5
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
மேல்


அனைவோரும் (10)

வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும்
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/1,2
நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும் – திருப்:213/4
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/3,4
ஆழியில் துயில்வோனும் மா மலர் பிரமாவும் ஆகம பொருளோரும் அனைவோரும்
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் – திருப்:716/5,6
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும் – திருப்:869/4
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும் – திருப்:955/6
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும்
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/1,2
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும்
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/1,2
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2

மேல்